மயக்கமென்ன 51

முழு தொடர் படிக்க

 (சுலோச்சனா பார்வையில்)

 அவர் குளித்துக்கொண்டு இருக்கும் போது அவர் போனை எடுத்து பார்த்தேன். அவருக்கும் லதாவுக்கு இடையே எத்தனை போன் கால்ஸ். வெளியே இருக்கும் போது அடிக்கடி ஒன்னாக தானே இருப்பார்கள் அப்புறம் எதற்கு இவ்வளவு கால்ஸ். அப்படி என்றால் வேலை இல்லாத நேரமும் பேசிக்கொள்கிறார்கள். எப்படி எல்லாமே வேலை விஷயமாக இருக்கும்? அவர்கள் இடையே ஒரு தனிப்பட்ட உறவு உருவாகுதா? 


அவரின் வாட்ஸப்பை திறந்து பார்த்தேன் அதில் எந்த மெஸேஜ்ஜூம் இல்லை. இது தான் என் சந்தேகத்தை எழுப்பியது ஏதாவது இருந்திருக்கணும் ஆனால் எல்லாற்றையும் டெலீட் பண்ணி இருக்காரே. மற்றவர்கள், குறிப்பாக நான் படிப்பதை அவர் விரும்பவில்லை என்பதற்கு சில குற்றச் சான்றுகள் இருந்திருக்கும். என் திருட்டு தனம் தான் எனக்கு ஞாபகம் வந்தது. இப்படி தானே எனக்கும் சுந்தர்க்கும் இடையே இருக்கும் மெஸேஜ் எல்லாம் நான் டெலீட் பண்ணிட்டேன். ஒரு திருடனுக்கு தானே இன்னொரு திருடனை பற்றி தெரியும். அவர் டெலிக்ராம் ஆப்பை பார்த்தேன் அதிலும் ஒன்றும் இல்லை. ஒன்றும் இல்லை என்பது தான் என் சந்தேகத்தை உறுதி படுத்தியது.

என் கணவரும் லதாவும் கட்டிலில் புணர்வது போன்ற இமேஜ் என் மனக்கண்ணில் ஓட என்னுள் பொறாமை தீ கொந்தளித்து எரிந்தது. உள்ளே ஷவர் மூடும் சத்தம் கேட்டு அவர் போனை மறுபடியும் அங்கே முன்பு இருந்தது போல வைத்துவிட்டு மெத்தையில் படுத்தேன். சில நிமிடங்கள் கழித்து கதவு திறந்து அவர் அறை உள்ளே வந்தார். அவர் ஈரமான தலைமுடி டவலால் உலர்த்தியதால் இன்னும் அலங்கோலமா இருந்தது. இடுப்பில் டவலைக் கட்டியிருந்தார். அவர் திருமணமாகி பல வருடங்கள் ஆனவர் என்பதற்கான அறிகுறியாக ஒரு தொப்பை இருந்தது ஆனால் அது மிகவும் சிறியதான ஒன்றாக இருந்தது. அவர் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு தவறாமல் ஒர்க் அவுட் பண்ணுவார். கல்யாணம் ஆகி பல வருடங்கள் ஆனா பிறகும் இது இன்னும் தேவையா? இது எந்த பெண்ணை மயக்குவதற்கு.? நல்ல விஷயத்தை கூட சந்தேகமாக பார்க்க துவங்கிவிட்டேன்.

