Featured post

அந்தரங்கம் 14

Image
முழு தொடர் படிக்க ரதியை அணைத்தபடியே கவி நகர்ந்து சென்று கேஸை ஆப் செய்தாள். “ஏய்.. வெலகு… டீ” என்று ரதியின் காதில் கவி கிசு கிசுக்க, “ம்ஹும்…” என்ற ரதியின் பிடி கவியின் உடலை இறுக்கியது. இருவரது முலைகளும் ஒன்றோடு ஒன்று நசுங்கியது. “வாலு… பசிக்குது… டீ” என்று கவி கெஞ்சி தவிக்க, இருவரது முகமும் வியர்வையில் நனைந்திருக்க, ரதி கவியின் கூந்தலுக்குள் நுழைந்திருந்த கை விரல்களை விலக்கினாள். ரதியின் கண்களைப் பார்க்க முடியாமல் கவி தவிக்க, கவியின் மூக்கோடு தன் மூக்கை உரசிய ரதி மீண்டும் கவியின் உதட்டில் அழுத்தி முத்தமிட, “ப்ளீஸ் டீ…. சொன்னா கேளு…” என்று அவள் கிறங்கி தவித்தாள். ரதி மீண்டும் கவியின் கீழ் உதட்டைக் கவ்வினாள். கவிக்கு மீண்டும் மூட் ஏற ஆரம்பிக்க, ரதியின் குண்டியில் சுல் என்று ஒரு அடி அடித்தாள். “ஆஆஆ… அக்கா…” ரதி வலியில் துடித்து கவியை விடுவித்தாள். ரதியின் குண்டி பிளவில் நனைத்து இருந்த கஞ்சி கவியின் கையில் ஒட்டிக் கொள்ள, “ச்சீ… கருமம்… ” கையை வாஷ் பேசினில் கை கழுவி விட்டு அடுப்பில் பொங்கிய பாலை இறங்கினாள். ரதி மீண்டும் கவியின் பின் புறத்தை நெருங்கி கவியின் குண்டி பிளவின் இருந்த ஈரத்தை...

காதல் பூக்கள் 4

முழு தொடர் படிக்க

 சுகன்யா அன்று காலையில்‌ தன்னை மிகவும்‌ உற்சாகத்துடன்‌ உணர்ந்தாள்‌. தெருமுனை கோவிலிருந்து நாதஸ்வர இசை காற்றில்‌ மெதுவாக மிதந்து வந்தது. அன்று ஆபீசுக்கு போகவேண்டாம்‌ என நினைக்கும்‌ போதே உள்ளம்‌ இனம்‌ தெரியாத மதிழ்ச்சியில்‌ ஆழ்ந்தது. அவள்‌ தன்‌ மனதை லேசாக காற்றில்‌ ஆடும்‌ மயிலிறகைப்‌ போல்‌ உணர்ந்தாள்‌. 


'இன்னைக்கு எங்காவது வெளியில்‌ போகலாமா? யார்‌ வருவார்கள்‌ தன்னோடு...' 

சட்டென்று மனதில்‌ வந்தது செல்வாதான்‌... 

'செல்வாவை கூப்பிட்டால்‌ என்ன?' 

ஒரிரு வாரமாக அடிக்கடி அவனைப்பற்றிய எண்ணங்கள்‌ அவள்‌ மனதில்‌ மின்னலாக வந்து போனது. அவனைப்பற்றிய எண்ணங்கள்‌ வந்தபோதெல்லாம்‌ சுகன்யாவின்‌ உடலில்‌ ஒரு மெல்லிய துடிப்பு உண்டாகி, அவள்‌ மனம்‌ ஒரு கிளுகிளுப்பை உணர்ந்தது. 

'கடற்கரைக்கு போகலாமா... அங்கே போய்‌ எவ்வளவு நாளாயிற்று? செல்வா இப்போது என்ன செய்துகொண்டுருப்பான்‌? நான்‌ அவனை நினைப்பது போல்‌ அவனும்‌ என்னை நினைத்துப்‌ பார்ப்பானா? எனக்கு அவனைப்‌ பற்றிய சுகமான எண்ணங்கள்‌ வருகின்றன... செல்வாவுக்கும்‌, இதுபோல்‌ என்னைப்பற்றிய எண்ணங்கள்‌ வருமா?'

அவள்‌ மனம்‌ தவித்தது. இந்த தவிப்பை அவள்‌ உள்ளூர ரசித்தாள்‌. 

