முழு தொடர் படிக்க மறுநாள் காலை -
காயத்ரியும் சீனுவும் எழுந்தபோது மணி 9.00 ஆகியிருந்தது.
"என்னங்க... டைம் ஆகிடுச்சு எழுந்திரிங்க"
காயு கடகடவென்று உடுத்திக்கொண்டு கொண்டையை போட்டுக்கொண்டு வெளியே வர, குழந்தைகள் அனைவரும் குளித்து துணி உடுத்தி விளையாண்டு கொண்டிருந்தார்கள். நிஷா, breakfast ரெடி பண்ணி, டைனிங்க் டேபிளில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். கூந்தலில் டவலோடு, மங்களகரமாக இருந்தாள்.
"அச்சச்சோ.. உன்ன வேலை பார்க்க வச்சிட்டேனே..."
காயத்ரி கையை உதறிக்கொண்டே அவளிடம் வர, நிஷா அவளது கையை பிடித்துக்கொண்டு சொன்னாள்.
"நான் இந்த உதவி கூட செய்யக்கூடாதா போய் ரெண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்"
"சரி நிஷா தேங்க்ஸ்டி"
"இன்னொரு தடவை தேங்க்ஸ் சொன்னா பிச்சிடுவேன்"
"சரி சரி மூஞ்சைக் காட்டாதே"
அனைவரும் சாப்பிட உட்கார, சீனு, கோர்ஸ் சென்டரில் பர்மிஸன் கேட்டுக்கொண்டிருந்தான்.
"முக்கியமானவங்க வந்திருக்காங்க ஸார்" - சொல்லிவிட்டு போனை வைத்தான். காயத்ரி நிஷாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
"இந்த கோர்ஸ்க்கு துபாய்ல மூணு மடங்கு பீஸ்"
"ஓ..."
"என்னங்க.. இன்னைக்கு நிஷாவோட சமையல்"
"வாவ்"
அப்போதுதான் நிஷா கவனித்தாள். சீனுவின் உதடு கடிபட்டு லேசாக வீங்கியிருப்பதை. பார்த்ததும் அவளுக்கு சிரிப்பு வந்துவிட, தலையை குனிந்துகொண்டு சிரித்தாள்.
"என்னடீ சிரிக்கிற?"
காயு ஆர்வத்தோடு கேட்க, நிஷா குறும்பாக சொன்னாள்.
"ஏண்டீ நேத்து, சாப்பிடாம பசில படுத்தியா"
"ஏன்?"
"அவனை இப்படி கடிச்சி வச்சிருக்க?"
நிஷா சீனுவின் உதட்டைக் காட்டிச் சொல்ல.... காயத்ரிக்கு முகம் சிவந்துபோனது. தலையைக் குனிந்துகொண்டாள்.
சீனு, அப்போதுதான் உதட்டை தொட்டுப் பார்த்தான். 'அட ஆமா.... போச்சுடா' என்று தலையை சொரிந்தான். அசடு வழிந்தான்.
"பண்றதையெல்லாம் பண்ணிட்டு ஒன்னும் தெரியாதவ மாதிரி உட்கார்ந்திருக்கா பாரு கள்ளி"
சொல்லிக்கொண்டே நிஷா காயத்ரியின் இடுப்பு மடிப்பை பிடித்துக் கிள்ள.... "ச்சீ போடீ" என்று சிணுங்கினாள் அவள்.
"ஏண்டீ நடு சாமத்துல இப்படி கத்திக்கிட்டு கிடந்தீங்கன்னா பக்கத்துல ஆட்கள் எல்லாம் தூங்க வேணாமா"
"உனக்கு கேட்டுதா..." என்று இழுத்தாள் காயு
"கேட்டுதாவா? உன்ன...."
"ஸாரிடி"
சீனு, தட்டை தூக்கிக்கொண்டு மெதுவாக நழுவினான்.
"நீ எங்கடா போற?"
"கிச்சன்ல வச்சி சாப்பிட்டுட்டு... அப்படியே வாஷ் பண்ணிடலாம்ல"
"அப்படியே... ஒன்னும் தெரியாதவன் மாதிரி... ச்சீ உட்காரு"
அவன் உட்கார்ந்துவிட்டான். அவர்களை பார்க்காமல் கடகடவென்று சாப்பிட்டான். நிஷா காயத்ரியைப் பார்த்துக்கொண்டே மெதுவாக, குறும்பாகச் சொன்னாள்
"இப்பதான் புரியுது ஏன் பார்வதியக்காவும் சந்திரன் அங்கிளும் தனியா இருக்காங்கன்னு"
காயத்ரி முகம் சிவக்க உட்கார்ந்திருந்தாள். "ஒட்டாதடீ...." என்றாள்.
