வேட்டையாடு விளையாடு 15
திடிரென்று ஏன் அவன் இப்படி செய்தான் என்று புரியாத மௌனிகா அவன் காரின் பின்பார்க்கும் கண்ணாடியில் எதையோ பார்த்துக்கொண்டு வருவதை கவனித்தாள். என்ன பார்க்கிறான் என்று அவள் திரும்பிப்பார்த்தபோது தான் அவர்களை ஒரு போலீஸ் ஜீப் பின்தொடர்வதை பார்த்தாள். பிரகாசுக்கு அது பதற்றம் ஏற்படுத்தாவிட்டாலும் அவளுக்கு அப்படி இல்லை.
பிரகாஷின் உள்ளுணர்வு அவன் காரை போலீஸ் ஜீப்பிடமிருந்து வேகமாக ஓட்டிச்செல்லவேண்டும் என்று சொன்னது. அவனால் அதை சுலபமாக செய்யமுடியும், அவன் காரின் எஞ்சின் அதிக சக்தி கொண்டது. ஆனால் அது அவர்கள் எதோ தப்பு செய்துவிட்டு தப்பிச்செல்ல முயருவது போன்ற தோற்றத்தை கொடுக்கும். அதனால் அவன் அப்படி செய்யவில்லை. மேலும் அவன் அப்படி செய்தால் போலீசுக்கு சந்தேகம் வந்து அப்போது அவனை விரட்டி பிடிக்காவிட்டாலும் அவன் கார் நம்பரை நோட் செய்து வீட்டை தேடி வந்துவிடுவார்கள். அப்புறம் அவனும், மௌனிக்கவும் அன்று தனியாக சிட்டி வெளியே இருந்தார்கள் என்று குடுபத்துக்கு தெரியவர வாய்ப்பு இருந்தது. அதனால் போலீஸ் ஜீப் தங்களை தாண்டி செல்வதற்காக அவன் கார் வேகத்தை குறைத்தான்.
ஆனால் அவர்கள் அவன் அருகில் வந்ததும் அவன் காரை சாலை ஓரம் நிறுத்த சொல்லி சைகை செய்வதை பார்த்து அவனுக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. முதல் முறை கொஞ்சம் பீதியாக உணர்ந்தான். அது அவனுக்காக இல்லை, மௌனிகாவின் மனநிலையை கருதி. மௌனிகா ரொம்ப பயந்துவிட கூடாது என்று மனதில் வேண்டினான். அவன் தன் வாகனத்தை சாலை ஓரம் நிறுத்தி, கார் கண்ணாடியை இறக்கி அவர்களை நோக்கி வரும் போலீஸ் அதிகாரிக்கு காத்திருந்தான்.
வஜேந்திரா ஜீப்பைவிட்டு இறங்கி அவர்களை நோக்கி நடந்தார். அவரின் அனுபவம் வாய்த்த கண்கள் உள்ளே அமர்ந்து இருந்த இருவரையும் நோட்டம்விட்டது. அவர்களின் கார், அவர்கள் உடுத்தி இருந்த ஆடைகள் மற்றும் பொதுவான பார்வையிலேயே தெரிந்தது அவர்கள் இருவரும் பணக்கார வர்கத்தை சேர்ந்தவர்கள் என்று. அந்த ஆண் இருபதுகளின் நடுப்பகுதியில் இருப்பவராகத் தெரிந்தான், அந்தப் பெண் முப்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து பிற்பகுதி வரைக்கும் இருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அவன் கணிப்பு தப்பாகூட இருக்கலாம் என்றும் வஜேந்திரா நினைத்தான். இந்த வர்கத்தை சேர்ந்தவர்கள் அவர்களை தோற்றத்தையும், உடலையும் இளமையாக வைத்துக்கொள்ள தெரிந்தவர்கள்.
அவருக்குள் ஸ்ட்ரைக் ஆனது என்னவென்றால், அவர்கள் இருவருமே கவர்ச்சியான நபர்கள். அவன் ஹேண்ட்ஸமான ஆண் அவள் அழகான பெண். ஒருவேளை அவர்கள் அம்மாவும் மகனுமாக இருக்குமோ? அவன் அம்மாவின் லுக்ஸ் அவனுக்கு பாஸ் ஆகி இருக்கலாம்.
"எதுவும் பிரச்சனையா இன்ஸ்பெக்டர்? ஏன் எங்க காரை நிறுத்தினீங்க,"
"எதுவும் பிரச்சனையா இன்ஸ்பெக்டர்? ஏன் எங்க காரை நிறுத்தினீங்க,"
அவன் குரலை சாதாரணமாக வைத்துக்கொள்ள முயன்றான் பிரகாஷ்.
ப்ரகாஷிடம் எந்தவித பதற்றமும் இல்லாதது போல தான் வஜேந்திராவுக்கு தோன்றியது. ஏதோ ஒரு தவறான செயலில் ஈடுபடுபவரின் எதிர்வினை எதுவும் அவனிடம் இல்லை. பிரகாஷின் எதிர்வினையை பார்த்து, பார்க்கும்போதே பெரிய பணக்காரர்களாக தோன்றும் இவர்களுக்கும் வினோத் கொலைக்கும் அநேகமாக எந்த தொடர்பும் இருக்காது என்று மனதில் நினைத்தார் வஜேந்திரா. அந்த பெண் மட்டும் கொஞ்சம் பதற்றமாக இருப்பது தெரிந்தது. வஜேந்திரா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பொதுவாகவே பெண்கள், அது பணக்கார பெண்ணாக இருந்தாலும், போலீஸை கண்டு அஞ்சுவது இயல்பு தான். இருப்பினும், ஒரு சிறிய சந்தேகம் இருந்தாலும் விசாரிக்க வேண்டியது அவர் கடமை.
ப்ரகாஷிடம் எந்தவித பதற்றமும் இல்லாதது போல தான் வஜேந்திராவுக்கு தோன்றியது. ஏதோ ஒரு தவறான செயலில் ஈடுபடுபவரின் எதிர்வினை எதுவும் அவனிடம் இல்லை. பிரகாஷின் எதிர்வினையை பார்த்து, பார்க்கும்போதே பெரிய பணக்காரர்களாக தோன்றும் இவர்களுக்கும் வினோத் கொலைக்கும் அநேகமாக எந்த தொடர்பும் இருக்காது என்று மனதில் நினைத்தார் வஜேந்திரா. அந்த பெண் மட்டும் கொஞ்சம் பதற்றமாக இருப்பது தெரிந்தது. வஜேந்திரா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பொதுவாகவே பெண்கள், அது பணக்கார பெண்ணாக இருந்தாலும், போலீஸை கண்டு அஞ்சுவது இயல்பு தான். இருப்பினும், ஒரு சிறிய சந்தேகம் இருந்தாலும் விசாரிக்க வேண்டியது அவர் கடமை.
