என் தங்கை 40

சூரியன் அஸ்தமித்த நேரம். வேலி இல்லாத காற்றில் வந்த லேசான குளிர்ச்சி, மனதுக்கும் உடலுக்கும் இதமாக இருந்தது. கன்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர், தண்ணீர், எண்ணில் அடங்காத, பிறந்து, உயரத்தில் வளர்ந்து, கரையை நோக்தி சீற்றத்துடன் வெகு வேகமாக வந்து, பின் அளவில் சிறுத்து, நிற்பவர்களின் கால்களில் தவழ்ந்து திரும்பிய அந்த அலைகள் எழுப்பிய ஓசையை காது கொடுத்து வாங்கிக் கொண்ட அவள், பிரமிப்புடன் ஒரு குழந்தையை போல், வைத்த கண் வாங்காமல் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
செல்வா, சுகன்யாவின் முகத்தை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டுருந்தான்.
"செல்வா.. வறீங்களா, தண்ணில கொஞ்ச நேரம் நிக்கலாம்?' அவன் பதிலுக்கு காத்திராமல், சுகன்யா தான் நின்றிருந்த இடத்தில் செருப்பை உதறிவிட்டு, தன் புடவையை கணுக்காலுக்கு மேல் உயர்த்திக் கொண்டு தண்ணீரை நோக்தி ஓடினாள்.
வெயில் படாத சுகன்யாவின் காலின் வெளுப்பும், அவளின் கெண்டைகால் சதைகளின் திரட்சியையும், தண்ணீரை நோக்கி கடல் மணலில் ஓடியதில், அவள் பிருஷ்டங்கள் ஏற்படுத்திய லயமான அசைவுகளும், செல்வாவின் உடலில் சூட்டைக் கிளப்பியது.
ஒரு நிமிடம் அவன் தயங்கி நின்றான், அவனுடைய தொடை நடுவில் லேசாக வீங்க தொடங்கிய அவன் தண்டை அவள் பார்த்துவிட்டால்...? தன் சட்டையை பேண்டின் உள் இருந்து வெளியே எடுத்துவிட்டுக்கொண்டு அவளருதில் சென்று நின்றான். புடவை நனைவதை தவிர்க்க அவள் தன் புடவையை முழங்கால் வரை தூக்திக் கொள்ள, அலைகள் நனைத்த சிவந்த கால்களில் தெரிந்த, மெல்லிய பூனை முடி வரிசை அவனை பைத்தியம் பிடிக்கவைத்தது. இன்னைக்குத் தூக்கம் அரோகரா தான் என்று நினைத்துக் கொண்டான்.
"செல்வா, ரொம்ப தேங்க்ஸ்பா, நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நீங்க எனக்காக உங்க டயத்தை செலவு பண்ணியிருக்கீங்க.. எங்கயாவது பக்கதுல ஒரு நல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போங்களேன், எனக்கு பசிக்குது.. இப்பவே சொல்லிட்டேன் பில் நான் தான் குடுப்பேன்” என்றவள் கலகலவென சிரித்தாள்.
*********************
சுகன்யா, வீட்டுக்குள் நுழைந்தபோது மணி எட்டரையைத் தாண்டியிருந்தது. வராந்தாவில் வேணியும், சங்கரும் உட்க்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். வேணி தன் தோழியின் முகத்தில் ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி நிலவுவதை நொடியில் புரிந்து கொண்டு விட்டாள்.
"எந்த கோவிலுக்கு போன.. கூப்பிட்டிருந்தா நானும் வந்திருப்பேன்ல?” வேணி அவள் முகத்தை கூர்மையாகப் பார்த்தாள்.
அதற்குள் சங்கர் "சரி குட்நைட் சுகன்யா, நான் உள்ளேப்போறேன்... நீங்க ஏதோ பேசறீங்க... அப்புறமா கதவை சரியா தாள் போட்டுட்டு வாங்க" என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
"நீ தான் இன்னைக்கு மாடிக்கு வரவேயில்லையே, நான் கிளம்பினப்ப நீ தூங்கி எழுந்து வேற எதுக்கோ தயாராகிட்டு இருந்தேன்னு நினைக்திறேன்" என்ற சுகன்யா விஷமத்துடன் இரித்தாள்.
"என்னடி கிண்டலா, உடம்பு எப்படி இருக்கு", வேணி தன் நெற்றியில் வந்து விழுந்த முடியை ஓதுக்கிக்கொண்டாள்.