சீனு, சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தான். விட்டால் போதும் என்று கிச்சனை நோக்கிப் போனான்.
நிஷா, காயத்ரியின் கண்ணத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு கேட்டாள்.
"ஏண்டி அவன் உன்ன நல்லாத்தானே வச்சிருக்கான். அப்புறம் என்ன? என்ன கண்டுக்கவே மாட்டேங்குறான்... வேலை வேலைன்னு அலையுறான்...னு புகார் வாசிச்ச?"
"அவன் அப்படித்தாண்டி இருந்தான். நீ வந்தப்புறம்தான்..."
"வந்தப்புறம்தான்?"
"தூங்க விடாம செய்றான்"
"ம். அப்புறம்?"
"ரொம்ப கத்த வைக்கிறான்"
நிஷா, காயத்ரி தன் உதடு பிரித்து, குறும்பாக, தான் ஓல் வாங்குவதை பற்றி சொல்வதை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"அப்புறம் என்ன பன்றான்?"
"என் பாலை எல்லாம் குடிச்சிடுறான்"
சொல்லிவிட்டு காயத்ரி நிஷாவைப் பார்த்துக் கண்ணடிக்க, நிஷா பதிலுக்கு அவளது இடுப்பு சதையை பிடித்து இழுத்து வைத்துக்கொண்டாள்.
"ஸ்ஸ்ஸ்ஸ்... ஆஆஆஆ....."
"ஏண்டி அக்காகிட்ட பேசுற மாதிரியாடி பேசுற?"
"அக்காலாம் இல்ல நீ எனக்கு ப்ரண்டு"
சொல்லிக்கொண்டே காயத்ரி நிஷாவின் புடவைக்குள் கைவிட்டு அவளது தொப்புளை பிடித்துக் கிள்ள....
"அஆவ்வ்வ்..." என்று துள்ளிக்கொண்டு எழுந்தாள் நிஷா
"ஏண்டி நான் உன் இடுப்புலதானே கிள்ளுனேன் நீ ஏன் இங்க கிள்ளுற"
"என் நிஷாவை நான் எங்க வேணும்னாலும் கிள்ளுவேன்"
சொல்லிக்கொண்டே காயு மறுபடியும் நிஷாவின் தொப்புளை பிடித்து இழுத்துக் கிள்ள... நிஷா தொப்புளை மூடிக்கொண்டு ஓடினாள். முகம் சிவக்க... ரூமுக்குள்.. பெட்டில் உட்கார்ந்திருந்தாள்.
"அந்த பயம் இருக்கட்டும்"
முந்தானையை கையில் வைத்து சுழற்றிக்கொண்டே காயத்ரி அவளைப்பார்த்து சொல்ல... "ச்சீ போ.." என்று ஒழுங்கு காட்டினாள் நிஷா.
நிஷா கிளம்பும் நேரம் நெருங்க நெருங்க... சீனு, வேதனையோடு உட்கார்ந்திருந்தான். நேரம் மெதுவாக போகக்கூடாதா? என்று வேண்டிக்கொண்டிருந்தான்.
நிஷா தன் அம்மாவுடனும் மனைவியுடனும் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க... அவனுக்கு அவளிடம் தனியாக பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.
அவ்வளவுதான். இனிமேல் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவும் போவதில்லை! என்பதை ஏற்றுக்கொள்ளவே அவனுக்கு கஷ்டமாக இருந்தது. சோகமாக நின்றுகொண்டிருந்தான். அவர்கள் அனைவரும் பிஸியாக... "ஊருக்கு போனதும் போன் பண்ணு..." அது இதுவென்று தங்களை மறந்து பேசிக்கொண்டிருக்க... இவன், துக்கம் தொண்டையை அடைக்க.... ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்தான்.
பின் அமைதியாக பாத்ரூமுக்குள் போய், கதவை அடைத்துக்கொண்டு... அப்படியே தரையில்... சுவரில் சாய்ந்தவாறு உட்கார்ந்துவிட்டான்.