"உங்கள் கார் அங்கே மண் பாதையில் இருந்து சாலைக்கு வருவதை பார்த்தேன்" வஜேந்திரா அவர்கள் வந்த திசையை நோக்கி தலையை அசைத்து காட்டினார்.
"என்ன காரணத்துக்காக நீங்க அங்கே போனீங்க?"
பிரகாஷ் இதைக்கேட்டு நிம்மதி அடைந்தான். அவர்களின் கார் புதருக்கு பின்னால் மறைந்து இருந்ததை போலீசார் பார்க்கவில்லை. அவர்கள் கார் மண் பாதையில் இருந்து சாலைக்கு திரும்புவதை மட்டும் தான் பார்த்திருக்காங்க. ஒருவேளை அவன் கார் மறைவில் இருப்பதை கவனித்து சத்தமின்றி அங்கே வந்து என்ன நடக்குது என்று பார்த்திருந்தால் அவ்வளவுதான். அவனும் மௌனிக்கவும் முழு நிர்வாணமாக ஓத்துகொண்டு இருப்பதை கையும்களவுமாக பிடித்திருப்பார்கள். பொதுவெளியில் ஆபாசமாக நடந்துகொன்றதற்கு அவர்களை கைது கூட செய்திருப்பார்கள். அல்லது அவர்கள் மிகவும் மோசமான போலீசாக இருந்திருந்தால் எல்லோரும் மௌனிகாவுடன் ஒரு ரௌண்டு போட்டிருப்பார்கள்.
அவர்களின் குடுப மானத்தை கருதி அவர்களுக்கு மௌனிகா வேணும் என்றால் அவனால் தடுத்திருக்க முடியாது. வஜேந்திரா மற்றும் அவர் ட்ரைவரரை பார்த்தான் பிரகாஷ். இருவரும் முரட்டு ஆசாமிகள். மௌனிகா தாங்கி இருக்க மாட்டாள். அவள் எப்போதும் உடலுறவில் மென்மையாக கையாளப்பட்டவள். அவனுடன் மட்டும் தான் கொஞ்சம் ஹார்ட் செக்ஸ் அனுபவிக்கிறாள். அவன் மொறட்டுத்தனத்துக்கும், இவர்கள் அவளை புணர்ந்தால் உள்ள முரட்டுத்தனத்துக்கும் வித்தியாசம் இருக்கும். அவனிடம் அவளுக்கு இன்ப கிடைக்கும், அவர்களிடம் அநேகமாக வலி மட்டும் தான் கிடைக்கும். அதுமட்டும் இல்லை, அதோடு அவர்கள் இன்று தப்பித்திருந்தாலும் அதற்க்கு பிறகு, அவனால் தான் இந்த பிரச்னை வந்தது என்று மௌனிகா அவனுடன் இருந்த உறவை முற்றிலும் முறித்துவிடுவாள். கடவுள் புண்ணியத்தில் இது எதுவும் நடக்கவில்லை என்று பிரகாஷ் மனதில் நினைத்துக்கொண்டான்.
"ஏன் இன்ஸ்பெக்ட்டர்? ஏன் கேக்குறீங்க? நாங்கள் இங்கே இருப்பதில் எதுவும் தப்பிருக்க?" வஜேந்திராவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் கூலாக பதில் கேள்விகளை கேட்டான்.
பிரகாஷ் இதைக்கேட்டு நிம்மதி அடைந்தான். அவர்களின் கார் புதருக்கு பின்னால் மறைந்து இருந்ததை போலீசார் பார்க்கவில்லை. அவர்கள் கார் மண் பாதையில் இருந்து சாலைக்கு திரும்புவதை மட்டும் தான் பார்த்திருக்காங்க. ஒருவேளை அவன் கார் மறைவில் இருப்பதை கவனித்து சத்தமின்றி அங்கே வந்து என்ன நடக்குது என்று பார்த்திருந்தால் அவ்வளவுதான். அவனும் மௌனிக்கவும் முழு நிர்வாணமாக ஓத்துகொண்டு இருப்பதை கையும்களவுமாக பிடித்திருப்பார்கள். பொதுவெளியில் ஆபாசமாக நடந்துகொன்றதற்கு அவர்களை கைது கூட செய்திருப்பார்கள். அல்லது அவர்கள் மிகவும் மோசமான போலீசாக இருந்திருந்தால் எல்லோரும் மௌனிகாவுடன் ஒரு ரௌண்டு போட்டிருப்பார்கள்.
அவர்களின் குடுப மானத்தை கருதி அவர்களுக்கு மௌனிகா வேணும் என்றால் அவனால் தடுத்திருக்க முடியாது. வஜேந்திரா மற்றும் அவர் ட்ரைவரரை பார்த்தான் பிரகாஷ். இருவரும் முரட்டு ஆசாமிகள். மௌனிகா தாங்கி இருக்க மாட்டாள். அவள் எப்போதும் உடலுறவில் மென்மையாக கையாளப்பட்டவள். அவனுடன் மட்டும் தான் கொஞ்சம் ஹார்ட் செக்ஸ் அனுபவிக்கிறாள். அவன் மொறட்டுத்தனத்துக்கும், இவர்கள் அவளை புணர்ந்தால் உள்ள முரட்டுத்தனத்துக்கும் வித்தியாசம் இருக்கும். அவனிடம் அவளுக்கு இன்ப கிடைக்கும், அவர்களிடம் அநேகமாக வலி மட்டும் தான் கிடைக்கும். அதுமட்டும் இல்லை, அதோடு அவர்கள் இன்று தப்பித்திருந்தாலும் அதற்க்கு பிறகு, அவனால் தான் இந்த பிரச்னை வந்தது என்று மௌனிகா அவனுடன் இருந்த உறவை முற்றிலும் முறித்துவிடுவாள். கடவுள் புண்ணியத்தில் இது எதுவும் நடக்கவில்லை என்று பிரகாஷ் மனதில் நினைத்துக்கொண்டான்.
