விளையாட்டாக... நக்கலாக சொல்லிக்கொண்டே அவள் தன் ரூமுக்குள் போய்விட... சீனுவுக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.
சீனு, அப்படியே சோகமாக போய் உட்கார்ந்துவிட்டான். 'ச்சே.. அன்று கண்ணனை பார்த்து எவ்வளவு எகத்தாளமாகக் கேட்டேன். உன் பொண்டாட்டியோட இன்னர்ஸ் சைஸ் கூட உனக்கு தெரியலையா என்று? இன்று? நான் எப்படி இருக்கிறேன். அவனவன் இடத்தில் இருந்து பார்த்தால்தான் அவனவன் உணர்வுகள் புரிகிறது.'
அவன் அன்று முழுவதும் டல்லாக இருந்தான். கண்ணனை நினைத்தாலே அவனது நிம்மதி பறிபோய்விடுவதுபோல் இருந்தது.
ஆனால் அழகாக புடவை கட்டி நிஷா அங்குமிங்குமாக அடக்க ஒடுக்கமாக நடந்துகொண்டு திரிய... அவன் சுய நினைவுக்கு வந்தான். இளமை உணர்வோடு... ஏக்கத்தோடு அவளை பார்த்தான்.
'நிஷா வேறு இப்படி சூடேற்றுகிறாளே... ஐயோ அவள் முன்னழகுகளும்... பின்னழகுகளும்.... இறைவா...'
அவனுக்கு மறுபடியும் உடம்பு சூடேறிக்கொண்டு... ஒருமாதிரியாக வந்தது. நிஷாவின் கொழுத்த முலை அழகுகளே அவன் கண்முன் வந்து வந்து நின்றன.
"என்னங்க.. லன்ச் சாப்பிட வாங்க?" என்று காயத்ரி வந்து கூப்பிட, அவனோ
"எனக்கு ஒரு மாதிரியா இருக்குதுடி. பசிக்கலை. ரெஸ்ட் எடுக்கணும். கம்பெல் பண்ணாதே" என்று படுத்துவிட்டான். அப்படியே தூங்கிவிட்டான்.
வெளியே வந்த காயத்ரி, நிஷாவை பார்த்து முறைத்தாள்.
"என்னடி பண்ண?"
"நான் என்ன பண்ணேன்?"
"சீனு காய்ச்சல்னு படுத்திருக்கான்?"
நிஷாவுக்கு சந்தோஷமாக இருந்தது. சிரிப்பு வந்தது. "நான் என்ன பண்ணுவேன்?" என்றாள்.
காயத்ரி ஆச்சரியமாகச் சொன்னாள். "நான் ஒட்டுத்துணியில்லாம போய் நின்னாக்கூட அவன் சாதாரணமா பார்ப்பான். ஆனா நீ லேசா அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் காட்டினாலே அவனுக்கு காய்ச்சல் வந்திருதேடி..."
"அது அப்படித்தான்"
அன்று முழுக்க... நிஷாவுக்கு பூரிப்பாகவும் சுகமாகவும் இருந்தது.
ஈவினிங்க் - புதிய கட்டில் டெலிவரி வந்தது. சீனு பொறுப்பாக பழைய கட்டிலை எடுத்துவிட்டு புதிய கட்டில், பெட்டை செட் பண்ணிக்கொண்டிருக்க... நிஷாவுக்கு முகம் சிவந்தது.
'பயல் நான் கோபப்பட்டேன் என்பதற்காகத்தான் ஒன்று ஒன்றாக மாற்றிக்கொண்டிருக்கிறான்.'
அழகாக... நேர்த்தியாக புடவை கட்டிக்கொண்டு, அவர்கள் ரூமுக்குள் போனாள். காயுவும் அவனும் பெட்டின் மேல் பெட் ஷீட் விரித்துக்கொண்டிருந்தார்கள். இவளைப் பார்த்ததும் அவன் சட்டென்று வேறு பக்கம் பார்த்தான்.
'கடவுளே... புடவைல இவ செம செக்சியா இருப்பா... லோ ஹிப்தான் கட்டுவா. பார்க்காம எப்படி இருக்கிறது.'
"நிஷா இதை கொஞ்சம் அந்தப் பக்கம் சொருகேன்..." என்று பெட்ஷீட் முனையை தூக்கிப் போட்டாள் காயத்ரி.
