Featured post

என் தங்கை 39

Image
முழு தொடர் படிக்க  நாங்க ஹாலுக்கு போனோம் அஞ்சு நிமிஷம் கழிச்சு அப்பா பெட்ரூம்ல இருந்து வெளிய வந்தாரு. நல்லா புது வேஷ்டி சட்டை எல்லாம் போட்டுட்டு வந்தாரு.  அப்பா வந்து நாங்க யாரும் குளிக்காம இருக்குறத பாத்துட்டு, என்கிட்ட, "நீ இன்னும் குளிக்கலயா?"னு கேட்டாரு. நான் பதில் சொல்றதுக்குள்ள, அம்மா அப்பா கிட்ட, "ஏங்க... கீர்த்தி காலைல பூரி கேட்டா. போய் பாத்த மைதா மாவே இல்ல. அப்படியே வாங்கிட்டு வந்துறீங்களா?"னு சொன்னாங்க. அப்பா கொஞ்சம் கடுப்பாகி, "ஏன் டி... நேத்து தான வீட்டுக்கு தேவையான எல்லாம் மளிகை சமானம் வாங்கினோம்,"னு சொன்னாரு. "மைதாவை சொல்ல மறந்துட்டேன்ங்க" அம்மா சொன்னாங்க. "ஏன்... இவன போக சொல்றது... அவன் சும்மா தான இருக்கான்,"னு அப்பா என்ன பாத்து எரிச்சலா சொன்னாரு. "அவன் எண்ணெய் தேச்சி இருகாங்க. அவன் எப்படி போக முடியும்?" அப்பா ஒரு செகண்ட் யோசிச்சு, "சரி... வேற எதாவது வேணுமுன்னா... இப்பையே சொல்லு... திரும்பலாம் நான் போக மாட்டன்"னு சொல்ல, அம்மா டக்குனு, "அப்டியே... அவ தலைக்கு வச்சிக்க பூ கேட்டா. அதையும் வாங்கிட்டு வ...

மயக்கமென்ன 75

முழு தொடர் படிக்க

(சுமலதா பார்வையில்)

 கிரிஷாந்த் அவர் கேபினில் அமர்ந்து இருந்தார். அவர் அறியாமலே நான் அவரின் சைடு வியூவில் தெரியும் முக தோற்ற வடிவம் கண்டு மெய்மறந்து ரசித்துக்கொண்டு இருந்தேன். படத்தில் வரும் ஹீரோக்கள் போல கவர்ச்சியாக இருக்கார். இவர் மட்டும் படத்தில் நடிக்க வந்திருந்தாள் பல முன்னணி நடிகர்களுக்கு 'tough' கொடுத்திருப்பார். அந்த 'ஷார்ப்' மூக்கு, சிரித்தால் குழி விழும் கன்னம், வலுவான தாடை, அப்புறம் அது... அந்த உதடுகள். முத்தமிடும் போது எவ்வளவோ சுவை ஊட்டும். எனக்கு மட்டும் அல்லவா அது தெரியும் ... இல்லை இல்லை, எனக்கு மட்டுமில்லை, அவர் மனைவி சுலோச்சனாவுக்கு அது என்னைவிட அதிகம் தெரியும். 


அவர் மனைவியை நினைத்தபோது எனக்கு பொறாமை வருவதை தடுக்க முடியவில்லை. ஏன் சில பெண்கள் இவ்வளவு பாக்யசாலியாக இருக்கிறார்கள்? அவரின் தேவைகளை கவனித்துக்கொள்ளும் அதிர்ஷ்டம் உள்ளவள். அவருக்கு ருசியாக சமைத்து போடுவாள்... இரவில் அவருக்கு அந்த முக்கியமான சேவையை செய்ய உரிமை கொண்டவள். அவருடன் கட்டிப்பிடித்து படுத்திருக்க பாக்கியம் செய்தவள். அதன் விளைவாக அவரின் பிள்ளையை சுமக்கும் உரிமை கொண்டவள் இதை நினைக்கும் போது என் இதயத்தில் பொறாமை மேலும் அதிகமாகி அத்துடன் சேர்ந்து ஒரு வலியும் ஏற்பட்டது. இப்படிப்பட்டவர் மூலம் சுலோச்சனாவின் பெண்மை முழுமைபெற்றது. ஆனால் அந்த பாக்கியம் எனக்கு கிடைக்க போவதில்லை.

