வேட்டையாடு விளையாடு 10

முழு தொடர் படிக்க

 வினோத் எப்படி சந்தியாவுக்கு அறிமுகம் ஆனான் என்பதே ஒரு தனி கதை. அவள் அவனை முதலில் பார்த்த காலத்திலிருந்தே, அவன் ஏதோ ஒரு விதத்தில் கிரிமினல் உலகத்துடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்டாள், ஆனால் அவனுடைய வாழ்க்கையின் அந்த அம்சத்தைப் பற்றி அவள் அதிகம் அறிந்ததில்லை. 

சந்தியாவுக்கு அதிர்ச்சியைத் தொடர்ந்து அடுத்த உணர்வு சோகமாக இருந்தது. அவனுடன் அவளது அறிமுகம் நீண்ட காலமாக இல்லாவிட்டாலும் அது அவளுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய ஒன்றாக இருந்தது. அந்த நேரத்தில் மட்டும் வினோத் அங்கே இல்லாவிட்டால் அவளுக்கு என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். அவள் உயிருக்கே கூட ஆபத்து நிகழ்ந்திருக்கலாம். 

இது ஒரு வருடத்திற்கு முன்பு நடந்தது. இரண்டு ஆண்கள் அவள் உடலை கொடூரமாக ஆக்ரமிப்பதில் இருந்து வினோத் அவளை காப்பாற்றிய நேரம் அது. 

அன்று மாலை அவள் ஒரு பப்பில் மது அருந்திக்கொண்டு இருந்தாள். அன்றைக்கு அவள் வீட்டில் நடந்த ஏதோ ஒன்றாள் கோபமடைந்து இருந்தாள், அவள் தனக்குத் தெரிந்த இரண்டே வழிகளில் ஒன்றின் மூலம் தன் விரக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். ஒன்று குடிப்பது (அது தான் அவள் அன்று செய்துகொண்டு இருந்தது) இன்னொன்று செக்சில் ஈடுபடுவது. 

அவள் வழக்கம் போல் தன் நண்பர்களுடன் அல்லாமல் அன்று தனியாகவே அங்கு சென்றிருந்தாள். இது அவர்கள் வழக்கமாக கூடுகிற இடங்களில் ஒன்றாக இருப்பதால், குறைந்தபட்சம் அவளது நண்பர்கள் சிலராவது ஏற்கனவே அங்கு இருப்பார்கள் என்று எதிர்பார்த்து இருந்தாள். அவர்களுடன் அவளும் இணந்துகொள்ளலாம் என்று திட்டமிட்டு இருந்தாள். அப்படி இல்லாதது அவளை மேலும் குடிக்க செய்தது.


அவள் ஏற்கனவே மூன்றாவது சுற்று ஜின்னில் இருந்தாள் அந்த நேரத்தில் அவளைக் கவனித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் அவளுடன் உரையாட ஆரம்பித்து அவளுடன் பிரெண்ட் ஆகி கொண்டனர். அவளுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்க வேண்டும், அவள் ஏற்கனவே குடிபோதையில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்க, அந்நியர்களுடன் நட்பு கொள்வது ஆபத்துக்கான செய்முறையாகும், ஆனால் அவளுடைய கோபமும் விரக்தியும் அந்த சுய பாதுகாப்பு உணர்வுகளை மழுங்கடித்தது. 

அந்த ஆண்கள் அவளை அணுகும்போது அவள் அதை வரவேற்காமல் இருந்தாலோ அல்லது அவள் விருப்பத்திற்கு மாறாக அவர்கள் அவளை தொந்தரவு செய்ய முயன்றாலோ, பிரச்சனை எதுவும் வராமல் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கும் பவுன்சர்கள் அவர்களைக் தக்க வகையில் கவனித்து அந்த பப்பில் இருந்து விரட்டி இருப்பார்கள். ஆனால் அவளும் அவர்களுக்கு பதிலளித்து அவர்களுடன் நட்பாக பழகினாள், அதனால் பவுன்சர்கள் அவர்கள் மூவரையும் தங்கள் கவனத்தில் இருந்து புறக்கணித்தனர். 

