வேட்டையாடு விளையாடு 20


 மறுநாள் தாரணாவும் வஜேந்திரனும் பத்து நிமிடங்களுக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்ட சந்திப்பு இடத்தை அடைந்தனர். ஆனால் அதற்க்கு முன்பே லேகா அவர்களுக்காக அங்கு காத்திருந்தது அவர்களுக்கு ஆச்சரியமாக இல்லை. 


அவள் எவ்வளவு பதட்டமாக இருந்தாள் என்பதையும் அவள் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இதை முடிந்தவரை விரைவில் கடந்து செல்ல விரும்புகிறாள் என்பதையும் அது சுட்டிக்காட்டியது. 

ராகேஷ் மற்றும் லேகாவின் பின்னணி பற்றி தரணாவும் வஜேந்திராவும் ஏற்கனவே முழுமையாக ஆராய்ந்து அவர்களை பற்றி தெரிந்து வைத்திருந்தனர். அவர்களது அரசியல் அபிலாஷைகள் மற்றும் ராகேஷுக்கு அரசியலில் இருந்த பிரகாசமான வாய்ப்பைப் பற்றியும் அவர்களால் யூகிக்க முடிந்தது. இந்த கொலையில் அரசியலும் ஈடுபட்டு விஷயத்தை சிக்கலாக்கினாலும், அது அவர்களுக்கு ஒரு வகையில் சாதகமாகவும் இருக்கலாம். எதிர்பார்த்தபடி ராகேஷின் கட்சி கூட்டணியின் கீழ் ஆட்சிக்கு வந்து அவர் மாநில அமைச்சரானால், அவர் பதிவியை வைத்து போலீஸிடம் குற்ற செயலில் மாட்டிக்கொண்ட பார்ட்டி நபர்களையோ அல்லது அவருக்கு வேண்டிய க்ரிமினல்களையோ விடுவிக்க சொல்லி போலீசுக்கு பிரச்னை கொடுக்கும் நிலையில் இருக்கமாட்டார். எப்படி செய்ய முடியும் ... அமைச்சரின் மனைவி வேறொரு ஆணுடன் கள்ள உறவில் ஈடுபட்டது, அதுவும் ஒரு குற்றவாளி கூட என்பது பொது மக்களுக்குத் தெரிந்தால், அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்வது மட்டுமல்லாமல், அவர் கட்சியிலிருந்தும் தூக்கி எறியப்படுவார். அவர் சமூக ஊடகங்களில் இரக்கமின்றி ட்ரோல் செய்யப்படுவார். வலி மற்றும் அவமானத்துடன், அவர் தனது அரசியல் வாழ்க்கையை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்.

பதற்றத்துடன் அவர்களுக்காக காத்திருக்கும் பெண்ணை பார்த்து இருவரும் அவள் மனநிலையை மதிப்பிடு செய்தனர். அவள் ரொம்ப அழகு என்று சொல்ல முடியாது ஆனால் அவளிடம் ஒரு செக்ஸ் அப்பீல் இருக்கும் கவர்ச்சி இருந்தது. அவளை பார்க்கும் போது அவளை திருமணம் செய்து கொள்ளும் ஆசை வருவதைவிட அவளை கட்டிலில் போட்டு புணர்வதற்கு தான் அதிக ஆசை வரும். அவள் இப்போது அவளது செக்ஸ் டிரைவ் மிகவும் வலுவாக இருக்கும் வயதில் இருந்திருக்கலாம், அதனால் தான் அவள் இந்த மோசமான செயலில் ஈடுபட்டு இப்போது இந்த பிரச்சனையில் மாட்டிக்கொண்டாள். 