அப்படி எனக்கும் அது நடக்கவேண்டும் என்று நான் தீர்மானித்தால், நான் அவர் குடும்ப வாழ்க்கையை கெடுக்கணும். சுலோச்சனா இருக்கும் இடத்திற்கு நான் வரவேண்டும். இது அவர் வாழ்க்கையில் ஒரு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும். என்னால் அவர் நிம்மதி கேட்டு போகலாம். அவர் மனைவியை விரட்டிவிட்டு அவள் இடத்துக்கு அவருடன் வேலை செய்யும் ஒருத்தியான நான் வந்துவிட்டேன் என்பது ஒரு ஸ்கேன்டல் ஏற்படும். இது அவருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி அவரது தொழில் முன்னேற்றத்தை பாதிக்கலாம், இதனால் அவருக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். அது மட்டும் இல்லை. இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் ஆகும் அளவுக்கு நான் மோசமான பெண் இல்லை.


ஆனால் என்ன செய்வது அவரை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது என் இதயத்தில் கட்டுப்படுத்தி வைத்திருந்த அவர் மீதான காதல், தடைகள் எல்லாம் உடைத்துக்கொண்டு பொங்கி வருகிறதே. அப்போதே அவரை எல்லோர் முன்பும் கட்டிப்பிடித்து, இவர் எனக்கு சொந்தமானவர் என்று பெருமையுடன் எல்லோரிடமும் கூற என் இதயம் துடிக்கும். உடலுறவில் கிடைக்கும் பரவசத்தை சில சமயம் இன்ப வேதனை என்றும் குறிப்பிடுவார்கள். இந்த காதல் உணர்வுக்கும் அதே போன்ற உணர்ச்சி வலிமை இருந்தது. அவரும் நானும் காதலர்களாக.. கணவன் மனைவியாக வாழ்வது போல கற்பனை செய்யும் போது எவ்வளவு இனிமையாகவும், இன்பமாகவும் இருக்கும். ஆனால் இது நிஜம் இல்லை, சாத்தியம் இல்லாத கற்பனையே என்ற உண்மை குறுக்கிடும் போது அந்த இன்பம் வலியாக மாறிவிடும். காதலில் மட்டும் தான் இன்பத்தோடு வலியும் ஒன்றாக கலந்திருக்க முடியும். 

என் வாழ்க்கையில் முதல்முறையாக காதல்வய படுகிறேன். நியாயப்படி இப்போது ஒவ்வொரு தருணமும் மிகவும் இனிமையான தருணங்களாக இருக்கணும். ஆனால் எனக்கு இந்த தூய்மையான உணர்வு ஒரு திருமணமானவரிடம் ஏற்பட்டுவிட்டது. அந்த இனிமையைக்கூட முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. அந்த நபரை பார்க்காமல் இருந்தால்தான் ஒருவேளை அவரை மெல்ல மெல்ல மறக்க முயற்சிக்கலாம் ஆனால் நான் கிரிஷாந்தை கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் சந்திக்கிறேன். அவரை பார்க்கும் போதெல்லாம் காதலின் சித்திரவதையை அனுபவிக்கிறேன். அந்த வலியிலும் ஒரு இன்பம் இருந்தது.

அவரை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது தாய்லேண்டில் நாங்கள் ஒன்றாக இருந்த அந்த இரவு (எங்கள் முதலிரவு) தான் ஞாபகத்துக்கு வந்தது. என்னை அன்று பேரின்பத்தில் தத்தளிக்க செய்த அவரின் அந்தரங்கமான அணைப்புக்காக என் மனம் ஏங்கியது. அன்று அவர் உடல் மற்றும் அந்தரங்கத்தை ஆண்மையை கண்டு வியந்தேன், மயங்கினேன். அந்த ஆண்மையின் சினத்தைக் கண்டு என் பெண்மை என்ன பாடுபட போகுதோ என்று அஞ்சினேன். பயம் என்பது தேவை இல்லை, இது எனக்கு இன்பத்தை அல்லி அல்லி தருவதற்காகவே இருக்கிறது என்று அவர் நிரூபித்தார். எதிர்காலத்தில், என் காதல் கணவனுக்காக பாதுகாத்து வைத்திருக்கவேண்டும், எங்கள் முதல் இரவில் மட்டும் தான் நான் அதை பறிகொடுக்க வேண்டும் என்ற, கற்பு என்னும் பொக்கிஷத்தை அவருக்கு அன்றே பறிகொடுத்தேன். அப்படி நான் க்ரிஷத்துக்கு அதை கொடுத்துவிட்டேன் என்று இப்போதும் வருந்தவில்லை ஆனால் என் வருங்கால கணவரை ஏமாற்ற போகிறேன் என்று தான் கஷ்டமாக இருந்தது. முதலிரவில் உடலுறவு கொள்ளும் போது அவன் மனைவியின் பெண்மையில் இருந்து இரத்தம் கசிவதை கண்டு எந்த கணவன் தான் மகிழாமல் இருப்பான். 

