வேட்டையாடு விளையாடு 11


 இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு.. மௌனிகா வெளியே செல்ல ஆயத்தமானாள். அழகான மேக்கப்புடன் ரசனையுடன் உடுத்தியிருந்தாள். அவள் சுற்றி வளைத்து கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். 


'இவ்வளவு லோ ஹிப் புடவை அணிந்து ரொம்ப நாளாகிவிட்டது.' 

முழு நீல கண்ணாடியில் அவள் உடலின் ரிஃப்ளக்ஷ்னை பக்கவாட்டில் பார்த்தாள். V வடிவிலான அவளது தொப்புளுக்குக் கீழ் சேலை கட்டப்பட்டிருந்ததால், அவளது வயிற்றின் மென்மையான, சற்றே வட்டமான சதையும் அழகான தொப்புள் குழியும் வெளிப்பட்டது. அவள் மார்பில் எதிராக இறுக்கமாக இழுக்கப்பட்ட ரவிக்கை அவள் முலைகள் எவ்வளவு அழகான வடிவத்தில் இருக்கு என்பதை வெளிப்படுத்தியது. அவளது உதடுகளில் கலைநயத்துடன் தடவப்பட்டிருந்த பளபளப்பான லிப் க்ளாஸ் அதன் ஜூசி தன்மையை அதிகரித்தது. 

அவள் உற்சாகமான மனநிலையில் இருந்தாள். தன் பாய் டாய் பிரகாஷை சந்திக்கப் போகிறாள். நகரத்தைவிட்டு விட்டு ஒரு நீண்ட ட்ரைவுக்கு அவளை அழைத்துச் செல்வதாக சொல்லி இருக்கான். இன்று அவர்கள் உடலுறவில் ஈடுபட முடியாது என்று அவளுக்குத் தெரியும். அவள் கார்ப்ப தடை மாத்திரைகளை எடுக்க துவங்கி மூன்று நாள் தான் ஆகுது. அந்த இன்பமான கூடலில் ஈடுபட இன்னும் நான்கு நாட்கள் போகணும். ஆனால் பிரகாஷ் அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று அவளிடம் கெஞ்சி கூத்தாடி அவளை சம்மதிக்க வைத்துவிட்டான். அவளுக்கும் அவனை பார்க்க அதே ஆவல் தான். வித்யாசம் அவன் அதை சொல்லி ஒப்புக்கொண்டான் அவள் அதை தன் மனதில் வைத்து மறைத்துக்கொண்டாள். உடலுறவு வேணும் என்று வற்புறுத்த கூடாது என்று அவனிடம் வாக்குறுதியை கேட்டு பெற்றுக்கொண்டாள். "உடலுறவு தானே முடியாது மற்றதை செய்யலால" என்று அவன் சொன்னபோது அவனை செல்லமாக திட்டினாள். ஆனால் அவளுக்கும் அதே ஆசைகள் இருந்தது. புணருவது மட்டும் இல்லாமல் மற்ற விஷயத்தில் ஈடுபடுவதும் ஒருவித புது த்ரில்லாக இருக்கும். அதுவும் முதல்முறை அதை அவள் காரில் அமர்ந்தபடி செய்யப்போகிறாள்.

ஏதோ தன் காதலனுடன் டேட்டிங் செல்வது போல் இருக்கிறது என்று அவள் நினைத்தாள். மீண்டும் இளமையாக இருப்பது எவ்வளவு நன்றாக இருக்கிறது என்று உற்சாகத்துடன் நினைத்தாள். அவள் என்னென்ன செய்யவேண்டும் என்று அவன் எதிர்பார்ப்பான்? 

"ஹ்ம்ம்?" 

அவள் கையை பார்த்து புன்னகைத்தாள். "நான் அவன் தடியான பூலை இந்த கையால் பிடிப்பது தானே பிடிக்கும். உண்மையிலயே எனக்கு செக்சியான விரல்கள்" தான் என்று அவள் விரல்களை பார்த்து ஒப்புக்கொண்டாள். 

