வேட்டையாடு விளையாடு 18


 ஜெயகர் ஆஃபிஸில் செக்ஸ் அனுபவித்துக்கொண்டு இருக்க அவர் மனைவி சற்று முன்பு தான், பாத்டப்பிள் வெதுவெதுப்பான தண்ணியில், ஒரு நிதானமான குளியல் முடித்திருந்தாள். வெதுவெதுப்பான நீர் அவளது உடலின் வலி தசைகளை ஆற்றியது. ஆவேசமான அரவணைப்பு, ஒருவரையொருவர் தேய்த்துக் கொண்டும், மோதிக்கொண்டும் இருந்த அவர்களின் உடல்களின் தீவிர உழைப்பு, களைப்பு, எல்லாம் வெதுவெதுப்பான நீரில் கரைந்தது. அன்று ஒரு முறை தான் அவர்கள் உடலுறவில் ஈடுபட்டார்கள் அதற்கே இவ்வளவு களைப்பா என்று அவளுக்குள் நினைத்துக்கொண்டாள். 

'என் இளம் காதலனின் வீரியத்தை சமாளிக்க நான் எனெர்ஜி சப்ளிமென்ட் எடுக்குனுமா' என்று நினைத்து, அவளுக்குள் சிரித்துக்கொண்டாள்.


இப்போது மௌனிகா கட்டிலில் படுத்தபடியே அவள் காதலன் அனுப்பிய மெஸேஜை புன்னகையுடன் படித்தாள்.

பிரகாஷ் அனுப்பிய மெஸேஜை படித்துவிட்டு, "ஆசை இருந்தா... நான் ஓகே சொன்ன பிறகு நீ ஏன் அப்படி செய்யில?" என்று டைப் செய்தாள்.

"நான் உன் உள்ளேயே முடிச்சிருக்கணும்" என்று பிரகாஷ் அனுப்பிய மேசேஜ்க்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாறு டைப் செய்தாள்.

ஒரு சிறு இடை நிறுத்ததுக்கு பிறகு பதில் போட்டான், 

"உன் வயறு பெருசாகி முன்னே தள்ளிவிட்டால் நாம அதுக்கப்பரம் இப்படி என்ஜாய் பண்ணமுடியாதே."

"ஹா ஹா," என்று பதிலளித்தாள்.

"உன்னை நான் நூறு முறைக்கு முறைக்கு மேல் அனுபவிக்கனும் அப்புறம் தான் உன் வயிற்றை வீங்க வைக்கணும்."

"நல்ல சான்ஸ மிஸ்பண்ணிட்ட, இனிமேல் முடியாது ஐ ஹேவ் பில்ஸ்."

மௌனிகா கற்பனை செய்து பார்த்தாள், இந்த வயதில் கர்பம் ஆகி வயிற்றை தள்ளிக்கொண்டு இருந்தால் என்ன ஆகும். அவள் தோழிகள் அவளை இரக்கமின்றி கிடல் செய்வார்கள். அவளின் ஆண் நண்பர்கள் அவள் கணவனை பார்த்து இந்த வயதிலும் இப்படி செய்திருக்கரரே என்று பொறாமையுடன் பார்ப்பார்கள். நிச்சயமாக அதில் சிலர், அவள் தோழிகளிலும் சரி ஆண் நண்பர்களும் சரி, இதற்க்கு வேற ஒரு ஆண் காரணமாக இருப்பானோ என்று யூகம் செய்வார்கள். 

ஜெயகர் இதற்க்கு அவர் தான் காரணம் என்று பெருமை படலாம் அல்லது வேற ஒரு ஆண் காரணமா என்று சந்தேகப்படலாம். இந்த வயதில், அவள் கணவனின் சக்தி குறைந்த அவரது விந்து வெளியேற்றம் அவளை உடனே கர்பம் ஆக்காவிட்டாலும் பிரகாஷின் தாராளமான வெளியேற்றம் அதை உடனே செய்துவிடும். அவள் கணவனுக்கு சந்தேகம் வந்து பிறக்கும் குழந்தையை DNA டெஸ்ட்டுக்கு உள்ளிட்டால் அசிங்கம் ஆகிவிடும். ஒருபோதும் அவர் வேற ஆணுக்கு பிறந்த குழந்தை அவரின் செல்வத்துக்கு வாரிசாகுவதை ஏற்றுக்கொள்ளமாட்டார். அதனால் அவர்களின் இந்த இனிய உறவுக்கு சின்னமாக பிரகாஷின் குழந்தையை சுமக்க அவள் எவ்வளவு ஆசைப்பட்டாலும் அதை செய்வது புத்திசாலித்தனம் இல்லை. 