அவர்கள் அவளது பாலியல் விருப்பங்கள் அல்லது பாலியல் வாழ்க்கை முறையை பற்றி எந்த கவலையும் படவில்லை. அவர்கள் ஒன்னும் சமூக ஒழுக்கம் பாதுகாக்கும் போலீஸ் கிடையாது. அவள் வினோத் கொலையில் சம்மந்தப்பட்டிருக்காள் என்றும் அவர்கள் நம்பவில்லை. அவள் வெறும் கணவன் மூலம் போதுமான செக்ஸ் இன்பம் கிடைக்காத அரிப்பெடுத்த இல்லத்தரசி. என்ன, அவள் ஆசைகளை திருப்திபடுத்திக்கொள்ள தவறான ஒருத்தனை தெரிந்தெடுத்துவிட்டாள். வினோத்தைப் பற்றி அவளால் என்ன சொல்ல முடியும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள மட்டுமே விரும்பினர். 

அவர்கள் அவளை நெருங்கும்போது அவள் கண்கள் அவர்களை நோக்கி சென்றன. அவர்களால் அவள் கண்களில் இருந்த பயத்தை தெளிவாக படிக்க முடிந்தது. அவர்கள் யூனிபோர்மில் இல்லாமல் சாதாரண உடையில் இருந்ததற்கு அவள் தனது மனதுக்குள் நன்றி கூறினாள். அது குறைந்தபட்சம் அவர்கள் மீது அதிக கவனத்தை ஈர்க்காது என்று நினைத்தாள். ஆனாலும் அவர்கள் நடக்கும் விதம், தோரணை மற்றும் முடி வைத்திருந்த ஸ்டைல் ஆகியவவற்றைக் கொண்டே அவர்களை கவனிக்கும் நபர்கள் அவர்களின் தொழிலைப் பற்றி யூகிக்க முடிந்திருக்கும்.

அவர்கள் வந்ததும் அவர்களை கிரீட் பண்ண எழுந்து நின்றாள். அவள் தன் சமூக அந்தஸ்த்துக்கு கீழே இருப்பதாகக் கருதும் மக்களுக்கு இதற்குமுன் இப்படி ஒருபோதும் செய்திருக்க மாட்டாள். அவர்கள் அவளைப் பார்த்து புன்னகைத்தார்கள், அவ்வாறு செய்து அவளை அமைதிப்படுத்த முயன்றனர். அவள் கிரிமினல் குற்றம் எதுவும் செய்தவள் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். அவள் செய்த தப்புக்கு அவள் கணவன் மட்டும் தான் அவள் மீது கோபாம்பட முடியும். இந்தச் சந்தர்ப்பத்தில் மிரட்டல் தேவையில்லை நினைத்தார்கள். அவள் அவர்களுக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகத் தோன்றியது. அதனால் அவள் பதற்றம் குறைவாக இருந்தால் மனதில் தெளிவு இருக்கும். அப்போது தான் வினோத் பற்றி அவளுக்குத் தெரிந்த அனைத்து தகவல்களையும் அவளால் தங்களுக்கு கொடுக்க முடியும் என்று அவர்களுக்கு தெரியும். சில சமயம் அவர்கள் சில நபர்களை விசாரிக்கும் போது அச்சுறுத்தல் தேவைப்படும். லேகா விஷயத்தில் அது தேவை பாடாது என்று அவர்கள் கருதினார்கள்.

"பிலீஸ், உட்காருங்கள் மேடம்," தரணா அவளிடம் சொல்லிவிட்டு அவரும் வஜேந்திரனும் எதிரில் அமர்ந்தனர்.

அவள் அமரும்போது அவள் கைகள் லேசாக நடுங்குவதை அவர்கள் கவனித்தார்கள். அந்த பயத்தில் அவள் மூச்சு விடுவதில் கூட சற்று சிரமப்படுவது போல இருந்தது.

"ரிலாக்ஸ் மேடம் நாங்கள் உங்களிடம் சில விஷயங்களைக் கேட்க விரும்புகிறோம் அவ்வளவு தான். நீங்கள் முழுமையாக ஒத்துழைக்கும் வரை எதற்கும் பயப்படத் தேவையில்லை." 