"ஏன் இன்ஸ்பெக்ட்டர்? ஏன் கேக்குறீங்க? நாங்கள் இங்கே இருப்பதில் எதுவும் தப்பிருக்க?" வஜேந்திராவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் கூலாக பதில் கேள்விகளை கேட்டான்.
இவன் அளவுக்கு அதிகமாகவே கூலாக இருக்கான் என்று வஜேந்திரா நினைத்துக்கொண்டார்.
"இது ஒரு க்ரைம் சீன். சமீபத்தில் இங்கே ஒரு கொலை நடந்தது," என்று எந்த ஒரு எரிச்சலோ, அத்திரமோ இல்லாமல் பேசினார். அவர்கள் எவ்வளவு பெரிய ஆட்கள் என்று அவருக்கு தெரியாது, எந்த அளவு செல்வாக்கு இருக்கு என்றும் தெரியாது. இவர்களை பிரேமவாதியின் வேலைக்காரர்களை மிரட்டுவது போல மிரட்டமுடியாது. அவர்கள் எந்த தப்பான செயலிலும் ஈடுபடவில்லை என்றபோது அவர்களிடம் மரியாதையாக பேசுவதே நல்லது என்று முடிவெடுத்தார்.
"ஓஹ், சாரி இன்ஸ்பெக்ட்டர் இது எனக்கு தெரியாது"
பிரகாஷுக்கு உண்மையிலே இந்த விஷயம் தெரியாது என்று வஜேந்திராவுக்கு தோன்றியது. அவர்கள் வினோத் கொலையில் சம்பந்தப்பட்டிருக்க மாட்டார்கள் என்ற அவர் எண்ணத்தை இது மேலும் வலுப்படுத்தியது. ஆனாலும் இவர்கள், இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறார்கள்? இது இவர்களை போன்றவர்கள் வழக்கமாக போகும் இடம் கிடையாதே.
"அதனால் தான் இங்கே வரும் எல்லோரிடமும் நாங்கள் கேள்வி கேட்க வேண்டியதாக இருக்கு," என்றார் வஜேந்திரா.
"எனக்கு இந்த இடத்தில வீடுகள் கட்ட திட்டம் இருக்கு, இது ஒரு முன்கூட்டிய சேர்வேதான்," என்று எந்த தயக்கமுமின்றி பொய் சொன்னான் பிரகாஷ். அது முழுக்க முழுக்க பொய் என்றும் சொல்லமுடியாது. அவர்களின் பல பிசினஸில் இதுவும் ஒன்று. என்ன, இங்கே வீடுகள் கட்டப்போவதாக சொன்னது தான் பொய்.
"அதனால் தான் இங்கே வரும் எல்லோரிடமும் நாங்கள் கேள்வி கேட்க வேண்டியதாக இருக்கு," என்றார் வஜேந்திரா.
"எனக்கு இந்த இடத்தில வீடுகள் கட்ட திட்டம் இருக்கு, இது ஒரு முன்கூட்டிய சேர்வேதான்," என்று எந்த தயக்கமுமின்றி பொய் சொன்னான் பிரகாஷ். அது முழுக்க முழுக்க பொய் என்றும் சொல்லமுடியாது. அவர்களின் பல பிசினஸில் இதுவும் ஒன்று. என்ன, இங்கே வீடுகள் கட்டப்போவதாக சொன்னது தான் பொய்.
"அப்படியா? உங்க பெயர் என்ன.. உங்க கம்பெனி பெயர் என்ன?"
பிரகாஷ் வஜேந்திரா கேட்ட விவரங்களை அவரிடம் சொன்னான். இவர் யார் என்பது போல வஜேந்திரா மௌனிகாவை பார்க்க.
"இது ஏன் ஆன்டி மௌனிகா" என்றான். இதுவும் முழு பொய் கிடையாது. மற்றவர்கள் முன்னே மௌனிகாவை ஆன்டி என்று தான் அழைப்பான்.
வஜேந்திராவுக்கு இதற்க்கு மேல் அவர்களிடம் கேட்பதற்கு தற்ச்சமயம் எதுவும் இல்லை. தேவை பட்டால் பிரகாஷ் சொன்னதை உறுதிசெய்ய பிறகு விசாரித்துக்கொள்ளலாம். அந்த கார் ரெஜிஸ்ட்ரேசன் நம்பரைத் தான் அவர் நோட் பண்ணிவிட்டாரே.
"சிரமத்திற்கு மன்னிக்கவும், பத்திரமாக செல்லுங்கள்."
வஜேந்திரா ஒரு சிந்தனையுடன் ஜீப்பில் ஏறினான். அந்த பெண் மிகவும் நேர்த்தியாக உடுத்தி இருந்தாலும் அவள் முகத்தில் எந்த ஒரு மேக்கப்பும் இல்லை.. ஆனால் சமீபத்தில் மேக் அப் செய்யப்பட்டு அளிக்கப்பட்ட அறிகுறி இருந்தது. அவள் அணிந்திருந்த புடவையும் லேசாக கசங்கி இருந்தது. அவள் கசங்கிய புடவையை உடுத்த கூடிய பெண் போல இல்லை. அந்த இளைஞனின் காலரில் ஒரு சிறிய சிகப்பு கறை இருந்தது. அது லிப்ஸ்டிக் கறையா? சாதாரண நபர்கள் இதையெல்லாம் கவனித்திருக்க மாட்டார்கள், அனால் இப்படி சின்ன சின்ன டீட்டெயில்ஸை கூட கவனிக்க பயற்சிப்பட்டவர் அவர்.