"ஸ்ஸ்ஸ்... அவன் சுன்னியை மெதுவாக பிசையனும். அவன் சுன்னியின் கீழ் பகுதியை என் நகங்களால் வருடினால் அவன் லீக் பண்ணிடுவான். அதை என்ன செய்வது. நக்கி சுவைப்போம்மா? நிச்சயமாக அவன் ஒரு ப்லோஜாப் எதிர்பார்ப்பான். ச்சீ வெட்கம்கெட்டவளே, முதல் முறையாக காரில் உட்கார்ந்தபடி சுன்னியை ஊம்ப இவ்வளவு ஆசையா." 

அவனுக்கு இதை செய்தே ஆகணும் இல்லையென்றால் அவன் என்ன ப்ராமிஸ் செய்திருந்தாலும் அவளை ஃபக் பண்ண வற்புறுத்துவான். இதுவும் அவள் செய்ததில்லை... அதாவது காரில் செக்ஸ் வைத்துக்கொள்வது. இதை நிச்சயமாக அவனுடன் ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டும். இப்போது அவள் மனதில் ஓடிய பெரிய விவாதம்மே அவன் உயிர் பானத்தை விழுங்குவதா இல்லை கீழே துப்புவதா. அவள் கணவனோடதையை கூட அவள் விழுங்கியது இல்லை. 

அவனும் அவளை ஏமாற்ற மாட்டான். அவள் உச்சம் பெறுவதற்கு கண்டிப்பாக ஏதாவது செய்வான். 

அவள் உதடுகளை லேசாக தன் விரல்களால் தொட்டு பார்த்தாள். 

"இது தான் அவன் சூடான தண்டின் மீது அழுத்தி உரச போகுது"

அவள் முன் கதவைத் திறந்து வெளியே செல்ல முற்படுகையில், கதவைத் திறந்து கொண்டு அவள் கணவன் உள்ளே நுழைந்தான். அவனைப் பார்த்து அதிர்ச்சியும் படபடப்பும் அடைந்தாள். இன்னும் ஒரு வாரமாவது அவர் வெளிநாட்டில் இருப்பதாக இருந்தது. அவர் திடீரென்று திரும்பி வந்தது உண்மையிலேயே அவளுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. 

அவளை பதற்றமடைய செய்தது அவனுடைய திடீர் எதிர்பாராத வருகை மட்டும் அல்ல, அவள் எவ்வளவு நேர்த்தியாகவும் கவர்ச்சியாகவும் உடையணிந்திருந்தாள் என்பதை அவர் கவனிப்பாரோ என்று அவள் அஞ்சினாள். அது அவருக்கு சந்தேகத்தை எழுப்பக்கூடும் என்று பயந்தாள், ஆனால் அவரோ அவளை கவனிக்கவே இல்லை. அவர் வேறு ஏதோவொன்றில் மூழ்கி இருப்பது போல் தோன்றியது. அவர் இங்கே வந்த பிறகு அவள் பாட்டுக்கு சும்மா கிளம்பி போகமுடியாது. அவருடன் உரையாடலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் அவளுக்கு ஏற்பட்டது.

"வாட் அ சர்ப்ரைஸ் டியர், சீக்கிரமா திரும்பீட்டிங்க, ஏதாவது பிரச்சனையா? இன்னும் ஒரு வாரமாவது வெளிநாட்டில் இருப்பேன் என்று சொன்னீங்க,”

இப்போதுதான் அவர் அவளை நிஜமாகவே கவனித்ததாகத் தோன்றியது. 

"ஆமா, ஆனால் ஒரு முக்கியமான வேலை வந்துவிட்டது, சோ நான் திரும்ப வேண்டியிருந்தது."

அவள் எப்போதுமே அவரின் பிஸ்னஸ் விஷயங்களில் எதுவும் கேட்டதோ, தலையிட்டதோ இல்லை, அதனால் இப்போதும் அதற்க்கு மேலே ஒன்னும் கேட்கவில்லை.

அவர் இப்போதுதான் அவளை முழுமையாக கவனித்தார். 

"நீ வெளிய போக தயாரா இருக்கியா?"