அவளை அமைதிப்படுத்தும் வகையில் தாரண கனிவாக பேசினார்.

"பை தி வே நான் ACP தாரணா இது இன்ஸ்பெக்ட்டர் வஜேந்திரா. நான் மிஸஸ் லேகாஸ்ரீயிடம் பேசுகிறேன் இல்லையா?”

அவள் ஒரு பயந்த புன்னகையை அளித்து, "யெஸ், நான் லேகா தான். சாரிங்க நான் இப்படி இருக்கிறேன், எனக்கு இது பழக்கமில்லை. நான் இதற்கு முன்பு போலீசுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொண்டதில்லை."

"ஆனால் உன் கணவருக்கு தெரியாமல் ஒரு க்ரிமினலுடன் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளாய்" என்று வஜேந்திரா தனக்குத்தானே அவளைப்பற்றி இழிவாகச் நினைத்துக்கொண்டார், ஆனால் அவருடைய முகபாவனைகள் அவரது எண்ணங்களைக் காட்டிக் கொடுக்கவில்லை.

தாரணா உடனடியாக விஷயத்திற்கு வந்தார். 

“பிரேமாவதி மேடத்தின் காட்டேஜை நீங்க பயன்படுத்த உங்களுக்கு அனுமதி இருக்கு, அதை பயன்படுத்தி இம்மாதம் பதினொன்றாம் தேதி நீங்க அங்கே போனீங்க என்றும் எங்களுக்கு தெரிய வந்திருக்கு. நான் சொல்வது சரியா?”

லேகாவிற்கு அந்த தேதி நன்றாக ஞாபகம் இருந்தது, ஏனென்றால் அவளும் வினோத்தும் கடைசியாக ஃபக் பண்ணியது அன்றுதான். இப்போதும் கூட அவள் மனதில் அவர்கள் காதல் செய்ததாகக் குறிப்பிட முடியவில்லை, ஏனென்றால் அவர்கள் செய்தது அதுவல்ல, மாறாக அது பச்சையான மிருகத்தனமான புணர்ச்சி. இந்த இரண்டு அந்நிய ஆண்கள் அவள் திருமண வாழ்க்கையில் தன் கணவருக்கு துரோகம் செய்து வேறு ஒரு ஆணுடன் படுத்ததைப்பற்றி கேட்டுக்கொண்டு இருந்தனர். 

"ஆமாம்," 

அவள் குரல் நடுங்கியது. சில நிமிடங்களுக்கு முன்பு அவள் முகத்தில் இருந்த பயந்த புன்னகை இப்போது வெட்கத்துடன் கூடிய பயமாக மாறி இருந்தது.

"நீங்க காட்டேஜில் தனியாக இருந்தீர்களா?" தாரணா அவளைக் கூர்ந்து பார்த்தார்.

அவள் தரணவின் முகத்தை பார்த்தாள், பின் வேகமாக குறிப்புகளை எடுத்து கொண்டிருந்த வஜேந்திரவை பார்த்தாள். அவளால் அவர்களின் கண்களைப் பார்க்க முடியவில்லை, வெட்கத்தில் தலை குனிந்தாள்.

"நீங்க அங்கே தனியாக இருந்தீர்களா அல்லது உங்களுடன் யாராவது இருந்தார்களா?" தாரணா மீண்டும் கேள்வி எழுப்பினார்.

“வினோத்,” 

அவள் பதில் கிட்டத்தட்ட செவிக்கு புலப்படவில்லை.

"என்ன? என்ன சொன்னீங்க?"

"நான் வினோத்துடன் இருந்தேன்." 

இம்முறை அவள் குரல் முன்பைவிட சற்று சத்தமாக இருந்தது.

"நீங்க வினோத் என்ற நபருடன் இருந்தீர்கள் என்று சொல்கிறீங்க, நான் சொல்வது சரிதானா?" தாரணா அவள் பதிலில் தெளிவின்மை இருக்கக் கூடாது என்று விரும்பினார்.