ஜீப்பில் ஏறி நகரும் போது வஜேந்திரா யோசித்துக்கொண்டே இருந்தார். ஒருவேளை பிரகாஷ் அவரிடம் முழுதாக உண்மையை சொல்லவில்லையோ? அவர்களின் சொகுசு கார் மண் பாதையில் இருந்து சாலையில் திரும்பும்போது தான் அவர் அதை கவனித்தார். அந்த மண் பாதையில் சற்று துறம் போனால் அவர்களின் பெரிய கார் கூட யார் கண்ணுக்கும் படமால் மறைவாக பார்க் பண்ண பல இடங்கள் இருந்தன. அவர்கள் கார் எங்கே இருந்திருக்கும்? அந்த பெண் கழுத்தில் தாலிக்கொடி இருப்பதை கவனித்தான். அவர்கள் இருவரும் கள்ள உறவில் ஈடுபடுகிறார்களா? இப்போது கள்ளஉறவில் ஈடுபடுவது ஒரு குற்றம் இல்லை. அது அவரவர் தனிப்பட்ட விஷயம். ஆனால் பப்லிக்காக உடலுறவில் ஈடுபடுவது அல்லது பிறர் பார்க்க கூடும் வகையில் வெளியில் அபசாச செயலில் ஈடுபடுவது குற்றமாகும். அவர்கள் கள்ள உறவில் இருந்தால் இருந்துட்டுப்போகட்டும். அவருக்கு இப்போது இந்த சிறு விஷயத்துக்கு மேலே பெரிய பொறுப்பு இருக்கு. தேவை இல்லாமல் இங்கே இவர்களை விசாரித்து நேரத்தை வீணாக்கிவிட்டேன் என்று தனுக்குள் நினைத்துக்கொண்டார். ACP அவருக்காக காத்துகொண்டு இருக்கார். அவரை சந்திக்க வேகமாக செல்லவேண்டும்.
போலீஸ் ஜீப் நகர்ந்து போனபின்னும் பிரகாஷ் காரை ஸ்டார்ட் செய்யவில்லை. அவன் மௌனிக்ஆவின் கையை ஆறுதலாக பிடித்து அழுத்தினான். அவளின் கைகள் ஜில்லென்று இருந்தது. அவள் கைகள் லேசாக நடுங்கின. அவள் பயந்துபோய்விட்டாள் என்று தனக்குள் நினைத்தான். அவளை அமைதிப்படுத்த நினைத்தான்.
"ரொம்ப பயந்திட்டியா? இது ஒண்ணுமே இல்லை. சும்மா ரொட்டினான சில கேள்விகள், அவ்வளவுதான்," பிரகாஷ், அமைதியாக, அச்சத்தை நீக்கும் வகையில் பேசினான்.
போலீஸ் ஜீப் சென்றபிறகு தான் மௌனிகா அமைதியானாள். பிரகாஷ் சொல்வது உண்மை தான். தற்செயலாக அவர்கள் சென்ற இடம் சமீபத்தில் கொலை நடந்த இடம். அதனால் தான் இந்த விசாரணை. போலீசுக்கு அவர்கள் மீது எந்த சந்தேகமும் இல்லை. அதனால் தான் அந்த இன்ஸ்பெக்ட்டர் உடனே கிளப்பிவிட்டார் என்று அவளும் கொஞ்சம் அமைதி ஆனாள். போலீஸ் பிரகாஷை விசாரிக்கும் போது மூச்சுவிட சிரமமாக உணர்ந்த அவள் இப்போது சீராக மூச்சை இழுத்துவிட்டாள்.
பிரகாஷ் அவள் கையை மறுபடியும் மெதுவாக அழுத்தினான். அவன் தன் விரல்களை அவளது தாடைக்கு கீழே வைத்து அவள் முகத்தை அவன் முகத்தை நோக்கி திருப்பினான். அவனிடம் இருந்து ஒரு அன்பான புன்னகை. அவளிடம் பதிலுக்கு ஒரு சிறு நடுக்கமான புன்னகை. அவள் பதற்றத்தில் இருந்து சகநிலைக்கு வருகிறாள் என்று காட்டியது. அவன் முகத்தில் தெரிந்த அன்பும் அக்கறையும் அவள் இதயத்தில் அவன் மீது உள்ள நெருக்கத்தை அதிகரித்தது. ஒரு பணக்கார இல்லத்தரசியை அவனுக்கு கிடைத்த ஒரு ஃபக் டாயாக அவன் பார்க்கவில்லை. அவள் மீது அவனுக்கு உண்மையான அன்பு இருந்தது. சாதாரணமாக அவள் போலீசை கண்டு பயப்படுகிறவள் இல்லை. ஆனால் இப்போது அவள் இருப்பது எப்போதும் இல்லாத ஒரு வித்யாசமான சூழ்நிலை. அவள் தன் கணவனுக்கு முதல் முறையாக துரோகம் செய்கிறாள் .. இரண்டாவது முறையாக தன் உடலை வேறு ஒரு ஆணுக்கு கொடுத்திருக்காள். அதுமட்டும் இல்லாமல் வெட்கமே இல்லாமல் போது வெளியில் அவள் தன் கள்ளக்கதலனுடன் செக்ஸ் அனுபவிச்சிருக்காள்.
பிரகாஷ் அவள் உதட்டில் மென்மையாக முத்தமிட்டான்.
"ரிலாக்ஸ் பண்ணு டார்லிங், இன்ஸ்பெக்டர் இந்நேரம் நம்மை பற்றி மறுத்திருப்பர். இந்த கொலை விசாரணையே அவரின் முழு கவனத்தை இழுக்கும். அவர் நம்மை இங்கே பார்த்தது ஒரு கோஇன்சிடன்ஸ்."
முதல் முறையாக மௌனிகா பேசினாள். "என்னை பதற வைப்பது எதுவென்றால் நம் உடலில் எந்த ஆடைகளும் இல்லாமல் செக்ஸ் செய்துகொண்டு இருக்கும் போது போலீஸ் நம்மை பார்த்திருந்தால்? ஐயோ அந்த செகண்ட்.. அந்த அவமானம், நான் செத்தே போயிருப்பேன்." அவள் குரலில் சிறு நடுக்கும் இருந்தது.
எவ்வளவு பெரிய காரியத்தில் அவள் ஈடுபட்டிருக்காள் என்பதை இப்போது தான் உணர்ந்தாள். அவள் தனது கணவனுக்கு துரோகம் செய்ததை பற்றி அல்ல, செக்சில் ஈடுபடும் போது அது எவ்வளவு அற்புதமாக இருந்தாலும் இப்படி பப்லிக் பிளேஸில் அதை செய்வது எவ்வளவு ஆபத்தானது என்று. ஒரு தனி அறையில் அவளும், பிரகாஷும் என்ன செய்தாலும் அது பிரச்சனை இல்லை ஆனால் இப்போது அவள் செய்தது போல செய்வது ரொம்ப ரிஸ்க் மற்றும் அபாயமானது. இந்த இனிமையான கள்ள உறவை தொடர வேண்டும் என்றால் இது போன்ற தேவையில்லாத ரிஸ்க்கை எடுக்க கூடாது அப்போது தான் மாட்டிக்கொள்ளும் அபாயம் குறைவாக இருக்கும். அப்படி என்றால் அவள் ப்ரகாஷுடன் இன்பம் அனுபவிக்கனும் என்றால் அதை அவன் அப்பார்ட்மெண்டில் வைத்துக்கொண்டால் நல்லது. அவன் வேறு ஏதாவது ஆசை பட்டால், ரொம்ப கவனத்துடன் அவனுடன் போகிற ஹாலிடே ட்ரிப்பில் அதை திட்டமிடனும். அங்கே அவள் இளம் காதலனின் செக்ஸ் கனவுகள் எல்லாற்றையும் நிறைவேற்றணும்.