அந்த இரண்டு இளைஞர்களும் அவளுக்கு தொடர்ந்து ட்ரிங்க்ஸ் வாங்கி கொடுத்தனர். அவள் முற்றிலும் குடிபோதையில் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அந்த இரு ஆண்களை பார்க்கும் எவருக்கும் உடனே புரிந்துவிடும் அவர்கள் இருவரும் மோசமான ஒன்றை செய்ய காத்திருக்கிறார்கள் என்று. அவள் விரும்பினாலோ, விரும்பவிட்டாலோ இன்று அவர்கள் இருவரும் அவளை ஓழ்க்க திட்டமிட்டு இருந்தார்கள்.

"கம் பேபி வேற எங்கயாவது போய் பார்ட்டி பண்ணலாம்.. இந்த இடம் போரடிக்கிறது" என்றான் ஆண் நம்பர் ஒன் .

"இல்லை... எனக்கு இன்னொரு ரௌண்டு வேண்டும்.. எங்கும் வரமாட்டேன்," சந்தியா குரல் குடிபோதையில் குழறியது.

"ஸுயர் பேபி.. எவ்வளவு வேணும்னாலும் நம்மிடம் ட்ரிங்க்ஸ் இருக்கு, அனால் இங்கே வேண்டாம் நாம வேற இடத்தில போய் என்ஜாய் பண்ணலாம்," என்றான் ஆண் நம்பர் டூ.

அவள் தன் தடைகளை இழக்கும் அளவுக்கு குடிபோதையில் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர், ஆனால் சுயநினைவை இழக்கும் அளவுக்கு குடிபோதையில் இருக்கக்கூடாது. அவள் ரொம்ப 'ஹய்யாக இருக்கணும் அனால் என்ன நடக்குது என்று தெரிந்து அவர்களுடன் செக்சில் ஒத்துழைக்கணும். அப்போது தான் அவர்களுக்கு அந்த செக்ஸ் இன்பமாக இருக்கும். ஒன்னும் அறியாமல்.. சுயநினைவு இல்லாமல் மல்லாந்து கிடக்கும் பெண்ணை ஓப்பதில் என்ன பயன்.

“இல்லை.. எனக்கு இப்போதே ஒரு ட்ரிங் வேணும்.. நான் எங்கயும் போகல” என்று பிடிவாதமாக சொன்னாள், முற்றிலும் குடிபோதையில் இருக்கும் ஒருவர் மட்டுமே காட்ட கூடிய பிடிவாதம்.


ஆண் நம்பர் ஒன் அவள் பிடிவாதத்தில் எரிச்சல் அடைந்தான். அவன் ஏற்கனவே அவன் சுன்னியை அவளது புண்டையில் வேகமாக உள்நுழைக்க துடித்துக் கொண்டு இருந்தான். இருவருக்குமிடையில் ஆண் நம்பர் டூ தான் அதிக பொறுமையாக காட்டினான். அவன் தன் நண்பனை சமாதானப்படுத்தி அவள் கேட்டபடி அவளுக்கு இன்னொரு ட்ரின்க் வாங்கிக் கொடுத்தான்.

அவள் அந்த மது பானத்தை பருகும்போது அவன் அவள் காதில் கிசுகிசுத்தான், "நீ உண்மையிலயே ரொம்ப 'ஹய்' ஆகுணுமா? என்கிட்ட ஒன்னு இருக்கு, அத யூஸ் பண்ணா நீ ரொம்ப அற்புதமாக பீல் பண்ணுவ, ஆனால் அது இங்கே முடியாது. நாம இங்க இருந்து வெளி ஆகணும்."