"நிஷாவை ஏண்டி வேலை வாங்குற?"
"பரவாயில்ல சீனு நான் சும்மாதானே இருக்கேன். பண்றேன்"
சொல்லிக்கொண்டே நிஷா பெட்ஷீட்டை இழுத்து இழுத்து பெட்டுக்குள் சொருக... அப்போது யதேச்சையாக அவளை நிமிர்ந்து பார்த்த சீனு, இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனான்.
நிஷாவின் புடவை விலகி அவளது தொப்புள் அவனுக்கு காட்சி கொடுத்துக்கொண்டிருந்தது. அவனுக்கு உடம்பெல்லாம் ஜிவ்வென்று சூடான ரத்தம் பாய்ந்தது. ஆண்மை, டக்கென்று எழுந்து நின்றது.
'இறைவா!!!!!'
அவன், சத்தமேயில்லாமல் அவள் தொப்புள் அழகை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். இப்போது, நிஷா கொஞ்சம் அதிகமாக குனிந்துவிட்டதால்.... அவளது அடிவயிறு மடிந்து..... இடுப்பு மடிப்போடு சேர்ந்து அவள் தொப்புள் ஒரு கோடு போல் நீண்டு காட்சியளிக்க.... அவன் அந்த அழகில் சொக்கிப்போனான். அவள் எப்போதுடா நிமிர்வாள்.... அவள் தொப்புள் அழகை முழுமையாக பார்த்து ரசிக்கலாம் என்று அவன் ஆவலோடு காத்திருக்க.... ஷீட்டை சொருகிவிட்டு, முன்னோக்கி விழுந்த கூந்தலை சரிசெய்தபடியே எழுந்து நின்றாள் நிஷா.
சீனு சீனுவாக இல்லை.
நிஷா ஒன்றரை இன்ச் அளவுக்கு புடவையை அவள் தொப்புளிலிருந்து இறக்கி கட்டியிருந்தாள். தன் குழிந்த தொப்புளை.. நன்றாக அவனுக்குக் காட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள்.
"பில்லோ எல்லாம் எங்கே?" என்றாள் நிஷா
"புது பில்லோ வந்திருக்கு, ஹால்ல இருக்கு" என்றபடியே ஓடினாள் காயத்ரி.
நிஷா, சீனுவை ஓரக்கண்ணால் பார்க்க... அவனோ தன்னை மறந்து அவள் தொப்புளை வைத்த கண் எடுக்காமல் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்.
நிஷாவுக்கு சுகமாக இருந்தது. 'பொறுக்கி எப்படி பார்க்கிறான் பாரு!' என்று உதட்டுக்குள் முணுமுணுத்துக்கொண்டே புடவையை இழுத்து தொப்புளை மறைத்தாள்.
அப்போதுதான் சுயநினைவுக்கு வந்தவனாக அவன் சட்டென்று அவளை நிமிர்ந்து பார்க்க, அவள், இவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
"உன் பக்கம் பெட் ஷீட்டை சொருகிட்டியா?" என்றாள்.
"இல்ல நிஷா"
"அப்புறம் இங்க என்ன பார்வை?"
அவன் கடகடவென்று குனிந்த தலை நிமிராமல் வேகம் வேகமாக ஷீட்டை சரியாக சொருகி, பெட்டில் எந்த சுருக்கமும் இல்லாமல் எடுத்து விட்டான். நிஷா, அவனை ரசித்துக்கொண்டே கேட்டாள்.
"பழைய பில்லோ எல்லாம் என்ன பண்றது?"
"மேல போட்டுடவேண்டியதுதான்" என்று மேல் slab- ஐ காட்டினான்.
"ஓகே" என்றபடியே நிஷா சுறுசுறுப்பாக இரண்டு பில்லோக்களை எடுத்து மேலே... கொஞ்சம் எக்கி... வைக்க... இப்போது அவள் புடவை அநியாயத்துக்கு அவள் இடுப்பிலிருந்து விலக.... மறுபடியும் அவனுக்கு தொப்புள் தரிசனம் கொடுத்தாள்.
சீனு, ஒரு செகண்ட்.. அவள் தன்னைப் பார்க்கிறாளா என்று பார்த்தான். அவள் பார்க்கவில்லை என்று தெரிந்ததும், நன்றாக அவள் தொப்புள் அழகை பார்த்தான்.