அவர்கள் முகத்தை பார்க்க சிரமப்பட்டு நிமிர்ந்து பார்த்தவள் 'யெஸ் ' என்று பதிலளித்தாள்.

"அவருடைய முழுப் பெயர் என்ன?"

லேகாவின் முகம் அவளின் அறியாமையை வெளிப்படுத்தியது. 

"எனக்கு தெரியாது. எனக்கு அவரை வினோத் என்று மட்டுமே தெரியும்"

"புருஷனுக்கு தெரியாமல் கண்டவன் கூட படுப்பாள் அனால் அவன் முழு பெயர் கூட தெரியாது, என்ன ஒரு வெட்கமே இல்லாத ஸ்லட்," என்று வஜேந்திரா மனதில் நினைத்துக்கொண்டார்.

வஜேந்திராவை பார்த்து தாரணா அவர் தலையை அசைக்க, வஜேந்திரா அவரிடம் இருந்த கோப்பில் இருந்து ஒரு போட்டோவை எடுத்து அவரிடம் கொடுத்தார். 

"இது தான் அந்த நபரா?" என்று லேகாவிடம் வினோத்தின் போட்டோவை காண்பித்தார் தாரணா.

இந்த போட்டோ போலீஸ் கோப்பில் இருக்கும் வினோத்தின் போட்டோ. சவக்கிடங்கில் எடுத்த புகைப்படத்தை அவளிடம் காட்ட முடியாது. அடையாளம் தெரியாத அளவுக்கு அவன் முகம் அடித்து சிதைக்கப்பட்டிருந்தது. லேகா தயங்கியபடி அவள் முன் காண்பிக்கப்பட்ட போட்டோவை பார்த்தாள். ஆமாம் அது முரட்டுத்தனமான கவர்ச்சி கொண்ட அவளின் இறந்துபோன காதலனின் முகம் தான்.

"ஆமாம் இது வினோத் தான்," என்று கூறி வேகமாக அவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

"நவ் பிலீஸ் டெல் மீ, உங்களுக்கும் அவனுக்கும் உள்ள உறவு என்ன?"

இந்த கேள்விக்கு லேகாவின் முகம் அவமானத்தில் சிவப்பதை தாரணா கண்டார். அவள் சிகப்பு தோல் கொண்டவளாக இருந்ததால் அதை எளிதாக பார்க்க முடிந்தது. 

"பச்சை தேவடியாவாக இருந்தாலும் வெட்கமாவது படுறாளே," என்று வஜேந்திரா தனக்குள் சிரித்துக்கொண்டார்.

"இந்த கேள்வி உங்களுக்கு சங்கடமான கேள்வியாக இருக்கும் என்று எனக்கு தெரியும் ஆனால் வேற வழி இல்லை, நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகணும்." 

வஜேந்திரா போல இல்லாமல் தரணாவுக்கு லேகா மீது அனுதாபம் இருந்தது. அது அவர் கேள்வி கேட்க்கும் விதத்தில் இருந்து தெரிந்தது.

அந்த இரக்கத்திற்கு லேகா நன்றியுடன் தாரணவை பார்த்து, "தயவுசெய்து என்னைப் பற்றி மோசமாக நினைக்காதீங்க" என்றவள் பிறகு கெஞ்சும் கண்களுடன் தரையை பார்த்தபடி, "நான் அவனுடன் ஒரு தப்பான உறவில் இருந்தேன்" என்று மெல்லிய குரலில் தொடர்ந்தாள்.

"சாரி மேடம்.. இதை நான் தெளிவுபடுத்தனும், தப்பான உறவு என்றால் நீங்க அவனுடன் செக்ஸ் உறவில் இருந்தீர்களா?"

"ஆமாம்," மீண்டும் மனசோர்வோடு பதில் வந்தது.

"சரி, நான் குறிப்பிட்ட நாளில் உங்கள் இடையே என்ன நடந்தது?"