அதுமட்டும் இல்லை, இந்த கள்ளஉறவு அவளுக்கு எவ்வளவு உனார்சியுக்கம் கொடுத்தாலும்.. எவ்வளவு இன்பங்களை அல்லி கொடுத்தாலும் இந்த உறவு நிரந்தரமாக இருக்க முடியாது என்று அவளுக்கு தெரியும். அவர்களின் வயது வித்யாசம் அப்படி. அவள் என்னதான் அவள் அழகை மெயின்டெய்ன் பண்ண முயற்சி எடுத்தாலும் இன்னும் ஆறு..ஏழு வருடங்களில் அவள் வயது தெரிந்துவிடும். அப்போது பிரகாஷ் இன்னும் முப்பதுகளின் முன் பகுதியில் இருப்பான். அவன் ஆர்வம் வேறு பெண்ணை நோக்கி சென்றுவிடும். அவள் ஒன்னும் மோகமயக்கத்தில் சிக்கி இருக்கும் இளம் பெண் அல்ல.

"நாம வாய்ப்பு கிடைக்கும்போது நம் ஆசைகளை பூரத்திசெய்துகொள்வோம், என்னை கர்பம் ஆக்குவதை கனவில் கூட நினைக்காதே."

பிரகாஷ் ஒரு சோகமான முகம் கொண்ட எமோஜியை அனுப்பினான். இதை பார்த்து மௌனிகா சிரித்தாள். 

இதுவே இருபது வருடங்களுக்கு முன்பே அவளும் பிரகாஷும் காதலர் ஆகி இருந்தால் அவன் ஆசையை நிறைவேற்றி இருப்பாலா? அநேகமாக அதற்க்கு பதில் ஆமாம் என்று தான் இருக்கும். அவன் அந்த அளவு அவளை கட்டிலில் மறக்கமுடியாத இன்பங்களில் ஆழ்த்தி இருக்கான். அப்போது அவர்களின் உறவுக்கு ஒரு எதிர்காலம் கூட இருந்திருக்கும்.

"காரில் செய்யுறது எப்படி இருந்தது?"

"இதுக்கு முன்ன நான் இப்படி செஞ்சதில்லடா.. ரொம்ப பிடிச்சி இருந்தது."

"காரில் என் காக்கை நீ பிடிச்சி ஆட்டும் போது எவ்வளவு கஷ்ட்டப்பட்டேன் தெரியுமா."

மௌனிகா ஒரு சிரிக்கும் இமோஜி போட்டாள்.

"யு ஆர் அ ஹாட் பிட்ச்"

"நீ தான் என்னை உன் பிட்ச் ஆக்கின."

"உன் புஸ்ஸி மணம் ம்ம்ம்.. அதை நினைத்தாள் இப்போது கூட என் சுன்னி எழுந்து நிற்குது."

"ச்சீ இடியட்.. என் புண்டையை ஈரம் ஆக்காதடா."

"எப்ப மறுபடியும் ஃபக் பண்ணலாம்டி என் ஸ்வீட் புண்டை கள்ளப்பொண்டாட்டி."

"விரைவி என் கள்ளப்புருஷா... என் புண்டை உனக்கு தாண்டா"

புது கள்ளகாதலர்கள் அவர்களின் அந்தரங்க உறுப்பை தேய்த்தபடி உரையாட ஏசிபி தரணாவும் இன்ஸ்பெக்டர் வஜேந்திரனும் ஒரு பெரிய கேட் முன் நின்று கொண்டிருந்தனர். அங்கு காவலில் இருந்தவர் சீருடையில் இருந்த இருவரையும் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

"மிஸஸ் பிரேமாவதி உள்ள இருக்காங்களா? அவர்களுடன் நாங்கள் பேச வேண்டும் என்று சொல்லு," இன்ஸ்பெக்டர் வஜேந்திரா வெடுவெடுப்பான குரலில் கூறினார்.

அவ்வளவு பிரமாண்டமான வீடு, கேட்டில் காவல்காரருக்கு உட்காருவதற்கு ஒரு சிறிய பூத் இருந்தது. அதில் இருந்த போனை எடுத்து அந்த பிரமாண்டமான வீட்டுக்கு அழைத்தான். அவன் போனில் பேசிய ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு ஒரு பெண் வீட்டின் மேல் மாடியில் உள்ள பால்கனியில் வந்து அவர்களை உற்றுப்பார்த்துவிட்டு மீண்டும் வீட்டினுள் சென்றாள். காவல்காரருக்கு ஒரு பதில் வந்தது.

"நீங்க உள்ளே போகலாம்," என்றான் அவன்.

"அதுதான் பிரேமாவதியாக இருக்கும் போல சார்" என்று வஜேந்திரன் தரனாவிடம் எது தெளிவாக தெரிந்ததோ அதையே கூறினார்.

அவர்கள் ஒரு பெரிய, விலையுயர்ந்த அழகுபடுத்தப்பட்ட லிவிங் ரூமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதை அறை என்று சொல்வதற்கு பதிலாக மண்டபம் என்று கூறலாம்.