அவனது ஆண்மை ஜட்டிக்குள் துடித்துக்கொண்டு முட்ட... அவன் கண்கள் விரிய அவள் இடையழகை பார்த்து ரசித்துக்கொண்டு நின்றான்.
அவள் piercing செய்து வைத்திருக்கிறாள் என்பது தெரிந்ததும்.... லுங்கிக்குள் அவனது ஆண்மை கண்டபடி கிடந்து ஆடியது. சூடாகி முறுக்கேறிக்கொண்டு நின்றது. பூலின் மொட்டு லுங்கியில் உரசிக்கொண்டிருந்ததால் பயங்கர சுகமாக இருந்தது. அவளுக்குத் தெரியாதவாறு கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு நின்றான்.
முன்பெல்லாம் நிஷாவின் தொப்புள் வட்டமாக, மீடியம் சைஸில் க்யூட்டாக இருக்கும். இப்போது, wide-ஆக... கவிழ்ந்த நிலையில்... ஆழமடித்துக் கிடந்தது. அடி வயிறில்... pregnancy கோடுகள்...
இருந்தாலும் நிஷா piercing செய்து வைத்திருப்பாள் என்று அவன் எதிர்பார்த்திருக்கவே இல்லை. அது அவனை மோசமாகத் தூண்டியது.
அவளது தொப்புளுக்குள் நகை போட்டுப் பார்த்தால் எப்படியிருக்கும்!!! என்று நினைக்கும்போதே... சுகம் தாங்க முடியாமல் அவன் ஆண்மை துடித்தது. சூடு ஏறிக்கொண்டே போய்.... தாங்க முடியாத சுகமாக இருந்தது.
நடுங்கி... கிறங்கிப்போனான் அவன். அந்த சுகத்தை... முழுமையாக அனுபவிக்க முடியாமல் பரிதாபமாக நின்றான்.
"வேற பில்லோ இருக்கா?" என்ற நிஷாவின் குரல் கேட்டு சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தான். வேகமாக எடுத்துக் கொடுத்தான்.
"எங்க பார்த்துட்டிருக்கே??"
"எங்கயும் பார்க்கல. பெட் சீட் தான் சரிபண்ணிட்டு இருக்கேன்"
"ம்.. ஒழுங்கா வேலையை மட்டும் பாரு"
சொல்லிக்கொண்டே... உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே.. நிஷா இன்னும் கொஞ்சம் அவன் பக்கம் திரும்பி.. தன் கிண்ணம் அவனுக்கு நன்றாக தெரியுமாறு நின்றாள்.
சீனு, இந்த அற்புத காட்சியை பார்த்து ரசிக்க ரசிக்க... அவனது ஆண்மை கட்டுக்கடங்காமல் தூக்கிக்கொண்டு ;துடிக்க... சுக வேதனை தாங்க முடியாமல், நிஷா நிஷா என்று மனதுக்குள் முனகிக்கொண்டே ரகசியமாக தன் விந்தை பீய்ச்சியடித்தான். கிறங்கிய கண்களால் அவள் தொப்புளை பார்த்துக்கொண்டே விந்தின் கடைசி துளிவரை லுங்கியில் வடித்துவிட்டு..... கிறங்கிப்போய் நின்றான். அவனுக்கு, கண்களிலிருந்து பட்டாம் பூச்சி பறப்பது போலிருந்தது.
நிஷா, இப்போது கேசுவலாக தொப்புளை மறைத்துக்கொண்டு, "காயத்ரீ" என்றபடியே வெளியே போனாள். அவளோ அங்கே குழந்தையை தூக்கிவைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
"நிஷா அங்கதான் கிடக்கு பில்லோ எல்லாம்" என்று சோபாவை பார்த்து கையை காட்டினாள்.
"சரிடி" என்றபடியே, நிஷா பில்லா அனைத்தையும் அள்ளிக்கொண்டு போனாள். சீனுவின் முன், பெட்டில் போட்டாள்.
அவன், அவளிடம் பேசுவதற்கு ஆசைப்பட்டு, "நிஷா இப்போ உனக்கு சந்தோஷம்தானே" என்றான்
"இதுல என்ன சந்தோஷம்?"