"ஆமா, நான் திவ்யாவைச் சந்திக்கப் போகிறேன், நாங்கள் ஷாப்பிங் செய்யத் திட்டமிட்டிருந்தோம்." 

திவ்யா பிரகாஷின் தாய். அவள் கிட்டத்தட்ட பாதி உண்மையை சொல்லியிருக்கிறாள். அவள் தாயை சந்திக்க போகவில்லை, மகனைத்தான் சந்திக்க போகிறாள். அவள் உடைகள் அணிந்திருந்த விதத்தில் அவருக்கு எதுவும் தப்பாக இருப்பதாக தெரியவில்லை. அல்லது கடந்த சில வருடங்களாக அவளை கவனிப்பதேயே நிறுத்திவிட்டாரோ.

"சரி நீங்க வந்துடீங்களே, நான் அவளை அழைத்து எங்கள் மீட்டிங்கை கேன்சல் பண்ணவா?" 

அவளுக்கு இருந்த ஏமாற்றத்தை மறைத்தாள். அவள் இன்று தன் இளம் காதலனை சந்திக்க மிகவும் ஆவலுடன் இருந்திருந்தாள்.

அதிர்ஷ்டவசமாக அவள் கணவன் அவளை ஏமாற்றவில்லை. 

“இல்லை, நீ போ. எனக்கும் நிறைய வேலை இருக்கு. நானும் விரைவில் வெளியே போகணும், மிகவும் பிஸியாக இருப்பேன், அதனால் எனக்கான உன் ப்ளானை நீ மாற்ற வேண்டியதில்லை" 

அவளது கணவனே அவள் தன் காதலனுடன் வெளியே சென்று மகிழ்ச்சியாக இருப்பதற்கு அவளுக்கு அனுமதி அளித்தான். உண்மை தெரியாமல்.

எவ்வளவோ முயன்றும் அவள் கணவன் இதைச் சொன்னபோது அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை மறைக்க முடியவில்லை. 

“ஆர் யு ஸுவர்?”

"யா, நீ போ, என்னைப் பற்றி கவலைப்படாதே, என்ஜாய் பண்ணு" என்று மீண்டும் ஒருமுறை சொல்லிவிட்டு அவள் கணவன் அங்கே இருந்து மாடிக்கு நடந்தார்.

"அதைத்தான் நான் செய்ய ஆசைப்படுகிறேன், என்ஜாய் பண்ண போறேன், எக்சைட்டிங், சுவையான என்ஜாய்மென்ட்," என்று அவள் மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.

அவளது கணவர் படிக்கட்டுகளில் ஏறி தங்கள் அறைக்கு சென்றபோது அவள் சந்தோஷத்தில் கிட்டத்தட்ட துள்ளிக்குதித்து வீட்டை விட்டு வெளியேறினாள்.

ஜெயகர் தனது அறைக்குள் நுழைந்தவுடன் தனது நெருங்கிய அசோஷியேட் மற்றும் வக்கீலுமான திவாகரை அழைத்தார். 

“போலீஸ் கமிஷ்னருடன் சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா”

"எஸ், நோ ப்ரப்ளம், அவரைச் சென்று சந்திக்க, நான் உங்களுக்காக தான் காத்திருக்கிறேன்" என்று அவரது வழக்கறிஞர் பதிலளித்தார்.

"எனக்கு 40, 45 நிமிடங்கள் கொடு, நான் இப்போதுதான் வீட்டிற்கு வந்தேன், சீக்கிரம் குளித்துவிட்டு விரைவில் உன்னை பார்க்க வருகிறேன்"

ஜெயகர் குளித்துக்கொண்டிருக்கும்போது அவருடைய எண்ணங்கள், தற்போது ஏற்பட்டுள்ள எதிர்பாராத சிக்கல்கள் பற்றியே இருந்தன. அவர் சமீபத்தில் பல்வீர் என்ற ஒருவரின் சேவைகளைப் பயன்படுத்தி இருந்தார். ஜெயகருக்கு தேவைப்படும் நிலத்துக்கு உரிமையாளர்கள் சிலர் அவர்கள் நிலத்தை ஜெயகர் கம்பெனிக்கு விற்பதற்கு தயங்கினார்கள். அது இல்லாமல் ஜெயகர் திட்டமிட்டது போல ஒரு மிக பெரிய தொழிச்சாலையை அங்கே உருவாக்க முடியாது. அவருக்கு நிலத்தை தர தயங்குகிற ப்ராப்பர்டி ஓனர்களை 'சம்மதிக்க வைப்பதற்கு' பல்வீர் உதவியாக இருந்தான். 