"உட்காருங்க சார்," என்று ஒரு பணியாளர் சோபாவை காட்டினார், 

"மேடம் கொஞ்ச நேரத்தில் உங்களை சந்திக்க வருவாங்க."

"வாவ் .. என்ன ஒரு இடம் சார்," வஜேந்திரன் தரணவிடம் பிரமிப்புடன் கிசுகிசுத்தார்.

தாரணா ஈர்க்கக்கூடிய அந்த இடத்தை சுற்றிப் பார்த்து, புன்னகைத்தார். "நாம் ஓய்வு பெறம் வரைக்கும் உழைத்து உங்க சம்பளமும், என் சம்பளமும் சேர்த்தால் கூட இப்படி ஒரு இடத்தை வாங்க முடியாது."

"அதுதான் சார் சொல்லுறேன், அவள் புருஷன் அவளுக்கு இந்த ஆடம்பர வாழ்க்கையை அமைத்து கொடுத்ததும் ஏன் இந்த மாதிரி பெண்கள் ஊர் பொருக்கி கண்டவனுடன் ஃபக் பண்ணுறார்கள்?" என்றார் வஜேந்திரா ஆவேசத்துடன்.

பிறகு அவர்கோபத்தில் உச்சரித்த கொச்சையான வார்த்தை நினைத்து, "சாரி சார் அந்த வார்த்தைக்கு" என்றார்.

"இட்'ஸ் ஓகே வஜேந்திரா, எனக்கு புரியாது. ஒரு ஆங்கில பழமொழி சொல்வது போல, 'அன் ஐடியல் மைண்ட் இஸ் தி டெவில்ஸ் வொர்க்க்ஷாப்' (an idle mind is the devils workshop). அவர்கள் கணவர்களுக்கு அவர்களை கண்டுகொள்ள நேரம் இல்லை ஆனால் அவர்களின் மனைவிகளுக்கு தேவைக்கு அதிகமாகவே நேரம் இருக்கு.”

பார்ப்பதற்கு அவள் முப்பதுகளின் முன் பகுதிக்கும் நடு பகுதிக்கும் இடையே உள்ள வயதுகொண்டவள் போல இருந்தது. (அவளுக்கு 38 வயது என்று பிறகு தான் அவர்களுக்கு தெரியும்). அவள் சாதாரணமாக ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் அணிந்திருந்தாள் ஆனால் அந்த ஆடைகளின் ப்ராண்ட் பார்க்கும்போது தான் அது மிக விலையுயர்ந்தது என்பது தெரிய வரும். 


வீட்டில் இருக்கும்போது கூட அவள் முழு மேக்கப்புடன் இருந்தாள். அநேகமாக இதுதான் அவளின் இயல்புநிலை லுக். படுக்கும்போது கூட அவள் மேக்கப்புடன் தான் இருப்பாள் போல என்று தாரணா மனதில் நினைத்து தனக்குள் சிரித்துக்கொண்டான்.

"யெஸ் இன்ஸ்பெக்ட்டர், ஏன் வந்திருக்கீங்க?" என்று அலட்சியமாக கேட்டாள். சாதாரணமானவர்கள், இரண்டு போலீஸ் அதிகாரிகள் திடிரென்று வந்தால் பதற்றப்படுவார்கள் ஆனால் பிரேமவாதி போன்ற பெரும் பணம்படைத்தவர்கள் போலீசை கண்டு அஞ்சுவதில்லை.

இரண்டு போலீஸ் அதிகாரிகளும் அவளை வரவேற்க தங்கள் நாற்காலியில் இருந்து எழுந்தனர். வஜேந்திராவுக்கு உள்ளுக்குள், அவள் பேசிய அதிகார டோனிலும் அவர்களை பார்த்து அலட்சிய திமிருடன் பேசுவதையும் கேட்டு கோபம்வந்தது. ஆனால் அவர் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

"நான் இன்ஸ்பெக்ட்டர், இவர் அசிஸ்டென்ட் கமிசனர் தாரணா," என்று அவர்களை அறிமுகப்படுத்தினான் வஜேந்திரா. அசிஸ்டென்ட் கமிசனர் என்பதை அழுத்தத்துடன் சொன்னார். அது அவளை இம்ப்ரெஸ் பண்ணும் என்ற எதிர்பார்ப்பில்.

"ஓஹ் அப்படியா?," என்று அவள் மீண்டும் அலட்சியமாக சொன்னாள். அதில் அவள் எந்த விதத்திலும் இம்ப்ரெஸ் ஆகவில்லை என்று தெரிந்தது. அவள் அவர்கள் எதிரே அமர்ந்து கால்மேல் கால் போட்டுகொண்டாள்.

"சிட் டவ்ன்," என்று அவர்களிடம் சொன்னாள். மரியாதையுடன் ப்ளீஸ் அமருங்கள் என்று சொல்லாமல் அவள் தகுதிக்கு குறைந்தவர்களுடன் பேசுவதுபோல பேசினாள்.