சுந்தரும் இப்படி தான் அவன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பான். அவன் நோக்கம் எனக்கு புரியும். அவன் பெண்களை மயக்குவதற்கான ஆயுதம் அது... அதாவது, அது குறைந்தபட்சம் அவனது முதல் ஆயுதம். அவன் குறிவைத்த பெண்களை வீழ்த்தி அவன் படுக்கையறைக்கு அவர்களை கொண்டு வந்தபோது அவனது இரண்டாவது ஆயுதத்தை அப்போது தான் அந்த பெண்கள் பார்க்க நேர்ந்திடும். அதை நானும் அந்த ஹோட்டல் அறையில் பார்த்தேன்.. நீண்ட, தடித்த மற்றும் கடினமான ஆயுதம். அதன் கம்பிரத்தை பார்க்கும் பெண்களிடம் அது எப்படி மோகத்தை தூண்டும் என்பது எனக்கு புரிந்தது. அவனது மூன்றாவது ஆயுதம் அவன் எப்படி திறனுடன் செயல்பட்டு பெண்களின் உடலை இன்பத்தில் திகழ வைப்பான் என்பது... அவனது இரண்டாவது ஆயுதத்தை உபயோகித்து நிச்சயம் அந்த பெண்களை உணர்ச்சிமிக்க பரவசத்துக்கு அழைத்து செல்வான் என்று எனக்கு புரிந்தது. நான் மூன்றாவதாக குறிப்பிட்டதை நான் பாதி வரை தான் நேரடியாக தெரிந்துகொண்டேன். அதை முழுமையாக அறிந்துகொள்ளவேண்டிய ஆசை என்னை சீண்டிக்கொண்டே இருந்தது. சுந்தருக்குப் பொருந்தியதெல்லாம் என் கணவருக்கும் பொருந்தும். அவரும் விரும்பினால் அவர் நினைக்கும் பெண்ணை மயக்கலாம். அவர் மூலம் அந்த பெண்ணும் பரவசத்தை அனுபவிக்கலாம். என் கணவர் இதைச் செய்ய வல்லவர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு தெரியாதது சுந்தர் உடனான அனுபவம் வித்தியாசமாக இருக்குமா.. அதைவிட சிறப்பாக இருக்குமா? அப்படி ஒன்று இருக்கு என்றே நான் இதுவரை அறியாத பேரின்பத்தை அனுபவிப்பேனா? ஏன் இத்தனை பெண்கள் சுந்தர் காலடியில் கிடக்கிறார்கள்? ஒரு பெண்ணை பாலுறவில் திருப்திப்படுத்துவதில் மற்ற ஆண்களிடம் இல்லாத சிறப்பான திறமை அவனுக்கு இருக்கா? அதை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை தான் நான் ஒழுக்கம் தவறாமல் இருப்பதா அல்லது என் இழிவான மோகத்துக்கு இடம் கொடுப்பதா என்று என்னைத் துன்புறுத்துகிறது.

ஆனாலும் நான் ஒரு பெரிய சுயநலவாதி. என் புருஷன் மட்டும் எனக்கு மட்டும் சொந்தமாக இருக்கணும் என்று வெறியாக இருந்தேன். நான் இந்த வகையான ஆசையை வைத்துக்கொண்டு என் புருஷன் விஷயத்தில் மட்டும் இப்படி விரும்புவதில் நியாயமோ தர்க்கமோ இல்லை என்று தெரிந்தாலும் எனது விருப்பங்களையும் நடத்தையையும் கட்டுப்படுத்துவதில் நான் மெல்ல மெல்ல என் கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருந்தேன். என் ஆசைகள் என் திருமணத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என்று என் உள்ளுணர்வு என்னை எச்சரித்தது. இந்த வெட்கக்கேடான நமைச்சலை நான் சொறிந்து கொள்ள விரும்பியதால் விலைமதிப்பற்ற அனைத்தையும் இழக்க நேரிடும் என்று பயமுத்தியது. ஆனால் என்னைச் சுற்றிலும் நான் பார்த்ததெல்லாம் பெண்கள் தங்கள் காம இச்சையில் ஈடுபடுவதும், எந்த விளைவும் இல்லாமல் மகிழ்வதும்தான். என் உயிர் தோழி, கோவையில் நான் முன்பு வசித்த போது எனது வீட்டின் எதிர் வீட்டில் வசித்த பெண், ஷில்பா ரம்யா பத்மினி என்ற முகம் தெரியாத என்னை போன்ற இல்லத்தரசிகள்... இவர்கள் எல்லாரையும் விட, என் சொந்த அம்மாவே இதை தான் செய்தாள். நான் ஒருத்தி மட்டும் தான் என் மனசாட்சியுடன் போராடுறேன். இதில் என்ன நியாயம் இருக்கு.

அவர் என்னை பார்த்து புன்னகைத்தார். நான் என்ன நினைத்தேனோ தெரியவில்லை நான் உடனே எழுந்து அவரிடம் சென்றேன். அவரை ஆவேசமாக முத்தமிட்டு கொண்டே அவர் கட்டி இருந்த டவலை பிடுங்கி வீசேனேன். என் ஆவேசத்தில் அவர் தடுமாறி போனார். கடவுள்ளே அவர் மட்டும் இப்போது செக்ஸ் வேண்டாம் என்று நிராகரிக்க கூடாது. அதை மட்டும் அவர் செய்தார் என்றால் இன்றைக்கே நான் சுந்தரை அழைத்து நீ எப்போ வந்து என்னை ஓக்க போற என்று கேட்டுவிடுவேன். நல்லவேளை அவரும் பதிலுக்கு முத்தமிட துவங்கினர். அவர் சுண்ணியை பிடித்து ஆட்டினேன். அது விரைவாக என் தீண்டலுக்கு எதிர் வினை ஆற்றியது. என் கை விரல்களில் நிறைந்திருந்த இதை லதா தொடலாமா... ஏற்கனவே தொட்டுவிட்டாலா? அவர் சுண்ணியின் தலை பகுதியை என் கட்டைவிரலால் தேய்த்தேன், பாதி கசக்குவது போல செய்துகொண்டே என் கையை முன்னும் பின்னும் ஆட்டினேன். இது போன்ற இன்பத்தை லதாவால் என் கணவருக்கு கொடுக்க முடியுமா? முடியாது என்று என் மனம் சொன்னாலும் ஒருவேளை என்னைவிட அதிகமான இன்பங்களை அவளால் கொடுக்க முடியுமோ என்ற மனக்கவலை என்னை விட்டு போக மறுத்தது.

