Featured post

என் தங்கை 39

Image
முழு தொடர் படிக்க  நாங்க ஹாலுக்கு போனோம் அஞ்சு நிமிஷம் கழிச்சு அப்பா பெட்ரூம்ல இருந்து வெளிய வந்தாரு. நல்லா புது வேஷ்டி சட்டை எல்லாம் போட்டுட்டு வந்தாரு.  அப்பா வந்து நாங்க யாரும் குளிக்காம இருக்குறத பாத்துட்டு, என்கிட்ட, "நீ இன்னும் குளிக்கலயா?"னு கேட்டாரு. நான் பதில் சொல்றதுக்குள்ள, அம்மா அப்பா கிட்ட, "ஏங்க... கீர்த்தி காலைல பூரி கேட்டா. போய் பாத்த மைதா மாவே இல்ல. அப்படியே வாங்கிட்டு வந்துறீங்களா?"னு சொன்னாங்க. அப்பா கொஞ்சம் கடுப்பாகி, "ஏன் டி... நேத்து தான வீட்டுக்கு தேவையான எல்லாம் மளிகை சமானம் வாங்கினோம்,"னு சொன்னாரு. "மைதாவை சொல்ல மறந்துட்டேன்ங்க" அம்மா சொன்னாங்க. "ஏன்... இவன போக சொல்றது... அவன் சும்மா தான இருக்கான்,"னு அப்பா என்ன பாத்து எரிச்சலா சொன்னாரு. "அவன் எண்ணெய் தேச்சி இருகாங்க. அவன் எப்படி போக முடியும்?" அப்பா ஒரு செகண்ட் யோசிச்சு, "சரி... வேற எதாவது வேணுமுன்னா... இப்பையே சொல்லு... திரும்பலாம் நான் போக மாட்டன்"னு சொல்ல, அம்மா டக்குனு, "அப்டியே... அவ தலைக்கு வச்சிக்க பூ கேட்டா. அதையும் வாங்கிட்டு வ...

உங்களில் ஒருத்தி 210

முழு தொடர் படிக்க

சீனு, பிரபு கல்யாணத்துக்காக ஆந்திரா கிளம்பிக்கொண்டிருந்தான். காயத்ரி, பையனை வைத்துக்கொண்டு அலையவேண்டாம் என்று வரவில்லை என்றுவிட்டாள்.

அவன் பேக்கிங் பண்ணி முடித்தபோது, காயத்ரி சோகமாக உட்கார்ந்துகொண்டிருந்தாள்.


"என்னடி ஆச்சு?"

"மகேஷை பார்த்தேன்ங்க"

"எங்க வச்சி?"

"நாலு நாளைக்கு முன்னாடி. ஒரு ஹோட்டல்ல"

"ம்... எனி ப்ராப்ளம்?"

"என்னை இன்சல்ட் பண்ணினான் சீனு. எங்கிட்ட தப்பா நடந்துக்கிட்டான்."

"என்ன நடந்ததுன்னு சொல்லு. மாலை போடுறதுக்கு முன்னாடி ங்கோத்தா அவனை உண்டு இல்லைன்னு பண்ணிடுறேன்"

காயத்ரி, தன் செயின் விஷயத்தையும், மகேஷ் தன் குண்டிகளில் அடித்தது, இடுப்பை பிடித்தது, நக்கலாக பேசியது, என்று எல்லாவற்றையும் சொல்ல, சீனு கோபத்தில் எழுந்து போனை எடுத்து ஷர்மாவின் நம்பரைத் தேட, காயத்ரி வேகமாக தடுத்தாள்.

"ஐயோ சீனு அவன் அந்த செயினை இல்லாம ஆக்கிடுவான். வேணாம்."

"இல்லடி அவனுக்கு யார்கிட்ட விளையாடுறோம்னு தெரியல"

"நீங்க வெட்டிங்க் முடிச்சிட்டு வாங்க. யோசிக்கலாம். யோசிச்சு முடிவு பண்ணுவோம்"

அவன், மகேஷை ஏதாவது செய்யவேண்டுமெ.. என்று கோபத்தோடு யோசித்துக்கொண்டே கிளம்பினான்.

மறுநாள் -

ராஜ் சென்னை அலுவலகத்தில் கையெழுத்து போட்டுக்கொண்டிருந்தான். "ஏன் இவ்வளவு தவறுகள்?" என்று மலரைப் பார்த்துக் கேட்டான்.