"ரிலாக்ஸ் பண்ணு டார்லிங், இன்ஸ்பெக்டர் இந்நேரம் நம்மை பற்றி மறுத்திருப்பர். இந்த கொலை விசாரணையே அவரின் முழு கவனத்தை இழுக்கும். அவர் நம்மை இங்கே பார்த்தது ஒரு கோஇன்சிடன்ஸ்."
முதல் முறையாக மௌனிகா பேசினாள். "என்னை பதற வைப்பது எதுவென்றால் நம் உடலில் எந்த ஆடைகளும் இல்லாமல் செக்ஸ் செய்துகொண்டு இருக்கும் போது போலீஸ் நம்மை பார்த்திருந்தால்? ஐயோ அந்த செகண்ட்.. அந்த அவமானம், நான் செத்தே போயிருப்பேன்." அவள் குரலில் சிறு நடுக்கும் இருந்தது.
எவ்வளவு பெரிய காரியத்தில் அவள் ஈடுபட்டிருக்காள் என்பதை இப்போது தான் உணர்ந்தாள். அவள் தனது கணவனுக்கு துரோகம் செய்ததை பற்றி அல்ல, செக்சில் ஈடுபடும் போது அது எவ்வளவு அற்புதமாக இருந்தாலும் இப்படி பப்லிக் பிளேஸில் அதை செய்வது எவ்வளவு ஆபத்தானது என்று. ஒரு தனி அறையில் அவளும், பிரகாஷும் என்ன செய்தாலும் அது பிரச்சனை இல்லை ஆனால் இப்போது அவள் செய்தது போல செய்வது ரொம்ப ரிஸ்க் மற்றும் அபாயமானது. இந்த இனிமையான கள்ள உறவை தொடர வேண்டும் என்றால் இது போன்ற தேவையில்லாத ரிஸ்க்கை எடுக்க கூடாது அப்போது தான் மாட்டிக்கொள்ளும் அபாயம் குறைவாக இருக்கும். அப்படி என்றால் அவள் ப்ரகாஷுடன் இன்பம் அனுபவிக்கனும் என்றால் அதை அவன் அப்பார்ட்மெண்டில் வைத்துக்கொண்டால் நல்லது. அவன் வேறு ஏதாவது ஆசை பட்டால், ரொம்ப கவனத்துடன் அவனுடன் போகிற ஹாலிடே ட்ரிப்பில் அதை திட்டமிடனும். அங்கே அவள் இளம் காதலனின் செக்ஸ் கனவுகள் எல்லாற்றையும் நிறைவேற்றணும்.
பிரகாஷ் அப்பர்ட்மெண்ட் தான் மிகவும் பாதுகாப்பானது. அது ஒரு ப்ரைவெட் இடம், இறுக்கமான செக்கியூரிட்டி உள்ள இடம். அவன் அப்பர்ட்மெண்ட் வரவேண்டும் என்றால் முன் கேட்டில் காவலுக்கு இருப்பவர்களிடம் தகவல் சொல்லணும். அவர்கள் முதலில் போன் செய்து ப்ரகாஷிடம் கேட்பார்கள். அவன் அனுமதித்தால் மட்டும் அவர்கள் உள்ளே வரமுடியும். அவள் கணவனை பொறுத்தவரை அவர் மாதத்தில் பாதிநாட்களுக்கு மேல் வெளி நாட்டில் அல்லது வெளி மாநிலத்தில் இருப்பார். அதனால் மௌனிகாவுக்கு இந்த நெறிமுறை ரீதியான முற்றிலும் தப்பான, அனால் இன்பத்துக்கு முற்றிலும் அருமையான செக்ஸ் உறவில் ஈடுபடுவதற்கு தடை எதுவும் பெரிதாக இருக்காது. அதுமட்டும் இல்லாமல் அவள் கணவன் வீட்டில் இருக்கும்போது கூட அவர் அவள் விஷயத்தில் அதிகம் தலையிட மாட்டார். எங்கே போற, எதற்கு போற என்று எதுவும் கேட்கமாட்டார். அவளுக்கு நிறைய சுதந்திரம் கொடுப்பார்.
அவளை பொறுத்தவரை ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவள் மிகவும் கவனமாக இருக்கணும். அதாவது அவள் பிள்ளைகளை பொறுத்தவரை. அவளுக்கு ஒரு கள்ள புருஷன் இருக்கான் என்று அவள் மகனுக்கோ, மகளுக்கோ சிறு சந்தேகம் கூட வரக்கூடாது. அதுவும் அந்த காதலன், அவள் வயதுக்கு ஏற்ப ஒருவன் இல்லமால், தங்கள் வயதை நெருங்கிய ஒருத்தன். அதனால் இனிமேல் இது போன்ற துணிகரமான செயலில் ஈடுபடுவதை தவிர்க்கணும் என்று தனுக்குள் தீர்மானித்துக்கொண்டாள்.
பிரகாஷ் காரை ஓட்ட, இதையெல்லாம் சிந்தித்துக்கொண்டு வந்தாள். நல்லவேளை போலீசிடம் இருந்து எந்த பிரச்னையும் வரவில்லை. அவள் மெதுவாக சம நிலைக்கு வந்தாள். அவள் தன்னை அறியாமேலே இப்போது பிரகாஷின் தொடையை வருடிக்கொண்டு வந்தாள். அவன் ஜிப் இருக்கும் இடத்தில ஒரு புடைப்பு ஏற்பட்டபோது தான் அவள் என்ன செய்கிறாள் என்றநினைவுக்கு வந்தாள். அதை கண்டு அவள் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது. இப்போது உணர்ந்த அந்த புடைப்பை பிசைத்தாள். மௌனிகா இதில் மும்முரமாக செயல்பட அவள் கணவனின் கார் அவர்கள் கார் எதிரே கடந்து சென்றதை கவனிக்கவில்லை.