சுமலதா ஒரு சாதாரணமான பெண்ணாக இருந்திருந்தால் எனக்கு இவ்வளவு பொறாமை வந்திருக்காது. எனக்கு போட்டி போடும் அழகில் அல்லவா இருக்காள். அதுவும் திருமணம் ஆகாத பிரெஷ் பொண்ணு. ஒரு பிள்ளையை பெத்துவிட்ட என் புண்டையை விட அவள் புண்டை இறுக்கமாக இருக்குமே. அவருக்கு அது பிடித்துவிட்டால். இல்லை இன்று இவரை பிழிந்தெடுக்க வேண்டும். வேறொரு பெண்ணின் நினைவே அவருக்கு வராதபடி அவருக்கு இன்று இன்பம் கொடுக்க வேண்டும். 

அவர் முன்பு மண்டியிட்டு அவர் சுண்ணியை என் கன்னத்தில்.. உதடுகளில் தேய்த்தேன். என் கணவரின், மனக்கிளர்ச்சியை உண்டாக்குகிற கருவி என் கையில் துடித்தது. என் கையில் இருப்பதை லதா பார்த்தால் அவளுக்கு ஆசை வரமால் எப்படி இருக்க முடியும். இதை ஏற்கனவே தொட்டிருப்பாளா? இது தரும் இன்பத்தில் மயங்கி இருப்பாளா? சுந்தரின் பெண்ணை மயக்கும் செக்ஸ் ஆயுதம் தான் நான் என் கரங்களில் பிடித்த இரண்டாவது கருவி. லதாவுக்கும் சுந்தரின் சுன்னியையும் பார்க்க வாய்ப்பு கிடைத்திருந்தால் யாருடைய ஆண்மை அவளைக் கவர்ந்திருக்கும்? அவள் இருக்கட்டும், யாருடையது என்னை கவர்ந்தது? அவனது ஆண்மையையும் நான் இது போல நெருக்கமாக பார்த்திருக்கேன். (அது மட்டுமா... அன்று அவன் ஹோட்டல் அறையில் அதை முத்தமிட்டு, அவன் ப்ரீ-கம்மை நக்கி சுவைத்து, என் வாய் உள்ளே எடுத்து ஊம்பி இருக்கேன்). இதை நினைத்தபோது, மறுபடியும் ஹோட்டல் அறை உள்ளே நான் சுந்தர் முன்பு மண்டியிட்டு இருப்பது போன்ற உணர்வு என் மனதில் ஒரு மின்னல் போல வந்து சென்றது. அது ஒரு சிலிர்ப்பை உண்டாக்கியது. இந்த விஷயத்தில் எங்களை போன்ற பெண்களின் நிலை தான் பரிதாபம். ஆண்கள் தங்கள் மனைவியுடன் காதலோடும், பாசத்தோடும் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு அதே காதலும், பாசமும் கொண்டு அவர் இரண்டாவது மனைவி அல்லது வைப்பாட்டியுடன் உடலுறவில் ஈடுபடுவார்கள். அவர்கள் சின்ன வீடு வைத்திருப்பது மிகவும் மோசமான செயல் என்றும், அவர்கள் பெரிய பாவம் செய்கிறார்கள் என்றும் கருதப்படுவதில்லை. ஒரு பெண் மட்டும் இரு ஆண்கள் மீது ஒரே நேரத்தில் ஆசைப்பட கூடாது. அது பெரிய பாவம்.