அவள் ரவியைக் கூப்பிட்டாள். அவன் நடுங்கிக்கொண்டு வந்து நின்றான். ராஜ் அவனை திட்டி, அனுப்பிவைத்தான்.

மலர் ராஜ்ஜிடம் சொன்னாள். "மற்றவங்க அளவுக்கு இவன் இல்லை. சோம்பேறித்தனம். கள்ளமாடுன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி. நோகாம சம்பளம் வாங்கணும் இவனுக்கு."


"ஓ..."

"அழகான ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு கணவன்!"

யோசித்துக்கொண்டே அவன் போய் காமினியின் ரூமில், அவள் முன்னால் உட்கார்ந்தான். அவள், லேப்டாப்பை தட்டிக்கொண்டே சொன்னாள். "மும்பை மீட்டிங்குக்கு உன்கூட நான் வரமுடியாதுன்னு நினைக்கிறேன்."

"தெரியும். நீ ஹைதராபாத் expo-வை பார்த்துக்கோ"

"ம்... ஆனா அது நாலஞ்சி நாள் இழுக்குமே"

"கூட யாரையாவது கூட்டிக்கோ. உன் அளவுக்கு ஈடு கொடுக்கிறமாதிரி வேற யார் ஹெல்ப்புல்லா இருக்க முடியும்?"

"அகல்யா ரொம்ப ஷார்ப்பா இருக்கா."

"ஓகே. அவள் உன்கூட வரட்டும். ஏற்பாடு பண்ணு."

"அவகிட்ட நீ எதுவும் வம்பு பண்ணலையே"

"ஹேய்.. என்மேல ஆசைப்படாத பொண்ணுங்களை என்னைக்கு நான் படுக்க கூப்பிட்டிருக்கேன். சொல்லு?"

"அதான் ஆசைப்பட வச்சிருவீங்களே"

"புருஷனுங்க வீக்கா இருந்தா நான் என்ன பண்றது. பொண்ணுங்க படுற கஷ்டத்தைப் பார்த்து மனசு தங்கமாட்டேங்குது. இளகிய மனசு."

"ம்க்கும்"

"கண்ணன் என்னை நம்பி அனுப்புறார்டி. நான் எப்படி தப்பா நடந்துப்பேன். நான் அவளை தங்கச்சி மாதிரிதான் பார்க்கிறேன். அவளுக்கு நம்ம கம்பெனில ஒரு நல்ல பொசிசன் கொடுக்கணும்னுதான் ஆசைப்படுறேன். அவ சந்தோஷமா இருந்தாத்தான் கண்ணனுக்கு நிஷா பண்ண தப்புக்கு கொஞ்சமாவது பரிகாரமா இருக்கும்."

"உங்க தங்கச்சி சீனுவோட வீட்டுக்கு போயிருந்தாளாமே"

"காயத்ரியை பார்க்க போயிருப்பா"

"கிழிச்சா"

"காமி... அவன் ஜெயிலுக்கு போனதிலேர்ந்து இவளுக்கு அவன்மேல ஒரு soft corner. அவ்ளோதான். நீ சும்மா கற்பனை பண்ணிக்காத"

"தங்கச்சி மேல ரொம்பத்தான் நம்பிக்கை"

"அப் கோர்ஸ் எஸ்"

"நான் சீனுவோட வீட்டுல போய் தங்கியிருந்தேன்னா இப்படி நம்புவீங்களா?"

"சத்தியமா நம்பமாட்டேன்"

"பொருக்கி பொருக்கி உன்ன?"

"சீக்கிரமா ஒரு ராக்கி வாங்கி அவனை உனக்கு கட்டிவிடச் சொல்றேன். அதுக்கப்புறம் வேணும்னா போய் தங்கிக்கோ"

"ரொம்ப சந்தோசம். நல்ல மனசுங்க உங்களுக்கு"

அவன் சிரித்துக்கொண்டே வந்துவிட்டான்

மறுநாள்- ரவி வந்து நின்றான்.

"ஸார்..."

"சொல்லு ரவி"

"நாளைக்கு என் wife-க்கு birthday"

"லீவு வேணுமா?"

"இல்ல... எங்க வீட்டுக்கு... நீங்க லன்ச்சுக்கு வரணும். அவ ஆசைப்படுறா"

ராஜ் அவனை நிமிர்ந்து பார்த்தான். 'மலர் சொன்னது சரிதானோ?'