"இன்னைக்கு வீக் எண்ட்.. நான் கிளம்பற நேரத்துக்குத்தான் சங்கர் வீட்டுக்குள்ள நுழைஞ்சாரா, சிவ பூஜைல நான் எதுக்கு கரடி மாதிரின்னு, உன்னை டிஸ்டர்ப் பண்ணாம, உங்கிட்ட சொல்லாம கொள்ளாம ஓடிட்டேன்" சுகன்யா உரக்க சிரித்து அவளைப் பார்த்து கண்ணடித்தாள்.
“என்னடி இப்பல்லாம் உனக்கு திமிரு ரொம்ப அதிகமாத்தான் இருக்கு, எங்க சங்கதியை விடு, உன் விஷயம் என்ன?” வேணி அவள் இடுப்பில் கிள்ளினாள்.
“ஒண்ணும் இல்லையே”
“இல்லை.. இல்லை... பொய் சொல்லாதடி, உன் மூஞ்சே சொல்லுது ஏதோ விஷயம் இருக்குன்னு, உன் ட்ரெஸ்ல்லாம் பாத்தாலே தெரியுது. ஸ்பெஃஷலா இருக்கு.. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு, என்னை நீ ஏமாத்த முடியாது சொல்லு என்னன்னு"
“ஒண்ணும் இல்லைன்னு சொல்றேன்ல, உனக்கு படுக்கறதுக்கு இன்னும் டயம் ஆகலயா, சங்கர் உனக்காக காத்துட்டு இருக்கப் போறார்" அவள் மீண்டும் கண்ணடித்து வேணியின் புட்டத்தில் கிள்ளினாள்.
"நீ ஒருத்திடி... வீடே காலியா கிடக்கு, இவ்வளவு நேரம் தாக்கு பிடிக்க முடியுமா, அதெல்லாம் ஒரு ஆட்டம் போட்டு முடிச்சாச்சு"
"அப்ப மேல வர்ரியா கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்", சுன்யா அவள் கையைப் பிடித்துக்கொண்டாள், தன் மகிழ்ச்சியை யாரிடமாவது பதிர்ந்துக்கொள்ள அவள் மனம் துடித்தது.
"சரி சரி நீ மேல போ... நான் சங்கர்கிட்ட சொல்லிட்டு வரேன்.."
சுகன்யா மேலே செல்ல வேணி வீட்டிற்குள் நுழைந்தாள்.
"சங்கு, நான் மேல போய் சுகன்யா கூட கொஞ்ச நேரம் பேசிட்டு வரட்டுமா... மணி எட்டரைதான ஆகுது”
அவன் லேப்டாப்பில் ஏதோ ஆங்கிலப் படம் பார்த்துக் கொண்டுருந்தான்.
"ம்ம்ம்... சீக்திரமா வந்து சேரு... வெராண்டா க்ரில் கதவை தாள் போட்டியா, நம்ம கட்ட கதவை நல்லா இழுத்து பூட்டிட்டு போ"
"தேங்க்யூ..." அவள் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, கன்னத்தில் இச் என்று சத்தமாக முத்தமொன்றை கொடுத்துவிட்டு திரும்பி நடந்தாள்.
"உள்ள வரட்டுமாடி" குரல் கொடுத்துக்கொண்டே வேணி, சுகன்யாவின் ரூமில் நுழைந்த போது, அவள் வெறும் பாவாடையுடன், கொக்கிகள் பாதி கழற்றப்பட்ட ரவிக்கையுடன் நின்று கொண்டு, அவிழ்த்த புடவையை மடித்துக்கொண்டிருந்தாள்.
"அடியே சுகு, உண்மைலே நீ ரொம்ப அழகா இருக்கடி, இந்த ராத்திரி நேரத்துல எனக்கே உன்னைப் பாக்கும் போது அப்படியே கடிச்சுத் தின்னலாம் போல இருக்குன்னா, பசங்க நிலமை என்ன ஆகுறது. அவனுங்க நிஜமாவே பாவம் தாண்டி"
வேணி கட்டிலில் உட்க்கார்ந்து கொண்டாள். வேணி, பாதி அவிழ்ந்த உடைகளில் சுகன்யாவை பார்ப்பது இதுவே முதல் தடவை.
"போடி சும்மா சொல்லாத.. கண்ணாடில உன்னை பாருடி... சங்கர் உன் பின்னால பைத்தியமா அலயறார்.. நீ என்னமோ என்னை அழகுன்னு சொல்லுற"
அவளுக்கு தன் முதுகை காட்டியவாறே ரவிக்கையை அவிழ்த்தவள், சட்டென்று அவள் புறம் திரும்பி,
"வேணி அந்த நைட்டியை எடுத்துக்குடேன்.." என்று தன் கையை கட்டிலை நோக்திக் காட்டினாள்.