அதை செய்ய கூடாது என்று நான் நினைத்திருந்தாலும் என் கணவரின் சுண்ணியை சுந்தரின் சுண்ணியுடன் ஒப்பிடுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. என் கணவரின் சுண்ணியை பார்த்துக்கொண்டே சுந்தரின் சுண்ணி எப்படி இருந்தது என்று என் மனதில் நினைவூட்டினேன். கண்ணுக்கு பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. இரண்டும் அளவு, பருமன் மற்றும் நீளம் ஆகியவற்றில் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தன. ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் வித்யாசம் தெளிவாகத் தெரிந்தது. என் கணவரின் சுண்ணி தண்டு மிகவும் நேராக இருந்தது ஆனால் சுந்தருக்கு அவன் சுண்ணி நேராக தொடங்கி அவன் தலை பகுதி தண்டு (மூன்று.. மூன்றரை அங்குலம் போல) இயற்கையாகவே மேல்நோக்கி வளைந்திருந்தது. இப்படி சில ஆண்களுக்கு வலது, இடது அல்லது மேல் நோக்கி வளைந்திருக்கும் என்று கேள்வி பட்டிருக்கேன். இதனால் தான் பல இல்லத்தரசிகளுக்கு, அவர்கள் கணவர்கள் மூலம் கிடைக்காத பரவச இன்பம், சுந்தர் அவர்களை ஃபக் பண்ணியத்தின் மூலம் கிடைக்குதோ? பெண்களுக்கான இன்ப இடங்கள் புண்டையின் மேல் மற்றும் பின் சுவரில் உள்ளன. சுந்தர் பெண்களை ஓக்கும் போது இயற்கையாகவே அவன் சுண்ணியின் தலை புண்டையின் மேல் சுவரை உரசும். அவனது சுண்ணி மிகவும் தடிப்பு என்பதால் அது இயல்பாகவே சுவரில் இறுக்கமாக அழுத்தும். அதன் நீளம் காரணமாக அது புண்டையின் பின்புறத்தையம் உரசும். அதனால் அவனிடம் இன்ப குத்து வாங்கும் போது ஒரு தனிவிதமான அற்புத பரவசம் கிடைக்குமா? சுந்தர் புணரும் பெண்களில் எனக்கு நேரடியாக தெரிந்த பெண் கண்யா ஒருத்தி தான். அவளிடம் இதை எப்படி கேட்பது. எனக்கு திருட்டு ஓழ் பெற ஆசை இருக்கு என்று அது காட்டிவிடாதா. ஏற்கனவே நான் சுந்தருடன் படுக்க வேண்டும் என்று அவள் விரும்புகிறாள் எனக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றி இருக்கு என்று அறிந்தால் அவளே எனக்கும் சுந்தருக்கு ரூம் ஏற்பாடுபண்ணி கொடுத்திடுவாள்.

அது இருக்கட்டும், முதலில் என் கண்கள் முன் இருக்கும் என் கணவனின் ஆண்மையை கவனிக்கணும் இல்லை என்றால் லதா அதை கவனித்துடுவாள். என் மனப்பான்மையை என்னவென்று சொல்வது. எனக்கு வேறு ஒரு ஆணுடன் இன்பம் அனுபவிக்க சபலம் வரலாம் ஆனால் என் புருஷன் எனக்கு மட்டும் சொந்தமாக இருக்கணும். இந்த முட்டாள்தனத்துக்கும் ஒரு காரணம் இருந்தது. எனக்கு சுந்தர் மீது இருந்தது ஒரு தற்காலிக காமப்பைத்தியம். என் வாழ்க்கையில் என் கணவர் மூலம் மட்டுமே செக்ஸ் அனுபவித்த நான் மற்ற பெண்களை போல வேறு ஒரு ஆணுடன் அடையும் அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்ற ஒரு ஆசை. அதுவும் பாலுறவில் பெண்களுக்கு அதீத இன்பம் தரக்கூடியவர் என்று பெயர் பெற்ற சுந்தர் போன்ற ஆணுடன். அவனுடன் நிரந்தர உறவு வைக்கப்போவதில்லை. எனக்கு தெரியும், என் மீது அவனுக்கு இருக்கும் அதீத ஆசை நான் அவனுக்கு கிடைக்கும்வரை தான். அந்த ஆசை நிறைவேறிவிட்டால் அவனது கவனம் அடுத்த பத்தினியை மயக்கும் வெற்றியை நோக்கி நகரும். அவன் ஒருபோதும் தன் மனைவிக்கு உண்மையுள்ள கணவராக இருக்க மாட்டான். அப்படி ஒருவேளை நான் பாதை தவிறினால் அவனுடன் ஓரிரு முறை... மிஞ்சி போனால் சில முறை மட்டுமே உறவு வைத்துக்கொள்வேன். ஆனால் லதாவும் என் கணவரும் பொறுத்தவரை எனக்கு ஒரு பெரிய அபாயம் இருக்கு. அவர்கள் இருவரும் காதல் வயப்பட்டுவிட்டார்கள் என்றால் என்னை அவர் விவாகரத்து செய்துவிட்டு அவளை திருமணம் செய்துகொள்ளலாம். இல்லை என்றாலும் அவளை அவர் இரண்டாம் தாரம் என்று கூட ஏற்றுக்கொள்ளலாம். என்னை குழப்பிக்கொண்டு இருப்பது ஒரு தற்காலிக அனுபவத்துக்கான ஆசை. அவர்கள் இடையே ஏற்பட கூடியது ஒரு நிரந்தர உறவு. இதை அனுமதிக்க கூடாது.