"வர்றேன் ரவி"

"தேங்க்ஸ் ஸார். தேங்க் யூ ஸோ மச்"

"உன் wife பேர் என்ன?"

"மஹாலட்சுமி ஸார். மஹான்னு கூப்பிடுவோம்."

"மஹாவுக்கு என்ன வயசு?"

"28 ஸார்"

"அவளுக்கு என்ன பிடிக்கும்?"

"ஸார்?"

"கிப்ட் வாங்குறதுக்காக கேட்குறேன்"

"கிப்ட்டெல்லாம் வேணாம் ஸார். நீங்க வந்தாலே போதும்"

"சரி அப்போ ஒரு செயின் மட்டும் வாங்கிக்கறேன்."

ரவி ஆடிப்போனான். எச்சில் விழுங்கினான். 'செயினா?. மஹாவுக்கு தெரிந்தால் ரொம்பவும் சந்தோஷப்படுவாளே'

"உ.. உங்க இஷ்டம் ஸார்"

"என் இஷ்டம்னா?"

"கிப்ட் வாங்குறது.. உங்க இஷ்டம் ஸார்"

"நான் செயின் கொண்டுவரேன்னு மஹாகிட்ட சொல்லாதே ரவி. அப்புறம் அவ தடபுடலா ஏதாவது ரெடி பண்ணிட்டிருக்கப்போறா"

"இல்ல ஸார் சொல்லல ஸார்"

"ம்.. நாளைக்கு வரேன்."

ரவி சந்தோஷமாக வணக்கம் வைத்துவிட்டுப் போக... ராஜ் பேனாவை டேபிளில் போட்டுவிட்டு, லேசாக சிரித்தான். 

'பல வருடங்கள் ஆகிவிட்டன!.. வினய் சொன்ன மாதிரி....'

மறுநாள் -

ராஜ் காலிங்க் பெல்லை அடித்தபோது, ரவி வந்து கதவை திறந்தான்.

"வாங்க ஸார்"

"என்ன ரவி. நிறைய பேர் இருப்பாங்கன்னு நெனச்சேன். உன் மகளைக்கூட காணோம்?"

"பாப்பாவை அம்மா அப்பா வெளில கூட்டிட்டு போயிருக்காங்க ஸார். நைட்டுதான் வருவாங்க"

"ரிலேட்டிவ்ஸ்?"

"உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு... நீங்க மட்டுமே போதும்னு மஹா சொல்லிட்டா ஸார். வாங்க அங்க உட்காருங்க. மஹா... மஹா...."

"இதோ வரேன்ங்க"

அவள் பெட் ரூமுக்குள்ளிருந்து குரல் கொடுக்க, அவன் ராஜ்ஜிடம், மன்னிப்பு கேட்பதுபோல் சொன்னான். "கொஞ்ச நேரம்தான் ஸார்."

"பரவாயில்ல ரவி. நான் வெயிட் பண்றேன்"

அவன் உள்ளே ஓடினான். புடவையை சரிபார்த்துக்கொண்டிருந்த மஹாவிடம் கத்தினான். "என்னடீ நீ அவர் காத்துக்கிட்டு இருக்காரு"

"இப்போ எதுக்குங்க அவரை இன்வைட் பண்ணீங்க? வீடு பெயிண்ட் கூட அடிக்காம எவ்ளோ டல்லா இருக்கு தெரியுமா? ஒரு டெக்கரேஷனும் பண்ணல. என்ன நினைப்பாரு?"


"இன்னும் மூணு மாசத்துல increment போடுவாங்கடி. அப்போ அவர் மனசுல என் பெயர் தானா உதிக்கணும்டி. புரிஞ்சிக்கோ"

மஹாவுக்கு, சீனுவிடம் தான் படுத்தது ராஜ் ஸாருக்கு தெரியுமே என்ற கவலை. அவரை எப்படி face பண்ணுவது? என்று தயங்கினாள்.

'அவரு பெரிய மனுசனா கண்ணியமா இதுவரை அதுபற்றி என்னிடம் பேசவோ, அதை காரணமா வச்சு தப்பாக நடந்துக்கவோ இல்லை. ரவி இப்போ தேவையில்லாமல் அவரை அந்த நிகழ்ச்சியைப்பற்றியெல்லாம் நிக்கவைக்கிறானே ச்சே..'