சுகன்யாவின் ப்ராவில் சிறைப்பட்டிருந்த பாதி முலைகளையும், பிதுங்கி வெளிவரத் துடித்துக் கொண்டுருந்த மீதி மார்பையும் பார்த்த வேணிக்கு, தன் கல்லூரியின் ஹாஸ்டல் நாட்கள் நினைவுக்கு வந்தன. அவள் ரூம் மேட் சுதாவும் இதே போல்தான் அறையில் இருப்பவர்களை பற்றி கவலைப்படாமல் தன் உடையை மாற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பாள். வேணிக்கு அவள் ஒரு வருடம் சீனியர். முதல் தடைவை வேணி சற்று அதிர்ந்துதான் போனாள். பின்னர் அவர்களுக்குள் இதெல்லாம் போகப் போக பழதிவிட்டது.
"சுகு அந்த ப்ராவையும் அவுத்து போடு, இந்த வெக்கைல ஏன் இவ்வளவு இறுக்கமா போட்டுகிட்டு இருக்க" நைட்டியை தூக்கி அவள் பக்கமாக எறிந்த வேணி அவளின் திறந்த மார்பை பார்க்க ஆர்வமானாள்.
"ச்சே... ச்சே... நான் ராத்ரியில உள்ள எதுவும் போட்டுக்காமத்தான் தூங்குவேன்" சுகன்யா தன் ப்ராவை அவிழ்த்து மூலையில் எறிந்துவிட்டு, நைட்டியை தலை வழியாக உடலில் இழுத்துக்கொண்டாள். பின் தன் பாவைடையையும், பேண்ட்டியையும் உருவி அழுக்கு கூடையில் போட்டுவிட்டு கட்டிலில் வேணியின் பக்கத்தில் உட்க்கார்ந்துக்கொண்டாள்.
வினாடி நேரம், சுகன்யாவின் இறுக்கமான ப்ராவிலிருந்து விடுதலைப் பெற்று துள்ளிக் குதித்த வெண்மை நிற சதைப்பந்துகளையும், அவைகளின் மேலிருந்த சிவந்த, ப்ராவின் பட்டைகள் கிழித்திருந்த சிவப்பு கோடுகளையும் பார்த்த வேணியின் உடலில் மெல்லிய கிளுகிளுப்பு பரவியது மட்டுமல்லாமல், அவள் பெண்மையில் லேசாக பிசுபிசுப்பையும் உணர்ந்தாள்.
'ச்சை... இது என்ன என் புத்தி திடிரென இப்படி போகுது, இந்த பித்து பிடிச்ச புத்தி ஏன் என் உடம்பை பிடிச்சு ஆட்டுது, சாயந்திரம் போட்ட ஆட்டம் அதுக்கு போதலையா' என்று தன் மனதினுள் திகைக்கவும் செய்தாள்.
"நீயும் ஃப்ரீயாத்தானே தூங்குவ?"
"பின்ன என்ன, உனக்கும் கல்யாணம் ஆனா தன்னால தெரியும், அவுக்கறதுக்குன்னே அலையறதுதான் ஆம்பளைங்க வழக்கம்.. நம்ம பாட்டை என்னத்த சொல்லறது” சொல்லிக்கொண்டே அவள் இடது கையை எடுத்து, சுகன்யாவின் உள்ளங்கையை பார்த்தாள்.
"என்ன கைரேகை பாக்குறியா, இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லப்பா, ஆளை விடு" சொல்லிக்கொண்டே, தான் கொண்டுவந்த பையில் இருந்து இலையில் சுற்றப்பட்டிருந்த மல்லிகைப் பூவை எடுத்து வேணியிடம் கொடுத்தாள்.
"எங்கடி வாங்கின, உன் தலையில பாத்துட்டு அப்பவே கேக்கனும்ன்னு நினைச்சேன், நல்ல வாசனைடி" வேணி தன் தலையில் சூடிக்கொண்டே கேட்டாள்.
"நான் வாங்கலடி... செல்வா வாங்கிக் குடுத்தார்" அவள் முகம் குங்குமமாக சிவந்தது. முகத்தில் சொல்லமுடியாத அளவிற்கு சந்தோஷம் கூத்தாடியது.
"ம்ம்ம்... இப்ப புரியுதுடி... திருட்டுக்கழுதை... யாரு, உன் கூட வேலை செய்யறான்னு சொன்னியே அவனா... எவ்வளவு நாளா நடக்குதுடி இந்த நாடகம்" வேணி அவள் தோளில் கை போட்டுக்கொண்டாள்.