என் கணவரின் சுண்ணியை நக்கினேன், என் வாய் உள்ளே எடுத்து உறிஞ்சினேன். அதன் சூடான தண்டின் மீது என் நாக்கை வைத்து சீண்டினேன். ஊம்பிக்கொண்டே அவர் முன் தோலை பின்னால் இழுத்து அவர் கூர் உணர்வுடைய மொட்டை உறிஞ்சினேன்.

"ஹ்ம்ம்.. ஹ்ம்ம்...," என்று அவர் முனகினார்.

அவரின் கனத்த கொட்டைகளை பிசைத்தேன். எங்களுக்கு இப்போது இரண்டாவது பிள்ளை வேண்டாம் என்பதால் நான் காப்பர்-டீ பொருத்தி இருக்கேன். இல்லை என்றால் இந்நேரம் என் வயற்றில் பிரஜித்துக்கு ஒரு தம்பியையோ, தங்கையையோ வளர வைத்திருப்பார். நான் அவர் கொட்டைகளின் அடியில் என் நகங்களால் லேசாக வருடினேன். அவர் முனகல் அதிகமானது. மெல்ல மெல்ல அவர் சுண்ணி முனை என் தொண்டையை இடிக்கும் அளவுக்கு எடுத்தேன். என் தொண்டை தசைகளை ரிலாக்ஸ் செய்து மேலும் உள் எடுத்தேன். நான் என் வாயில் இருந்து அதை எடுத்த போது என் எச்சிலில் அது நனைந்து இருந்தது. அதை ஆட்டிக்கொண்டே அவர் கொட்டைகளை ஒவ்வொன்றாக என் வாய் உள்ளே எடுத்து குதப்பினேன். அவர் கொட்டைகளை அடியே நக்கி உறிஞ்சினேன்.

"அஹ்ஹ்ஹ... சுலோ... அருமை...." அவர் முனக முனக என் கையில் அவர் சுண்ணி துடித்தது.

மீண்டும் அவர் பூலை வாய் உள்ளே எடுத்து என் தலையை அதிவேகமாக முன்னே பின்னே அசைத்தேன். என் நாக்கும், உதடுகளும் அவர் தண்டின் மீது இறுக்கமாக உரசியது. நான் ஊம்பிக்கொண்டே அவர் ஆசனவாய் உள்ளே என் ஆள்காட்டி விரலை லேசாக உள்ளே தள்ளினேன். அவர் என் தலையை பிடித்து என் வாயை ஓக்க துவங்கினர். என் முழு திறமையை பயன்படுத்தி அவருக்கு இன்பம் கொடுக்க முயன்றேன். இப்படிபபட்ட இன்பத்தை லதாவால் அவருக்கு கொடுக்க முடியுமா. அனுபவம் இல்லாத பெண், நிச்சயமாக முடியாது. அன்று சுந்தருக்கு நான் இப்படி ஊம்பவில்லை. அதற்குள்ளே என் கணவர் போன் கால் வந்து எல்லாற்றையும் தடுத்துவிட்டதே. அன்று மட்டும் அந்த போன் கால் வராவிட்டால் இதையெல்லாம் சுந்தருக்கும் செய்திருப்பேனா? அவனும் இப்போது என் கணவர் இன்பத்தில் துடிப்பது போல துடித்திருப்பானா? அவனுக்கு தான் செக்சில் அனுபவம் நிறைத்த பல இல்லத்தரசிகள் காதலிகளாக இருக்கிறார்களே, அவர்களில் எவளாவது அவனுக்கு இப்படி வாய் ஜாலம் செய்திருப்பாளா? ஒருவேளை நானும் சுந்தரும் செக்சில் ஈடுபட நேர்ந்தால் அவனது மற்ற காதலிகளைவிட நான் சிறந்தவள் என்று நிரூபிக்க நான் இதை எல்லாம் அவனுக்கும் செய்வேனா?