இதற்க்கு என்ன நிவாரணம் இருக்கு? அதனாலே அவரை அன்றில் இருந்து தாயகம் திரும்பும்வரை தவிர்த்தேன். அவரை யாரோ கவனிக்கிறார்கள் என்ற உணர்வு வந்து அவர் தலையை திருப்பி என் திசை பார்க்கும்போது நான் உடனே என் மேஜையில் இருக்கும் சில பேப்பர்களை படிப்பது போல நடித்தேன்.

நாங்கள் மீண்டும் இங்கே வந்த இந்த மூன்று மாதங்களில் அவர் எத்தனையோ முறை என்னுடன் அன்று நடந்ததை பற்றி பேச முயற்சித்தார் ஆனால் நான், நடந்தது நடந்துவிட்டது இனி அதை பற்றி பேச வேண்டாம் என்று உறுதியாக அவரிடம் சொல்லிவிட்டேன். என் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து நானாக முன் வந்து பேச விருப்பும்வரை அமைதிகாப்பது என்று முடிவெடுத்தார். ஒவ்வொரு நாளும் அவரை பார்க்கும் போது என் ஆசையும், வேதனையும் அதிகரித்துக் கொண்டே போனது. காலப்போக்கில் எல்லாம் சரியாகும் என்று நினைத்தேன் ஆனால் அப்படி நடப்பதாக தெரியவில்லை. 

என் மனதில், பின்னோட்டத்தில் ஓடி கொண்டு இருந்த எண்ணத்தை சீரியஸாக பரிசளிக்கணும் என்று தோன்றியது. இது ஒரு கடுமையான நடவடிக்கை, ஆனால் அவசியமான ஒன்று, இல்லையெனில் நான் என் மனதை இழக்க நேரிடும். என் தவிப்பை யாரால் புரிந்துகொள்ள முடியும். என் மனதில் நிறைத்த ஒருவன் நிறைய நேரங்களில் என் அருகேயே இருக்கான். அவனை பார்க்கும் போது என் இதய துடிப்பு அதிகரிக்கிறது. என் மனதில் ஒரு சந்தோசம் பொங்கி வழியுது. என் கட்டுப்பாட்டை கொஞ்சம் விட்டுக்கொடுத்தல் எனக்கு அலாதியான இன்பங்கங்கள் காத்திருக்கு என்று தெரியும். இருப்பினும் அதை செய்ய முடியாத நிலையில் இருக்கேன். 

நான் வேலை நேரம் முடிந்ததும் உடனே வீட்டுக்கு கிளம்பிவிட்டேன். என் வீடு இங்கே இல்லை. நான் ஒரு வாடகை வீட்டில் ஒரு அறையை வாடகை எடுத்து தங்குகிறேன். அந்த வீட்டில் ஒரு வயதான தம்பதிகள் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களின் ஒரே மகன் அவன் குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டான். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் லீவில் குடும்பத்துடன் இங்கே வருவான். நான் வாடகைக்கு இருக்கிறேன் என்பதை விட அவர்கள் என்னை ஒரு மகள் போல பாசமாக பார்த்துக்கொள்கிறார்கள் என்பதே உண்மை. அவர்கள் எனக்கு தகுந்தாற் போல ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து எனக்கு அறிமுகம் படுத்தனும் என்று குறியாக இருந்தார்கள். என் மனதில் தான் கிரிஷாந்த் இருந்தாரே. அவர் இடத்தில வேறு ஒருவரை கற்பனை செய்ய என் மனம் ஒத்துக்கொள்ள மறுத்தது. இப்படியே காலம் போக கூடாது. நான் ஒரு முடிவு எடுக்கும் நேரம் வந்துவிட்டது.