இதை நேரடியாக நின்று சாத்தியம் ஆக்கியது பல்வீரின் வலது கை ஆள் என்று கருதப்படுகிற வினோத். 

தற்போது வினோத் இறந்துவிட்டான் என்ற செய்தி வெளியாகிருக்கு, அதுவும் அவன் கொலை செய்யப்பட்டிருக்கான். 

ஜெயகர் வெளிநாட்டில் இருந்தபோது இதுபற்றி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் தனது திட்டங்களை உடனே மாற்றிக்கொண்டு இங்கு திரும்ப வந்துவிட்டார். இந்த விஷயத்தில் அவர் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், தனது நிறுவனத்தின் பெயர் பொதுவெளியில் இழுக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. தவறான விளம்பரம் அவர்களின் பங்கு சந்தை விலைகளை மிகவும் மோசமாக பாதிக்கும். பங்கு விலைகள் குறைவது எந்த ஒரு நிறுவதுக்கும் நல்லதில்லை. அவரின் நிறுவனத்தில் பங்கீடு செய்தபவர்களுக்கு அவர் பதில் சொல்லியே ஆகணும்.

அதுமட்டும் இல்லை, அவர்களின் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது. பெரும் பணம் சம்பந்தப்பட்டது, அதற்கு ஏற்படும் எந்த தாமதமும் தேவையற்ற பெரும் செலவுக்கு வழிவகுக்கும். 

தனது விருப்பத்திற்கு மாறாக விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் யாரோ ஒரு நிலத்துக்கு சொந்தக்காரர் ஆத்திரமடைந்து வினோத்தை கொலை செய்துவிட்டாரா? 

இது நடந்திருக்க வாய்ப்பில்லையென்றாலும், போலீஸ் விசாரணைகளிள், இந்த நிலங்களை விற்பதில் ஏற்பட்ட சிக்கல்களும் அதில் வினோத் சம்மந்தப்பட்டதும் வெளிவரலாம். அதோடு இதில் ஜெயகருடைய நிறுவனத்தின் தொடர்பும் வெளியாகும். வினோத் அவர்களுக்காக செயல்பட்டான் என்று தெரிந்தபின்பு அவர்களின் நிறுவன அமைப்பு இந்த விசாரணைக்குள் இழுக்கப்படும். அது தேவை இல்லாத பிரச்சனை. அதனால்தான் அவர் போலீஸ் கமிஷனரை சந்திக்க வேண்டியிருந்தது. தங்கள் அமைப்பைப் பற்றி எதுவும் ஊடகங்களில் வெளிவருவதை தடுக்க அவருடைய ஒப்புதலை பெற வேண்டும். 

கமிஷனர் இதற்க்கு ஒப்புக்கொள்வது கடினம் என்று ஜெயகருக்கு தெரியும். கொஞ்சம் ப்ரஷர் போடவேண்டியதாக இருக்கும். அவரை பொறுத்தவரை அவர் நிறுவனத்தை பற்றி எந்த செய்தியும் வெளிவராமல் இருந்தாலே அது நல்ல செய்தி. 

சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஜெயகரும் திவாகரும் கமிஷனர் முன் அமர்ந்திருந்தனர். இந்த மீட்டிங் கமிஷனர் அலுவலகத்தில் இல்லை, நகரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலின் தனி அறையில்.