அது எதிர்காலத்தில், அது எப்போதாவது நடக்குமா அல்லது அது நிறைவேறாத கற்பனையாக இருக்குமா என்பது கூட எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்போது என் கணவருக்கு வேறு எந்த பெண் மீதும் ஆசை வரதபடிக்கு அவரை கட்டிலில் அசத்தனும். பத்து நிமிடங்கள் என் ஊம்பலை அனுபவித்தார். பிறகு என்னை நிற்கவைத்து, என் ஆடைகளை உடலில் இருந்து அகற்றி வீசி என்னை தூக்கி கட்டில் மீது போட்டார். நான் உருண்டு போய் படுத்தேன். பாதி இமைகள் சொக்கியபடி காம பார்வையை வீசினேன். என் முகபாவனை என்னை காம வெறியில் இருப்பளாக காட்டி இருக்கும். அப்போது என் முகத்தை பார்த்தால் எந்த ஆணுக்கும் உடனே என்னை ஓக்கவேண்டும் என்று வெறி வரும். 


என் கால்களை விரித்து அவரை வரவேற்றேன். வேற எந்த ஆணாக இருந்தாலும் என் மீது பாய்ந்து அவன் சுண்ணியை என் புண்டை உள்ளே சொருகி என்னை ஆவேசமாக ஓத்திருப்பான். ஏன் இந்த இடத்தில் பல பெண்களுடன் புணர்ந்த அனுபவமிக்க சுந்தராக இருந்தால் கூட என் மீது இருந்த கட்டுக்கடங்கா ஆசையால் தன்னை கட்டுப்படுத்திருக்க முடியாது. ஆனால் என் கணவர் என் கால்விரல்களில் இருந்து துவங்கி முத்தமிட்டுக்கொண்டே மேலே வந்தார். என் தொடையை முதலில் மெல்ல கடிக்க அதனால் அங்கே சிவந்து போக அந்த இடத்தை முத்தமிட்டு அவர் நாக்கால் அங்கே சீண்டினார். இப்படி என் இரு தொடைகளில் பல இடங்களில் ஈரமான சிவப்பு புள்ளிகளை விட்டு சென்றார். அன்று சுந்தரும் என் தொடைகளை முத்தமிட்டு நக்கினான் ஆனால் கடிக்கவில்லை. ஒருவேளை அவன் என் கணவர் கவனிக்கக்கூடிய எந்த அடையாளங்களையும் விட்டுவிட விரும்பவில்லையோ.

"ஷ்ஷ்ஹ்ஹ்... நக்குங்க அத்தான் என் புண்டையை நக்குங்க," என்று அவரை அவசரப்படுத்தினேன்.

அன்று அந்த ஹோட்டல் அறையில் முதல்முறையாக ஒரு அந்நிய ஆண் என் தொடைகளை நக்க மிதமிஞ்சி இருந்த நாணத்தால் நான் முனகினேன் தவிர வேற எதுவும் சொல்லவில்லை. ஆனால் என் மனதில்...'நக்குடா திருட்டு ராஸ்கல்.. நினைச்ச மாறியே என்ன கவுத்துட்டியே, என் புருஷன் நாக்கு மட்டும் ருசித்த என் பிரெஷ் புண்டையை நக்கி ருசி' என்று புலம்பினேன். 

நான் சொன்னதுபோல அவர் செய்யவில்லை. முதலில் என் ஈர இதழ்களை அவர் விரல்களால் வருடினார்.

"ஐயோ.. அம்மா... உள்ள விடுங்க ஒஹ்ஹ சீக்கிரம்."

என் கணவர் இப்போது என் பெல்விஸ் மற்றும் தொடைகள் இணைக்கும் இடத்தில் நக்கினார். அவர் நுனி நாக்கால் மேலும் கீழும் ஈர கோடு வரைந்தார். நான் சுகம் தாங்க முடியாமல் அவர் விரல்களை என் கூதி உள்ளே எடுத்துக்கொள்ள என் இடுப்பை மேலே தள்ளினேன். அவர் விரல்கள் என் க்ளிட்டோரிசை மெல்ல நசுக்கியது. வீங்கி இருந்த என் காம அரும்பு அவர் விரல்களில் உரச என் உடல் இன்பத்தில் வெட்டி அதிர்ந்தது. அவர் என்னை பிங்கர் ஃபக் செய்ய துவங்கினர். என் கணவரின் இந்த செயல் என்னை உடனடியாக அந்த மதியநேரத்தில் ஹோட்டல் அறை உள்ளே என்னை அச்சத்திற்கு ஆனால் அதே சமயம் சிலிர்க்க வைத்த இன்பம் ஊட்டிய நினைவுக்கு அழைத்துச் சென்றது. நான் மறுபடியும் ஒரு ஆணின் விரல்களால் புணர படுகிறேன். அன்று ஒரு காம கயவனால் இன்று அன்பு கணவரால். இரண்டுமே என்னை முழு இன்பத்தில் ஆழ்த்தியது. இருவருமே என்னை இப்படி இன்பத்தில் மூழ்க செய்தால் நான் என்ன செய்வேன். நான் எப்படி என்னை கட்டுப்படுத்திக்கொள்வேன்.