"ச்சே... உன் கிட்ட சொல்லாமலா, இன்னிக்குத்தான் முதல் முதலா ஆபீசுக்கு வெளிய சந்திச்சுகிட்டோம்.. முதல்ல அண்ணலட்சுமி கோவிலுக்கு போனோம்... கொஞ்ச நேரம் பீச்சுல தண்ணில நின்னேன்... ஹோட்டலுக்கு போய் டிஃபன் சாப்பிட்டோம்... திரும்பி வரும் போது, நாலு முழம் பூவை கையில வெச்சுக்கிட்டு, 'தப்பா நினைக்க கூடாது, தலையில வெச்சுக்கங்கன்னு' ஏக்கத்தோட என் மூஞ்சை பாத்துகிட்டு நின்னுது, எனக்கு ஒன்னும் புரியல, பூவை வேணாம்ன்னு சொல்ல மனசு வரல்லடி, வாங்கிக்கிட்டேன்" உணர்சிகளின் வேகத்தில் சுகன்யாவின் கண்கள் லேசாக கலங்கியது. தன் முகத்தை தாழ்த்திக்கொண்டாள்.
"என்ன டி இது அசடு மாதிரி கண் கலங்கரே... உனக்கு அவனை பிடிச்சு இருக்குல்ல"
"ம்ம்ம்"
"சொல்லிட்டியா அவன் கிட்ட" வேணி அவள் முகத்தை நிமிர்த்தினாள்.
"இன்னும் இல்ல... அதுவும் என்கிட்ட அது மனசுல இருக்கறத இன்னும் சொல்லலை... மனசுக்குள்ளவே வச்சுக்திட்டு இருக்கு, பாத்து பாத்து ஏங்கிப்போகுதுடி... அவன் கை நழுவிட்டா என்ன பண்றதுன்னு மனசுக்குள்ள ஒரு பயமும் வந்துது... எத்தனை நாளக்கு என்னையே பாத்துகிட்டு இருப்பான்... அவன் வெகுளிடி.. எவளாவது துணிஞ்ச கட்டை அவன் மேல உரசிட்டா..? அதனாலதான் நானே இன்னைக்கு வெக்கத்தை விட்டு போன் பண்ணி கூப்பிட்டு, எனக்கு வழி தெரியாது, கோவிலுக்கு கூட்டிட்டு போயேன்னு சொன்னேன்"
"ஹ்ம்.. ஹ்ம்.."
"அரை மணி நேரம் காக்க வச்சிட்டு போனேன்... தேமேன்னு நின்னுட்டு இருந்துது, மனசு பத்திக்கிச்சிடி, பீச்சுக்கு இழுத்துக்கிட்டு போனேன்... என் மாரையும், இடுப்பையும் திருட்டுத்தனமா திகைச்சு திகைச்சு பாத்துட்டு இருந்துதே தவிர... கடைசி வரைக்கும் அதுக்கு மனசை தொறக்கற தைரியம் வரல.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலடி... ஆம்பிளை அவன் முதல்ல சொல்லட்டுமேன்னு பாக்கறேன்"
"....."
"வேணி, நான் தப்பு ஒண்ணும் பண்ணலயேடி?'
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. பேசாம நீயே சீக்திரமா சொல்லிடுடி, நாளை ஓட்டாத. காதல்ல ஈகோ கூடாது. நேத்து வந்தவ அடிச்சுட்டு போயிட்டான்னு ஆயிடக்கூடாதுடி... எதுக்கு இந்த தயக்கம்.. உன்னை போய் எவண்டி வேணாம்ன்னு சொல்லுவான்"
"வேணி.., வேணி.." கீழிருந்து சங்கரின் குரல் கேட்டது.
"நிம்மதியா தூங்குடி... உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்... நான் வரேன்... சங்கர் இதுக்கு மேல தாக்கு பிடிக்காது... நீ வேற மல்லிப்பூவை என் தலையில வெச்சுட்ட... இன்னைக்கு நான் தூங்கின மாதிரிதான்", வேணி அவள் நெற்றியில் மெண்மையாக முத்தமிட்டாள், "இதோ வந்துட்டேன்" என்று துள்ளிக் குதித்து கீழிறங்கி ஓடினாள்.
*********************
செல்வா வீட்டுக்கு திரும்பிய போது, அவன் அப்பா நடராஜன் வாக்கிங் போயிருந்தார். அம்மா மல்லிகா சமயலறையில் எதையோ தாளித்துக்கொண்டிருக்க, வறுபட்ட வெங்காய தக்காளி வாசம் மூக்கைத் துளைத்தது. கூடத்தில் பார்ப்பவர்கள் யாருமின்றி "பூக்கள் பூக்கும் தருணம் பார்த்ததாரும் இல்லையே" என டீவி ஓடிக்கொண்டுருக்க, தங்கை மீனா சோபாவில் கவிழ்ந்து படுத்தவாறே அவன் செல்லை நோண்டிக் கொண்டுருந்தாள்.