நான் இரவு உணவு சாப்பிட்ட பிறகு என் அறையில் படுத்தபடி யோசித்துக்கொண்டு இருந்தேன். 'நான் உங்களுடன் நாளைக்கு தனியாக பேசணும்' என்று நான் அனுப்பிய மெஸேஜை கிரிஷாந்த் பிடித்துவிட்டார். 

'சரி நாம மீட் பண்ணலாம்' என்று பதில் அனுப்பி இருந்தார். 

என்ன சொல்லணும், என்ன பேசணும் என்று என் மனதில் ரிஹர்ஸல் பண்ணிக்கொண்டு இருந்தேன். இதற்க்கு காரணம் நான் அன்று அப்படி நடந்துகொண்டது தான். ஆனாலும் அது என் வாழ்க்கையில் மறக்க முடிந்த இரவுவா? அவர் கொடுத்த முத்தங்களில் முதலில் கிறங்கிபோனேன். ஒரு ஆண் விரல்களின் சீண்டுதலில் இவ்வளவு இன்பங்கள் இருக்குதா? என் உடலில் தான் இவ்வளவு இடங்களில் இன்பங்கள் ஒளிந்து இருக்குதா. என் கழுத்தில் அவர் விரல்கள் வருடும் போது.. என் வீங்கிய முலைக்காம்புகளை அவர் செல்லமாக கிள்ளியபோது... என் வளைவான இடுப்பில் அவர் விரல்கள் கோடு போடும் போது... என் நடுங்கும் வயிற்று தசைகளில், என் டீப் தொப்புலில் அவர் விரல்கள் கோலமிட்ட போது.. என் வாழைத்தண்டு போன்ற வழவழப்பான தொடைகளில் அவர் விரல்கள் வருடிய போது.. இதற்க்கெல்லாம் உச்சம் போல என் பெண்மையின் உணர்ச்சியையும், ஆழத்தையும் அவர் விரல்கள் சந்தித்தபோது என்னை மறந்த நிலையில் இன்பத்தில் மூழ்கி இருந்தேன். இதற்க்கே இப்படி என்றால் அவர் விரல்கள் ஆராய்ந்த இடங்கள் அனைத்தையும் அவர் உதடுகள் ஆரையும் போது நான் எப்படி துடித்துப்போயிருப்பேன்.

முதல் இரண்டு முறை அவர் கம்பீரமான ஆண்மை என் பெண்மையை வென்றெடுத்தபோது நான் ஐந்து முறை சொர்கத்தின் எல்லையை தொட்டுவந்தேன். கன்னி பெண், செக்ஸ்க்கு புது பெண் என்று அவர் என்னை அதிகம் பயன்படுத்த கூடாது என்று எனக்கு ரெஸ்ட் கொடுக்கையில் நானே அவரை மூன்றாவது கூடலுக்கு சீண்டியதை நினைத்து இப்போது எனக்கு புன்னகை வந்தது. புன்னகை மட்டும் இல்லை. என் விரல்கள் மீண்டும் என் பெண்மையை தேடி சென்றது. இது ஒன்னும் புதுசு இல்லை. இப்படி தானே அன்று நடந்தை நினைத்து எத்தனையோ முறை என் ஆசைகளை திருப்தி படுத்திகொண்டு இருந்தேன். அன்று அந்த இரவில் நடந்ததுக்கு இது ஈடாக இருக்க முடியாவிட்டாலும் எனக்கு வேற என்ன வழி? இதை முடிவுக்கு கொண்டுவர நான் நாளைக்கு அவரை சந்திக்கணும்.