“அப்படியா?” அவள் உற்சாகமடைந்து நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தாள் , ஆனால் உடனடியாக, "இல்லை.. இல்லை, என் நண்பர்கள் இங்கு வரலாம்.. நான் இங்கேயே இருக்கிறேன்." என்றாள்.

ஆண் நம்பர் ஒன் தன் முற்றிலும் பொறுமை இழந்தான். "இந்தப் பிட்ச்சை இங்கிருந்து தரதரவென்று இழுத்துச் செல்வோம்," என்று முனுமுனுக்கும் தொனியில் அவன் நண்பனுக்கு கூறினான், அவனது குரல் கோபத்தால் கொதித்து.

ஆண் நம்பர் டூ அவன் நண்பனை இக்னோர் பண்ணிட்டு சந்தியாவிடம் கூறினான், "ஒகே நாம எங்கயும் போகவேணம். அது என் காரில் தான் இருக்கு. பார்க்கிங் லாட் போய்விட்டு உடனே திரும்பி வந்திடலாம்."

அவளது மந்தமான சுயநினைவு நிலையிலும் கூட, அவளது புதிய நண்பன் அவள் போதையில் 'ஹய்' ஆக எதோ டிசைனர் ட்ரக் பற்றி பேசுகிறான் என்பதை அவள் புரிந்துகொண்டாள். இப்போது அதை அனுபவித்தால் நல்லாதான் இருக்கும் என்று அவளுக்கு தோன்றியது..

"சரி," என்று எழுந்தாள். இரு ஆண்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர் ஆனால் அது குறுகிய காலம்தான். அவள் மீண்டும் அமர்ந்து “இங்கே கொண்டு வா” என்றாள்.

ஆண் நம்பர் ஒன் அவளை முரட்டுத்தனமாக பிடித்து இழுக்க போனான் ஆனால் நம்பர் டூ அவனைத் தடுத்தான். இங்கு இந்தக் குட்டி நாடகம் நடந்துகொண்டு இருக்க அவர்களுக்குத் தெரியாமல் நான்கு ஜோடிக் கண்கள் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டிருந்தன.

"என்னால் அதை இங்கே கொண்டு வர முடியாது, இங்கே பிடிபட்டால் பிரச்னை ஆகும். வா நாம் ஐந்து நிமிடங்களில் இங்கே திரும்பி வந்திடலாம்," என இரண்டாவது ஆண் அவளை சமாதானப்படுத்த முயன்றான்.

சந்தியா ஒரு நிமிடம் யோசித்தாள், அவளுடைய நண்பர்கள் இல்லாமல் சும்மா குடிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது, இந்த ஆண்களிடம் என்ன இருக்கு என்று ஏன் பார்க்கக்கூடாது. ஏதோ ஒரு உத்வேகதில் அவள் மனதில் ஒரு முடிவு எடுத்து கொண்டாள், தனக்கு வரும் ஆபத்தை உணராமல் அந்த இரு ஆண்களுடன் செல்ல முடிவு செய்தாள். 

அவர்களுடன் செல்ல எழுந்தாள். போதையில் கொஞ்சம் தள்ளாடினாலும் அவளால் தன்னிச்சையாக நடக்க முடிந்தது. அந்த இரு ஆண்களுக்கும் தெரியாது பெரும்பாலான பெண்களைவிட சந்தியாவாள் கூடுதலாக குடிக்க முடியும். அவள் போதை அடைந்தாலும் அளவுக்கு மீறி போதை அடையமாட்டாள். அந்த இரு ஆண்களும் அவளை நன்றாக குடிக்க வைத்தால் ஈசியாக ஹென்டேல் பண்ணலாம் என்று நினைத்திருந்தார்கள். 

அவளை பப்பில் இருந்து வெளியே அழைத்துச் செல்லும் போது அந்த இரு ஆண்களும் ஆளுக்கொரு பக்கமாக அவளை கைகளால் பிடித்துக் கொண்டனர். அவள் மீண்டும் மனம் மாறுவதற்குள் அவளை அங்கிருந்து வெளியேற்ற நினைத்த அவர்கள் அவளை அவசரப்படுத்த முயன்றனர். 