"என் மொபைல்ல நீ என்னடி பண்ணறே, உனக்கு எத்தனை தடவை சொல்லிட்டேன் இதை தொடாதேன்னு. பாதி இடுப்பு தெரியற மாதிரி, இந்த ஜீன்ஸை போட்டுக்கிட்டு சோபாவுல கவுந்து படுக்கற, அறிவு இருக்காடி உனக்கு." மீனாவிடமிருந்து தன் செல்லைப் பிடுங்தியவன் அவள் முதுதில் ஓங்கித் தட்டினான்.
"டேய், என் ட்ரஸ் பத்தி பேச வேண்டிய அவசியம் உனக்கு இல்லை, நல்லதுக்கே காலம் இல்ல, நீபாட்டுக்க செல்லை சார்ஜ்ல போட்டுட்டு ஊர் சுத்த போயிட்ட, பேட்டரி கெட்டுப் போயிடப் போகுதுன்னு சும்மா எடுத்து பாத்தேன்... அதுல கால் மேல கால் வேற வந்துட்டே இருக்கு, யாராவது முக்தியமானவங்க பண்றாங்களோன்னு எடுத்தேன். பாத்தா அந்த சீனு தடியன். நூறு தரம் பண்ணிட்டான். அப்புறம் சுகன்யான்னு ஒரு எண்ட்ரி இருக்கே, யாருடா அது? உனக்கு கூட கேர்ல் பிரெண்ட் இருக்காளா என்ன?"
"சொல்லு தல" செல்வாவின் குரலில் உற்சாகம் கொப்பளித்தது.
"என்ன மாப்ள, சாயந்திரம் பிக்சர் போலாம்னே, அஞ்சு மணிலேருந்து தேடறேன் ஆள காணோம். மீனா சொன்னா, நீ எங்கயோ டிப் டாப்பா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு போனேன்னு"
"இல்ல மச்சான், திடீர்ன்னு ஒரு க்ளோஸ் ஃப்ரெண்டைப் பாக்க வேண்டியதாப் போச்சு, உன் கிட்ட சொல்ல முடியல, சாரிடா"
"என்னாது... எனக்குத் தெரியாம அது யாருடா இந்த ஊருல உனக்கு ரொம்ப வேண்டப்பட்டவன்"
"'வேண்டப்பட்டவன் இல்ல மச்சி, வேண்டப்பட்டள். கொஞ்சம் ஃபீரியா இருந்தா வரமுடியுமா, பெசண்ட் நகர்ல்ல இருக்க அம்மன் கோவிலுக்கு போகனும்னு கேக்க.. கொஞ்சம் பிசியாயிட்டேன்"
"எனக்கு காது குத்தி ரொம்ப நாளாச்சு மச்சான்... சும்மா ரீல் வுடாத"
"இல்ல மச்சான், உண்மையாத்தான் சொல்லறேன், காலையில பேசிட்டு இருந்தோம்ல, நீ சொன்ன மாதிரி சீக்திரமே ஜாக்பாட் வொர்க் அவுட் ஆயிடும் போல இருக்குடா, என்னோட சுகன்யா கால் பண்ணி வேலை ஒன்னும் இல்லன்னா. சாயந்திரம் அவ கூட கோவிலுக்கு போய்ட்டு, பீச்சுல கொஞ்ச நேரம் சுத்திட்டு, அப்படியே ரெண்டு பேரும் முறுகலா ரவா தோசை சாப்ட்டோம், இப்பத்தான் அவளை கிண்டி ஸ்டேஷன் பக்கத்துல ட்ராப் பண்ணிட்டு வர்றேன், அவளை பாக்க போற டென்ஷன்ல மொபைலை வீட்டுலயே விட்டுட்டு போய்ட்டேன்"
"டேய் ரொம்ப வெறுப்பேத்தாத, இன்னும் அவ உன்கிட்ட யெஸ்ன்னு சொல்லல... சரி என் மச்சானுக்கு ஒரு நல்ல பிகர் செட் ஆவுது, கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமாதான் இருக்கு, ஆனா நீ சரியான மொக்கை பார்ட்டிடா, யாராவது, முதல் முதலா கூட வந்தவளை, பாதியில நடுவழியில வுட்டுட்டு வந்து கதை சொல்லுவானா. உன் ஆளு இந்த ஊருல தனியா இருக்கறவ, அவ வீட்டுக்கு போனாளா இல்லயானு கால் பண்ணியாச்சும் கேட்டியாடா. இந்த லேட்சனத்துல அவளை எப்படிடா நீ கரெக்ட் பண்ணுவ, டேய் நான் உன் உண்மையான நண்பண்டா, என்கிட்ட முதல்லயே இந்த மேட்டரை சொல்லியிருந்தா, இதெல்லாம் எப்படி டீல் பண்றதுன்னு சொல்லிக் கொடுத்திருப்பேன்"