என் கண்களை மூடினேன். அன்று நடந்தது மீண்டும் என் நினைவுக்கு வந்தது. எங்கள் இரண்டாவது இன்ப கூடல் முடிந்து இரண்டு மணி நேரம் இருக்கும். ஒரு சிறிய தூக்கம். என் கூந்தல் அவர் நெஞ்சில் விரித்து படர்ந்தபடி என் தலையை அவர் மார்பில் வைத்து படுத்திருந்தேன். திடிரென்று விழித்துக்கொண்டேன். ஒரு கனவு என் தூக்கத்தை கெடுத்தது. இரண்டு முறை அவருடன் உடல் காதல் செய்தும் கனவுகளிலும் அவர் என்னை புணர்கிறார். அப்போது உச்சம் அடைய என் உடல் துடிக்கும் போது தான் நான் விழித்துக் கொண்டேன். என்ன நிலையில் இருக்கிறேன் என்று அறிய சில வினாடிகள் எடுத்தது. முழு நிர்வாணமாக இன்னொருத்தியின் கணவரை அணைத்தபடி படுத்து இருக்கேன். என் ஆடை இல்லாத நிலை தான் அவருக்கும். அவர் முகத்தை பார்த்தேன்.. இன்னும் உறங்கிக்கொண்டு இருந்தார். அவர் நெஞ்சில் முத்தமிட்டேன். அந்த முத்தத்தில் நிறைய அன்பு இருந்தது. அன்பு காமமாக மாறும் வகையில் என் தொடர் முத்தங்களில் அழுத்தமும் தீண்டலும் அதிகம் ஆனது. தூக்கத்தில் அவர் உடல் நெளிய ஆரம்பித்தது. என் முத்தங்கள் அவர் வயிற்றை அடைய என் கைகளின் வருடல் அவரின் தொடைகளில் இருந்தது.

"ஹ்ம்ம்... லதா... பேப்."

என் உதடுகளை அவர் வயிற்றில் அழுத்தி இருந்தபடி கண்களை மட்டும் உயர்த்தி அவர் முகத்தை பார்த்தேன். அவர் விழித்துவிட்டார். அவர் முகத்தை பார்த்தபடி ஏன் நுனிநாக்கு அவர் வயிற்றின் தோலை சீண்டியது. என் கை அவர் தொடையில் இருந்து நகர்ந்து அவரின் இன்ப கம்பை பிடித்தது. நான் அதை உருவ அது மீண்டும் என்னை இன்பத்தில் அழுத்தம் ரூபத்துக்கு மாறியது. இப்போது என் முகம் அவர் காதல் கம்புக்கு நேராக இருந்தது. நான் அதை முறைக்க அதுவும் பதிலுக்கு என்னை முறைத்தது. செய்யறதை எல்லாம் செஞ்சிட்டு என்னடா முறைக்குற, இரு உன்னை அடக்குறேன்' என்று மனதில் நினைத்துக்கொண்டு அந்த ஆனந்த தண்டை என் வாயில் கவ்வினேன். முதல் முறையைவிட இந்த முறை இன்னும் நன்றாக ஊம்பினேன் என்று நினைக்கிறேன். என் நாக்கால் அந்த சூடான தண்டை தீண்டிக்கொண்டே அதை உறிஞ்சி எடுத்தேன்.

"ஓஹ்.. யெஸ் டார்லிங்... அப்படி தான்," என்று அவரின் முனகல் நான் நினைத்தது சரி என்று காட்டியது.

அவர் மனைவி சுலோச்சனா அவருக்கு இதை எத்தனையோ முறை செய்திருப்பாள். இதில் அனுபவம்கொண்ட அவள் அவருக்கு இதில் அதிகமான இன்பத்தை கொடுத்திருப்பாள். அவ்வளவு அழகான மனைவி இதை அனுபவ திறனுடன் அவருக்கு செய்திருக்க நான் இப்போது செய்வது அதற்க்கு ஈடாகுமா? நிச்சயமாக பல ஆண்கள் அவளின் அழகும் செக்சியான தோற்றமும் கண்டு கிரிஷாந்த் மீது பொறாமை கொண்டிருப்பார்கள். ஆண்கள் மிகவும் விரும்பும் இந்த வகையான இன்பத்தை சுலோச்சனா அவர்களுக்கும் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று ஏங்கி உருகி இருப்பார்கள். அனால் கிரிஷாந்த் போன்ற கணவன் அவளுக்கு கிடைத்ததால் வேறு எவருக்கும் இது அவளிடம் இருந்து கிடைக்க வாய்ப்பில்லை.