"இல்ல.. பழைய பெட்.. வேணாம்னு சொன்னியே."
"எனக்காக ஒன்னும் நீ உன் furnitures-ஐ மாத்தவேணாம்"
"சோபா ஆர்டர் பண்ணியிருக்கேன்.நாளைக்கு வரும்."
"ப்ச் ரொம்ப செலவு செய்ய வேணாம். இருந்துட்டுப் போகட்டும்"
"ம்.."
அவனுக்கு... அவளது மனமாற்றம் ஆச்சரியத்தை கொடுத்தது. ஒருவித சுகமாக இருந்தது. நிஷாவின் தொப்புளை மறுபடியும் பார்க்க ஆசையாக இருந்தது. புது பில்லோக்களுக்கு கவர் போட்டுக்கொண்டே... slab-ஐ பார்த்து சொன்னான்.
"பில்லோ எல்லாம் கீழ விழுறமாதிரி சரிஞ்சிக்கிட்டு இல்ல?" என்றான்.
"வெயிட் வெயிட் நான் பார்க்குறேன்"
இப்போது நிஷா வேண்டுமென்றே தொப்புளை மூடிக்கொண்டு எக்கி நின்று பில்லோக்களை சரி செய்ய... அவன், புடவை விலகாதா விலகாதா என்று பார்த்துக்கொண்டிருந்தான்.
'பொறுக்கி எப்படி அலையுறான் பாரு' என்று உதட்டுக்குள் முணுமுணுத்துக்கொண்டு, அவனை கள்ளத்தனமாக ஒரு பார்வை பார்த்துக்கொண்டே வெளியே போய்விட்டாள் நிஷா.
சீனு, நிஷாவின் தொப்புளை பார்த்த சந்தோஷத்தில் அப்படியே படுத்துவிட்டான். 'என்ன ஒரு அற்புத காட்சி!'
பல வருடங்களுக்கு முன்னால் திகட்டத் திகட்ட நக்கி சுவைத்த தொப்புள்தான். ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து பார்க்கும்போதும்... இவளுடைய அழகும்.. செழிப்பும்.. திமிரும்....
'இவளையெல்லாம் படுக்கப்போட்டு நக்கி... நக்கி...'
அவன் தலையை உதறினான். காம எண்ணங்கள் அதிகரிக்க அதிகரிக்க உடம்பு சூடேறிக்கொண்டு ஒருமாதிரியாக இருந்தது. ஒரே நாளில் இப்படி விந்தை இரண்டு முறை ரிலீஸ் பண்ணியதாலோ என்னவோ உடம்பு சோர்வாக இருந்தது. அப்படியே கட்டில்மாட்டில் தளர்ந்து சாய்ந்து உட்கார்ந்திருந்தான். உடம்பு வேறு திடீரென்று சூடானதால்... ஒருமாதிரி கிறக்கமாக இருந்தது.
மகனோடு உள்ளே வந்த காயத்ரி, இவன் இருந்த கோலத்தைப் பார்த்து, "என்னங்க ஆச்சு?" என்றாள் கவலையோடு.
"ஒண்ணுமில்லடி. டயர்டா இருக்கு. ஐ நீட் ரெஸ்ட்"
அவன் படுத்துவிட, அவள், அவனையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, நேராக நிஷாவிடம் போனாள்.
"என்னடீ பண்ண அவரை?"
"நான் என்ன பண்ணேன்?"
"அவரு டயர்டா இருக்குன்னு படுத்துட்டாரு"
"ரெஸ்ட் எடுக்கட்டும்டி விடு"
"ச்சே.. சீனு உன் மேல இவ்வளவு பைத்தியமா இருப்பான்னு நான் நெனச்சே பார்க்கல"
நிஷாவுக்கு இந்த வார்த்தைகளை கேட்கும்போது பெருமையாகவும் நாணமாகவும் இருந்தது. வெளியே காட்டிக்கொள்ளாமல்... சந்தோஷமாக இருந்தாள்.
சந்தோஷமாக குழந்தைகளோடு விளையாண்டாள். "காயூ.. நீயும் வா" என்று அவள் கூப்பிட, அவளும் தன் மகனோடு வந்து உட்கார, நேரம் குதூகலமாக கழிந்தது.