இப்போது லேகா கொஞ்சம் கோபத்தை காட்டினாள். "இங்கே பாருங்க கமிசனர் நான் ஏற்கனே சொல்லிவிட்டேண்ணே, வினோத் என் லவர் என்று."

இப்படி எல்லாம் அவளை பேசவிட கூடாது, இதை உடனே டீல் பண்ணிடனும். அவள் நமக்கு பணிந்து தான் பதில் சொல்லணும் என்று தாரணா தீர்மானித்தார். 

"லுக் மேடம், இது சாதாரண விஷயம் கிடையாது, இது ஒரு கொலை விசாரணை. எங்களுக்கு எல்லா பதிலும் தெளிவாக இருக்கணும், புரிஞ்சிதா?" என்று சற்று உயர்த்திய குரலியல் கேட்டார்.

தாரணாவின் கோபத்தை பார்த்து லேகா அடங்கிப்போனாள் மீண்டும் குனிந்த தலையுடன் மேஜையை பார்த்தபடி சொன்னாள்,

"நானும் வினோத்தும் அன்று உடலுறவில் ஈடுபட்டோம்." அவள் சில கணங்கள் அவர்களின் முகங்களை ஏறெடுத்துப் பார்த்தாள், 

"ஆம் நான் கணவன் அல்லாத இன்னொருவனுடன் ஓத்துகொண்டு இருந்தேன், அதனால் என்ன?" என்று சவாலாக அவர்களை கேட்பதுபோல இருந்தது அவள் பார்வை.

தரணாவும் வஜேந்திராவும் ஒருவரையொருவர் அர்த்தத்துடன் பார்த்தனர். அது வினோத்தின் உள்ளாடையிலும், ஆண்குறியின் தலையிலும் ஏன் விந்தணுவின் தடயங்கள் இருந்தது என்பதை விளக்கியது.

"குறைந்தபட்சம் அவன் மகிழ்ச்சியாக இறந்தான்," 

வஜேந்திர் இதை நினைத்தபோது கிட்டத்தட்ட சிரித்துவிட்டார். அவர்கள் கேள்வி கேட்கும் இந்த நேரத்தில் அவரிடமிருந்து இப்படி ஒரு நமட்டு சிரிப்பு வருவது சரியாக இருக்காது என்று சிரிப்பை அடக்கிக்கொண்டார்.

“நீங்கள் அவனிடம் ஏதாவது பேசினீர்களா? அவன் உங்களிடம் ஏதாவது சொன்னானா? ஏதேனும் பிரச்சனைகள் பற்றி? அல்லது அவனுக்கு இருந்த எதிரிகள் பற்றி?”

"இல்லை, வினோத் தன்னைப் பற்றி என்னிடம் எதுவும் பேசுவதில்லை. அவன் என்ன செய்கிறான், என்ன தொழில் செய்கிறான் என்று எதையும். நானும் கேட்டதில்லை, தெரிந்துகொள்ள விரும்பவில்லை. எங்களுக்குள் இருந்த ஒரே விஷயம் செக்ஸ். எங்கள் உரையாடலும் அதை சுற்றியே இருக்கும்."

செக்ஸ் பற்றி என்ன பேசுவீங்க என்று மட்டும் அவர்கள் கேட்க கூடாது என்று லேகா வேண்டிக்கொண்டாள். அவள் எப்படி அவர்கள் ஓக்கும் போது பேசியதை எல்லாம் சொல்லுவது.

'என் ஒழு எப்படி இருக்குடி' 
'புண்டையை விரிடி தேவடியா' 
'உன் புருஷன் சின்ன குஞ்சி வேணாமா..என் பெரிய சுன்னி தான் வேணும்மாடி அரிப்பு கூதி' 
'என் விந்தை உன் கணவனை நக்க வையிடி' 

என்று அவன் சொன்னதோ. 