கமிஷனர் எதிரில் இருந்த இருவரையும் பார்த்தார். அவர் ஜெயகர் போன்ற ஒருவரை எழிதில் சந்திக்கக்கூடியவர் இல்லை. அமைச்சர்கள், முதலமைச்சரைக்கூட அணுகக்கூடிய ஒரு நபர் அவரை சந்திக்க விரும்பி இருக்கார் அதுவும் அவர் அலுவலகத்தில் இல்லாமல் ஒரு ஹோட்டலில். சாதாரணமா அப்படி செய்ய சம்மதித்து இருக்க மாட்டார் ஆனால் ஜெயகாரின் செல்வாக்கு அப்படி, அவர் விரும்பியது போல அவரை ஹோட்டலில் சந்திக்கிரர். ஆனால் ஜெயகர் என்ன காரணத்துக்கு அவரைச் சந்திக்க விரும்புகிறார் என்று கமிஷனருக்கு தெரியாது. பொதுவாக சிலவற்றை பேசிய பிறகு அவர்கள் விஷயத்திற்கு வந்தனர். திவாகர்தான் முதலில் பேசினார்.

"கமிஷனர் சஞ்சய், உங்கள் அலுவலகத்தில் இல்லாமல் எங்களை தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கு நீங்கள் ஒப்புக்கொண்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்."

ஜெயகர் போன்ற ஒருவர் கேட்டுக்கொண்ட போது 'சம்மதம்' என்ற வார்த்தையை வழக்கறிஞர் பயன்படுத்தியிருந்தாலும் அது நிச்சயமாக ஒரு கோரிக்கையை விட மேல் என்று கமிஷனருக்கு தெரியும். 

கமிஷனர் ஓகே என்பதுபோல தலையசைத்தார். உண்மையில் இதெல்லாம் என்னவென்று தெரியாமல் அமைதியாக காத்திருந்தார். அவர் எதுவும் சொல்லப் போவதில்லை, முதலில் அவர்களின் நோக்கத்தை வெளிப்படுத்தட்டும். 

திவாகர் தொடர்ந்து பேசினாலும் அவர் பேசும்போது அவர் உள்ளுக்குள் அமைதியற்றதாக இருப்பதுபோல் தோன்றியது.

"வேறு ஒன்னும் இல்ல சார், எங்களுக்கு உங்கள் உதவி தேவைப்படும் ஒரு விஷயம் இருக்கிறது."

இப்போது தான் இறுதியாக அவர்கள் விஷயத்திற்கு வருகிறார்கள் என்று நினைத்துக்கொண்டார் கமிஷனர் சஞ்சய். ஆனாலும் எதுவும் பேசாமல் அவர்கள் மேலும் தொடர அமைதியாக இருந்தார்.

"இதை எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.., அது திரு.ஜெயகர், சிட்டி எல்லையைத் தாண்டி கட்டும் புதிய தொழிற்சாலையின் விஷயத்தை உள்ளடக்கியது, நீங்கள் அதைப் பற்றி படித்திருப்பீர்கள் அல்லது அரசு உயர் அதிகாரிகளால் அந்த விஷயங்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்."

இறுதியாக, கமிஷனர் பேசினார், 

"ஆமாம், எனக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது" 

இந்து விஷயமாக அவர்கள் ஏன் அவரை சந்திக்க வேண்டும் என்று கமிஷனருக்கு இன்னும் புரியவில்லை. சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெறுவது என்றால் சம்பந்தப்பட்ட துறையில் உள்ள அதிகாரிகளோ அல்லது அமைச்சரோ கூட அவர்களுக்கு இருக்கும் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கொடுத்திருப்பார்கள்.

“இது மாநிலத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் நிதி ரீதியாக எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மேலும், இது இங்குள்ள மக்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கும்."

'அந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை என்னிடம் விளக்க வேண்டியதில்லை, நான் அதை நன்கு அறிந்திருக்கேன்' என்று கமிஷனர் நினைத்தார். அவர் கொஞ்சம் எரிச்சலாக 'ப்பாயின்ட்டுக்கு சீக்கிரம் வாங்க' என்று மனதில் நினைத்தார், ஆனால் அந்த எரிச்சலை மேசைக்கு எதிரே இருந்த இருவரிடமிருந்தும் நன்றாக மறைத்தார்.