"மச்சி, நீ சொல்றது சரி மச்சான். நான் பண்ணது தப்பு, கூட போய் அவளை அவ வீட்டுக்கிட்ட ட்ராப் பண்ணியிருக்கணும், ச்சே.. சரி ஆனது ஆதிப்போச்சு, இப்ப என்னை ரொம்ப ஃபீல் பண்ண வெக்கதடா, நான் அவகிட்ட பேசிட்டு உன்னை கூப்பிடறேன்"
அவன் பதிலுக்கு காத்திராமல் லைனை கட் பண்ணி, சுகன்யாவின் நம்பரை தேடினான். நான்கைந்து முறை அவளை கூப்பிட்ட போதும் சுகன்யாவிடமிருந்து பதிலில்லாததால் அவனை கவலை தொற்றிக்கொண்டது.
'இந்த பொண்ணுங்களே இப்படித்தான், அடுத்தவன் ஃபீலீங்ஸ புரிஞ்சுக்க மாட்டாங்க. ஒரு மனுசன் இத்தனை வாட்டி ரிங் பண்றான் பாக்காம என்ன செய்யறா?'
"டேய் சாப்பிட வாடா, மணி பத்தாகப் போகுது, எனக்கு தூக்கம் கண்ணை கட்டுது... காலைல இருந்து செத்த நேரம் உக்கார முடியல, ஆசைப்பட்டு கட்டிக்கிட்ட மனுஷன்கிட்ட படுற பாடு பத்தாதுன்னு, பொறந்ததுங்களும் அதுக்கு மேல இருக்குதுங்க" கூடத்திலிருந்தே கத்தினாள் மல்லிகா.
"அம்மா, கொஞ்ச நேரம் உன் புலம்பலை நிறுத்தறியா, என் மூடை கெடுக்காதம்மா, எனக்கு இப்ப பசியில்ல, நான் ஹோட்டல்ல டிபன் சாப்ட்டுடேம்மா, நீ போய் உன் வேலையை முடிச்சுட்டு படுமா... நான் ஒரு முக்கியமான ஃப்ரெண்டுக்கு கால் பண்ணப் போறேன்... பீளீஸ்"
"இடுப்பொடிய இங்க ஒருத்தி சோத்தையும், கொழம்பையும் ஆக்கி வெச்சிருக்கேன்... துரை, வெளியில முழுங்கிட்டு வந்துட்டாரு” மல்லிகா கோபத்துடன் பொரிந்தாள். அப்பளத்தை பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி, பண்ணிய வத்தல் குழம்பை எடுத்து ரெபிரிஜிரேட்டரில் வைத்தாள். கேஸை துடைத்து, சமயலறையை மூடி விளக்கையணைத்தாள்.
"மல்லிகா, நீ வந்து படுடி... காலையில வெச்சுக்கறேன் அவனை" கேட்டுக் கொண்டிருந்த நடராஜன் தன் படுக்கையறையிலிருந்து குரல் கொடுத்தார்.
"ஆமாம், வெச்சுப்பாரு, நான் என்ன பொம்பளையா என்ன வெச்சுக்கறதுக்கு, அவன் அவன் படற வேதனை அவனுக்குத்தான் தெரியும்” தனக்குள்ளேயே முனகியவன், பாத்ரூமுக்குள் நுழைய, அதற்குள் மொபைல் சிணுங்க அவன் ஓடி வந்து எடுக்க அது சுகன்யாதான்!
"சொல்லுங்க செல்வா, நாலஞ்சு தடவை கால் பண்ணிட்டீங்க, என்ன விஷயம், நான் வாவ்ரூமில இருந்தேன்..."
"ஒன்னுமில்ல, மனசே சரியில்லை சுகன்யா"
"என்னாச்சு செத்த நேரம் முன்ன என்னை ஸ்டேவுன்ல்ல விட்டப்ப கூட நல்லாத்தானே இருந்தீங்க" அவள் மனம் குதுகலித்தது, பையன் நம்ம லைன்ல வந்துட்டான்.