எங்களின் திருமணவாழ்வில் என் கணவர் என்னை பல முறை பிங்கர் ஃபக் செய்திருக்கார். ஆனால் அன்று சுந்தரின் விரல்கள் என்னை இன்ப உச்சத்துக்கு அழைத்து சென்ற பிறகு நான் என் கணவருடன் உடலுறவில் ஈடுபடும் போது அவர் என்னை பிங்கர் ஃபக் பண்ணவில்லை. இன்று தான் மறுபடியும் அவர் அதை செய்கிறார். நான் நினைக்க கூடாது என்று முயற்சி செய்துகொண்டு இருக்கும் நினைவுகளை அவரே கிளறுகிறாரே. என் புண்டையின் உள்ளே எங்கெங்கே தொட்டால் என்னை இன்பத்தில் சிலிர்க்கவைக்க முடியும் என்று அவருக்கு தெரியும். நீண்ட வருடங்களாக தம்பதியாக உறவில் ஈடுபட்டதில் அவருக்கு கிடைத்த அனுபவத்தில் என் உடலை முழுதாக புரிந்துவைத்திருக்கார். பல குடும்ப தலைவிகளின் புண்டையை அவன் விரல்கள் பதம் பார்த்த அனுபவத்தால் ஒரு பெண்ணின் அந்தரங்கத்தில் எங்கெங்கு சீண்டினால் அவளை இன்பத்தில் துடிக்கவைக்கலாம் என்று சுந்தர் அறிந்துவைத்திருந்தான். என் கணவர் என்னை அவர் விரல்களால் புணர என் பிசுபிசுப்பான இன்ப நீர் அவர் விரல்களில் ஒழுகியது. நான் இன்பத்தில் பினாத்திக்கொண்டு இருந்தேன். நான் அவரை இன்பத்தில் திணறச்செய்ய நினைத்தால் பதிலுக்கு அவர் என்னை திணறச்செய்கிறார். செக்சில் அனுபவம் உள்ள எனக்கே இப்படி இருந்தால் அனுபவம் இல்லாத லதா எப்படி துடித்துப்போவாள். இந்த இன்பத்தை என் கணவர் அவளுக்கு வழங்கினால் அவள் என் கணவரை விலகி செல்வதற்கு சாத்தியம் இருக்கா. என்னை போல ஒரு தாற்காலிக்காக அனுபவத்துக்கு ஆசைப்படாமல் என் கணவரை அவள் சொந்தமாக்க நினைத்தால்.

இல்லை அது நடக்காது. என்னைவிட்டு பிரிந்துபோகும் எண்ணம் அவருக்கு வந்தாலும்கூட அவர் அப்படி செய்யமாட்டார். அவரால் அவர் மகனை இழக்க முடியாது. அவன் மீது அந்த அளவு பாசம் வைத்திருக்கார். ஆனால் வர வர அவர்கள் இடையே வளரும் நெருக்கத்தை பார்த்தால் அவர்கள் ஆசைகளுக்கு தடை செய்யாமல் முழுதாக இன்பம் அனுபவிப்பார்கள் போல. சோ நான் சுந்தர் மூலம் ஒரு புது அனுபவம் பெறுவதில் என்ன தவறு. இப்போது என் கண்களை மூடினேன். என்னை விரல்களால் புணர்வது என் கணவரா, சுந்தர்ரா என்ற என் எண்ணங்கள் தெளிவற்றதாக ஆனது. ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது... நான் வெகு விரைவில் இன்ப உச்சத்தை அடைவேன். அவர் இப்போது என் வயிற்றையும் என் தொப்புளையும் நக்கி கொண்டே விரல்களால் என்னை புணர்ந்தார்.

"அஹ்ஹ்ஹ... கடவுளே... என்னை கொல்லுறிங்களே," என்று சிணுங்கினேன்.