இப்போது திவாகர் நிஜமாகவே அவர் சொல்லப் போகும விஷயத்தால் அசௌகரியமாக காணப்பட்டார். அவரது அசௌகரியத்தைப் பார்க்கும்போது, இறுதியாக அவர் இந்தச் சந்திப்பிற்கான உண்மையான காரணத்திற்கு வரப்போகிறார் என்று கமிஷனருக்கு புரிந்தது.

"என்ன விஷயம் என்றால், அந்த தொழிற்சாலைக்கான நிலத்தை முதற்கட்ட சுத்தப்படுத்துதல் மற்றும் சமன்படுத்துதல் ஆகியவற்றில் நாங்கள் BV கன்ஸ்ட்ரக்ஷனின் சேவைகளைப் பயன்படுத்தியிருந்தோம்."

இதை கேட்டவுடன் உடனடியாக கமிஷனருக்கு ஒன்னும் ஸ்ட்ரைக் ஆகவில்லை, பிறகு தான் BV கான்ஸ்ட்ரக்ஷ்ன்ஸ் யார் என்ற நினைவு வந்தது. 

BV கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம் பல்வீர் கிரைம் அமைப்பிற்கு சொந்தமானது. அது பேருக்கு தான் கான்ஸ்ட்ரக்ஷ்ன்ஸ் நிறுவனம். 

'பெரிய நிறுவனங்களுக்கு சில சமயம் அவர்களின் ‘சிறப்பு சேவைகள்' தேவைப்படும். இவர்களும் அப்படி எதோ ஒரு பிரச்சனைக்காக BV கன்ஸ்ட்ரக்ஷன்ஸை அணுகி இருக்கிறார்கள் போல' 

திவாகர் அடுத்து கூறியது அவரது சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.

"அங்கே சில பேர் நாம அந்த நிலத்தை வாங்கியும் எங்களுக்கு பிரச்னை கொடுத்தார்கள். இந்த பிரச்சனையை BV கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் தான் தீர்த்துவைத்தார்கள்."

எத்தனை நபர்கள் மிரட்டப்பட்டிருக்கிறார்களோ என்று மனதில் நினைத்து கொண்டார் கமிஷனர். திவாகர் மேலும் தொடர்ந்தார். 

"அந்தத் ப்ராஜெக்ட் நிர்வாகத்தில் BV கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சார்பாக முக்கியப்பங்கு வகித்தவர் திரு.வினோத் என்ற ஒருவர். அவர் கொலை செய்யப்பட்டார் என்பது எங்களுக்கு இப்போதுதான் தெரியவந்தது."

கமிஷனர் சஞ்சய்க்கு விஷயம் நன்றாகத் தெரியும். அந்த கொலையை பற்றி சமீபத்தில்தான் டிசிபி பால் அவரிடம் விளக்கம் அளித்தார்.

“யெஸ் மிஸ்டர் திவாகர், தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. குற்றத்தைச் செய்தவரை அல்லது குற்றவாளிகளைப் பிடிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்பதில் சந்தேகமே வேண்டாம். உங்களுடன் இணைந்து பிசினஸில் ஈடுபடும் நிறுவனத்தை சேர்ந்த ஒருவருக்கு இதுபோன்ற சம்பவம் நடந்ததால் உங்கள் கவலையை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது."

இந்த சந்திப்பின் நோக்கத்தை கமிஷனர் வேண்டுமென்றே தவறாகப் புரிந்துகொண்டது போல நடித்தார். ஏதோ அவர்கள் சார்பாக வேலை செய்தவர் கொலை செய்யப்பட்டாரே என்ற அக்கரையில், கொலை செய்த்தவர்களை கண்டுபிடிக்க வற்ப்புத்துவதற்காக, ஜெயகர் மற்றும் திவாகர் அவரை சந்திக்க வந்திருப்பது போல பேசினார். இந்தச் சந்திப்புக்கு இது காரணம் அல்ல என்பதை அங்கிருந்த அனைவரும் அறிந்திருந்தனர், மாறாக அனைவரும் கமிஷனர் சொன்ன காரணம் சரி என்று பாசாங்கு செய்தனர். ஜெயகர் மற்றும் திவாகர் இருவருக்கும் BV கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ன மாதிரியான சேவைகள் வழுங்குவார்கள் என்பதை பற்றி கமிஷனருக்கு தெரியும் என்று அவர்களுக்கும் தெரியும்.