'நிஷா.... நான் சந்தோஷமா இருக்கணும்னுதானே என்கூட பழையமாதிரி பழகினாய்!'
'நான் சந்தோஷமா இருக்கணும்னுதானே நான் ஆசைப்பட்டதையெல்லாம் செய்தாய்!'
'நான் சந்தோஷமா இருக்கணும், நான் ஆசைப்பட்டதெல்லாம் நடக்கணும்னு நினைக்குறியே அப்படி உனக்கு நான் என்ன செய்துவிட்டேன் நிஷா?'
அவனுக்கு கண்களில் கண்ணீர் கட்டியது.
'உன்ன மிஸ் பண்ணிட்டேனே நிஷா உன்ன மிஸ் பண்ணிட்டேனே.... என்று வெடித்து அழுதான்.'
'இனிமேல் நீ என்கூட இப்படிலாம் இருக்கப்போறதில்லைல??' என்று நினைத்துக்கொண்டே கண்ணீர் மல்க அங்கேயே உட்கார்ந்திருந்தான்.
'பரவால்ல நிஷா. நீ இந்தளவுக்கு எனக்காக என் வீட்டுல வந்து தங்கியிருந்தது... எனக்காக உன் கட்டுப்பாடுகளை தளர்த்திக்கிட்டது... எனக்கும் காயத்ரிக்கும் நடுவுல மிஸ்ஸாகியிருந்த எங்க பெட்ரூம் வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்தியது.... இது எல்லாமே மிகப்பெரிய விஷயம் நிஷா...'
'எங்க மேல நீ இவ்ளோ பாசமா இருக்கேல்ல... இது போதும் நிஷா எனக்கு இது போதும்.'
'உன்னோட மனசுல... ஒரு ஓரத்துல நான் இருக்கேன் என்கிற விஷயத்தை நான் தெரிஞ்சிக்கிட்டேன் நிஷா. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். தேங்க்ஸ் நிஷா. தேங்க் யூ ஸோ மச்.'
'நிஷா நீ வெறுக்குற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன். என்கூட எப்பவும் இப்படியே.. என்னை உன்னோட friend-ஆ நெனச்சு பழகிட்டிருந்தேன்னா... life long... அதுவே எனக்கு போதும் நிஷா'
'ஐ லவ் யூ ஐ லவ் யூ. ஐ லவ் யூ சோ மச் நிஷா'
எவ்வளவு நேரம் போனது என்றே அவனுக்கு தெரியவில்லை. கடந்த சில நாட்களில்... அவளோடு இருந்த நேரங்களை நினைத்துக்கொண்டு.... அவளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு... அங்கேயே கிடந்தான்.
'நிஷா நீ இன்னும் என்னை ஒரு mature ஆகாத ஆணாகவே பார்க்குற. ஆனா நான் கல்யாணம் பண்ணி இப்போ ஒரு குழந்தைக்கு தகப்பன். என்னால நீ செய்றதை முழுசா புரிஞ்சிக்க முடியும். என்னை நெனச்சி நீ ஏங்குனா என்னால தாங்க முடியாதுடா, ஆனா அதே நேரம் என்னால இவ்வளவுதான்டா செய்ய முடியும் சீனு, புரிஞ்சிக்கோடான்னு கிடந்து நீ தவிச்ச பார்த்தியா... அந்த தவிப்பு, உன் மனசுல நீ எனக்கு கொடுத்திருக்கிற அந்த இடம்.... அது போதும் நிஷா. நான் வாழ்க்கைல ஜெயிச்சிட்டேன். எப்பவோ ஜெயிச்சிட்டேன். இனிமே நான் focussed-ஆ சந்தோஷமா என் வாழ்க்கையை அமைச்சிப்பேன்.'
"என்னங்க.. என்னங்க..."
கதவு தட்டப்பட்டதும் எழுந்தான். கண்களை துடைத்துவிட்டு, முகத்தை கழுவிவிட்டு வெளியே வந்தான். காயத்ரி நின்றுகொண்டிருந்தாள்.
"நிஷா கிளம்பிட்டா. உங்களை காணோமேன்னு தேடினா நீங்க இங்க இருக்கீங்க. வாங்க"
சீனு வேகம் வேகமாக தலை முடியை சரிசெய்துகொண்டே வந்தான். அங்கே பார்வதி நிஷாவிடம் கோபித்துக்கொண்டிருந்தாள்.