அவர்கள் வெளியேற முன் வாசலுக்குச் செல்லும்போது, நான்கு நபர்கள், பாதி குடித்த ட்ரிங்க்ஸை விட்டுவிட்டு, தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து சிறிது தூரத்தில் அவர்களைப் பின்தொடர்ந்ததை சந்தியாவுடன் இருந்த அந்த இரு ஆண்கள் கவனிக்கவில்லை. 

 அவர்கள் ஹோட்டலை விட்டு வெளியே வந்து தங்கள் கார் பார்க் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்றனர். வெளிச்சம் இல்லாத பகுதியில், மற்ற கார்கள் அருகில் இல்லாத இடத்தில், சற்று தள்ளி பார்க் செய்திருந்தார்கள். அவள் குடிபோதையில் இருந்தபோதிலும் அவர்கள் இருள் சூழ்ந்த பகுதிக்கு நடக்கத் தொடங்கியபோது திடீரென்று சந்தியாவுக்கு எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்தது. அவளைப் பிடித்திருந்த அவர்களின் கைகளிலிருந்து தன் கைகளை உதறி விலக்கி அவர்களிடமிருந்து விலக முயன்றாள்.

“என்னை எங்க கொண்டுபோறிங்க … என்னை விடு.. நான் திரும்பி போகணும்,” என்று சத்தமாக சொன்ன அவள், நடப்பதை நிறுத்திவிட்டு திரும்ப முயன்றாள்.

ஆண் நம்பர் ஒன்க்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது, "வாயை மூடு டி யூ ஸ்லட் .. நட." என்றபடி அவளை பலமாக இழுத்தான்.

"நோ.. நோ.. என்னை விடு" என்று அவள் சத்தமாக கத்தினாள். மாலையின் அமைதியில் அவள் போட்ட சத்தம் அதிகமாகத் தெரிந்தது.

ஆண் நம்பர் ஒன் அவள் குரலை அடக்க தன் உள்ளங்கையை அவள் வாயின் மேல் அழுத்தினான். அவள் அவனுடைய கையை பலமாக கடித்தாள். 

"ஆஹ்ஹ் யு ப்ளாடி பிச்" என்று வலியில் கையை உதறிக்கொண்டு அவளை சபித்தான்.

அப்போது தான் ஆண் நம்பர் டூ, அமைதியாக இருந்த அவன் இப்போது தீர்க்கமாகச் செயல்பட்டான். அவன் அவள் கன்னத்தில் பலமாக அறைந்ததால் அவள் கிட்டத்தட்ட மயக்கமடைந்தாள். அவள் தலைமுடியைப் பிடித்து, ரொம்ப தூரம் இல்லாத தங்கள் காருக்கு, இழுத்துச் செல்ல ஆரம்பித்தான். அவள் அலறுவதைத் தடுப்பதற்காக இப்போது அவன் அவள் வாயை ஒரு கையால் மூடினான். அப்போது தான் ஆண் நம்பர் டூ தலையில் ஒரு பலமான அடி விழுந்தது. அவன் அப்படியே தரையில் முகம் பதிய குப்பற போய் விழுந்தான். அவன் கை அவள் தலைமுடியின் பிடியை இழந்தது. 

ஆண் நம்பர் ஒன் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் திரும்ப, அவன் முகத்தில் ஒரு கடினமான குத்து விழுந்தது. அடிப்பது மிக விரைவாகவும், கொடூரமாகவும் இருந்ததால் அவர்களால் தங்களை காப்பாற்ற சொல்லி அலறக்கூட முடியவில்லை. முதல் ஆணின் கை முழங்கையில் உடைந்து தொங்கிக் கொண்டு இருந்தது, இரண்டாவது நபரின் வலது முழங்கால் முறிந்து இருந்தது. அவர்கள் மீது பொழிந்த அடிகளால் அவர்களின் முகங்கள் முற்றிலும் சிதைந்து இருந்தது. அவர்கள் வாழ்நாளில் இந்த அடிகளையும் உதைகளையும் மறக்கமாட்டார்கள்.