"யெஸ், கமிஷனர் நாங்கள் அதற்க்கு நன்றியாக இருக்கிறோம், ஆனால் நீங்கள் எங்களுக்கு வேறு ஒரு விஷயத்தில் உதவ முடியும்மா என்று நாங்கள் கேட்க வந்திருக்கோம்."

மீண்டும் ஒருமுறை கமிஷனர் அவர்களை கேள்விக்குறியுடன் பார்த்தார்.

“ஊடகங்களில் இதில் எங்கள் அமைப்புகளின் பெயர் வெளிவருவதை நாங்கள் விரும்பவில்லை. இதில் நாங்கள் சம்மந்தப் பட்டிருக்கோம் என்று வெளியே தெரிந்தால் அனாவசியமான தவறான விளம்பரம் ஏற்படும். மாநிலத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு இந்தத் திட்டம் எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் அறிவீர்கள், அதற்கு பாதகமான அந்த விளம்பரம் இந்தத் திட்டத்தை ஒருவிதத்தில் தடம் புரளச் செய்யலாம்."

கமிஷனர் பெருமூச்சுவிட்டார். 

'இவர்கள் தங்களை பற்றி என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். போலீஸ் எப்படி புலனாய்வு செய்யவேண்டும் என்று இவர்களே நமக்கு கட்டளைகளையிட நினைக்கிறார்களா. இவர்களை அவர்கள் இடத்தில வைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது'

"என்னால் அதை எப்படி செய்ய முடியும் என்று தெரியல. எங்களோட இன்வஸ்டிகேசனில் இந்த கொலைக்கும் உங்கள் ப்ராஜெக்ட்டுக்கும் சம்மந்தம் இருக்கு என்று தெரியவந்தால் அதை எப்படி எங்களால் மறைக்க முடியும்," என்றார் கமிஷனர் சஞ்சய். "அப்படி எதுவும் தெரியவந்தால் அந்த திசையில் விசாரணையை நிறுத்தமாட்டோம்," என்று தொடர்ந்தார்.

"இல்லை, இல்லை, எங்களைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்," என்று திவாகர் பதற்றத்துடன் கூறினார், "நாங்கள் அதில் எந்த வகையிலும் தலையிட மாட்டோம். நாங்கள் கேட்பதெல்லாம், எங்களுடனான எந்தவொரு தொடர்பையும் முடிந்தவரை பகிரங்கப்படுத்த வேண்டாம் என்பதுதான்."

கமிஷெநெருக்கு தெரியும் அவர்களிடம் ஓரளவுக்கு தான் கடுமையாக நடந்துகொள்ள முடியும். ஏனென்றால் இவர்கள் மிகவும் செல்வாக்கு உள்ளவர்கள். சில விஷயத்தில் அவர்களுக்கு வளைந்துகொடுக்க வேண்டியதாக இருக்கும்.

"நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், இந்த கொலைக்கும், BV கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் உங்களுக்கு செய்த வேலைக்கும் சம்மந்தம் இருந்தால் எங்கள் விசாரணையை அந்த திசையில் தீவீரப்படுத்த வேண்டியிருக்கும். ஒன்னு மட்டும் என்னால் உறுதியளிக்க முடியும், தேவை இல்லாமல் உங்கள் பெயரை மீடியாவுக்கு சொல்ல மாட்டோம்."

"அதுபோதும் எங்களுக்கு," என்று முதல்முறையாக ஜெயகர் பேசினார்.