'என்னை ஃபக் பண்ணுடா.. என் புண்டையை கிழிடா' 
'என் புருஷன் சுத்த வேஸ்ட்டு.. அவன் உன் விந்துவை நக்கினாலும் உன்னை போல ஓக்க முடியாது' 

என்று அவள் பேசியதையோ எப்படி இப்போது கூறுவாள். காமத்தில் அவள் புருஷனுக்கு கூட செய்யாத அளவுக்கு அவன் சுன்னியை ஊம்பி இருக்காள், அவள் புண்டையை தூக்கி கொடுத்திருக்காள்.

ஆனால் தாரணவுக்கு அவர்கள் எப்படி புணர்ந்தார்கள் என்ற விவரங்கள் எதுவும் வேண்டாம். லேகா இதுவரை சொன்னது அவர்களுக்கு எந்த வகையிலும் பயன் இல்லாததாக தான் இருந்தது.

"ஆர் யு ஸுவர் மேடம்? நினைவுபடுத்திப் பாருங்க, அவனுக்கு இருக்கும் பிரச்சனைகளை அவன் எப்போதாவது வெளிப்படுத்தினானா? சாதாரணமாக உடலுறவுக்குப் பிறகு மனம் தளர்வாக இருக்கும்போது ஆண்கள் அவர்கள் பிரச்சனைகளை பற்றி பேசுவார்கள், அதுவும் அவர்கள் நினைத்ததைவிட அதிகமாகப் பேசுவார்கள்." 

அவள் புருவத்தை ஒருமுகப்படுத்தி யோசித்தாள், பிறகு சிறிது நேரம் கழித்து, “இல்லை, எனக்கு எதுவும் நினைவில் இல்லை. அவன் மிகவும் தனிப்பட்ட நபராக இருந்தான். வெளிப்படையாகச் சொன்னால், நான் அவனுக்கு செக்ஸ்க்கு மட்டும் தான் தேவைப்பட்டேன். உண்மையில் அவனுக்கு ஒரு பணக்கார திருமணமான குடும்ப பெண்ணை ஓக்குறேன் என்ற உணர்வால் தான் என்னை அவனுக்கு பிடித்தது. அதே போல தான் அவனும் எனக்கு. அவன் கொடுத்த இன்பம் மட்டும் தான் எனக்கு தேவைப்பட்டது, மற்றபடி எங்களுக்கு இடையே வேற எதுவும் இல்லை."

"இதுதான் இந்த பிட்சுகளுக்கு பொதுவானது" என்று வஜ்ந்திரா ஏளனத்துடன் நினைத்தார். "ஒழுக்கமும் இல்லை, குணமும் இல்லை, கண்ணியமும் இல்லை. அவர்களிடம் நெறைய பணம் இருக்கலாம், ஆனால் அவர்கள் குப்பைகளை விட சற்று மோசம்.”

"சரி சொல்லுங்க மேடம் எப்போது நீங்க கிளம்பினீங்க? நீங்க இரண்டு பேரும் ஒரே வாகனத்தில் போகவில்லை, அது எங்களுக்கு தெளிவாக தெரியும் ஆனால் இருவரும் ஒரே நேரத்தில் வீட்டைவிட்டு கிளம்பினீங்களா?"

"நான் சரியாக நேரத்தை பார்க்கவில்லை ஆனால் அவன் மாலை ஆறு மணிக்கு பிறகு தான் போனான். அவன் போனபிறகு ஒருமணி நேரத்துக்கு பிறகு தான் நான் போனேன்."

மாலை ஏழு மணியளவில் வினோத் கொல்லப்பட்டதாக மருத்துவ ரிப்போர்ட் மதிப்பிடுகிறது. அவள் சொன்ன நேரமும், அவன் கொல்லப்பட்டுவிட்டதாக அவர்கள் மதிப்பிட்ட நேரமும் ஒத்துப்போனது. ஒரு மணி நேரம் கழித்து அவள் சென்றதால், அவள் திரும்பும் வழியில் எதையும் பார்த்திருக்க மாட்டாள். இது ஒரு முட்டுச்சந்தைப் போல் தோன்றியது, ஆனால் தாரணா எப்போதும் அவர் விசாரணையை முழுதாக செய்து முடிப்பார்.