வேணி சொன்னது போல்‌ சுகன்யாவின்‌ மனம்‌ அவளையும்‌ அறியாமல்‌ காமத்தின்‌ அர்த்தம்‌ என்ன என்பதை சோதிக்க முடிவு செய்துவிட்டது. ஆணும்‌, பெண்ணும்‌ பரஸ்பரம்‌ ஒருவருக்கு ஒருவர்‌ சகஜமாக இருப்பதே காதல்‌. காதல்‌ காமத்தை ஆராயும்‌ முதல்‌ படிக்கட்டு. அதை செல்வா மூலம்‌ சோதித்தால்‌ என்ன..? 

செல்வா அவளுடன்‌ ஆபீசில்‌ வேலை செய்பவன்‌, அவளுக்கு ஒருவருடம்‌ முன்‌ வேலைக்கு வந்தவன்‌. அவளுடைய சீனியர்‌. அவளுடைய இடப்புற கேபினில்‌ உட்காருபவன்‌. செல்வாவை பெரிய அழகன்‌ என்று சொல்ல முடியாது. அவன்‌ நிறம்‌ கருப்புயில்லை; சிவப்புமில்லை, இரண்டுக்கும்‌ இடைப்பட்ட நிறம்‌. மாநிறத்தில்‌ அவனை சேர்க்கலாம்‌. சுருட்டை முடி, எப்போதும்‌ சிரித்த முகத்துடன்‌ இருப்பான்‌, தொப்பை இல்லாத உடம்பு, அகன்ற மார்பு, உடற்பயிற்சி ஏதாவது செய்திறான்‌ போலும்‌, உடலை ட்ரிம்மாக, கிண்ணென்று வைத்திருந்தான்‌. 

எல்லோரிடமும்‌ பொதுவாக மெண்மையாகதான்‌ பேசுகிறான்‌. ஆபீசில்‌ இருந்த பெண்களிடம்‌ வேலைத்‌ தொடர்பாக பேசுவானே தவிர, தேவை இல்லாமல்‌ அரட்டை அடித்துக்கொண்டு ஜொள்ளு விடும்‌ பழக்கம்‌ அவனிடம்‌ இல்லை. அவனின்‌ இந்த குணம்‌ சுகன்யாவுக்கு பிடித்து இருந்தது. ஒரு வேளை அவனின்‌ இந்த இயல்பே, அவளை அறியாமல்‌ அவன்‌ பால்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக அவளை ஆகர்வித்திருக்கலாம்‌. 

சுகன்யாவும்‌ தனிமை, அமைதியை விரும்புபவள்‌. அது அவளுடைய இயல்பான சுபாவம்‌. இருவரின்‌ இந்த பொதுவான அம்சங்களே, மன ஒற்றுமையே, அவர்களுக்குள்‌ ஒரு நெருக்கத்தை உண்டாக்தியது. அவர்கள்‌ நேருக்கு நேர்‌ அதிகம்‌ பேசிக்கொள்வது இல்லை. ஆனாலும்‌ அந்த நெருக்கம்‌, அந்த அலுவலக நட்பு, கொஞ்ச நாளில்‌ வேறு ஒரு புதிய பரிமாணத்தை தொட்டது. அவர்கள்‌ மனதில்‌, மெல்ல மெல்ல ஒரு யுவனுக்கும்‌ ஒரு யுவதிக்கும்‌ இடையில்‌ உண்டாகும்‌ மனோவியாதி, அதுதான்‌... காதல்‌ எட்டிப்பார்த்தது. 

இருவரும்‌ அடுத்தவர்பால்‌ ஏற்பட்ட இந்த புதிய மன உணர்வை தங்களுக்குள்‌ உணர்ந்த போதிலும்‌ யார்‌ அதை முதலில்‌ அடுத்தவரிடம்‌ பஜிர்வது, அவன்‌ தான்‌ முதலில்‌ சொல்லட்டுமே... இல்லை அவள்‌ தான்‌ சொல்லட்டுமே என்று இருவரும்‌ ஒரு வரட்டு கெளரவத்தில்‌ நாட்களை ஓட்டிக்‌ கொண்டுருந்தார்கள்‌. 

சுகன்யாவின்‌ சுபாவம்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக மாறுவதற்கு முக்திய காரணம்‌ வேணி. அவள்‌ இனமும்‌ மாலையில்‌, அவர்கள்‌ சந்திக்கும்‌ வேளையில்‌ சுகன்யாவை மாற்ற வெகுவாக முயற்சித்தாள்‌. 