அவனுடைய ஆட்கள், அந்த இருவரின் தலை மயிரையும் பிடித்து உயர்த்தி அவனை பார்க்கும்படி பிடித்துக் கொண்டிருந்தபோது, வினோத் அவர்கள் முன் குந்தியபடி, “அடுத்த தடவ எந்தப் பொண்ணயாவது அனுமதி இல்லாம தோட்டா உங்க ரெண்டு பேரோட சுன்னியையும் அறுத்து உங்க தொண்டக்குள்ளே சொருகிடுவேன்” என்றான். 

அவர்கள் முகத்தில் காரி துப்பிவிட்டு எழுந்த வினோத் தனது ஆட்களுடன் அங்கிருந்து கிளம்பினான்.

சந்தியாவை ரேப் பண்ண நினைத்த அந்த இருவரும் இன்னும் தரையில் கசங்கியபடியே கிடக்கிறார்கள். இதையெல்லாம் திகைத்து.. திகிலடைந்து பார்த்துக் கொண்டிருந்த சந்தியா, திடீரென சுயநினைவுக்கு வந்து, பாதி ஓடியபடி வினோத்தையும் அவன் ஆட்களையும் அடைந்து தடுமாறினாள்.

“தேங்ஸ்.. ரொம்ப தேங்ஸ்” என்று அவள் போதையில் குளறினால், அவள் கண்ட காட்சியால் ஒரு நிமிடத்திற்கு முன்பு இருந்த போதையில் இருந்து சோபர் ஆகிவிட்டாள். 

"என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி."

"உனக்கு தெரியுமா நீ ஒரு சில்லி கண்ட்," என்றான் வினோத்.

"இப்படியே தொடர்ந்து செய்துகொண்டு இரு, இன்றைக்கு இல்லாவிட்டாலும் நிச்சயமாக ஒரு நாள் எவனாவது உன்னை ரேப் பண்ணத்தான் போறான். உன் நன்றியை நீயே வச்சிக்கோ, நாங்க இதை உனக்காக செய்யல" 

சுருக்கமாகச் சொல்லிவிட்டு அவர்கள் ஜீப்பில் ஏறிச் சென்றான்.

இதையெல்லாம் பார்த்த பின் சந்தியாவின் குடிபோதை ஓரளவு தெளிந்தது. எப்படியோ உடனடியாக அவள் காரை ஓட்டிக்கொண்டு வீடு சேர்ந்தாள். அவள் இருந்த நிலைக்கு அன்று விபத்தில் மாட்டிக்கொள்ளாமல் வீடு வந்து சேர்ந்ததே பெரிய விஷயம். அவள் வீடு வந்து சேர்ந்த பிறகும் வெகு நேரம் அவளின் உடல் நடுக்கம் அடங்கவில்லை. இப்போது தான் சந்தியா உணர்ந்தாள், அவள் ரேப்பில் இருந்து அல்லது அதற்கும் மேலே மோசமான ஒன்றில் இருந்து தப்பித்ததில் எவ்வளவு அத்ரிஷ்டசாலி என்று. அவளுக்கு வெர்ஜினிட்டியை இழப்பது என்பது ஒரு பொருட்டே இல்லை, அதை தான் சில வருடங்களுக்கு முன்பே இழந்துவிட்டாலே. ஆனால் அவள் அனுமதி இல்லாமல் ஒரு ஆண் அவள் உடலை வன்முறை செய்வதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவங்களை பற்றி அவளுக்கு ஒண்ணுமே தெரியாது. அவளை ரேப் பண்ணிட்டு அவளை கொலை செய்தார்கள் என்றால் எல்லாம் முடிந்து போயிருக்கும். உறக்கமே வரமால் இருந்த அவள் கடைசியில் சுத்த களைப்பினால் அவளை அறியாமலேயே தூங்கிவிட்டாள். 