"காலைல நீ ஏன் சமைச்ச? ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லியிருந்தா நான் வந்து சமைச்சிருப்பேன்ல?"
"இந்தா.... இவனுக்காகத்தான். நான் சமைச்சி சாப்பிடணும்னு முதல்ல அடிக்கடி சொல்லிட்டு இருப்பான்"
அவள்... சீனுவை காட்டி சொல்லி, லேசாக புன்முறுவல் பூத்தபடியே தன் மகளை தூக்கிக்கொள்ள... சீனு பொறுப்பாக, பவ்யமாக நிஷாவின் travel bag ஐ தூக்கிக்கொண்டு போய் காரில் வைத்தான். அவளது மகள்கள் இருவருக்கும் முத்தம் கொடுத்தான்.
"அப்போ போயிட்டு வரட்டுமா சீனு?" என்று அவள் அவன் ஷோல்டரில் கைவைத்து சொல்ல, அவன்...., அவளை கலங்கிய கண்களோடு பார்த்தான்.
ப்ளைட்டுக்குள்-
நிஷா, தன் பேகிலிருந்து, அவன் வரைந்து வைத்திருந்த drawing-ஐ எடுத்து விரித்துப் பார்த்தாள். நாணத்தோடு பார்த்துக்கொண்டேயிருந்தாள்.
அவன், அவள் தொப்புளில், ஒரு நகையை மாட்டி, தொங்கவிட்டிருந்தான். அவள் அடிவயிறில் ஒரு செயின் போட்டு விட்டிருந்தான்.
நிஷாவுக்கு அதைப் பார்க்கப் பார்க்க முகம் சிவந்தது. நாணமாக இருந்தது. உடம்பில் அலை அலையாக சுகம் பரவியது.
"சீனு..." என்று உதட்டுக்குள் சொல்லிக்கொண்டே கண்களை மூடிக்கொண்டாள்.
'நீ நல்லாயிருக்கனும்டா. இப்படி என்ன நெனச்சி ஏங்காம இருக்கணும். இன்னும் பக்குவமா நடந்துக்கணும்.'
அவள், அந்த drawing-ஐயும், டிராயிங்க் நோட்டையும்... நிதானமாக கிழித்து, போய் டஸ்ட் பின்னுக்குள் போட்டாள். திரும்ப வந்து உட்கார்ந்தாள். தன் மகள்களுக்கு முத்தம் கொடுத்தாள்.
'இன்னும் ஒருநாள் அங்கே தங்கியிருந்தால் சீனு, நான் இருவருமே கட்டுப்பாடை இழந்திருக்கக்கூடும். ஆனால் கதிர்... உனக்கு எப்படிடா நான் துரோகம் செய்ய முடியும்?'
'நீ என் கணவன் மட்டுமல்ல. என் காதலன் மட்டுமல்ல. அதற்கும் மேல. உன்னைப்போல் ஒரு கணவன் மட்டும் எனக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால் இப்போது என் நிலமை??'
'கதிர்... வாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் நான் உனக்கு துரோகம் செய்ய மாட்டேன்டா. நீ என்னை சிறுவயது முதல் லவ் பண்ணியவன். நான் கெட்டுப்போய் வந்தபின்னும் என்னை ஆராதித்தவன். என்னை தாங்கு தாங்கு என்று தாங்கியவன். என்னை முழுமையான ஒரு பெண்ணாக மாற்றியவன். என்னை தாயாக்கியவன்.'
அவள், சீனுவோடு படுக்க முழு வாய்ப்பு இருந்தும், கட்டுப்பாடோடு படுக்காமல் இருந்து, கதிரிடம் திரும்பிப்போவதை நினைத்து... தன்னைத்தானே நினைத்து... பெருமிதப்பட்டுக்கொண்டாள்.
சீனு மற்றும் காயத்ரியின் வாழ்க்கையில் விழுந்திருந்த ஒரு வெற்றிடத்தை... தான் சரி செய்து அவர்கள் மீண்டும் சந்தோஷமாக வாழ தான் ஒரு காரணியாக இருந்ததை நினைத்து சந்தோஷப்பட்டாள்.
ஒருவித திருப்தியோடு, மன நிம்மதியோடு ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்தாள். கதிரைப் பார்த்ததும், மகள்களோடு, சந்தோஷமாக கைகாட்டினாள். கதிர் அவளை பாசத்தோடு அணைத்துக்கொண்டான். பின் குழந்தைகளை தூக்கி கொஞ்சினான். நிஷா அவனையே காதலோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.