"சுகன்யா, நீ இங்க வந்ததுல இருந்து நானும்‌ பாத்துக்கிட்டுதான்‌ இருக்கேன்‌... எப்பவும்‌ இப்படி தனியா உன்‌ ரூம்ல அடைஞ்சு கிடக்திறியே, அந்த தனிமையில அப்படி என்னதாண்டி இருக்கு, இந்த வாலிப வயசுல தனிமையில சுகம்‌ இல்லடி. உன்‌ வயசுக்கேத்த ப்ரெண்ட்ஸ்‌ கூட வெளியில நாலு எடத்துக்கு போய்‌ வாடி... வாழ்க்கையில ஒரு உற்சாகம்‌ வரும்‌. இல்லன்னா கொஞ்ச நாள்‌ போச்சுன்னா உனக்கு பயித்தியம்‌ தான்‌ பிடிக்கும்‌."

"நீ சொல்லறது சரிதான்‌ வேணி" சுகன்யா அமைதியாக அவள்‌ சொல்வதை கேட்க்க விரும்பினாள்‌. 

"சுகு, உனக்கு எதுல குறை... உனக்கு என்ன அழகு இல்லயா?.. நல்லா படிச்சிருக்கே... நல்ல வேலையில இ௫க்க..கை நிறைய சம்பாதிக்கற... வேற என்ன வேணும்‌? இந்த உலத்துல நீயும்‌ சந்தோஷமா இருக்கணும்‌ மத்தவங்களயும்‌ சந்தோஷமா வெச்சுக்கணும்‌. அதுதான்‌ நம்ம வாழ்க்கைக்கே அர்த்தம்‌." 

"வேணி என்‌ குடும்பத்துல என்‌ அம்மா வாழ்க்கையில ஒரு ஆணால்‌, ஏற்பட்ட நிகழ்ச்சிகளை உன்‌கிட்ட சொல்லி இருக்கேன்‌", சுகன்யா தழுதழுத்தாள்‌. 

"அய்யோ சுகன்யா, உன்‌ அம்மாவோட வாழ்க்கையில ஒரு ஆம்பிளையினால என்ன நடந்தது அப்படின்னு நீ எங்கிட்ட சொல்லி இருக்கே, ஆனா நீ நினைக்திற மாதிரி எல்லா ஆம்பிளைகளும்‌ கெட்டவங்க இல்லடி... அவங்களும்‌ அன்புக்காவும்‌, தங்க கிட்ட உண்மையான அன்பை காட்டற நல்ல பொண்ணுங்களைத்‌ தேடிகிட்டுத்தான்‌ இருக்காங்க" 

"ஹம்ம்.."

"உங்க அம்மாவுக்காக நான்‌ வருத்தப்படறேன்‌, அதுக்காக நீ இப்படி ஆண்களை பாத்து பயப்படறது தப்புன்னுதான்‌ நான்‌ சொல்லுவேன்‌ சுகு... என்ன, சின்ன வயசுல, பொண்ணுங்க கிட்ட எடுப்பா இருக்கற எதையும்‌ தடவிப்‌ பாக்கணும்ன்னு எல்லா ஆண்களுக்கும்‌ தோணும்‌. அதுக்காக அலைவாங்க... அவ்வளதான்‌... நீ கொஞ்சம்‌ ஜாக்கிரதையா இருக்கணும்‌. உனக்கு மட்டும்‌ ஸ்மார்ட்டா இருக்கற பசங்களை பாத்தா அவனை சீண்டிப்பாக்கணும்‌ போல தோணலயா? அப்படி தோணல்லனா உன்‌ கிட்டதான்‌ ஏதோ தப்புன்னு அர்த்தம்‌. அந்த அந்த வயசுல அதது நடக்கணும்‌. துணையில்லாத வாழ்க்கையில சுகம்‌ இல்லடி." 

"ஹம்ம்.. "

கடற்கரை சுகன்யாவிற்கு மிகவும்‌ பிடித்த இடம்‌. எவ்வளவு நேரம்‌ அங்கு இருந்தாலும்‌ அவளுக்கு அலுக்காத இடம்‌ அதுதான்‌. 

'செல்வாவுடன்‌ முதல்‌ தரம்‌ வெளியில்‌ செல்ல நினைக்கிறேன்‌; அவனை ஏன்‌ கடற்கரைக்கு கூப்பிடக்கூடாது?' 

தன்‌ செல்லை எடுத்து அவன்‌ எண்ணை அழுத்தினாள்‌. 