அப்போது, சுவரில் மாட்டப்பட்டிருந்த காயத்ரியின் drawing-ஐப் பார்த்து, எழுந்து போனாள் நிஷா. அதையே ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
"சீனுதானே இதை வரைஞ்சது?" என்றாள்.
"ஆமாடி. சும்மா சொல்லக்கூடாது. சூப்பரா வரைவான்."
அப்போது நிஷாவுக்கு ஒரு விஷயம் தோன்ற.... அவளுக்கே உரிய ஆர்வத்துடன் கேட்டாள். "சீனு அவன் வரையற drawings எல்லாம் எங்க வச்சிருக்கான்?"
"அவனோட ஷெல்ப்ல"
"எனக்கு காட்டேன் ப்ளீஸ் ப்ளீஸ்"
அவள் பெருமையாக அவன் ஷெல்பை திறந்து காட்ட, அவள் கண்கள் விரிய பார்த்தாள். நிறைய பேப்பர்கள், ட்ராயிங்க் நோட்டுகள்...
"பழைய ட்ராயிங்க்லாம்?"
"தெரியல. may be அந்த சூட் கேஸ்ல இருக்கும்னு நினைக்கறேன். பழசையெல்லாம் அங்கதான் போடுவான்"
"சரி நீ போ"
"எதுக்குடி இதெல்லாம்?"
"உன்ன எத்தனை படம் வரைஞ்சிருக்கான்னு தெரிஞ்சிக்கத்தாண்டி"
நிஷா, அவன் வரைந்து வைத்திருந்த அனைத்தையும் அள்ளிக்கொண்டு தன் ரூமுக்குப் போனாள். கட்டிலில் போட்டுவிட்டு உட்கார்ந்தாள். ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தாள்.
முதலில் ஒரு காயத்ரியின் படம் இருந்தது. குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு சிரிப்பதுபோல்.
இரண்டாவது... இவள்தான் இருந்தாள். அன்று பந்தி பரிமாறும்போது இவளது முலை தெரிகிறது என்று சொன்னானே... அந்த ஸ்டில்தான். முலையை தத்ரூபமாக வரைந்து வைத்திருந்தான்.
'பொறுக்கி பொறுக்கி எப்படி வரைஞ்சி வச்சிருக்கான் பாரு!' என்று திட்டிக்கொண்டே அந்த படத்தை தன்னுடைய bag-க்குள் வைத்துக்கொண்டாள் நிஷா.
அடுத்து அதிகமாக காயத்ரியின் படங்கள்தான் இருந்தன. ஒன்றிரண்டு படங்களில் வேறு ஒரு பெண் இருந்தாள். சித்ரா என்று எழுதியிருந்தான். அதற்குப்பின் ஒன்றிரண்டு காமினியின் ட்ராயிங்ஸ்.
'எவ்ளோ நேரத்தை வீண் பண்ணியிருக்கிறான் இந்த ராஸ்கல்!' என்று முணுமுணுத்துக்கொண்டே எஞ்சியிருந்த ட்ராயிங் நோட்டை ஓப்பன் பண்ணினாள். அவளுக்கு இன்ப அதிர்ச்சி.
அந்த நோட் முழுக்க நிஷாதான் இருந்தாள். எக்கச்சக்கமான படங்கள்.
'எனக்காக தனி நோட்டு போட்டிருக்கிறான். பொறுக்கி'
அந்த நோட்டையும் தன் bag-க்குள் துணிகளுக்குள் வைத்துவிட்டு, மற்ற பேப்பர்களையெல்லாம்... திருட்டுத்தனமாக போய்.. இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு வந்துவிட்டாள்.
Bag-ஐ திறந்து, அவன் லேட்டஸ்ட்டாக வரைந்திருந்த படத்தைப் பார்த்தாள். ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸில்... முலையழகை காட்டிக்கொண்டு....
நிஷாவின் பெண்மை சுகமாக மலர்ந்தது
கண்கள் விரிய... ஆச்சரியத்தோடு அதை பார்த்துக்கொண்டே இருந்தாள். 'எப்படி ஒருவனால், பலமுறை ஆசைதீர ஓத்து அனுபவித்தபின்பும்.... மனைவிபோல் உரிமையோடு இழுத்து இழுத்துப் போட்டு ஓத்தபின்பும்... பலமுறை என்னை ஆசையோடு கட்டியணைத்து உருண்டபின்பும்.... இத்தனை வருடங்கள் கழித்தும்.... அதே பைத்தியக்காரத்தனமான காமத்தோடும் காதலோடும் இருக்க முடிகிறது.'