"ரொம்ப அழகா இருக்கே. இப்படியே வா."

"ம்..."

மஹா அவனோடு சேர்ந்து வெளியே வந்தாள். "வணக்கம் ஸார்" என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.

ராஜ் எழுந்து நின்றான். ரவி கொஞ்சம் பெருமையாக... சொன்னான்.

"இவங்கதான் ஸார்... என்னோட wife."

"தேங்க்ஸ் பார் இன்வைட்ட்டிங்க் மி. மஹா."

மஹா எச்சில் விழுங்கினாள். பேச்சு வரவில்லை. பின் மெதுவாக சொன்னாள். "நீங்க வந்ததுக்கு நாங்கதான் ஸார் தேங்க் பண்ணனும்"

"இல்ல. .எனக்காக.. சிரத்தையெடுத்து புடவையெல்லாம் கட்டிக்கிட்டு...."

மஹா தலையை குனிந்துகொள்ள, ரவி சொன்னான். "அவ எப்பவுமே புடவைதான் ஸார் கட்டுவா"

"ஓ... மஹாவுக்கு இந்த புடவை நல்லா எடுப்பா இருக்கு. Many Many happy returns of the day."

"தேங்க்ஸ் ஸார்."

"சாப்பிடலாமா?" என்றான் ரவி

"கேக் கட் பண்ணலையா?"

"அது.. நைட்டே பண்ணிட்டோம்"

"அடடா... உன் wife கேக் கட் பண்றதை பார்க்கணும்னு நெனச்சிருந்தேன்"

"ஓ... அப்போ ஒரு கேக் வாங்கிட்டு வந்திடட்டுமா ஸார்?"

"கேக் கட்டிங்க் இருந்தா நல்லாத்தான் இருக்கும்"

"நீங்க பேசிட்டிருங்க ஸார். நான் போய் வாங்கிட்டு வந்திடுறேன்"

சொல்லிக்கொண்டே அவன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினான். தங்கள் வீட்டு வாசலில், பள பளவென்று BMW கார் நிற்பது அவனுக்கு பெருமையாக இருந்தது. சந்தோஷமாக பைக்கை ஸ்டார்ட் பண்ணினான்.

உள்ளே, மஹா முந்தானை நுனியை கையில் எடுத்து வைத்துக்கொண்டு, ராஜ்ஜின் முன் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தாள்.

"நான் உங்களை பொண்ணு பார்க்கவா வந்திருக்கேன்? Be casual..." என்றான்.

மஹா லேசாக சிரித்தபடி அவனை நிமிர்ந்து பார்த்தாள். "பரவாயில்ல ஸார்.." என்றாள்.

"வாங்க. உட்காருங்க"

அவன் சோபாவில் தன்னருகே கைவைத்து சொல்ல, மஹா வந்து அவனுக்கு அருகில் உட்கார்ந்தாள்.

"அன்னைக்கு நடந்தது பற்றி அவர்கிட்ட சொல்லாம இருந்ததுக்கு.... தேங்க்ஸ் ஸார்"

"ஹேய்.. உங்களுக்காக இதுகூட செய்யலைன்னா எப்படி. அப்போ ரவிக்கு இன்னும் தெரியாதா?"

"தெரியாது."

சொல்லிவிட்டு அவள் தலையை குனிந்துகொள்ள, ராஜ் தன் இடது கையை அவளது தலைக்கு பின்னால் கொடுத்து அவளது இடது ஷோல்டரை, அவள் ப்ளவுசுக்கு மேலாக கைவைத்து பிடித்துக்கொண்டான்.

"என்னை ஏன் இன்வைட் பண்ண மஹா?"

"ந...நான் இல்ல... அவர்தான்....."

"ரவியா?"

"ம்...."

"நீ இன்வைட் பண்ணதா சொன்னானே"

சொல்லிக்கொண்டே அவன் சட்டென்று அவள் ஷோல்டரிலிருந்து கையை எடுக்க.... மஹா அவனை தன் அழகான கண்களால் பார்த்தாள்.

"அப்போ நான் கிளம்புறேன்"

"ஐயோ ஸார் என்னாச்சு?"

"உங்களுக்கு விருப்பம் இல்லாம உங்களை கேக் கட் பண்ண வச்சி...."