இது வஜேந்திராவின் கோபத்தை கிளறியது ஆனால் அவன் எதுவும் சொல்லவில்லை. தாரணவை பொறுத்தவரை அவர் இதை பற்றி எந்தவித எரிச்சலோ, கோபமோ படவில்லை. இந்த அதிகாரத்தின் வெளிப்பாட்டை அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. 

அவர்கள் இருவரின் எதிர்வினையை உன்னிப்பாக கவனித்தாள் பிரேமவாதி. ACPயை சமாளிப்பது சுலபம் இல்ல என்பதை உணர்ந்தாள். அவரை கவனமாக டீல் பண்ணவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.

"சொல்லுங்க.. இந்த விசிட் எந்த விஷயத்தை பற்றி?" என்று மீண்டும் பதற்றமின்றி பேசினாள். போலீஸை கண்டும் ஏன் அவளுக்கு அச்சம் இல்லை என்றால் அவள் மனதில் அவள் எந்தவித தப்பும் செய்யவில்லை என்ற எண்ணம் இருந்தது. அதனால் இந்த கீழ் லெவல் அதிகாரிகளை கண்டு அவள் ஏன் பயப்படவேண்டும். அவளை பொறுத்தவரை ACP கூட கீழ் லெவல் அதிகாரிகள்தான். DCP லெவல் அதிகாரிகள் கூட அவள் கணவனுக்காக எழுந்து நிற்பதை பார்த்திருக்காள்.

வஜேந்திரா, சுற்றி வளைக்காமல் காட்டேஜ் பற்றிய விவரங்களை பிரேமவாதியிடம் கூறி, "மேடம் இது உங்களோட வீடா?" என்றான்.

பிரேமவாதி இப்போதுதான் முதல்முறையா கொஞ்சம் அதிர்ந்தாள். அது அவளின் 'லவ் நெஸ்ட்' அதை பற்றி இவ்ரகளுக்கு எப்படி தெரியும்? யோசிப்பதற்கு கொஞ்சம் அவகாசம் பெற அவள் பதிலுக்கு கேள்வி கேட்டாள். 

"ஏன் அதை பற்றி கேக்குறீங்க?"

"கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க மேடம், அது உங்கள் இடமா?" 

இம்முறை தாரணா கேள்வி கேட்டார். ப்ராப்பர்டி ரெஜிஸ்ட்ரேஸனில் இருந்தே அவர்களுக்கு அதற்கான பதில் தெரிந்தாலும் அவள் வாயால் அதை ஒத்துக்கொள்ள வைக்க நினைத்தார்கள்.

பிரேமவாதியின் மூளை வேகமாக வேலை செய்தது. அவர்கள் அவளை தேடி இவ்வளவு தூரம் வந்தார்கள் என்றால் அவர்களுக்கு இது அவளின் இடம் தான் என்று தெரியும் என நினைத்தாள். 

"உங்களுக்கு இதுக்கான பதில் ஏற்கனவே தெரியும்னு நினைக்கிறேன், அப்புறம் ஏன் என்னிடம் கேட்குறீங்க?" 

இன்னும் நேரடியாக பதில் சொல்லாமல் பிடிவாதம் பிடித்தாள்.

தாரணா ஒரு பெரும் மூச்சி விட்டார். இவர்களைப் போல தங்களை பற்றி பெரிய நினைப்பு உள்ளவர்களை டீல் பண்ணுவது எப்போதும் எரிச்சலை ஏற்படுத்தும். 

"எனக்கு தெரியும் மேடம் ஆனால் எங்கள் விசாரணையில் எங்கள் ரெக்கார்டில் நீங்க சொன்ன பதிலாக நாங்கள் இதை பதிவு பண்ணனும்." நோட் புக்கில் அவள் சொல்லுவதை எழுத ரெடியாக இருந்த வஜேந்திராவை சுட்டிக்காட்டி சொன்னார்.

"என்னது?? என் மேல் விசாரணை இருக்கா? எதற்கு?" அவள் கோபத்தில் சீறினாள்.

தாரணா இதற்க்கு கொஞ்சம் கூட பதற்றப்படாமல், "நாங்க ஒரு சம்பவத்தை பற்றி விசாரிக்கிறோம். அதற்க்கு சம்மந்தமான சில தகவல் உங்கள் மூலம் கிடைக்கும் என்று நண்புகிறோம்" என்றார்.

"நானா?" அவளுக்கு ஒன்னும் புரியவில்லை என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது, 

"என்ன சம்பவம் அது?"