அவள் கணவன் ஜெயகரும் அவர் வக்கீலுடன் தீவிரமான கலந்துரையாடலில் ஈடுபட்டதால் அவரும் இவர்களை கவனிக்கவில்லை. இதனால் தானோ அவள் கள்ள உறவு தொடர்ந்ததே... ஒருவரையொருவர் கவனிக்கத் தவறியதால்.
அவர்கள் பிரகாஷின் அப்பர்ட்மெண்ட் வளாகத்தின் அண்டர்கிரவுண்ட் பார்க்கிங்கை அடைந்ததும், மௌனிகா தனது காரை நிறுத்தியிருந்த இருந்த இடத்துக்கு பக்கத்தில் அவன் தனது காரை நிறுத்தினான்.
"ஓகே டியர், என் கணவர் வெளியூர் போன பிறகு கூப்பிடுறேன். அதுவரை பொறுமையாக இரு."
"அது எப்போ?"
"எனக்கு தெரியாது, சில நாட்கள் இருக்கலாம் அல்லது ஓரிரு வாரங்கள் கூட ஆகலாம்."
"அதுவரைக்கும் நீ இல்லாமல் எப்படி இருப்பேன்."
பிரகாஷ் கண்களில் அவன் காம பசி தெரிந்தது.
அவள் இளம் காதலனின் கண்களில் தெரிந்த அடங்காத பசியும், ஆவலும் மௌனிகாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி கொடுத்தது. அவளுக்காக இருந்த இந்த ஏங்குதல் அவள் மிகவும் விரும்பத்தக்கவளாக இருக்கிறாள் என்ற அற்புத உணர்வை அவளுக்கு கொடுத்தது. அவன் முகத்தை அன்போடு வருடினாள்.
"எனக்கும் அப்படி தான் இருக்கு செல்லம், ஆனால் நாம கவனக்குறைவா இருக்கக்கூடாது. நமக்கு இனிமேல் நிறைய நேரம் இருக்கும் மை டியர்."
அவன் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை புன்னகையுடன் பார்த்தாள். ஒரு ஆண் தன் மீது இவ்வளவு ஆசை வைத்து ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது. திருமணம் முடிந்த முதல் சில வருடங்களில் தான் அவள் கணவன் அவள் மீது இந்த வகையான ஆசையை காட்டினார். அவன் இவ்வளவு ஏக்கத்துடன் இருப்பதை பார்த்து மௌனிகாவுக்கு பரிதாபமாக இருந்தது.
"டோன்'ட் வொரி டியர், என் கணவர் இங்கே இருந்தாலும் அவர் பிசினெஸ் விஷயமாக பிசியா இருப்பாரு. நாம மீட் பண்ண ஏதாவது பண்ணுவோம்."
அவர்கள் மீண்டும் ஒரு நிமிடம் போல் அழ்ந்து முத்தமிட்டனர்.
அவள் இளம் காதலனின் கண்களில் தெரிந்த அடங்காத பசியும், ஆவலும் மௌனிகாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி கொடுத்தது. அவளுக்காக இருந்த இந்த ஏங்குதல் அவள் மிகவும் விரும்பத்தக்கவளாக இருக்கிறாள் என்ற அற்புத உணர்வை அவளுக்கு கொடுத்தது. அவன் முகத்தை அன்போடு வருடினாள்.
"எனக்கும் அப்படி தான் இருக்கு செல்லம், ஆனால் நாம கவனக்குறைவா இருக்கக்கூடாது. நமக்கு இனிமேல் நிறைய நேரம் இருக்கும் மை டியர்."
அவன் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை புன்னகையுடன் பார்த்தாள். ஒரு ஆண் தன் மீது இவ்வளவு ஆசை வைத்து ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது. திருமணம் முடிந்த முதல் சில வருடங்களில் தான் அவள் கணவன் அவள் மீது இந்த வகையான ஆசையை காட்டினார். அவன் இவ்வளவு ஏக்கத்துடன் இருப்பதை பார்த்து மௌனிகாவுக்கு பரிதாபமாக இருந்தது.
"டோன்'ட் வொரி டியர், என் கணவர் இங்கே இருந்தாலும் அவர் பிசினெஸ் விஷயமாக பிசியா இருப்பாரு. நாம மீட் பண்ண ஏதாவது பண்ணுவோம்."
அவர்கள் மீண்டும் ஒரு நிமிடம் போல் அழ்ந்து முத்தமிட்டனர்.
"சரி பேபி, என் புருஷன் எதிர்பார்க்காதபடி இங்கே வந்துவிட்டார். நான் ரொம்ப நேரம் வெளியே இருக்கமுடியாது."
"கொஞ்ச நேரம் வீட்டுக்குள்ள வந்துட்டு போகலாமே.. பிரெஷ் ஆகுறதுக்கு."
பிரகாஷ் இவ்வாறு சொன்னதை கேட்டு மௌனிகா சிரித்தாள்.
"பிரெஷ் ஆகவா? நம்பிட்டேன், இந்த கதை எல்லாம் என்னிடம் பலிக்காது. நான் அங்கே வந்தா என்ன நடக்கும் என்று எனக்கு தெரியும். இப்போதே ரொம்ப லேட் ஆகிரிச்சி. அப்புறம் நான் ரொம்ப சோர்வாகிடுவேன், அந்த ரிஸ்க் எடுக்க முடியாது," என்று சொல்லி சிரித்தாள்.
"கொஞ்ச நேரம் வீட்டுக்குள்ள வந்துட்டு போகலாமே.. பிரெஷ் ஆகுறதுக்கு."
பிரகாஷ் இவ்வாறு சொன்னதை கேட்டு மௌனிகா சிரித்தாள்.
"பிரெஷ் ஆகவா? நம்பிட்டேன், இந்த கதை எல்லாம் என்னிடம் பலிக்காது. நான் அங்கே வந்தா என்ன நடக்கும் என்று எனக்கு தெரியும். இப்போதே ரொம்ப லேட் ஆகிரிச்சி. அப்புறம் நான் ரொம்ப சோர்வாகிடுவேன், அந்த ரிஸ்க் எடுக்க முடியாது," என்று சொல்லி சிரித்தாள்.