செல்வாவும்‌, அவன்‌ ஃப்ரெண்ட்‌ சீனுவும்‌ தெருவோரக்கடையில்‌ காஃபி குடித்து கொண்டிருந்தார்கள்‌. சீனுவின்‌ கையில்‌ சிகரெட்‌ புகைந்து கொண்டிருந்தது. 

"மாப்ள, கொஞ்சம்‌ தள்ளி நின்னு புடிடா... தலை சுத்துது." செல்வா அவனை விட்டு தள்ளி நின்றான்‌. 

"சரிடா மச்சான்‌.. ஃபிகரை இன்னும்‌ கரெக்ட்‌ பண்ணி முடிக்கல, அதுக்குள்ள உன்‌ பக்கத்துல நின்னு நாங்க சிகரெட்‌ பிடிக்ககூடாதா" சீனு அவனை கலாய்த்தான்‌. 

"நீ நினைக்கற மாதிரி இதுக்கும்‌ அதுக்கும்‌ எந்த சம்பந்தமும்‌ இல்லைடா" செல்வா முகத்தை சுளித்துக்கொண்டான்‌. 

செல்வா, போன வாரம்‌ தான்‌ அவனிடம்‌ சுகன்யாவின்பால்‌ தனக்கேற்பட்டிருந்த மயக்கத்தை சொல்லியிருந்தான்‌. இவனிடம்‌ சுகன்யாவை பற்றி சொல்லி இருக்க கூடாதோ? இவன்‌ ஒரு உளறுவாயனாச்சே... என்று இப்போது எண்ணினான். ஆனால்‌ அவன்‌ கிண்டல்‌ அவனுக்கு இனிக்கவும்‌ செய்தது... எரிச்சலையும்‌ தந்தது. 

"என்ன நண்பா, அவ திட்ட உன்‌ காதலை சொல்லிட்டியா... எவ்வள நாளைக்கு இப்படி மனசுக்குள்ளயே வெச்சிட்பிருப்ப? அவ உன்‌ ஆபீசுக்கு வந்து மூனு மாசம்‌ ஆச்சுங்கற.. பொண்ணு வேற சூப்பரா இருப்பாங்கற, எவனாவது தண்டுல மச்சம்‌ இருக்கற ஒரு குடுமி நடுவுல வந்து அடிச்சுட்டு போயிடப்‌ போறான்‌" சீனு அவன்‌ விலாவில்‌ குத்தி உரக்க சிரித்தான்‌. 

"டேய்‌...சும்மா இருடா... எங்க ஆபீசுல நான்‌ ஒருத்தன்தான்‌ கல்யாணம்‌ ஆகாதவண்... நேத்து கூட கேண்டீன்ல்ல தனியா இருந்தா... சொல்லலாம்னு போனேன்‌; எனக்கு தைரியம்‌ வரல, அவதாண் எனக்கு டீ வாங்கி கொடுத்தா... அவ மாட்டேன்னு சொல்லிட்டான்னா, அப்புறம்‌ நான்‌ உடைஞ்சு போயிடுவேண்டா..." அவன்‌ குரல்‌ சுரத்தில்லாமல்‌ இருந்தது. 

"என்னடா நீ ஒரு மொக்கை பீஸ்‌ மாதிரி பேசற, குடுமி வெச்சவன்‌ உன்‌ ஆபீசுல இருந்துதான்‌ வரணுமா, நேர்ல சொல்ல தைரியம்‌ இல்லன்னா... மெசேஜ் அனுப்பிடேன்‌... அவ நம்பர்‌ வெச்சிருக்kஇயா... இல்லயா?... இந்த காலத்துல பொண்ணுங்கள்ளாம்‌ டகால்டியா இருக்காளுங்க, ரெண்டு சிம்‌ வெச்சிருக்காளுங்க.... வீட்டுல இருக்கறவங்களுக்கு ஓன்னு.. பாய்‌ ஃப்ரெண்ட்ஸ்க்கு ஒன்னு... பேஸ்‌ புக்ல இருக்காளா இல்லயா... அவ போட்டோ இருக்கா, இருந்தா காட்டு மச்சான்‌... நான்‌ உங்கூட போட்டிக்கு வரமாட்டேன்‌.. வரப்போற அண்ணி எப்படி இருக்கான்னு பார்க்கிறேன்‌" சீனு அவனை சீண்டினான்‌. 