தாரணவும், வஜேந்திராவும் விரைவாக ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டார்கள். ஒருவர் என்ன நினைக்கிறார் என்று மற்றவருக்கு புரிந்தது. வினோத்தின் கொலையை பற்றி மீடியாவில் பலநாட்களாக செய்திகள் வந்து கொண்டிருந்தது. வினோத் பிரேமவாதியின் கள்ள காதலனாக இருந்திருந்தால், அவன் அவலுடன் அவள் காட்டேஜில் கொலைக்கு முன்பு இருந்திருந்தால், அவர்கள் ஏன் வந்திருக்கார்கள் என்று பிரேமாவதிக்கு புரிந்திருக்கும். அவள் கொஞ்சமாவது பதற்றத்தை வெளிக்காட்டிருப்பாள். ஆனால் அவள் எந்த பதற்றமும் காட்டவில்லை என்பது மட்டும் இல்லாமல் அவளுக்கு உண்மையிலயே எதுவும் தெரியாது என்பதுபோல இருந்தது. மேலும் அவர்கள் முதலில் காட்டேஜ் பற்றி அவளிடம் கேட்டதும் அவள் பெரிதாக எந்த அச்சத்தையும் வெளிக்காட்டவில்லை. வினோத் அன்று அவளுடன் அங்கே இருந்திருந்தால் அவளிடம் அச்சம் வெளிப்பட்டிருக்கும். அவர்கள் சரியான பாதையில் தான் விசாரிக்கிறார்களா? அந்த சந்தேகம் இருவருக்குமே வந்தது.

தாரணா அவளிடம் நேரடியாக கேட்க முடிவுபண்ணினார். 

"இது ஒரு பெரிய கிரிமினல் வினோத் என்பவனின் கொலை சம்மந்தப்பட்டது." 

இதை கூறிய பிறகு அவர்கள் இருவரும், அவளின் எதிர்வினையை பார்க்க, பிரேமவாதியின் முகத்தை உன்னிப்பாக கவனித்தனர். அவள் முகத்தில் புரிதல் இல்லாத குழப்பம் மட்டுமே தெரிந்தது.

"வினோத்?? .. வினோத்?? ஹ்ம்ம்.. இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டிருக்கேனே" 

புருவத்தை சுருக்கி அவள் சிந்திப்பது தெரிந்தது. அவள் முகம் திடிரென்று தெளிவானது. 

"யெஸ்.. இவண் கொலை பற்றித்தான் சமீபத்தில் நிறைய நியூஸ் வந்ததல்லவா. அது சரி, அதற்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?"

அவர்களுக்கு இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. ஒன்று, அவர்களின் சந்தேகங்கள் எல்லாம் தப்பாக இருந்து, பிரேமாவதிக்கும் வினோத்துக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்திருக்கவேண்டும் அல்லது பிரேமவாதி எல்லாற்றையும் மறைக்க கூடிய ஒரு மிக பெரிய நடிகை.

தாரண வேறு ட்ராக்கில் போக நினைத்தார். 

"வினோத் கொலைசெய்யப்படும் முன்னே அவன் உங்க காட்டேஜில் இருந்தான் என்று எங்கள் விசாரணை மூலம் நாங்கள் நம்புகிறோம்."

இந்த முறை அவள் முகத்தில் உண்மையான அதிர்ச்சி இருந்தது. இது அவளுக்கு முற்றிலும் தெரியாத ஒன்று. 

“என்ன??? நீங்க என்ன சொல்லுறீங்க?" நாற்காலியில் சாய்ந்து நிதானமாக அமர்ந்திருந்த பிரேமாவதி சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

கொலை செய்யப்பட்ட வினோத்துக்கும் பிரேமாவதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தரணாவும் வஜேந்திரனும் உணர்ந்தனர். 

"மேடம், காட்டேஜ் உங்களுடையது இல்லையா?" என்று வஜேந்திரன் கேட்டார்.

இப்போது மன கலவரத்தில், பிரேமாவதி முன்பு போல் மழுப்பலக பதில் சொல்லாமல் இருந்ததற்கு பதிலாக உடனே அவர் கேட்டதற்கு பதில் சொன்னாள். 

"ஆமாம்.. ஆனால் இந்த வினோத் யார் என்று எனக்குத் தெரியாது."

“மேடம், உங்களிடம் இவ்வளவு பெரிய வீடு உள்ளது, ஆனாலும் உங்களுக்கு ஏன் அந்த காட்டேஜ் தேவைப்படுகிறது? நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை அந்த இடத்திற்கு செல்வதை நாங்கள் அறிவோம்" 

அவள் முகம் கோபமாக மாறியதைக் கண்டு வேகமாக தொடர்ந்தார். 

"உங்கள் வேலையாட்கள் இதை ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்."