தற்செயலாக இரண்டு வாரங்கள் கழித்து அவள் வினோத்தை அவனது இரண்டு ஆட்களுடன் பார்க்க நேர்ந்தது. மோட்டார் பைக் பழுது பார்க்கும் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தான். அவர்களை பார்த்தபோது இரண்டு வாரங்களுக்கு முன்பு தன்னை காப்பாற்றியவர்களை அடையாளம் காண அவளுக்கு ஒரு சில வினாடிகள் மட்டுமே எடுத்தது. வேகமாக தனது காரை சாலையோர வளைவில் கொண்டு சென்று நிறுத்தினாள். அவசரமாக வெளியேறி வினோத் அவனது ஆட்களுடன் நின்றிருந்த இடத்திற்கு நடந்தாள். 


அவள் நெருங்கி வருவதைக் கண்டு நிமிர்ந்து பார்த்தான் வினோத். அவள் முகத்தில் ஒரு தாயகமான புன்னகையுடன் வருவதைக் கண்டவன் அவளை விசாரிப்புடன் பார்த்தான். அவன் அவளை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்று சந்தியாவுக்கு புரிந்தது. சில வினாடிகளுக்கு பிறகு தான் அவள் யாரென்று நினைவு வர அவன் முகம் தெளிவதைப் பார்த்தாள்.

“நன்றி.. ரொம்ப நன்றி அன்று இரவு என்னை காப்பாற்றிதற்கு,” என்றாள். அவள் பேசும்போதே வார்த்தைகள் தடுமாறின. போதையில் இல்லை. நன்றியுணர்வில்.

வினோத் அவளை மேலும் கீழும் பார்த்தான். வெட்கமற்றபடி அவளையும், அவள் உடலையும் மதிப்பிட்டுக் கொண்டிருந்தான். அவள் முதுகுத்தண்டில் ஒரு சிறிய நடுக்கம் ஓடுவதை உணர்ந்தாள், அது முற்றிலும் பயத்தால் அல்ல. 

ஆள் பார்ப்பதற்கு கரடுமுரடாக இருந்தாலும் அவனிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு தன்மை இருந்தது. அவனை பார்க்கும்போது கூண்டில் நடக்கவேண்டிய பூலி வெளியே நடமாடுவது போல ஒரு உணர்வை தூண்டியது. அவனால் ஒருவரை கொடூரமாக தாக்கி மோசமாக காயப்படுத்த முடியும் அல்லது அதே நேரத்தில் ஒரு பெண்ணை ஆவேசமாக இழுத்துப்போட்டு அவளை அளவில்லா இன்பத்தில் ஆழ்த்திட முடியும் என்ற இரு வெவ்வேறு உணர்வுகளை தருபவனாய் இருந்தான். அவனிடமிருந்து வெளிப்படும் அந்த வசீகரமான ஆபத்து தானே பெண்களை அவனை நோக்கி இழுத்தது. அவன் ஒண்ணுமே செய்யாமல் இருந்தாலும் கூட அவனிடம் இருந்து வெளிப்படும் உள்ளார்ந்த பாலுணர்வை பெரும்பாலான பெண்கள் உடனடியாக உணருவார்கள். 

சில நொடிகள் அவள் உடலை மொய்த்த பிறகு அவன் கண்கள் அவள் கண்களை சந்தித்தன.

"பரவாயில்லை. அடுத்த முறை கவனமா இரு” என்று சொல்லிவிட்டு அலட்சியமாக தலையைத் திருப்பினான்.