"நீ ரொம்ப கொடுமைக்காரி, என்ன கண்டிஸனில் நீ என்னை விட்டுவிட்டு போற பாரு."
இதை கூறிய பிரகாஷ் அவன் பெல்ட்டை லூஸ் செய்து முன்னே திறந்து, ஜிப்பை இறக்கி அவன் முழு விறைப்பில் இருந்த பூலை சிறு சிரமத்துடன் வெளியே எடுத்தான். அவன் தடிமனான உறுப்பும் அவள் முகத்தை ஏக்கத்துடன் பார்ப்பது போல இருந்தது.
அவனின் பிரமாண்ட காதல் உறுப்பை கண்டதும் அவளுக்குள்ளும் ஆசை வந்தது. அது ஆண் வீரியத்தின் அற்புதமான உதாரணமாக இருந்தது. அவளை அறியாமல் அவள் உதடுகளை ஈரப்படுத்தினாள்.
"ஏன் டா இது இப்படி இருக்கு?"
"ஏன் கேட்கமாட்டா.. வர வழி முழுக்க இதை அப்படி போட்டு பிசைந்துகொண்டு வந்தால் அப்புறம் வேற எப்படி இருக்கும். ஆசையை காட்டிவிட்டு இப்படி ஏமாத்துரியே."
அவன் சொல்வதை கேட்டு அவள் மீண்டும் புன்னகைத்தாள். என் மீது பைத்தியமாக இருக்கிறான் போல என்று பெருமையாக நினைத்துக்கொண்டாள். என் ஸ்வீட் டார்லிங்கை நான் இப்படி விட்டுட்டு போக கூடாது என்று அவள் நினைத்தாள். சுற்றுமுற்று பார்த்தாள், இந்த நேரத்தில் வெகு குறைவான கார்களே அங்கு பார்க் பண்ணி இருந்தது... சொல்லப்போனால் கிட்டத்தட்ட இடம் காலியாக இருந்தது.
"என்னை இப்படி விட்டு போவது நியாயமா?" அவள் மனதில் என்ன நினைத்தாளோ அதை அவன் வார்த்தைகள் அதை பிரதிபலித்தது.
அவனின் பிரமாண்ட காதல் உறுப்பை கண்டதும் அவளுக்குள்ளும் ஆசை வந்தது. அது ஆண் வீரியத்தின் அற்புதமான உதாரணமாக இருந்தது. அவளை அறியாமல் அவள் உதடுகளை ஈரப்படுத்தினாள்.
"ஏன் டா இது இப்படி இருக்கு?"
"ஏன் கேட்கமாட்டா.. வர வழி முழுக்க இதை அப்படி போட்டு பிசைந்துகொண்டு வந்தால் அப்புறம் வேற எப்படி இருக்கும். ஆசையை காட்டிவிட்டு இப்படி ஏமாத்துரியே."
அவன் சொல்வதை கேட்டு அவள் மீண்டும் புன்னகைத்தாள். என் மீது பைத்தியமாக இருக்கிறான் போல என்று பெருமையாக நினைத்துக்கொண்டாள். என் ஸ்வீட் டார்லிங்கை நான் இப்படி விட்டுட்டு போக கூடாது என்று அவள் நினைத்தாள். சுற்றுமுற்று பார்த்தாள், இந்த நேரத்தில் வெகு குறைவான கார்களே அங்கு பார்க் பண்ணி இருந்தது... சொல்லப்போனால் கிட்டத்தட்ட இடம் காலியாக இருந்தது.
"என்னை இப்படி விட்டு போவது நியாயமா?" அவள் மனதில் என்ன நினைத்தாளோ அதை அவன் வார்த்தைகள் அதை பிரதிபலித்தது.
"நான் என்ன செய்யணும்?"
"என் அப்பார்ட்மெண்ட்க்கு போகலாம்."
"இல்லை எனக்கு நேரம் இல்லை, ரொம்ப லேட் ஆகும்."
"அப்போ இவனை இந்த நிலை ஆக்கியதற்கு பதில் சொல்லிட்டு போ."
"சரிடா, நான் அவனுடனே பேசிக்கிறேன்," என்று கூறி அந்த சூடான சதையை அவளின் அழகிய விரல்களில் பிடித்தாள்.
இரத்தம் நிறைத்த ட்யூப் அவள் விரல்களில் துடிப்பதை உணர்ந்தாள். அது மிகவும் அழகாக பெருசாக இருந்தது. அது அவளுக்குள் ஒரு இயற்கையான சிற்றின்ப தீவிரத்தை தூண்டியது.
"உனக்கு நான் என்ன செய்யணும்? இப்படி செய்தால் உனக்கு பிடிக்குமா என் அழகு குட்டி பையா," என்று அவன் சுன்னியை மெதுவாக ஆட்ட துவங்கினாள்.
"நீ ஒரு அழகன் டா," உருவிக்கொண்டே கொஞ்சினாள். அவள் மனதில் இருந்தது தானாகவே வெளிவந்தது.
அவளை மயக்கிய ஆண்... தன்னை ஒருவனிடம் இழக்க அவள் விரும்பிய முதல் ஆண், இவ்வளவு பிரமாதமான அந்தரங்க உறுப்பு கொண்டவன் என்பது அவளின் அதிர்ஷ்டம். அதுவும் பெரிதாக இருந்தால் மட்டும் போதாது, அதை எப்படி யூஸ் பண்ணனும் என்று தெரிந்த ஒரு ஆண். இத்தனை வருடங்களாக அவள் பாதுகாத்து வந்த கற்பை, செக்சில் ஏமாற்றம் அளிக்கும் ஒருவனிடம் இழந்து இருந்தால் அது எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும். ஆனால் அவளின் ஸ்வீட் பிரகாஷ் அவளுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. உண்மையில் அவனுடன் அவள் பெற்ற உடலுறவு அனுபவம் அவள் வாழ்க்கையில் அனுபவித்த மிக அற்புதமான உணர்வு. அவனை மகிழ்விக்க என்னவேணும் என்றாலும் செய்யும் நிலைக்கு அவளை கொண்டுவந்துவிட்டான்.