"இல்ல சுகன்யா; சாரி சுகன்யா, தப்பு செஞ்சுட்டேன், உங்களை நான் ஸ்டேஷன்ல விட்டிருக்ககூடாது, வீட்டுகிட்ட உங்களை ட்ராப் பண்ணியிருக்கணும். நீங்க வீட்டுக்கு எந்த பிரச்சனையும் இல்லாம போனீங்களான்னு தெரிஞ்சுக்கத்தான் போன் பண்னேன்"
"இது அப்பவே உங்களுக்கு தோன்றியிருக்கணும், இப்ப கூட இது உங்களுக்கே மனசுல பட்டுதா... இல்ல" என இழுத்தாள்.. சுகன்யாவுக்கு அவனை சீண்ட வேண்டும் போல இருந்தது.
"என் ஃப்ரெண்ட் சீனுதான் சொன்னான்" சொன்னபின் தன் நாக்கை கடித்துக்கொண்டான்.
"போச்சு, இந்த அரை மணி நேரத்துக்குள்ள, நான் உங்ககூட வந்தேன்னு ஊரு பூரா போஸ்டர் அடுச்சு ஒட்புயாச்சா, ஆமாம் அது யாரு உங்களுக்கு மேனர்ஸ் பத்தியெல்லாம் கிளாஸ் எடுக்கற வாத்தியார்?"
"என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ப்பா, ரொம்ப நல்லவன், சின்ன வயசுலருந்தே தோஸ்த்"
"யாரு சினிமால வர சந்தானம் மாதிரியா... இல்ல...", சிரித்தாள். அவளால் ரொம்ப நேரம் தன்னை சீரியஸாக காட்டிக்கொள்ள முடியவில்லை.
"ரொம்ப தேங்ஸ், சுகன்யா, நீங்க கோபமா இருப்பீங்கன்னு நினைச்சேன், நல்ல வேளை அப்படில்லாம் ஒன்னுமில்லை”, அவனும் சிரித்தான்.
"சரி.. சரி.. அப்புறம்"
"சுகன்யா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்பா"
"என்னது சொல்லுங்க..."
"அதை உங்கக்கிட்ட நேர்ல பாத்து சொல்ல நினைக்கிறேன், போன்ல வேண்டாமே, நாளைக்கு ஞாயித்துக் கிழமை தானே, நான் உங்களை மீட் பண்ணலாமா” அவன் குரலில் ஒரு கெஞ்சல் இருந்தது.
"ஸாரி செல்வா, நாளைக்கு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, துணியெல்லாம் துவைக்கணும், அப்புறம் ஒரு ஃப்ரெண்டைப் பாக்கறேன்னு சொல்லியிருக்கேன், அடுத்த வாரம் மீட் பண்ணலாம் சரியா?"
செல்வாவுக்கு அவள் குரல் தீர்மானமாக ஒலித்தது போல் இருந்தது.
"ஓகே சுகன்யா, குட் நைட்"
"குட் நைட்", அவள் சிரித்தவாறே சொன்னாள்.
'என்ன கோபம் வந்திடுச்சா அவனுக்கு? டக்குன்னு காலை கட் பண்ணிட்டானே, கொஞ்சம் மெண்மையா சொல்லியிருந்திருக்கலாமோ? ரொம்பத்தான் டென்ஷன் குடுத்துட்டனா என்ன? நாளைக்கு அவன் சொன்ன மாதிரி லீவு தானே, ஜாலியா அவன் கூட வெளியில போனா என்ன?' மனதில் ஆசை துளிர் விட்டது.
'என் மேல காதலும், அக்கறையும் இருக்கதால தானே, வெக்கம் கூட பாக்காம வெகுளி மாதிரி, சீனு சொன்னான், நான் கூப்பிட்டேன்னு உண்மையை சொன்னான்? சரி நாளைக்கு காலையில கால் பண்ணி பேசிக்திடலாம்' என்று நினைத்தாள்.
"எல்லா பொண்ணுங்களும் இப்படித்தான் இருக்காளுங்க, நான் எதுக்கு ஒரு லெவலுக்கு மேல கெஞ்சனும்.. அவளுங்க கூப்பிட்டா நாம உடனே யெஸ்ன்னு சொல்லனும், அவளா சொன்னா யெஸ்ஸுன்னு சொல்ல சொல்லி, நான் ஓடினேன்... நாம கூப்பிட்டா ரொம்பத்தான் பிகு பண்றாளுங்க... நான் எதுக்கு என் சுயமரியாதையை விட்டுக்கொடுக்கனும்? ஃப்ரெண்டைப் பாக்கறேன்னு சொல்லிட்டாளாம்.. பாய் ப்ரெண்டா, இல்ல கேர்ள் கஃப்ரெண்டா, யாராயிருந்தா எனக்கென்னா, அப்ப நான் அவளுக்கு என்ன?" செல்வா தனக்குள் லேசாக பொருமிக்கொண்டான், மனதுக்குள் லேசாக கோபம் முளையிட்டது.