"டேய்‌... கொஞ்சம்‌ பொத்துடா... நேர்ல சொல்றது, மெசேஜ்‌ அனுப்பறது, ரெண்டும்‌ ஒன்னுதாண்டா... இப்பவாது அவ என்‌ கிட்ட அப்ப அப்ப, சிரிச்சு பேசிட்டு இருக்கா... கொஞ்ச நாளைக்கு இப்படியே போகட்டும்டா.. இப்ப அவளுக்கும்‌ என்‌ மேல ஒரு மரியாத இருக்குன்ற நம்பிக்கையாவது எனக்கு இருக்கு" செல்வா அழுதுவிடுவான்‌ போலிருந்தது. 

செல்வாவின்‌ சுபாவமே தனி... அவன்‌. நத்தை தன்‌ கூட்டுக்குள்‌ சுறுங்கிக்கொள்வது போல்‌, தனக்கென ஒரு உலகத்தில்‌ இருப்பவன்‌. கூட்டத்தை கண்டாலே தனியாக ஒதுங்கி விடுவான்‌. உண்மையிலேயே அவனுக்கு இது முதல்‌ காதல்‌. 

"போட்டோ இருக்கு, பாக்கிறியா சீனு... அவ ரொம்பா அழகா இருக்காடா... அதாண்டா எனக்கு பயமா இருக்கு" அவன்‌ தன்‌ பர்ஸிலிருந்து சுகன்யாவின்‌ புகைப்படத்தை எடுத்து காண்பித்தான்‌. 

"மச்சி... நீ சொல்லறது சரிதான்‌, ஃபர்ஸ்ட் க்ளாஸ்டா மச்சான்‌... இவ உனக்கு கிடைச்சா, அது ஜாக்பாட்‌ அடிச்ச மாதிரிதாண்டா. போட்டோவை எங்கிருந்துடா சுட்ட?" சீனுவின்‌ முகம்‌ மாறியிருந்தது. 

"ஆபீஸ்ல, ஒரு நாள்‌ சர்வீஸ்‌ புக்கெல்லாம்‌ தயார்‌ பண்ணும்‌ போது சுகன்யா கொண்டு வந்த போட்டோ ஸ்பேர்‌ ஒன்னு இருந்தது, அதை அவளுக்கு தெரியாம நான்‌ எடுத்து வச்சுக்கிட்டேன்‌" செல்வா வெட்கத்துடன்‌ தலையை குனிந்து கொண்டான்‌. 

"ம்ம்ம்‌.. முதல்ல அவ போட்டோவை திருடின... அப்புறம்‌ அவளுடைய மனசையும்‌ திருடப்‌ பாக்கற... அவளை உன்‌ நெஞ்சுக்குள்ள வச்சிருக்கன்னு சொல்லற, நீ என்ன வேணா சொல்லு; எப்ப வேணா சொல்லு; ஆனா சீக்கிரமா சொல்லிடு; அவ்வளதான்‌ சொல்லுவேன்‌. எனக்கு வேலை இருக்கு, அப்புறம்‌ பாக்கலாம்‌... கால்‌ பண்ணுடா... நான்‌ கிளம்பறேன்‌." சீனு தன்‌ பல்சரை உதைத்து திளம்பினான்‌. 

சீனு அவனுடைய பால்ய சினேகிதன்‌. உனக்கு நான்‌ நண்பேண்டா... அப்படின்னு, செல்வாவுக்குன்னு இருக்கிறவன்‌, இவன்‌ ஒருத்தன்தான்‌. 

செல்வா தன்‌ தலை முடியை கோதிக்கொண்டே, சாலையை கடக்க ஆரம்பித்தான்‌. செல்வாவின்‌ செல்‌ சிணுங்க ஆரம்பித்தது: 

'இப்ப தான்‌ போனான்‌... அதுக்குள்ள கால்‌ பண்ணி உயிரெடுக்திறான்‌..' அவன்‌ முனுமுனுத்துக்கொண்டே, செல்லை எடுத்துப்‌ பார்த்தான்‌. புது நம்பராக இருந்தது. 

"ஹல்லோ, செல்வா?", பெண்‌ குரல்‌ ஒலித்தது.

செல்வாவுக்கு யாரென்று தெரியவில்லை. 

"ம்ம்‌... நான்‌ செல்வாதான்‌ பேசறேன்‌... நீங்க யாரு?"

"நா.நான்‌..சுகன்யா", அவள்‌ குரல்‌ மெலிதாக ஒலித்தது. 

அவன்‌ காதுகளை அவனால்‌ நம்ப முடியவில்லை. 