'அப்படி என்ன இருக்கிறது என்னிடம்!'
இப்போது நிஷாவுக்கு காய்ச்சல் வருவதுபோல் இருந்தது. தலையை உதறினாள். அந்த டிராயிங்கை பத்திரமாக வைத்தாள். வெளியே வந்தாள்.
"சீனு எழுந்திரிச்சிட்டானா காயு?" என்றாள்.
"இல்லடி"
உள்ளே போய் அவனை எழுப்பினாள். "இந்த நேரத்தில் என்னடா தூக்கம்?" என்று அவன் நெற்றி, கழுத்து எல்லாம் தொட்டுப்பார்த்தாள்.
"ஒண்ணுமில்ல நிஷா. ஐ அம் ஓகே.." என்று எழுந்தான். அவளது வாசனையும்... அருகாமையும்... தொடுதலும்.. அவனை என்னென்னமோ செய்தன. அவள் கைகளை பிடித்து வைத்துக்கொண்டு, அவள் கை முழுக்க முத்தமாக கொடுக்கவேண்டும் என்று அவன் மனம் பரபரத்தது.
கட்டுப்படுத்திக்கொண்டு, சுறுசுறுப்பாக போய் முகத்தை கழுவினான்.
"என்னங்க இன்னைக்கு எல்லாரும் பார்க்குக்கு போலாம்னு நெனச்சிருந்தேன். நீங்க என்னடான்னா.."
"ஸாரி காயத்ரி நாளைக்கு கண்டிப்பா போகலாம்"
அவன் நிஷாவை ஏறெடுத்துப் பார்க்கவேயில்லை. இதுவரை பார்த்ததே அவனுக்கு போதும் போதும் என்றிருந்தது. 'என்னா தொப்புள்டா அது!! இறைவா....'
அவனுக்கு அவள் தொப்புள் குழியை மறுபடி மறுபடி பார்த்து ரசிக்க ஆசையாயிருந்தது. 'ஆசைப்பட்டு என்ன செய்ய? காட்டு நிஷா.. என்று போய் கேட்கவா முடியும்?'
'கொஞ்சம் கட்டுப்பாடாக இருந்து அவளை கல்யாணம் செய்திருந்தால்.... நினைத்த நேரம் அவளை தூக்கிப்போட்டு ஓத்திருந்திருக்கலாம்.'
'ஆசை வரும்போதெல்லாம் அவள் புடவையை விலக்கி அவள் தொப்புளை பார்க்கலாம். புண்டையை பார்க்கலாம். நக்கி நக்கி ருசிக்கலாம்.'
'உரிமையாய் கூப்பிட்டு... காட்டுடீ என்று சொல்லலாம்.'
'குனிந்து நிற்கச்சொல்லி அவளை ஓக்கலாம்.'
'என் பூலை கொஞ்சம் கவனி என்று சொல்லிவிட்டு, அவள் ஊம்பும் அழகை ரசிக்கலாம்'
'எல்லாம் போச்சு!'
'இத்தனை நாட்கள் அவளை மறந்து சந்தோஷமாக இருந்தேன். இந்த காயத்ரியை கல்யாணம் பண்ணப்போய்... கடவுளே....'
அவன், பல யோசனைகளோடு குளித்துவிட்டு, சுறுசுறுப்பாக குழந்தைகளை பக்கத்தில் உள்ள பார்க்குக்கு கூட்டிக்கொண்டு போகலாம் என்று வர, நிஷா குழந்தைகளுக்கு துணிகளை உடுத்திக்கொண்டிருந்தாள். நேரம் ஆல்ரெடி இருட்டியிருந்தது.
குடும்பமாக அந்த பார்க்கில் போய் இறங்கினார்கள். குழந்தைகளோடு குழந்தைகளாய் அனைவரும் ஜாலியாக விளையாண்டார்கள். சந்தோஷமாக இருந்தது.
சீனுவுக்கு அடிக்கடி அந்த விஷயம் தோன்றிக்கொண்டே இருந்தது. 'நிஷாவை கல்யாணம் செய்திருந்தால் இன்று இப்படித்தான் பார்க்கில் குழந்தையோடு விளையாண்டு கொண்டிருந்திருப்போம் இல்லையா....'