உண்மையை சொல்லப்போனால் இவர்கள் இப்போது இதை சொல்லும் வரைக்கும் வினோத்துக்கும் இவர்களின் ப்ரொஜெக்ட்டுக்கும் சம்மந்தம் இருப்பது போலீசுக்கு தெரியாது. அவர்கள் அதை அறியாததால், அவர்கள் இந்த திசையில் எந்த விசாரணையையும் தொடரவில்லை. விசாரணைகள் முன்னேறும்போது இறுதியில் இந்த அம்சமும் அநேகமாக அவர்களின் கவனத்திற்கு தெரிய வந்திருக்கும். இருப்பினும், அவர்களின் தற்போதைய சிந்தனை என்னவென்றால், இது குற்றக் கும்பலுக்கிடையே யார் எல்லாற்றையும் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவது என்கிற பலப்பரிட்சையுடனான போர். இந்த புதிய தகவல் அவர்களுக்கு எதிர்பாராமல் வெளியில் வந்துள்ளது. கமிஷனர் சஞ்சய் இந்த புதிய எதிர்பாராத லீட் பற்றி DCP பால் இடம் சொல்லவேண்டும் என்று மனதில் ஒரு குறிப்பீட்டை செய்துகொண்டார். 

அவர்களின் இந்த சந்திப்பு மேலும் ஒரு மணிநேரம் தொடர்ந்தது. 

ஜெயகர் மற்றும் திவாகர் இருவரும் தங்கள் காரில் ஜெயகரின் நிறுவன தலைமையகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ஆழ்ந்த விவாதத்தில் இருந்தனர். ஜெயகர் இதில் எந்த அரசியல்வாதியின் தலையீட்டையும் விரும்பவில்லை. அதனால் தான் கமிஷனரிடம் நேரடியாக பேச நினைத்தார்கள். அவர்கள், அதாவது அரசியல்வாதிகள், இந்த பிரச்சினைகளை உணர்ந்தால், அதை தீர்த்துவைக்க அவர்களிடமிருந்து கணிசமான விலையைப் பெற முயற்சிப்பார்கள். முடிந்தால், இந்த மட்டத்திலே அதைத் தீர்க்க வேண்டும் என்று ஜெயகர் விரும்பினர்.

"வேற வழி இல்லையென்றால் நாம மினிஸ்ட்டரின் உதவியை கேட்க வேண்டியதாக இருக்கும். மினிஸ்டர் இவனை அடக்கி வைப்பார்," என்று ஜெயகர், தீவாகரிடம் கூறினார்.

அவர்கள் உரையாடலில் மிகவும் மூழ்கியிருந்ததால், சில நிமிடங்களுக்கு முன்பு தங்கள் காரைக் கடந்து சென்ற இன்னொரு காரை ஜெயகர் கவனிக்கவில்லை. அவர் மட்டும் அதை கவனித்து இருந்திருந்தால், குறிப்பாக அந்த கார் உள்ளே என்ன நடந்துகொண்டு இருந்தது என்று பார்த்திருந்தால் அதிர்ச்சி அடைந்திருப்பார். 

அந்த காரில் அவரது மனைவி மௌனிகா தனது தொழில் அசோஷியேட்டின் மகனின் தொடையில் கை வைத்திருப்பதை பார்த்திருப்பார். 


அவள் மெல்லிய விரல்களால் அந்த இளைஞனின் தொடைத் தசைகளை மெதுவாகத் தடவுவதை பார்த்திருப்பார். அதனால் அவன் பேண்டில் அவள் உண்டாக்கும் வீக்கத்தை பார்த்திருப்பார். அந்த வீக்கத்தை அவர் மனைவி ஆசையுடன் தடவுவதை பார்த்திருப்பார். எல்லாத்துக்கும் மேல் அவர் மனைவி அவரிடம் பொய் சொன்னாள் என்று தெரிந்திருக்கும். அவள் தன் தோழியுடன் வெளியே செல்வதாக அவரிடம் சொன்னாள் ஆனால் உண்மையில் அவள் தோழியின் மகனுடன் இருந்தாள்.



தொடரும்...

Comments

Popular posts from this blog

தவறுகள் (UNCUT)

என் குடும்பம் (UNCUT)

என் குடும்பம் 75