சந்தியா ஏமாற்றத்தை உணர்ந்தாள், மேலும் அவன் அவளை அப்படி டிஸ்மிஸ் செய்ததில் அவமானமாக உணர்ந்தாள். அவளின் இளமையும் அவளின் சென்ஷுவலிட்டியும் அவனுக்கு ஒன்றுமேயில்லை என்பது போல் இருந்தது. சந்தியாவுக்கு, ஒருவன் அவளிடம் இப்படி நடந்துகொள்வது இதுவரை பழக்கமில்லை. ஆண்கள் எப்போதும் அவளை சுற்றி சுற்றி வருவார்கள். அவள் பேரழகி என்பதற்காக இல்லை (அவள் ஓரளவுக்குதான் கவர்ச்சியாக இருப்பாள்) அவள் பார்ப்பதற்கு ஓகே, அத்துடன் எக்கச்சக்க சொத்துக்கு சொந்தமாக போகிறவள் என்பதற்காக. அவள் அவர்களை கவனிப்பாளா என்று பல ஆண்கள் ஆர்வமாக காத்துகொண்டு இருப்பார்கள். ஆனால் இங்கே ஒரு மனிதன் அவளை ஒண்ணுமே இல்லாதது போல் பார்த்தான். 

அவள் எரிச்சலடைந்தாள், ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. திரும்பி நடந்து போகலாமா இல்லையா என்று தெரியவில்லை. குழப்பமடைந்தாள், ஆனால் அதைவிட புண்பட்டாள்... உண்மையில் சொல்லவேண்டும் என்றால் அவளுடைய ஈகோ புண்பட்டது.

“இதோ பாருங்க, நான் பதிலுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். நான் என்ன செய்யணும்னு சொல்லுங்கள்.. நீங்கள் விரும்பினால் நான் உங்களுக்கு பணம் தருகிறேன்"

அவளின் லுக்ஸ் அவனை ஈர்க்காவிட்டதால் ஆண்களை அவளால் கட்டுப்படுத்த முடிந்த, அவளுக்கு தெரிந்த இன்னொரு ஆயுதமான பணத்தை பயன்படுத்தினாள்.

அவன் கண்கள் மீண்டும் அவள் பக்கம் திரும்பியது. அவளை ஏளனமாகப் பார்த்து, “எவ்வளவு கொடுக்கப் போகிறாய்?” என்றான்.

இப்போது சந்தியா சற்று ரிலாக்ஸ் ஆனால். எல்லா ஆண்களையும் போல செக்ஸ், இல்லையென்றால் பணம், அவர்களை வழிக்கு கொண்டு வரும் என்று அவள் தனக்குள் நினைத்தாள்.

"உனக்கு எவ்வளவு வேண்டும்? 10,000? 20,000? அல்லது மேலும்?"

வினோத் மீண்டும் அவளை ஏளனமாகப் பார்த்து, “அதுதான் உன் கண்ட் விலையா?” என்றான். அவனுடன் இருந்த இரண்டு பேரும் மெல்ல சிரித்தார்கள்.

சந்தியாவுக்கு மிகவும் அவமானமாக ஆகிவிட்டது, அவள் கண்கள் கலங்கியது. தோற்றத்தில் அவள் சமூக அந்தஸ்துக்குக் கீழே இருந்த ஆண்களால் அவள் அவமதிக்கப்பட்டாள். அவள் எப்பொழுதும் தன்னை சாதாரண மக்களை விட ரொம்ப மேலாக நினைத்துகொண்டவள். 

சந்தியாவிற்கு கோபம் தலைக்கேறியாது. இங்கே அவளுடைய பணமோ சமூக அந்தஸ்த்தோ எந்த வகையிலும் அவளுக்கு உதவவில்லை, இவர்கள் அவளுடைய ஆண் நண்பர்களைப் போன்ற ஆண்கள் அல்ல. உண்மையில் இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று அவளுக்கு தெரியவில்லை.

"இங்கே பாரு, என் அப்பா ஜெயகர் நீங்க எவ்வளவு கேட்டாலும் கொடுப்பாரு. அன்று நீங்கள் எனக்காக என்ன செய்தீர்கள் என்று அவரிடம் சொன்னால், உங்களுக்கு பணமோ அல்லது வேற எது வேணும் என்றாலும் கேட்கலாம், அவர் அதை கொடுப்பார்."