"எனக்கு விருப்பம்தான்"

"இல்ல மஹா நான் என்னென்னவோ நெனைச்சிக்கிட்டு... இந்த செயினை உங்க இடுப்புல போடுறதுக்காக வாங்கிட்டு வந்தேன்"

அவன் செயினை எடுத்துக் காட்ட, மஹா சட்டென்று எழுந்துவிட்டாள். படபடப்புடன் அவனைப் பார்த்தாள். அவளது கை தன்னிச்சையாக அவளது இடுப்பு சேலையை பிடித்துக்கொண்டது. இடுப்பில்... குறுகுறுவென்று ஏதோ நண்டூருவது போலிருக்க... அதைக் காட்டிக்கொள்ளாமல் எச்சில் விழுங்கினாள்.

"நீங்களா விருப்பப்பட்டு என்னை இன்வைட் பண்ணலைன்னு தெரிஞ்சதுக்கப்புறம்... நான் ரவிக்கு சம்மதமான்னு கேட்டுக்கிடுறேன்"

சொல்லிக்கொண்டே அவன் அந்த செயினை தன் பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டான். "Happy Birthday to you Maha!" என்று கைகொடுத்தான்.

மஹாவுக்கு பெருமையாக இருந்தது. "தேங்க்ஸ்" என்று கைகொடுத்தாள். மனதுக்குள் ஒரு இனம்புரியாத சுகம். 'இடுப்புல போட்டு விடணும்னு வந்திருக்கார்! ஆனா பைத்தியம் மாதிரி ரவிகிட்ட கேட்குறேன்னு சொல்றாரே'

"ஸார்னுலாம் இனிமே சொல்லவேண்டாம். ராஜ்-னு சொன்னாலே போதும் சரியா?"

"அதெப்படி ஸார் நீங்க அவரோட..."

"அதெல்லாம் ஆபிஸ்ல. வீட்டுல இல்ல. ஓகேவா?"

மஹா தயங்கித் தயங்கி தலையை அசைத்தாள். "ம்..." என்றாள்.

"தட்ஸ் குட்."

"நீங்க மட்டும் என்னை வாங்க போங்கன்னு சொல்றீங்க?"

அப்போது கேக்கோடு உள்ளே நுழைந்தான் ரவி. "மஹா அந்த டேபிள் எடுத்துப் போடு."

அவள் நகரப்போக, வீட்டைப் பார்த்துக்கொண்டிருந்த ராஜ், அவள் கையைப் பிடித்துக்கொண்டான். மஹா, கையை உதறிவிட முடியாமல், தவிப்போடு ரவியைப் பார்க்க, ரவி, ராஜ் அவள் கையைப் பிடித்திருப்பதை பார்த்து மனதுக்குள் சந்தோஷப்பட்டுக்கொண்டே... அவனே போய், அங்கு ஓரமாகக் கிடந்த குட்டி டேபிளை எடுத்துக்கொண்டுவந்து போட்டான்.

புதுமணப்பெண் போல் மஹா... அவனுக்கு கையை கொடுத்துக்கொண்டு தவிப்போடு நிற்பதை ரசித்துப் பார்த்தான். கடகடவென்று கேக்கில் கேண்டில்ஸ் சொருகி, பொருத்திவிட்டு, பவ்யமாக சொன்னான்.

"ஸார் எல்லாம் ரெடி"

"போ மஹா போய் கேக் கட் பண்ணு"

அவன் சொன்னதும், மஹா தலைகுனிந்தபடியே நடந்து வந்து, கேக் முன்னால் நின்றாள்.

"You have such a gorgeous wife Ravi"

"தேங்க்ஸ் ஸார்"

மஹா, தனக்கு இடது புறத்தில் நிற்கும் ராஜ் தனது சைடு மார்பகத்தை பார்த்து ரசிப்பதை கவனித்துவிட, முகம் சிவந்தபடியே மாராப்பால் தன் முலையழகை மறைத்தாள். கூந்தலை எடுத்து முன்னால் போட்டுக்கொண்டு, குனிந்து, கேக்கில் கத்தியை வைத்துவிட்டு, ராஜ்ஜை நிமிர்ந்து பார்த்தாள்.

ராஜ் கண்ணசைக்கவும் அவள் கட் பண்ண, ஆண்கள் இருவரும் ஹேப்பி பர்த்டே மஹா என்று பாட.... அவளுக்கு, தன் கணவரின் பாஸ் இப்படி தன்னை மதித்து வந்து கேக் கட் பண்ணவைத்து செலிப்ரேட் பண்ணுவதை நினைத்து பெருமையாக இருந்தது.