"சொல்லு... சொல்லுங்க சுகன்யா" 

"ஒன்னுமில்ல... நீங்க பெசண்ட்‌ நகர்லதானே இருக்கீங்க, ஐ மீன் உங்க வீடு அங்கதானே இருக்கு" 

அவனுக்கு குயில்‌ கூவியது போல்‌ இருந்தது. 

"இல்ல நான்‌ இந்திரா நகர்ல்ல இருக்கேன்‌... பெசண்ட்‌ நகர்‌ பக்கத்துலதான்‌.. சொல்லுங்க என்ன வேணும்‌?" 

"சாரி நான்‌ உங்களை தொந்தரவு பண்ணிட்டேன்‌" அவள்‌ தயங்கினாள்‌. 

"இல்ல தொந்தரவு ஒன்னும்‌ இல்ல... நீங்க சொல்லுங்க" 

"எனக்கு அஷ்டலட்சுமி கோவிலுக்கு போகணும்‌. சென்னைக்கு வந்து... நான்‌ இன்னும்‌ அந்த கோவிலுக்கு போகல... எனக்கு வழி தெரியாது... அதான்‌, பக்கதுலேயே பீச்சும்‌ இருக்குல்ல", அவள்‌ இழுத்தாள்‌. 

"என்ன சுகன்யா... இது ஒரு தொந்தரவா... நான்‌ உங்களை அழைச்சுக்கிட்டு போய்‌ காட்டறேன்‌... கோவிலுக்கும்‌ போகலாம்‌... அப்புறம்‌ பீச்சுக்கும்‌ போகலாம்‌.."

"ம்ம்ம்‌.."

"எப்ப போகணும்‌ உங்களுக்கு" 

"இன்னைக்கு சாயந்திரம்‌ போகலாமா... நான்‌ ஐந்து மணிக்கு நம்ம ஆபீசுக்கு எதிர்ல வர்றேன்‌... நீங்க அங்கேருந்து என்னை கூப்பிட்டு போறிங்களா..."

"வாங்க, வாங்க, நான்‌ உங்களுக்காக காத்திட்டு இருக்கேன்‌" 

"தேங்க்யூ செல்வா" 

*********************

 சங்கர்‌ தன்‌ வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்த போது, சுகன்யா, செல்வாவை சந்திப்பதற்காக கிளம்பிக்‌ கொண்டிருந்தாள்‌. சங்கருக்காக காம்பவுண்ட்‌ கதவை திறந்து விட்டவள்‌, அவன்‌ தன் பைக்கை உள்ளே எடுத்து போவதற்காக நின்றாள்‌. 

"சுகன்யா, நீ கிளம்புமா, நான்‌ கதவை மூடிக்கிறேன்‌, என்ன ஷாப்பிங்கா" சிரித்துக்கொண்டே கேட்டான்‌. 

"இல்ல... இல்ல, ஒரு ஃபிரெண்டை பாக்க போய்ட்டு இருக்கேன்‌... வேணியக்கா தூங்கறாங்க போல... நான்‌ கதவை தட்டல. நான்‌ நைட்‌ எட்டு மணிக்குள்ள வந்துடுவேன்னு சொல்லிடுங்க." 


"சரிமா" என்றவன் வாசல் கதவை அடைந்தான். 

"வேணி.. வேணி.." கதவைத்‌ தட்டினான்‌. 

மாணிக்கமும்‌, வசந்தியும்‌ இரண்டு நாள்‌ லோக்கல்‌ டூர்‌ போய்‌ இருந்தார்கள்‌. 

உள்‌ கதவைத்‌ திறந்த வேணி, கதவைத்‌ திறந்தவுடன்‌ நேராக படுக்கை அறைக்கு சென்று படுத்துக்கொண்டாள்‌. 

வேணி, வெளிர்‌ ரோஸ்‌ நிற லெக்திங்ஸ்‌ அணிந்து ஒரு தளர்வான காட்டன்‌ சட்டை அணிந்திருந்தாள்‌. 


"வாவ்‌... என்னாடி வேணி, மாமனார்‌ மாமியார்‌ வீட்டுல இல்லன்னு... லெக்கிங்ஸ்ல்லாம்‌ போட்டு அசத்தறே..." கட்டிலில்‌ ஒருக்களித்து சுவரை பார்த்து படுத்திருந்த வேணியின்‌ பின்புறத்தை செல்லமாக தட்டிய சங்கர்‌, 

"ஐயா, நல்ல மூடுல வந்து இருக்கேன்‌.. காப்பி போடுமா செல்லம்‌" என்றபடி தனது உடைகளை மாற்ற ஆரம்பித்தான்‌. 