அவள் ஆத்திரத்தை வெளிப்படுத்த நினைத்திருந்தாள், ஆனால் தரணாவின் வார்த்தைகள் அவளுடைய கோபத்தை அடக்கியது. என்ன சொல்வதென்று புரியாமல் தவித்தாள். அவளுடைய வேலைக்காரர்கள் எவ்வளவு அல்லது என்ன சொன்னார்கள் என்பது அவளுக்குத் தெரியாது. ராமு அவளைத் தொடர்பு கொண்டு நடந்ததைச் சொல்லவில்லை. 'அவனுக்கு இருக்கு.. என் கோபம் என்னவென்று நான் அவனை சந்திக்கும்போது அவனுக்கு புரியும்' என்று மனதில் நினைத்துக்கொண்டாள். 

அவள் இன்னும் அவர்களுக்கு பணிந்துபோகாதவளாக இருந்தாள்.

"இது எப்படி உங்க பிசினஸ் ஆகும் என்று எனக்கு தெரியவில்லை," என்று கோபத்துடன் அவளின் செல்வத்தின் அதிகாரத்தில் அவரை அடிபணியவைக்க நினைத்தாள்.

இங்குதான் தாரணா தான் சாதாரண ஆள் கிடையாது என்று பிரேமாவதிக்கு காட்டினார். அவளுடைய செல்வம், செல்வாக்கு அல்லது வேறு எதுவானாலும் அவரை அச்சப்பட வைக்கப் போவதில்லை. 

"கொலை விசாரணையில் ஈடுபடும் போது, எல்லாமே எங்கள் வேலை" என்று அவர் அமைதியாக ஆனால் உறுதியாக கூறினார்.

எப்படி பதிலளிப்பது என்று சிறிது நேரம் யோசித்து பிறகு ஒரு முடிவுக்கு வந்து பதில் சொன்னாள் பிரேமாவதி. 

“எனது சொந்த தேவைகளுக்காகவும், ஓய்வுக்காகவும் நான் அங்கு செல்கிறேன். அதற்க்கு எதிராக சட்டம் எதுவும் இல்லையே?''

அவள் சொன்னது உண்மை தான். அவள் தன் தேவைகளுக்காகவும் ஓய்வெடுக்கவும் அங்கு செல்கிறாள். அவள் தேவைகள் பாலியல் தேவைகள் என்றும் ரிலாக்ஸ் பண்ணுவது சுவாரஸ்யமான உடலுறவு மூலம் நிறைவேறுகிறது என்று மட்டும் அவள் விரிவாக கூறவில்லை. 

வினோத்தை தனக்குத் தெரியாது என்று பிரேமவாதி சொல்வது உண்மை என்று தோன்றியது, அதனால் அவனுடன் அன்று அவள் இருந்தது சாத்தியமில்லை என்றும் தாரண நம்பினார். ஆனாலும் வினோத் இறப்பை சந்திப்பதற்கு சற்று முன்பு அங்கே இருந்திருக்கலாம் என்றும் தோன்றியது. இது குழப்பமாக இருந்தது. திடிரென்று மற்றொரு எண்ணம் அவரைத் தாக்கியது, ஒருவேளை இப்படி தான் இருக்குமோ என்று நினைத்தபடி மேலும் ஒரு கேள்வி கேட்டார்.

“உங்களைத் தவிர, வேறு யாராவது அங்கு செல்கிறார்களா? அந்த இடத்தை வேறு யாரையும் பயன்படுத்த அனுமதிக்கிறீர்களா?"

பிரேமவாதியின் திடீர் தயக்கம், அவள் முகத்தில் இருந்த திடுக்கிடும் தோற்றம், தான் யூகித்து சரிதான் என்று தரணாவுக்கு காட்டியது. 

பிரேமாவதி தன் தோழி லேகாவை மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தாள். அவளை அந்த இடத்தை பயன்படுத்த அனுமதித்திருந்தாள். லேகாவும் அவளைப் போலவே கணவனை ஏமாற்றி வேற ஒரு ஆணுடன் படுகிறாள் என்பது அவளுக்கு சிலிர்ப்பை அளித்தது. கள்ள உடலுறவின் மூலம் இன்பம் அனுபவிப்பதில் அவள் தோழியும் அவளும் கூட்டுகளவாணியாக இருப்பதில் ஒரு த்ரில் இருந்தது. லேகாவின் கணவனைச் சந்தித்து பேசும் போதெல்லாம் அவள் அவனுடன் இனிமையாகச் சிரித்துப் பேசுவாள் ஆனால் அந்த சிரிப்பின் காரணம் லேகாவின் புருஷனுக்கு தெரியாது.

'மடையா உனக்கு தெரியாமல் உன் மனைவி அவள் புண்டையை இன்னொருவனுக்கு கொடுக்கிறாள். அநேகமாக உன் மனைவியின் காதலனுக்கு உன்னைவிட பெரிய பூல் இருக்கும். அது உன் மனைவியின் புண்டையை நல்லா விரிச்சி லூஸ் ஆக்கும். அவன் சுன்னியை ஊம்பின வாயோடு அவள் உன்னை முத்தமிடுவாடா, அவன் விந்து பாய்ச்சியா புண்டையை உன்னை நக்க விடுவாடா முட்டாள். நான் தான் உன் பொண்டாட்டி புண்டையை அவன் கிழிக்க ஹெல்ப் பண்ணுறேன்' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே அவனிடம் சிரித்து பேசுவாள்.