'நான் கொஞ்சம் ஆசைகள் அதிகம் உள்ள பொண்ணு கதிர். காயத்ரி சொல்ற மாதிரி.... ஒரு லிட்டில் ஸ்லட். ஆனா என் ஆசைகளுக்கு தீனி போட்டு.... என்னை உடலளவிலும் மனதளவிலும் நல்லா பார்த்துக்கற நீ... Great கதிர்!' என்று அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
"நீ இல்லாம வீடு வீடு மாதிரியே இல்ல தெரியுமா. I missed you very much di Pondatti..."
நிஷாவுக்கு அவனது பாசத்தை பார்த்து வியப்பாக இருந்தது. ஆனால் அவனைப்பற்றி அதிகம் கவலைப்படாமல், சீனுவையும் காயத்ரியையும் பற்றியுமே தான் நினைத்துக்கொண்டிருந்ததை நினைத்து அவளுக்கு வருத்தமாக இருந்தது.
'சீனுவின் வீட்டுக்குப் போனது... அவனுக்குக் காட்டு காட்டு என்று காட்டியது எல்லாம் எவ்வளவு பெரிய தப்பு!! நான் ஏன் இப்படி நடந்துகொண்டேன்?'
வீடு வரும் வழியெல்லாம் அவள் வருந்திக்கொண்டே வந்தாள். புத்தி கெட்டு நடந்துகொண்டோமோ என்று தோன்றியது அவளுக்கு.
'அவன்மேல் பரிதாபப்பட்டு... காட்ட ஆரம்பித்து, போகப்போக அந்த சுகம் பிடித்துப்போய்....'
'இப்படித்தான் முதலிலும் தப்பு பண்ணினேன். இப்போது....இந்த இரண்டாவது இன்னிங்சிலும்... நல்லவேளை இதோடு முடித்துக்கொள்வோம் என்று கிளம்பி வந்துவிட்டேன்.'
'ச்சே... சீனு ஒரு மந்திரக்காரன்தான். எப்படி இருந்த என்னை.... என் தொப்புள்ள தண்ணி அடிச்சிக்கோன்னு சொல்ல வச்சிட்டானே'
'கதிருக்கு மட்டும்தான். மட்டும்தான்னு சொல்லித்தானே புடவை கட்டுவேன். இப்போது எல்லா அழகையும் அவனுக்கு காட்டிக்கொண்டு வந்திருக்கிறேனே'
'படுக்கவில்லைதான். இருந்தாலும் ஏனோ கதிருக்கு துரோகம் பண்ணிவிட்டோமோ என்கிற எண்ணம் வருகிறதே'
அவளுக்கு மனதுக்கு ஒருமாதிரியாக.... பாரமாக இருந்தது. 'ச்சே... இனிமேல் இன்னும் கவனமாக இருக்கவேண்டும். ஆசைகளை... மற்றவர்கள் தன்னைப் பார்த்து ஏங்கவேண்டும் என்ற ஆசைகளை எல்லாம்... அடக்கவேண்டும்.'
'என்ன செய்வது... சோர்வாக இருக்கும்போது அதிலிருந்து மீள இப்படி எதையாவது மனம் விரும்பிவிடுகிறது. ஆனால் கதிர், உன்னைப்போல் என்னை அடித்துத் துவைத்து ஓக்கும் கணவன் இல்லையென்றால் என் நிலைமை கஷ்டம்தான்.'
வீட்டுக்குப் போனதும்... சாப்பிட்டுவிட்டு குழந்தைகள் தூங்க... இவள் கதிரின் அணைப்பில் இருந்தாள். அப்போது.. அவனிடம் open ஆக, அவனுக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக... ஒரு முடிவுக்கு வந்தாள். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு... அவனிடம் சொன்னாள்.
"என்ன மன்னிச்சிடு கதிர்."
"ஏண்டா? என்னாச்சு?"
"நான் உனக்கு பிடிக்காத சில விஷயங்களை செஞ்சிட்டு வந்திருக்கேன் கதிர்"
கதிர் அவளை நிமிர்ந்து பார்த்தான். கூர்மையாகப் பார்த்துக்கொண்டு கேட்டான்.
"என்ன நடந்ததுன்னு சொல்லு நிஷா"
தொடரும்...
Comments
Post a Comment