“வினோத்தை எப்படி சந்தித்தீங்க மேடம். அவனோட வட்டமும் உங்க வட்டமும் வெவ்வேறு, பிறகு நீங்க எப்படி அவனை மீட் பண்ணீங்க?"

முதன்முறையாக லேகா எதையோ மறைக்க முயற்சிப்பது போல் தன் முகபாவத்தில் ஒரு மற்றம் காட்டுவதை தாரணா கவனித்தார். இது சாதாரணமான, வழக்கமான ஒரு கேள்வி, அவளிடம் இருந்து ஏன் இந்த எதிர்வினை? அவள் எதை மறைக்க நினைக்கிறாள்? அவரது ஆர்வம் தூண்டப்பட்டது.

“மேடம் நான் உங்களுக்கு நினைவூட்டுறேன், இது மிகவும் சீரியஸான விசாரணை. நீங்க எதையாவது மறைத்தால் இப்போ இல்லாட்டியும் நிச்சயமாக எப்படியாவது எங்களுக்குத் தெரிய வரும். அது நடந்தால், நாங்கள் உங்களிடம் இப்போது போல அமைதியாக நடந்துகொண்டிருக்க மாட்டோம்," என்று அவளை எச்சரித்தார்.

லேகாவுக்கு இப்போதுதான் சிக்கலாக இருந்தது. அவள் கணவனால் தான் வினோத்தை அவள் முதல் முதலில் பார்த்தாள் என்று சொன்னால் அது எப்படி நடந்தது என்று கேட்பார்கள். வினோத்தும் அவள் கணவனும் அடிக்கடி அவள் வீட்டில் சந்தித்தார்கள் என்று தெரிந்தால் ஒரு க்ரிமினலுடன் அவள் கணவனுக்கு எதோ ஒரு தொடர்பு இருந்தால் அவன் கணவனும் எதோ ஒரு தப்பான செயலில் ஈடுபடுகிறார் என்ற சந்தேகம் வரும். ஆனால் இருந்தாலும் உல் கட்சியில் பிரச்னை ஏற்படுத்தியது பெரிய குற்றமாக தெரியவில்லை, இப்போது வினோத்தும் இறந்துவிட்டான் அதனால் அதைவைத்து அவள் கணவன் மீது எந்த குற்றமும் போட முடியாது. அதனால் நடந்ததை சொல்ல தீர்மானித்தாள். முழுதாக இல்லை என்றாலும் ஓரளவுக்கு.

“வினோத் என் கணவரை எங்கள் வீட்டில் வந்து சந்திப்பான். எதற்கு என்று எனக்கு தெரியாது. அவன் என்னை அப்படித்தான் பார்த்தான், என் மீது அவனுக்கு ஆசை வந்திருக்கு. பின்னர் எப்படியோ என் போன் நம்பரை பெற்று மெதுவாக என்னை மயக்கிவிட்டான்."

இப்போது இது ஒரு புது விவரம். அவள் கணவனுக்கு வினோத்தை கொலை செய்ய ஏதாவது உள்நோக்கம் இருந்ததா? என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார் தரணா. சந்தேக நபர் பட்டியலில் மேலும் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

“உங்கள் கணவர் உங்களுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கு என்று சந்தேகப்படுகிறமாதிரி எந்த அறிகுறியையும் காட்டினாரா? அவர் உங்களையும் வினோத்தையும் சேர்த்து சந்தேகப்பட்டாரா?”

"இல்லை," அவள் கடுமையாக பதிலளித்தாள். “எனக்கு என் கணவரை நன்றாகத் தெரியும். அவரால் தனது உணர்ச்சிகளை என்னிடமிருந்து மறைக்க முடியாது. அவருக்கு எதுவும் தெரியாது என்று எனக்கு உறுதியாகத் தெரியும்."