அவன் டீ-ஷிர்ட்டை மேலே தூக்கினாள். அவளின் செழிப்பான உதடுகள் அவன் நெஞ்சில் முத்தமிட்டு கொண்டே அவன் முலைக்காம்பை தேடி சென்றது. அவள் உதடுகள் அதை கவ்வி சப்பும் போது அவன் சுன்னியை உருவுவதை வேகப்படுத்தினாள். பிரகாஷின் உடலில் இன்பம் இரு புள்ளிகளில் இருந்து அலைபோல வந்து ஒன்றாக மோதியது. இந்த க்ளாமர் மிகுந்த முதிர்ந்த குடும்ப குத்துவிளக்கு அவன் அறைக்கு இப்போது வரமாட்டாள் என்று புரிந்தது ஆனால் அவள் வந்தால் என்ன இன்பம் கிடைக்குமோ அதற்க்கு ஈடான இன்பத்தை அவள் விரல்கள் அவனுக்கு கொடுத்துக்கொண்டு இருந்தது. அவன் நிமிர்ந்த ஆண்மையைப் பிடித்திருந்த நேர்த்தியான, அழகாக அழகுபடுத்தப்பட்ட விரல்களைப் பார்த்தான். இதே விரல்கள் அவர்களின் ஆண்மையை பிடிக்கவேண்டும் என்று எத்தனை ஆண்கள் ஆசைப்பட்டிருப்பார்கள், கனவு கண்டிருப்பார்கள். அது எவ்வளவு இன்பமாக இருக்கும் என்று கற்பனை செய்திருப்பார்கள். பிரகாஷ் அவர்களிடம் ஒன்னு மட்டும் தான் சொல்லுவான். அவர்கள் கற்பனை செய்தத்தைவிட அது பல மடங்கு இன்பமாக இருந்தது.
அவன் முலைக்காம்பை நாக்கில் தீண்டுவதும் உறிஞ்சுவதுமாக இருந்தவள் முதலில் நீண்ட, மெதுவான வகையில் அவன் தண்டை உருவினாள். அவன் சிவந்த மொட்டை அவள் விரல்கள் சீண்டும் போது அவன் உடல் சிலிர்க்கும். மெதுவாக அவள் வேகம் கூடிக்கொண்டே போனது. இருந்தாலும் அவள் விரல்கள் ரொம்ப இறுக்கமாக அவன் சதையை பிடித்து அவன் பெரும் இன்பத்தை குறைக்கவில்லை. மாறாக மேக்சிமம் இன்பத்துக்கு தேவைப்படும் அளவுக்கு அவன் தண்டை பிடித்திருந்தாள். இது தான் அனுபவம். அவள் உருவுவது வேகமாகும் போதும் அவன் முலைக்காம்பையும் வேகமாக சப்பினாள். அவள் கை வேகமாக நகரும் போது அவள் நெயில் போலிஷ் ஒரு ப்லெர்ராக இருந்தது. அவள் கையால் அவனை பேரின்பத்தில் தவிக்கவைக்க அவனது சுவாசம் தாறுமாறாக மாறியது. அவன் உணர்ச்சிகள் அவள் தலையை மேலே இழுத்து ஆவேசமாக அவளை முத்தமிட செய்தது. மௌனிகாவின் இந்த இன்பம் அளிப்பதில் கைதேர்ந்த கலை அவனை ஐந்து, ஆறு நிமிடங்களுக்குள் உச்சம் பெரும் விளிம்புக்கு கொண்டுவந்தது.
"பேபி எனக்கு வரபோது," என்றான் இன்ப துடிப்புடன்.
அவள் பம்ப் செய்வதை வேகமாக்கி, "என் வாயில் எடுத்துக்கவா?" என்று செக்சியாக கிசுகிசுத்தாள்.
"நோ டார்லிங்.. இந்த முறை உன் கையாலேயே நான் ஆர்கசம் அடையனும்," என்று கூறிய பிரகாஷ் சில டிஷ்யூ எடுத்து அவன் பூல் முனையின் கிட்டே பிடித்திருந்தான்.
அவன் இன்பத்தை அதிகரிக்க அவள் மறுபடியும் அவன் முலைக்காம்பை சப்ப துவங்கினாள்.
"யெஸ்... இப்போ..இப்போ.," என்று இன்பத்தில் துடித்தபடி அவன் முனகினான். நீரூற்றுபோல அவன் காம நீர், அவன் சுன்னியில் இருந்து டிஷ்யூ மேல் அடித்து விழுவதை இருவரும் பார்த்தார்கள்.
கடைசி சொட்டு வெளியாகும் வரை மௌனிக்க தொடர்ந்து உருவினாள். அவன் கேட்காமலேயே அவள் குனிந்து அவன் சுன்னியை வாய் உள்ளே எடுத்து சுத்தம் செய்தாள். பிரகாஷ் வாழ்க்கையில் அனுபவித்த இன்பமான உச்சத்தில் இதுவும் ஒன்று. அவள் விரல்கள் கூட இந்த அளவுக்கு இன்பம் கொடுக்க முடியும் என்பது வியப்பே. பிரகாஷ் உடலுறவில் ஈடுபட்ட பல பெண்களின் பெண்மை கூட இந்த அளவுக்கு அவனுக்கு இன்பம் கொடுத்ததில்லை.
பத்து நிமிடங்கள் கழித்து மௌனிகா அவள் கார் கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்தான். பிரெஷாக மேக் அப் போட்டிருந்தாள். அவள் காதலனுடன் செக்ஸ் என்ஜாய் பண்ணிய எந்த அறிகுறியும் இல்லை. அவள் தீவீர உடலுறவில் ஈடுப்பதின் விளைவாக வியர்வையின் மணத்தை மறைக்க அதிகமான பெர்ஃப்யூம் போட்டிருந்தாள். டிஷ்யூவால் எவ்வெளவு துடைத்தாலும் அவள் புண்டையில் இருக்கும் அவள் இளம் காதலனின் வித்து எச்சங்களும் அவன் விந்து மணமும் அவள் மூச்சில் இருந்தபடியே... கணவனுக்கு உண்மையாக இருக்கும் இல்லத்தரசி போல, ஆஃபிஸில் இருந்து அவள் கணவன் வருகைக்காக காத்திருக்க, வீட்டுக்கு கிளம்பினாள்.
தொடரும்...
தொடரும்...
.jpg)
.jpg)
இந்த கதை வேற உலகத்திற்கு கூட்டி செல்கிறது. 😍
ReplyDelete