"ஒரு நாளைக்கு நீங்கதான்‌ போடுங்களேன்‌" 

"சரி.. மேடம்‌ உத்திரவு. போட்டுட்டா போச்சு... என்னடி இன்னைக்கு உன்‌ ஃப்ரெண்ட்‌ சுகன்யா, சும்மா டக்கரா ட்ரெஸ்‌ பண்ணிக்கிட்டு போறா... பாய்‌ ப்ரண்ட்‌ யாராவது புடிச்சுட்டாளா இல்ல ஏற்கனவே வெச்சுருக்காளா, சும்மா சொல்லக்கூடாது, அவளுக்கு சூத்து சூப்பரா இருக்குடி... எவன்‌ கொடுத்து வெச்சிருக்கான்னு தெரியல" சொல்லிக்கொண்டே கட்டிலில்‌ உட்கார்ந்து வேணியின்‌ பின்புறத்தை தடவினான்‌. 

"சத்தியமா நீங்க இல்லை... இத பாருங்க, அவளைப்‌ பத்தி இந்த மாதிரில்லாம்‌ எங்கிட்ட பேசாதீங்க... அவ நல்ல பொண்ணு" குரல்‌ கொஞ்சம்‌ சூடாக வந்தது. 

"நான்‌ எப்படி அவளை கெட்ட பொண்ணுன்னு சொன்னேன்‌, ஜஸ்ட்‌ லைக்‌ தட்‌... அவ பேக்‌ சைடு டிக்கி செமயா இருக்குதுன்னேன்‌, அதுக்குப்‌ போய்‌ கோச்சிக்திறியே; ஏண்டி உனக்கு இந்த பொறாமை, உனக்கு மட்டும்‌ என்னடி குறைச்சல்‌... நல்லா கொழுத்து தானேடி இ௫க்கு... இரண்டு கை பத்தலடி. ஆமாம்‌ நீ என்ன உள்ள ஒன்னும்‌ போடலயா, அய்யாவுக்காக ரெடியா இருக்க போல... ம்ம்ம்‌.. இன்னைக்கு பஜனை பண்ணிட வேண்டியதுதான்‌... ரொம்ப நாள்‌ கழிச்சு இந்த லெக்கிங்கஸ்‌ போட்டுகிட்டு ஜிகு ஜிகுன்னு இருக்க" வேணியின்‌ இறுக்கமான லெக்கிங்ஸில்‌, தனித்தனியாய்‌ பிளவுண்டு தெரிந்த அவள்‌ புட்ட பிளவில்‌ தன்‌ விரலை வைத்துத்‌ தேய்த்தான்‌. வேணியின்‌ உடல்‌ சிலிர்க்கத்‌ தொடங்கியது. 

"கையை எடுங்க... என்னை ஒன்னும்‌ தொடவேணாம்‌ போடா" வேணி, அவன்‌ கையை தட்டி விட்டாள்‌. 

"என்னடி... என்னாச்சு.. ஆசையா தொடறேன்‌... நாலு அஞ்சு நாள்‌ ஆச்சு, நீ வேற பிரீயட்ஸ்ன்னு, இந்த வாரம்‌ பூரா மனுஷனை கொன்னுட்ட புரிஞ்சுக்கடி செல்லம்‌" அவன்‌ அவள்‌ இடுப்பில் கை போட்டு அவளை தன்‌ பக்கமாக திருப்பி தன்‌ மடியில்‌ அள்ளிக்கொண்டான்‌. 

வேணி தலையை ஷாம்பு வாஷ்‌ பண்ணி கூந்தலை லூசாக முடிந்திருந்தாள்‌. தன்‌ புருவங்களை, வில்‌ போல திருத்தி இருந்தாள்‌. சின்ன கரு நிற பிந்தியை நெற்றியில்‌ ஓட்டியிருந்தாள்‌. அவள்‌ முகம்‌ அப்போதுதான்‌ கழுவியது போல்‌ பளிச்சென்றிருந்தது. தாடையில்‌ ஒரு சின்ன பரு துருத்திக்கொண்டு இருந்தது. பிரியட்ஸின்‌ போது அவளுக்கு ஓரிரு பருக்கள்‌ தோன்றி மறையும்‌. மேல்‌ சட்டையின்‌ உழ்‌ எதுவும்‌ அணியாததால்‌ அவளுடைய முயல்‌ குட்டிகள்‌ இரண்டும்‌ துள்ளிக்கொண்டிருந்தன. இடுப்புக்கு கீழேயும்‌ பாண்டீஸ்‌ போடாததால்‌, வேணியின்‌ அடிவயிற்றையும்‌, அடிவயிற்றை ஓட்டிய பெண்மை மேட்டையும்‌, பெண்மையின்‌ பிளவு பட்ட பலாச்சுளையையும்‌, அந்த லெக்தஜிங்ஸ்‌ பளிச்சென்று எடுத்துக்காட்டியது. 