அவளைப்போலவே லேகாவும் தன் காதலனிடம் அவள் கணவனை கேவலப்படுத்தி, அவள் காதலனின் காம வெறியை தூண்டி கதற கதற இன்பம் அனுபவிப்பாள் என்று பிரேமவாதி நம்பினாள். லேகாவுக்கு அப்போது அவள் காதலன் மூலம் அதிகமாக இன்பம் கிடைக்கும் என்றும் நினைத்தாள். ஏனென்றால் அவள் இதைச் செய்யும்போது அது அவளை மேலும் 'ஹார்னி' ஆக்குவது மட்டுமல்லாமல், அவளது காதலர்களை அதிக ஆர்வத்துடன் ஃபக் செய்ய தூண்டியது என்பதை அவள் உணர்ந்தாள். அவளுக்கு இதுவரை பல காதலர்கள் இருந்துள்ளனர். அவள் அத்லெடிக் டைப் ஆண்களை தான் அதிகம் விரும்புவாள். குறிப்பாக மூளையை விட அதிக உடல் வலிமை உள்ளவர்கள். அவள் என்ன அவர்களுடன் அறிவுசார்ந்த உரையாடல்களிலா ஈடுபட போகிறாள், இல்லை, அவளின் காமத்தை தணிக்க மட்டுமே அவர்கள் தேவைப்படுவார்கள். அவளது 'டைப்', சீனியர் காலேஜ் பையன்கள் அல்லது ஜூனியர் எக்சிகியூட்டிவ்கள். எல்லோரும் அவளைவிட ஐந்து வயதில் இருந்து பத்து வயதுக்குமேல் இளமையானவர்கள். அவள் சூட்டை தணிப்பதற்கு சூடான இளம் இரத்தம் கொண்ட வாலிபர்கள் அவளுக்கு தேவை.

அவளுக்கு 'அந்த' விஷயத்தில் கடவுள் கருணை காட்டிய ஆண்கள்ளை பிடிக்கும் ஆனால் 'அது' பெருசாக இருந்தால் மட்டும் போதாது என்று அவளுக்கு தெரியும். பல சாதாரண சைஸ் உள்ள ஆண்கள் திறமையாக உடலுறவில் ஈடுபட்டு பெண்களுக்கு அதிக இன்பம் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் பூல் பெருசாக இருந்து செக்சில் மோசமாக உள்ளவர்களையும் அவள் அறிவாள். அவர்களின் பெரிய தடியே பெண்களுக்கு போதும் என்று அவர்களின் துணையின் இன்பத்தை பற்றி கவலை படாதவர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் இன்பத்தைவிட அதிக வலி தான் பெண்களுக்கு கிடைக்கும். மேலும் பெரிய அந்தரங்க உறுப்பு உள்ளவர்களுக்கு சீக்கிரமாக வித்து வெளியேறும் பிரச்சனை இருக்காது என்று ரூல் எதுவும் இல்லையே. 

இதுவரை அவளுக்கு கால் பாய் பயன்படுத்தும் தேவை இல்லை. அவளுக்கு இன்னும் போதுமான இளமையும் கவர்ச்சியும் இருந்தது. மேலும் அவள் டார்கெட் பண்ணுவது இளைஞர்கள். இப்போது தான் 'ஆண்டி வெறியர்கள்' நிறைய பேர் இருக்கர்களே. காலப்போக்கில் அவள் காதலர்களின் சிலர் இண்ட்ரஸ்ட் போய், அல்லது திருமணம் ஆகி, அல்லது இடம் மாற்றல் ஆகி விலகி போய்விடுவார்கள். ஆனால் அவர்களுக்கு பதிலாக ஒரு புதிய ஆணை தேடுவது கவர்ச்சியான பெண்ணுக்கு கடினம் இல்லை. 

ஆனால் இந்த இடியட் லேகா ஒரு ரௌடியை அவள் கள்ளகாதலனாக தேர்ந்தெடுத்திருக்கிறாள். அவன் மூலம் கிடைக்கும் செக்ஸ் எவ்வளவு நன்றாக இருந்தாலும், அது போன்ற நபர்களை தொடர்பு கொள்வது முட்டாள்தனமான செயல். அவள் என்னை கேட்டிருந்தால் நானே ஒரு நல்ல இளம் ஆணை அவளுக்கு செட் செய்திருப்பேன் என்று மனதில் நினைத்தாள்.

பிரேமாவதியின் மனம் எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பதை பார்த்தார் தரணா. அவர் அதை தகர்த்து அவளை ஒத்துழைக்கும் மனநிலைக்கு தள்ளி, அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவதை சொல்ல வைக்கவேண்டும் என்று நினைத்தார். 