(லதாவுக்கு எப்படி தெரிய போகுது, அவள் வாய் உள்ளே கிரிஷாந்த் சுண்ணி இன்பத்தை அனுபவிக்கும் அதே நேரத்தில் கிரிஷாந்த் மனைவியான சுலோச்சனாவின் வாய் உள்ளே சுலோச்சனாவின் கள்ள காதலன் சுந்தரின் சுண்ணி அடைந்து இருந்து இன்பம் பெற்றது)

கிரிஷாந்த்துக்கு முழு திருப்தி கிடைக்கவேண்டும் என்று மிக ஆர்வத்துடனும், ஆசையுடனும் அவன் தடியை சுவைத்தேன். கிரிஷாந்த்தின் அந்தரங்க உருப்பு மேலும் மேலும் வீங்கி என் தொண்டையை இடிப்பது போல ஆனது. அவ்வளவு நேரம் ஊம்பினேன். கடைசியில் அவர் மீது ஏறி சாரி செய்து என் காம தேடுதலை திருப்தி படுத்தினேன். ஆனால் அவர் என்னை புரட்டிப்போட்டு அவர் காமத்தை அடக்கும்போது என் உடலில் மேலும் இரண்டு முறை இன்ப மின்னல் தாக்கியது. அதை நினைத்துக்கொண்டே மீண்டும் சுயஇன்ப உச்சத்தை அடைந்தேன். இது இன்று மட்டுமா நடக்குது. பல இரவுகள் இப்படி செய்தபின்பு தான் தூக்கம் வரும். இந்த தவிப்பை போக்குவதற்கு க்ரிஷத்துடன் மீண்டும் உடலுறவில் ஈடுபடுவது மிகவும் சுலபம் தான் அஆனால் வரும் பின்விளைவுகளை கருதி தானே நான் இதை தவிர்த்தேன். இதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தான் நான் நாளைக்கு அவரை சந்திக்கணும்.

அடுத்த நாள் காலை பதினொரு மணி அளவில் நானும் அவரும் அவர் கார் உள்ளே அமர்ந்தபடி பேசிக்கொண்டு இருந்தோம். சிட்டி வெளியில், ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு ஒதுக்குப்புற சாலையின் ஓரத்தில் கார் பார்க் பண்ணி இருந்தது.

"இன்றைக்காவது பேசணும் என்று வந்தியே, நான் எவ்வளவு முறை முயற்சித்தும் நீ என்னை தவிர்த்துக்கொண்டே இருந்தாய்," என்றார்.

"என் பீலிங்ஸ் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். நாம பெரிய தப்பு செய்துவிட்டோம். உங்க மனைவிக்கு துரோகம் செய்துவிட்டோம். இதை எல்லாம் நான் ஜீரணிக்க எனக்கு அவகாசம் தேவை பட்டது."


"எனக்கு புரியாது லதா, நாம இழக்க கூடாத கட்டுப்பாட்டை இழந்தோம்."

அவர் என் முகத்தை உற்று பார்த்துக்கொண்டு மேலும் பேசினார். "எனக்கு இரண்டு வகையில் கில்டியாக இருந்தது. நீ ஒரு இன்னசென்ட்டான நல்ல பெண்ணு, உன் வாழ்க்கையை கெடுத்துவிட்டேன். என் மனைவி என் மீது அதிக பாசம் கொண்டவள், அவளுக்கு துரோகம் செய்துவிட்டேன்."

"தப்பு உங்க மேலே மட்டும் இல்லையே, நானும் உங்க மேல ஆசை பட்டு தானே என்னை கொடுத்தேன்."

"இருக்கலாம் லதா, ஆனால் நீ ஒரு யாங் கேர்ள், இது போன்ற புது உணர்வுகள் ஏற்படும் போது நீ உணர்ச்சிவச படுவது இயற்க்கை. நான் திருமணமானவன், வாழ்கை பொறுப்புகளை அறிந்தவன். நான் அப்படி செய்திருக்கலாமா."

அவர் என் கையை பிடித்து அழுத்தினார். இதை எனக்கு ஆறுதலாக செய்கிறாரா, என் மீது இருக்கும் ஆசையை காட்ட செய்கிறாரா என்று எனக்கு தெரியவில்லை.

"மேலும் நான் உன்னுடைய பாஸ். அதிகாரத்தில் இருக்கும் நபர் மீது சில சமயம் இப்படி உணர்ச்சிகள் உண்டாகும். என் பொசிஷனை பயன்படுத்தி உன்னை அனுபவிச்சிட்டேன் என்று உறுத்தலாக இருக்கு."

இப்போது நான் அவர் கையை அழுத்தினேன். "அப்படி சொல்லாதீங்க. நீங்க என்னிடம் எந்த எட்வான்டேஜும் எடுக்கவில்லை. நானே உங்கள் மீது காதல் கொண்டுவிட்டேன்."