முதல் பீஸை அவள் தன் கையில் எடுக்க, "ஸாருக்கு கொடு!" என்றான் ரவி.

"ம்.." என்றபடியே அவள் ராஜ்ஜை நோக்கி வர, அவனோ, "உனக்குத்தானே பிறந்தநாள், நீதான் முதலில் சாப்பிடணும்" என்றபடியே அவள் கையிலிருந்த கேக்கிலிருந்து கொஞ்சத்தை பிய்த்து, மஹாவின் வாயில் கொடுத்தான்.

ரவிக்கு, அது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

மஹா, தயக்கத்தில் கொஞ்சமாக வாயை திறக்க, அவன் கொடுத்த கேக் அவள் உதடுகளில் ஒட்டிக்கொண்டது. "ஏய்.. கீழே விழுந்துடப்போகுது..." என்றபடியே ராஜ் தன் விரலால் அவள் உதட்டில் தொங்கிக்கொண்டிருந்த க்ரீமை அவள் வாய்க்குள் தள்ள, அதே நேரம் பார்த்து மஹா யதேச்சையாக தன் நாக்கால் உதட்டிலுள்ள க்ரீமை எடுக்க முயல, நுனி நாக்கால் ராஜ்ஜின் விரலை நக்கிவிட்டாள்.

உடம்பில் மின்சாரம் பாய்ந்ததுபோல் இருந்தது மஹாவுக்கு. ராஜ்க்கு, அவளது நாக்கின் அழகு.... படு செக்சியாக இருந்தது.

அவன் விரலை நக்கிவிட்டோமே என்று மஹா நாணத்தில் தலைகுனிந்து நிற்க, ராஜ் டேபிலிருந்து இன்னும் கொஞ்சம் கேக்கை எடுத்து, சிரித்துக்கொண்டே அவள் வாய்க்கருகே கொண்டுவந்தான்.

மஹாவோ, "எனக்கு போதும் நீங்க வாங்கிக்கோங்க..." என்று தன் விரல்களுக்குள் இருந்த கேக்கை அவனிடம் நீட்டினாள். அவனோ, "முதல்ல நீ நல்லா சாப்பிடு மஹா..." என்று சொல்லிக்கொண்டே கேக்கை அவள் உதட்டருகே கொண்டுபோக, அவள் ம்ஹூம் என்று சொல்லிக்கொண்டே உதடுகளை மூடிக்கொண்டு தலையை இடதும் வலதுமாக அசைத்தாள்.

"என்ன ரவி உன் wife இப்படி அடம்பிடிக்கிறாங்க?"

"கூச்சப்படுறா ஸார். மஹா வாங்கிக்கோ"

மஹா இப்போதும் "ம்ஹூம்" என்று சொல்லிக்கொண்டே தலையை குனிந்துகொண்டாள். அவனை நோக்கி தன் கையிலிருந்த கேக்கை நீட்டினாள்.

"ரவி, வாங்கிக்கோ"

"இல்ல ஸார் அவ உங்களுக்குத்தான் தர்றா. நீங்க வாங்கிக்கோங்க"

"ஓகே..."

சொல்லிக்கொண்டே ராஜ் தன் கையிலிருந்த கேக்கை ரவியிடம் கொடுத்தான். டிஸ்யூவில் தன் கையை நன்றாகத் துடைத்தான். அவள் கொடுத்த கேக்கை.. தன் வாயில் வாங்கினான்.

மஹா, இப்போதுதான் தலையை உயர்த்தி நிமிர்ந்து பார்த்தாள். அவனோ, கொஞ்சம் கொஞ்சமாக கடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

"நல்லா ஊட்டிவிடு மஹா"

ரவி இப்படி சொன்னதும், மஹா தன் விரல்களை இன்னும் கொஞ்சம் முன்னோக்கி நகர்த்த, இப்போது அவளது விரல்கள் குவிந்த நிலையில் அவனது உதடுகளுக்குள் நுழைந்துவிட்டன.

"அச்சச்சோ..." என்று அவள் பதட்டத்தில் விரல்களைப் பிரிக்க, அவனோ அவளது மோதிர விரலை வாய்க்குள் கவ்விக்கொண்டான்.