அங்கே குழந்தையாவே மாறி, குழந்தைகளை கொஞ்சி, கொஞ்சி விளையாண்டுகொண்டிருந்த நிஷாவைப் பார்த்தான். 'ச்சே.. கதிர் எவ்வளவு கொடுத்து வைத்தவன்!' என்று அவன்மேல் பொறாமைப்பட்டான்.
குழந்தைகளைவிட, நிஷாவையே ரசித்துப்பார்த்துக்கொண்டு இருந்தான்.
சில மணி நேரங்கள் விளையாண்டுவிட்டு, வெளியே சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். சீனுவுக்கு, அவள் தன்னோடு இருப்பது, தன்னோடு பேசி சிரிப்பது, எல்லாமே இனிமையான தருணங்களாக இருந்தன. சுகமாக இருந்தது. தனது இளமையும் சுறுசுறுப்பும் திரும்ப கிடைத்ததுபோல் இருந்தது.
மீண்டும் ஒருமுறை அவளது தொப்புள் தரிசனம் கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டேயிருந்தான்.
நிஷாவுக்கு, அவன் தன்னை ஏக்கத்தோடு பார்ப்பது பார்த்து பார்த்து சுகமாக இருந்தது. இளமைகளில் பூ பூப்பதை... ஒருவிதமான சுகம் பரவுவதை.... பெண்மை மலர்வதை.. உணர்ந்தாள். அந்த சுகத்தை முழுவதுமாக அனுபவித்தாள்.
அவனது பார்வை முழுவதும் தனது இடுப்பிலே இருக்க.... 'ஐயோ பாவம்! காட்டுவோமா...' என்று நினைத்தாள். ஆனாலும் 'வேணாம்... நல்லா ஏங்கட்டும்!' என்று, காட்டாமலேயே தன் ரூமுக்குள் போய்விட்டாள்.
காயத்ரி தூங்குவதற்கு தயாராகிக்கொண்டிருந்தாள்.
சீனுவுக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. இன்னும் ஒரே ஒரு தடவை... லோ ஹிப்பில்.. அவளது தொப்புள் அழகை பார்த்துவிட்டால் போதுமே என்றிருந்தது.
AC எல்லாம் ஓகேதானே... கூலிங்க் எல்லாம் நல்லா வருதா... என்று சம்பந்தமேயில்லாமல் கேட்டுக்கொண்டே அவள் ரூமுக்குள் போனான். இந்த பிளாங்கெட் ஓகேவா இல்ல வேற தரட்டுமா? என்றான்.
அவளுக்கு சிரிப்பு வந்தது.
காயத்ரி உன்னை தேடிட்டிருப்பா. போ என்றாள்.
அவன் அசடு வழிந்துகொண்டே தங்கள் அறைக்குள் போனான். இரண்டு முறை ரிலீஸ் செய்தாயிற்று. இனிமேல் காயத்ரியை எங்கே கவனிப்பது?
சீனு போனதும் காயத்ரி உள்ளே வந்தாள்.
நீ எந்த டென்ஷனும் இல்லாம ப்ரீயா தூங்கு நிஷா என்று பையனையும் இனியாவையும் தூக்கிக்கொண்டு போக வந்தாள் காயத்ரி.
நான் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டேன். இனிமே நான் பார்த்துக்கறேன், வேணும்னா உன் மகனை என்கிட்டே கொடு என்றாள் இவள்.
நோ நோ அவன் எங்க கிட்டயே தூங்கட்டும். உனக்கெதுக்கு சிரமம். நீயே பாவம் நொந்து போய் வந்திருக்க.. என்று சொல்லி மறுத்துவிட்டாள் காயு.
அன்று நடந்த விஷயங்களை எல்லாம் நினைத்து, சிரித்துக்கொண்டும், நாக்கை கடித்துக்கொண்டும், பூரிப்போடும் சந்தோஷத்தோடும்... தூங்கிப்போனாள் நிஷா.
தொடரும்...
Congrats for double century
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletenandri nanba
DeleteNice story, keep it up and hearty congratulations to the 200 th day...
ReplyDeletenandri nanba
ReplyDelete