"வேணி, என்னடி இது இந்த ட்ரெஸ்ல்ல உன்‌ ஆப்பம்‌ இவ்ளோ பெருசா உப்பி இருக்கு, சான்ஸே இல்லடி" அவன்‌ அவள்‌ புட்டங்களுக்கு கீழ்‌ தன்‌ கையை கொடுத்து அவை இரண்டையும்‌ தூக்கி, உப்பிய ஆப்பத்தில்‌ துணியோடு சேர்த்து அழுத்தமாக ஒரு முத்தமிட்டு, சூடேறிக்‌ கொண்டுருந்த ஆப்பத்தின்‌ மேல்‌ தன்‌ நாக்கையும்‌ ஒரு முறை ஓடவிட்டான்‌. 

அவ்வளவுதான்‌ வேணியின்‌ முலை காம்புகள்‌ கனக்கத்‌ தொடங்கின. 

"வேணி, இந்த லெக்கிங்ஸ்ல நீ ரொம்பா டாப்பா, ரேஷ்மா மாதிரி இருக்கடி" சங்கர்‌ முனகினான்‌. 

"ஆமாம்‌ இந்த கொஞ்சலுக்கு ஒன்னும்‌ கொறச்சல்‌ இல்ல... செத்த நேரம்‌ முன்னாடி சுகன்யா சூத்து டக்கரா இருந்தது.. இப்ப எவளோ ரேஸ்மா வந்துட்டா உள்ள.. என்னை இப்ப விடப்போறீங்களா இல்லயா?" அவன்‌ பிடியிலிருந்து திமிறினாள்‌. அவள் திமிறிய போது அவளின்‌ மாங்கனிகள்‌ அவன்‌ தோளிலும்‌ மார்பிலும்‌ உரசி அவன்‌ தம்பியை கம்பியாக்கின. 

"வேணி, நீ கோபத்துல கூட ரொம்ப அழகா இருக்கடி... ரேஸ்மான்றது பிட்‌டு படத்துல் ஆக்டிங்‌ பண்றவடி" அவன்‌ அவள்‌ கன்னத்தை கடித்து, நாக்கால்‌ அவள்‌ மேல்‌ உதட்டை மெதுவாக நக்கினான்‌. 

"காபி போடறேன்னு சொன்னீங்களே அது என்ன ஆச்சு?" அவள்‌ அவன்‌ மார்பில்‌ குத்தி தள்ளினாள்‌. 

"நீ முதல்ல ஒரு முத்தா குடுப்பியாம்‌... நான்‌ அதுக்கப்புறம்‌ உனக்கு நான்‌ காபி போட்டு குடுப்பேனாம்‌... அப்புறமா நீ..." வார்த்தைகள முடிக்கமால்‌ விட்டு அவளைப்‌ பார்த்து கண்ணடித்த சங்கர்‌, தன்‌ உதடுகளை குவித்து காட்டினான்‌. 

சங்கரின்‌ ஒரு கை வேணியின்‌ ஒரு பக்க முலையை கொத்தாக பிடித்தது. மறு கை அவளின்‌ முதுகை தடவிக்‌ கொண்டிருந்தது. வேணியும்‌ காலையிலிருந்து இதற்காகத்தானே காத்துக்கொண்டிருக்கிறாள்‌. 

வேணி தன்‌ இரு கைகளையும்‌ அவன்‌ கழுத்தில்‌ மாலையாக்தி தன்‌ இதழ்களை ஒரு முறை நாக்கால்‌ ஈரமாக்திக்‌ கொண்டு, அவன்‌ உதடுகளில்‌ தன் இதழ்களை பதித்து "ஃப்ப்ஸ்‌" என்ற சத்ததுடன்‌ முத்தமிட்டு, அவன்‌ லுங்கிக்குள்‌ கூடாரமடித்து கொண்டிருந்த அவன்‌ தம்பியை தன்‌ கையால்‌ பிடித்து காரில்‌ கியர்‌ போடுவது போல்‌ ஆட்டினாள்‌. 


தொடரும்...

Comments

Popular posts from this blog

என் தங்கை 31

அந்தரங்கம் 5

அந்தரங்கம் 2