"ஸ்ஸ்ஸ்ஸ்......."

மஹா வெடுக்கென்று உறுவிக்கொண்டாள். முகம் சிவந்தாள்.

"ரவிக்கு கொடு"

"ம்..."

அவள், கொஞ்சம் கேக்கை பிய்த்து ரவிக்கு ஊட்டிவிட்டாள். அவன், இவளுக்கு ஊட்டிவிட்டான். "2 கிலோ கேக் ஏன் வாங்கிட்டு வந்தீங்க?" என்று அவனிடம் கோபித்துக்கொண்டாள்.

"ரவி உன் கண்ணத்துல தடவுறதுக்குத்தான் இவ்ளோ வாங்கிட்டு வந்திருக்கான்னு நெனைக்கிறேன். என்ன ரவி?"

"ஆமா ஸார்"

"அப்புறம் என்ன? எடுத்துத் தடவு. பர்த்டே பொண்ணுன்னா கண்ணத்துல கூட கேக் இல்லைனா எப்படி?"

இதைக்கேட்டதும் ரவி சிரித்துக்கொண்டே கேக்கை எடுக்க, அவளோ "ரவி.. வேணாம்..." என்று பின்னால் நகர்ந்தாள்.

"பார்க்கலாம் ரவியா மஹாவான்னு!"

ராஜ் சிரித்துக்கொண்டே ரவியை தூண்டிவிட, அவன் வேகமாக கையை அவள் கண்ணத்தருகே கொண்டு போக, "நோ... நோ.." என்று சிணுங்கிக்கொண்டே முகத்தை சாய்த்துக்கொண்டு தடுத்தாள் மஹா

ராஜ், சோபாவில் உட்கார்ந்துகொண்டு, மஹாவின் சிணுங்களையும் வெட்கத்தையும் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். தடுக்கும்போது அவள் புடவை அங்கும் இங்குமாக விலகி அவள் தொப்புள் குழி தெரிய, அதை கண்குளிர பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்.

"ரவி.. விடாதே..!" என்றான்.

இப்போது ரவி கொஞ்சம் முரட்டுத்தனமாக தடவ முயற்சிக்க, அவள் கையை இங்கும் அங்குமாய் அசைக்க, கைபட்டு கேக் கீழே விழுந்துவிட்டது.

"இதுக்குத்தான் சொன்னேன். கேட்டீங்களா??" என்று கோபத்தோடு ரவியை முறைத்துப் பார்த்தாள் மஹா.

"ஸாரி மஹா"

"போங்க ரவி"

"என்ன ரவி நேத்து கேக் தடவி விளையாண்டீங்களா இல்லையா. போட்டோ காட்டுங்க?"

ரவி உடனே தன் போனிலிருந்து போட்டோக்களை காட்ட.. மஹா அவனை இன்னும் முறைத்துப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

அதில் மஹா ஸ்லீவ்லெஸ் நைட்டியில் இருந்தாள். ப்ரா கூட போடாமல், தாராளமாக இருந்தாள். ராஜ் அவளது க்ளீவேஜை zoom செய்து பார்க்க, ரவி எச்சில் விழுங்கினான். அவனது ஆண்மை டக்கென்று நிமிர்ந்தது.

ராஜ்ஜோ, நிதானமாக மஹாவின் முலையழகுகளை பார்த்து ரசித்துவிட்டு, மேலே போய் அவள் உதடுகளை, கண்ணத்தை... என்று ஒவ்வொன்றாக பார்த்தான். ரவி முன்னாலேயே பார்த்து ரசித்தான்.

"எங்கேயுமே கேக் தடவலையா நீ?"

"நேத்தும்தான் அவ தடுத்துட்டாளே"

"தடவுற விதமா தடவனும். இன்னைக்கு கேக்கோட மஹாவை விதம் விதமா போட்டோ எடுக்கப்போற நீ."

இதைக்கேட்டதும் மஹாவுக்கு படபடப்பாக இருந்தது. ஆனால் ரவியோ, "அப்படி நடந்தா சந்தோஷம்தான் ஸார்" என்றான்.


தொடரும்...

Comments

  1. நிஷாவும் சீனூ காயத்ரி கமினேஷன் மட்டும் தான் நல்லா இருக்கு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் தங்கை 31

அந்தரங்கம் 5

அந்தரங்கம் 2