 "எங்களிடம் உண்மையை கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளன. தொலைபேசி உரையாடல்கள், மெஸேஜ்கள் மற்றும் பிற வழிகளில் கண்காணிப்பதன் மூலம்."

அவர்கள் உண்மையில் அதை செய்ய முடியும் ஆனால் அவர்கள் நேரத்தை இழக்க விரும்பவில்லை. அவளாகவே எல்லாம் சொன்னால் நேரம் வீணாகாது. வினோத்யாருடன் தொடர்பு வைத்திருந்தான் என்பதை அவனது போன் ரெக்கார்டுகளின் மூலம் அவர்களால் பார்க்க முடியும். அதே நபர் பிரேமவாதியின் கான்டாக்ட்டில் இருந்தால் அவள் தான் வினோத்துடன் அன்று இருந்திருக்காள் என்று உறுதிப்படுத்த முடியும். இதையெல்லாம் செய்யாமல் பிரேமவாதியே அவனுடன் இருந்தது யார் என்று சொல்லிவிட்டால் ரொம்ப ஈசியாக போய்விடும்.

“அன்றைய நாளில் வினோத்துடன் தொடர்பில் இருந்த நபருக்கும் அவனது கொலைக்கும் தொடர்பு இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. வினோத் தன் காதலரிடம் தன்னைப் பற்றி எதையும் வெளிப்படுத்தியிருக்கிறாரா என்பதை நாங்கள் கண்டுபிடிக்க விரும்புவதால் அவர்களிடம் நாங்கள் சில கேள்விகளைக் கேட்க வேண்டும், அவ்வளவுதான்” 

தரணா அவளின் அச்சத்தை போக்கும் வகையில் பேசினார்.

பிரேமாவதி இன்னும் தயங்கினாள். அவளை இன்னும் கொஞ்சம் தள்ள வேண்டும் என்று தாரணா முடிவு செய்தான். 

"தேவைப்பட்டால், உங்கள் கணவர் உட்பட எங்கள் கேள்வி வட்டத்தை விரிவுபடுத்தலாம்."

'எந்த பிரச்சனையும் இல்லாமல் தன் காதலனுடன் ஓப்பதற்கு ஒரு இடம் தேவைப்பட்டபோது நான் அந்த பிட்ச் லேகாவுக்கு உதவினேன், ஆனால் இப்போது அவள் என்னை பிரச்சனையில் சிக்க வைத்துவிட்டாள்' பிரேமாவதி கோபமாக மனதில் நினைத்தாள். 'எந்த வகையான ஆணை திருட்டுத்தனமாக செக்ஸ் அனுபவிக்க காதலனாக தேர்ந்தெடுப்பது என்று அவளுக்கு தெரியாதா? அவளுக்கு என்ன மூளையே இல்லையா? சரி, என் கணவருடன் நான் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க எனக்கு வேறு வழியில்லை. அவருக்குத் தெரியாமலேயே அவர் ஒரு ஏமாளி என்ற பட்டத்தை அவருக்கு கொடுத்துக்கொண்டிருக்கேன். இது மட்டும் அவருக்கு தெரியவந்தால் என்ன நடக்கும் என்று நினைத்துப்பார்க்க கூட நான் விரும்பவில்லை' என்று பிரேமவாதி முடிவெடுத்தாள்.

"ஆமாம், என் தோழியும் சில சமயங்களில் அந்த இடத்தைப் பயன்படுத்துகிறாள்" என்று பிரேமாவதி, தானும் அவளுடைய தோழியும் தங்கள் காதலர்களுடன் காட்டேஜில் ரகசியமாக செக்ஸ் அனுபவிக்கிறார்கள் என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டாள். அந்நியர்களிடம் இதை ஒப்புக்கொள்வது அவளுக்கு அவமானமாக இருந்தது. தன் தோழியை மனதிற்குள் இன்னும் ஒருமுறை சபித்தாள்.

"யார் அது?" தாரணாவும் வஜேந்திரனும் அவளை எதிர்பார்ப்புடன் பார்த்தனர்.

"என் தோழி லேகா... லேகாஸ்ரீ."

"யார் அவள்?"

“அவள் ராகேஷின் மனைவி. இளைஞரணி தலைவர்…" அரசியல் கட்சியின் பெயரைக் குறிப்பிடுவதற்கு முன் பிரேமாவதி மேலும் கொஞ்சம் தயங்கினாள் பிறகு வேறு வழி இல்லாமல் கட்சியின் பெயரை சொன்னாள்.

தரணாவும் வஜேந்திரனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இது மேலும் சிக்கலாகிக் கொண்டிருந்தது.


தொடரும்...

Comments

Popular posts from this blog

தவறுகள் (UNCUT)

என் குடும்பம் (UNCUT)

என் குடும்பம் 75