"இங்கே பாரு, என் அப்பா ஜெயகர் நீங்க எவ்வளவு கேட்டாலும் கொடுப்பாரு. அன்று நீங்கள் எனக்காக என்ன செய்தீர்கள் என்று அவரிடம் சொன்னால், உங்களுக்கு பணமோ அல்லது வேற எது வேணும் என்றாலும் கேட்கலாம், அவர் அதை கொடுப்பார்."

அவளுக்கு தனிப்பட்ட அதிகாரம் அல்லது செல்வாக்கு இல்லாததால், மற்ற ஆண்கள் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய தனக்குத் தெரிந்த ஒரே நபரின் பெயரைப் பயன்படுத்தினாள், அதாவது அவளுடைய தந்தை. அவள் அப்பாவின் பெயரைக் கேட்டதும் வினோத் நிமிர்ந்து உட்கார்ந்தான். அவள் தந்தை யார் என்பதை அவன் அடையாளம் கண்டுகொண்டான் என்று தெரிந்தது. அடுத்ததாகப் பேசும்போது, அவளிடம் அதிக மரியாதையுடன் பேசினான்.

"என்னை மன்னிச்சிருங்க மிஸ், நான் அப்படி பேசி இருக்க கூடாது. சரி அன்றைக்கு நடந்ததைப்பற்றி சொல்லுறேன்," என்று வினோத் தொடர்ந்தான்.

"அந்த இரண்டு பேரும் ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கடுமையாக காயப்படுத்தி இருந்தார்கள். அவளுடைய தந்தை அன்று நடந்த விஷயம் பப்லிக்காக தெரிய வேண்டும் என்று விரும்பினார், ஆனால் அந்த இரண்டு ஆண்களும் தங்கள் செயல்களின் விளைவுகளை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார். அந்த அயோக்கியர்களுக்கு பாடம் கற்பிக்க அவர் எங்களுக்கு நிறைய பணம் கொடுத்தார்." 

 அன்று ஏன் அவர்கள் அந்த இரு அயோக்கியர்களை அடித்தார்கள் என்ற காரணத்தை வினோத் விளக்கினான்.

சந்தியா இப்போது கொஞ்சம் சமாதானம் அடைந்தாள், "ஆனால் நான் உங்களுக்கு ஏதாவது பதிலுக்கு செய்யணும். நான் உங்களுக்கு என்ன உதவி செய்யணும் சொல்லுங்கள்?"

வினோத் புன்னகையுடன் அவளைப் பார்த்தான். “சரி, நீங்கள் எங்களுக்கு காபி வாங்கி கொடுங்களேன். அந்த ஹோட்டலுக்குப் போகலாம்” என்று அருகில் இருந்த ஹோட்டலைக் காட்டினான் வினோத்.

அன்று அவர்களுடன் காபி அருந்தியபடி அரைமணி நேரம் அவர்களுடன் செலவிட்டாள். அவளிடம் மரியாதையாக பேசினார்கள். அவளுக்கும் அவர்களை பிடித்து போய்விட்டது. அவள் அதற்க்கு பிறகு அவர்களை சந்திக்கவே இல்லை. இப்போது தான் வினோத் கொலைசெய்யப்பட்டான் என்ற செய்தியுடன் அவன் முகத்தை டிவி திரையில் பார்க்கிறாள். அவளை அறியாமலேயே அவள் கண்களில் கணீர் வழிந்தது. அவன் அவளை பெரிய மோசமான விளைவில் இருந்து காப்பாத்தி இருக்கான். அன்று மட்டும் அவன் அங்கே இல்லை என்றால் அவள் உயிர் கூட போயிருக்கலாம்.


தொடரும்...

Comments

Popular posts from this blog

தவறுகள் (UNCUT)

என் குடும்பம் (UNCUT)

என் குடும்பம் 75