“அதனால், நீ கவலை எதுவும் இல்லாமல் அவரை முட்டாளாக்கிவிட்டாய்” என்று வஜேந்திரா அவளை அவமதிப்புடன் பார்த்து மனதுக்குள் நினைத்தான்.

லேகா இப்படி சொன்னாலும் இதை முழுதாக நிராகரிக்க முடியாது என்று தாரணா நினைத்தார். அவள் செய்யும் துரோகம் அவள் கணவனுக்கு தெரிந்தாலும் அதை அவளிடம் காட்டிகொல்லாமல் இருந்திருக்கலாம். இந்த நேரத்தில் அவளிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு போனால் அது அவர் அரசியல் வாழ்க்கையை மோசமாக பாதிக்கும் என்ற பயமிருந்திருக்காலம். அல்லது நீ செய்யிறது எனக்கு தெரியும் இத்தோடு நிறுத்திடு என்று அவர் லேகாவிடம் சொல்லி இதை தடுத்திருக்கலாம். ஆனால் அவள் இன்னொருவனுடன் படுத்தும் அவரால் அவளை விரட்டிவிட்ட முடியாமல் வெறும் எச்சரிசிக்க மட்டும் தான் பண்ண முடியும் என்று லேகா அறிந்தால் அவனுக்கு இந்த செயலில் ஈடுபட்டதற்கு பயம் போய்விடலாம் அப்புறம் தைரியமாகவே வினோத்துடன் தொடர்ந்து படுத்திருப்பாள் என்ற அச்சத்தில் அவள் கணவன் ஆள் வைத்து வினோத்தை கொலை செய்திருக்கலாம்.

“இதில் என் கணவர் நிரபராதி. நீங்கள் அவரிடம் விசாரணை செய்யும்படியானால் தயவுசெய்து என்னைப் பற்றி எதையும் அவரிடம் சொல்லிவிடாதீங்க, நான் கெஞ்சி கெடுக்குறேன்."

“இல்லை மேடம், நாங்க விசாரணை செய்பவர்களிடம் எங்க சோர்ஸை பற்றி வெளிப்படுத்த மாட்டோம், ஆனால் எங்களுக்கு கிடைக்கும் தகவல்களால் உங்கள் கணவர் சந்தேகத்துக்கூறிய நபராக மாறினால் நான் எதற்கும் உத்தரவாதம் அளிக்க முடியாது. கணவன்மார்களை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள் மேடம், பொறாமை கொண்ட கணவன் ஆபத்தான நபராக மாறலாம், நம் எதிர்பார்க்காத செயல்களைச் செய்யக்கூடியவராகவும் இருக்க முடியும்."

சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு தாரணாவும் வஜேந்திராவும் அங்கிருந்து கிளம்பினார்கள். அவர்கள் சொன்னதைச் சிந்தித்தபடியே லேகா சற்று நேரம் அங்கேயே இருந்தாள். பிறகு அவளும் தன் வீட்டிற்கு கிளம்பினாள், இந்த விசாரணை முடிந்தும் அவள் மனம் முழுவதுமாக அமைதிபெறவில்லை.

"லேகாவின் கணவன் ராகேஷ் மற்றும் வினோத் இடையே என்ன தொடர்பு இருந்தது என்று கண்டுபிடிக்கணும். ராகேஷ் சொந்த வாழ்க்கையில், வேளையில் அல்லது அரசியல் வாழ்க்கையில் கடந்த ஒரு வருடத்தில் என்ன முக்கியான செய்தி அல்லது மற்றம் ஏற்பட்டது என்று விசாரிங்க," என்று தாரணா வஜேந்திராவிடம் உத்தரவிட்டார்.


தொடரும்...

Comments

Popular posts from this blog

தவறுகள் (UNCUT)

என் குடும்பம் (UNCUT)

என் குடும்பம் 75