நேராக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தவர் இப்போது என் பக்கம் முழுதாக அவர் உடலை திருப்பினார்.

"நீ சொல்வது உண்மையா, நீ என்னை காதலிக்கிறியா?"

"ஆமாம் கிரிஷாந்த், நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.. வித் ஆல் மை ஹார்ட்."

நான் இதை சொன்னவுடன் அவர் என் உதடுகளை மென்மையாக முத்தமிட்டார். அந்த முத்தம் எவ்வளவு தித்திப்பாக இருந்தது. அவர் உதடுகளின் உரசல் என் உதடுகள் மீது மீண்டும் ஒரு முறை படுவதற்க்கு விரும்பினேன்.

என் கண்களில் வரும் கண்ணீரை பார்த்து, "கவலை படாதே லதா, உன்னை கைவிட மாட்டேன். உன்னை பார்த்துக்கொள்வது என் பொறுப்பு."

"உங்க பொறுப்பா? என்ன செய்வீங்க?" என்று கேட்டேன்.

அவர் சற்று நேரம் அமைதியாக இருந்தார். "உன்னை கல்யாணம் செய்துகொள்கிறேன், உனக்கு ஒரு வீடு பார்த்து வைக்கிறேன்."

"உங்கள் மனைவியையும், குழந்தையையும், விட்டுவிட போறிங்களா? இல்லை நாம் வாழ் நாள் பூரா திருட்டுத்தனமாக குடும்பம் நடத்தணுமா? நீங்களே சொல்லுங்க?"

அவர் கண்களை மூடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவரை இந்த வேதனையான நிலையில் பார்ப்பதற்கு எனக்கு கஷ்டமாக இருந்தது.

அவர் மீண்டும் என்னை பார்த்து கேட்டார். "நீ எப்படியான வாழ்கை அமையனும் என்று விரும்புகிறாய்? தப்பு செஞ்சவன் நான், எந்த பிரச்னை வந்தாலும் நான் தான் ஃபேஸ் பண்ணனும்."

"உங்க குடும்பத்தை விட்டுவிட்டு எனக்காக வருவீர்களா?"

அவர் முகத்தில் வேதனை, கவலை எல்லாம் தெரிந்தது. "நீ அதை தான் விரும்புரியா?" என்று பதிலுக்கு கேட்டார்.

"என் கேள்விக்கு இன்னொரு கேள்வியை பதிலாக சொல்லுறீங்களே."

"அதற்க்கு இல்லை லதா, உன்னை ஏமாற்றிவிட எனக்கு விருப்பம் இல்லை, அதே நேரத்தில் சுலோச்சனாவுக்கு எவ்வளவு துன்பம் கொடுக்க போகிறேன். என் பையனும் ரொம்ப பாதிக்கப்படுவான். நான் குழம்பிய நிலையில் இருக்கிறேன்."

"சரி எந்த ஒருத்தரையும் இந்த சங்கடத்துக்கு தள்ள கூடாது, ஒப்புக்குறேன். ஒன்னு மட்டும் சொல்லுங்க... என் மீது உங்களுக்கு அன்பு இருக்கா? இல்லை நான் பயன்படுத்திக்க வேண்டிய உடல் மட்டும்தானா?"

"நீ என்னை அந்த மாதிரி ஆண் என்று நினைக்கிறியா?" அவர் முகத்தில் பெரும் வலி தெரிந்தது.

அவரை அப்படியே அணைத்துக்கொண்டு ஆறுதல் சொல்லவேண்டும் என்று என் மனம் துடித்தது ஆனால் என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன்.

"இல்லை நீங்கள் அப்படி மோசமான ஆண் என்று நான் ஒருபோதும் நினைக்கல."

அவர் என் முகத்தை பார்த்து ,சொன்னார், "நீ நம்புரியோ இல்லையோ, அந்த இரவுக்கு முன்பே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும், அன்று என் உணர்ச்சிகள் தூண்டப்படுவதை கட்டுப்படுத்த முடியாமல் உன்னுடன் படுத்த பின்பு தான் தெரிந்தது அது வெறும் பிரியம் மட்டும் இல்லை. என்னை அறியாமல் நான் உன்னை விரும்ப துவங்கிவிட்டேன். ஒரு ஆண் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் நேசிக்க முடியுமா? இந்த மன போராட்டத்தில் தான் நான் இந்த மூன்று மாதங்களாக தவித்துக்கொண்டு இருக்கேன்."