அவர் விரல்கள் எனக்கு அதிக இன்பம் ஊட்டும் பாய்ன்ட்டை வேகமாக வருடியது. என் இன்ப நீர் அவர் விரல்களை தாண்டி அவரது மணிக்கட்டில் ஓடியது. அவர் முத்தம் கொடுப்பதில் என் வயிற்றின் தசைகள் சிலிர்த்தது. 'ரொம்ப நேரம் இல்லை வந்துடுவேன்... ம்ம்ம்ம்... ஆமாம்...யெஸ் ... வந்துடுவேன்.' அவர் வாய் திடிரென்று என் வயிற்றை விட்டு என் புண்டையில் பூட்டிக்கொண்டு என் க்ளிட்டோரிஸை உறுஞ்சி எடுத்தது.... 'முடியாது.. முடியாது... இதற்க்கு மேல் முடியாது.'

"ஆஅஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ....," என்று என் உப்பிய புண்டையை அவர் முகத்தில் மோதினேன்.. மீண்டும் மோதினேன்... மோதினேன்.. அவர் முகத்தை ஈரமாகினேன்... துடித்தேன்...மெல்ல அடங்கினேன்.

என் உடல் பரவசத்தில் துவண்டு கிடக்க இது வெறும் ஆரம்பம் தான். தடி போன்ற சூடான பெரும் சதை என் புண்டை உள் தசை மடிப்புகளை தள்ளுவதை உணர்ந்தேன். என் புண்டை ஈரமாக இருந்தாலும் அவர் சுண்ணியால் இறுக்கமாக நிரம்பி இருந்தது. அவர் என் மேல் படர்ந்தார். நான் அவர் கால்களை என் கால்களால் பூட்டிக்கொண்டேன். அவர் உடனடியாக நகரவில்லை. என் முலைக்காம்புகளை மீண்டும் உறிஞ்சி எடுத்தார். பல நிமிடங்களுக்கு பிறகு அவர் இடுப்பு முன்னும் பின்னும் அசைய துவங்கும் போது அவர் உடலை என் உடலுடன் அணைத்துக்கொண்டேன். என் மார்பு பந்துகள் அவர் நெஞ்சில் நசுங்கியது. (இப்படி தான் இளமை பொங்கும் லதாவின் முலைகளும் அவர் நெஞ்சில் நசுங்கி இருக்குமோ). 

இப்போது நாங்கள் முத்தமிட்டுக்கொண்டு புணர துவங்கினோம். அவரின் ஒவ்வொரு இடியும் என்னை சொர்கத்துக்கு கொண்டு சென்றது. இந்த ஆனந்தத்தை அனுபவிக்க என் கண்களை மூடினேன். சிறுது நேரத்தில் என் கணவரின் இடத்தை சுந்தர் எடுத்துக்கொண்டான். நான் உடனே என் கண்களை திறந்தேன். அவன் வேண்டாம்.. என் கணவர் வேண்டும். அவர் இடுப்பு வேகம் எடுக்க என் கண்கள் சொக்கி தானாக முடியது... மீண்டும் சுந்தர் அவர் இடத்தை எடுக்க முயற்சித்தான். மீண்டும் என் கண்களை திறந்தேன் அனால் மோக நிலையில் தானாக என் கண்கள் மூட வற்புறுத்தியது. அவர் முகத்தை பார்த்தேன். அவர் கண்கள் மூடி இருந்தார். அவருக்கு என் இடத்தில் லதா இருக்காளா? நான் என் மன போரை கைவிட்டேன். என்னால் என்னுடன் சண்டையிட முடியவில்லை. முழு நிர்வாணமாக மேலே வளைந்த அவன் பெரிய சுன்னியோடு சுந்தர் என்னை பார்த்து புன்னகைத்தான். என் கால்களை கொஞ்சம் அகலமாக பரப்பினேன். அவன் புன்னகை வெற்றி மகிழ்ச்சியாக மாறியது.

அவர் இருப்பது நிமிடங்களுக்கு மேல் என்னை புணர்ந்து என் புண்டையை நிரப்பினர். அதற்குள் என் உடல் இரண்டு முறை இன்பத்தில் துடித்து அடங்கியது. எல்லாம் முடிந்து நாங்கள் களைப்பில் பக்கத்தில் பக்கத்தில் படுத்திருந்த போது எனது அந்த இரு ஆர்கசத்திர்க்கு காரணம் யார் என்று தெரியவில்லை. என் கணவரா அல்லது சுந்தரா? அல்லது ஆளுக்கு ஒரு முறையா?



தொடரும்...

Comments

Popular posts from this blog

என் குடும்பம் (UNCUT)

தவறுகள் (UNCUT)

என் குடும்பம் 75