இது எனக்கு போதும். அவர் என்னை காதலிக்கிறார். இப்போது நான் எடுக்கவேண்டிய முடிவுதெளிவானது. நான் என் பேகில் இருந்த லெட்டரை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவர் குழப்பத்தில் அதை எடுத்து திறந்துபார்த்துவிட்டு என்னை அதிர்ச்சியுடன் பார்த்தார்.

"என்ன இது லதா? என்ன செய்யிற? ஐ டோன்'ட் அண்டர்ஸ்டாண்ட் இட்."

"ஆமாம் கிரிஷாந்த் இது தான் சரியான முடிவு, நான் ராஜினாமா செய்துவிட்டு சில காலம் என் பெற்றோருடன் சொந்த ஊருக்கே போய் தங்கப்போறேன்."

"இல்ல வேண்டாம் லதா, இது எல்லாம் என்னால் தானே? நான் யோசித்து ஒரு நல்ல முடிவு எடுக்குறேன்."

"இல்ல கிரிஷாந்த். எந்த முடிவு எடுத்தாலும் யாரோ ஒருவர் பாதிக்க படுவது உறுதி. அது நானாக இருந்துட்டு போகட்டும்."

"நீ சரியா யோசிச்சுட்டு தான சொல்லுற?"

"ஆமாம். இது தான் நல்ல முடிவு. எனக்கு முதலில் இருந்தே உங்க குடும்பத்தை சீரழிக்க விரும்பவில்லை. உங்களையும் வேதனை படுத்த நினைக்கல."

அவர் முகத்தை அன்போடு வருடினேன். "ஒழிந்து வாழும் வாழ்கையை நான் விரும்பவில்லை. உங்களை நான் இழுத்துட்டு போனால், என் குடுப்பதிலேயே என்னை தப்பாக பார்ப்பார்கள். அது உங்க குடும்பத்தை மட்டும் இல்லை, என் குடும்பத்தையும் பாதிக்கும்."

"அதற்காக நீ ஏன் வேலையை விடணும். நாம் பழைய படி ஜஸ்ட் சக ஊழியர்களாக இருப்போம்."

"அது உங்களால் முடியுமா? என்னால் முடியாது. உங்களை பார்க்கும் ஒவ்வொரு முறையும் என் இதயம் துடிக்குது. நான் இங்கேயே இருந்தால் மோசமான முடிவு தான் ஏற்படும்."

அவ்வளவு தான். கூடிய சீக்கிரம் நான் கிரிஷாந்த்தை விட்டு நிரந்தரமாக பிரிய போறேன் என்று நினைத்தபோது நான் கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் 'பொல' 'பொல' என்று தாரலமா என் கன்னத்தில் வழிந்தது.

"அழாதே லதா, எனக்கும் ரொம்ப வருத்தமாக இருக்கு. வேற வழி இல்லையா?"

"இல்லை கிரிஷாந்த், நான் இப்போது உங்களைவிட்டு போகாவிட்டால் பிறகு எப்போதும் அதை செய்ய முடியாததாகும். ஐ லவ் யு டூ மச் ஃபார் இட் ."

என் ஆசைகளையெல்லாம் புதைக்கும் வண்ணம். அவரை கடைசியாக ஒரு முறை இருக்க கட்டிப்பிடித்து முத்தமிட்டேன். என் வேதனை பெறுக அவரை தள்ளிவிட்டு மெளனமாக அழுதேன். அப்படியே இருவரும் அரைமணி நேரம் போல மனவலியுடன் அமர்ந்து இருந்தோம். இரண்டு மாதம் நோட்டீஸ், என்னை ஒரு மாதத்திலையே விடுவித்தார்கள் ஏனென்றால் எனக்கு பதில் வேறொரு ஆள் வந்துவிட்டது. அது ஒரு ஆண் என்று பார்க்கும் போது எனக்கு நிம்மதியாக இருந்தது. 

இப்பொது என் அறையை காலி பண்ணிவிட்டு என் ஊருக்கு போக ட்ரைனில் அமர்ந்து இருந்தேன். என் காதலை விட்டு செல்லும் வலி இன்னும் பலமாக என் இதயத்தில் இருந்தது.


தொடரும்...

Comments

Popular posts from this blog

என் தங்கை 31

அந்தரங்கம் 5

அந்தரங்கம் 2