அடுப்படியை மூடிவிட்டு பெட்ரூம் நோக்கி நடந்த மல்லிகாவுக்கு, நடராஜனை மணந்து, முதலிரவு அறைக்குள் நுழைந்த அன்று தன் மாமியார் அவள் காதில் கிசுகிசுத்த விஷயம் நியாபாகத்துக்கு வந்தது.
"மல்லிகா, படுக்கையறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடம்பு சுத்தம் மிகவும் முக்கியம், உன்னைப் பாத்ததும் உன் புருஷனுக்கு உன்னை கட்டி புடிச்சு சுவைக்கணுங்கற ஆசை வரணும், உன் கைலேருந்து கொழம்பு, ரச வாசனை வந்தா அவன் சுவத்தை பாத்து திரும்பி படுத்துடுவான்"
பாத்ரூமுக்கு சென்று தன்னைத் தளர்த்திக் கொண்ட மல்லிகா, பல் துலக்தி, சந்தன சோப்பால் முகம், கை கால்களையும் சுத்தமாக கழுவிய பின், படுக்கையறைக்குள் வந்தாள். எப்போதும் சீக்கிரமே தூங்கிவிடும் தன் கணவன், அன்று கட்டிலில் படுத்தவாறே புத்தகம் புரட்டிக் கொண்டிருந்ததை பார்த்து ஆச்சரியமானாள்.
"மல்லிகா செத்த இங்க வாயேன்" கிசுகிசுத்த நடராஜனின் குரலில் கூடலுக்கான அழைப்பிருந்தது.
"தூங்கலையா நீங்க இன்னைக்கு, என்ன பண்ணிட்டிருக்கீங்க" கட்டிலில் அவர் பக்கத்தில் உட்கார்ந்து தன் முந்தானையை எடுத்து உதறி முகத்தையும் கழுத்தையும் துடைக்க ஆரம்பித்தாள்.
"என்னன்னு தெரியலடி, உடம்பு நம நமன்னு இருக்கு தூக்கம் வரல... உனக்காகத்தான் தூங்காம காத்துட்டிருக்கேன்", நடராஜன், அவள் சேலையினுள் தன் இடக்கையை விட்டு மல்லிகாவின் அடிவயிற்றை தடவிக்கொண்டே அவளை தன் புறம் இழுத்தார். இழுத்த அவளைத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டு, விரல்களால் அவள் தொப்புளை சுற்றி வருடத் தொடங்க, தொப்புளில் நடராஜனின் கைகள் செய்த விஷமத்தில் மல்லிகாவின் மேனி சிலிர்த்து அவளின் சுவாசம் நீளமாகி மூச்சு சூடாதியது.
"நான் வந்தா தூக்கம் வந்துடுமா உங்களுக்கு, இது என்ன புது கதை?"
"எல்லாம் பழைய கதைதாண்டி, உடம்பு அலுத்தா, தூக்கம் தன்னால வரும், பொம்பளை நீ நினைச்சா நிமிசத்துல என் துடிப்பை அடக்கிடலாம், துடிப்பு அடங்கினா, நான் தூங்கிடுவேன், முந்தானையை உதறி சிக்னல் குடுத்தல்ல, அப்புறம் என்ன கேள்வி கேக்கறே?"
"நம நமன்னு இருந்தா நான் என்ன பண்ண?" ஒருக்களித்து படுத்திருந்த நடராஜன் மீது சாய்ந்திருந்த அவள் தன் முதுகால் அவர் மார்பை உரசியவாறே, அவள் தொப்புளில் விளையாடிக்கொண்டுருந்த தன் கணவனின் வலது கையை எடுத்து தன் மார்பின் மீது வைத்துக்கொண்டாள்.
"என்ன பண்ணணுமோ அதைத்தான் ஆரம்பிச்சிட்டியேடி" சிரித்த நடராஜன் சேலையுடன் சேர்த்து அவள் முலையை இதமாகப் பிடித்து தன் உள்ளங்கையால் கசக்கத் தொடங்கியவர், "என்னடி ஜாக்கெட்டுக்குள்ள ப்ராவை காணோம்?" என்று சத்தமாக சிரித்தார்.
"வெயில்ல சுத்தறீங்கல்ல, அதான் உங்களுக்கு உடம்பு உஷ்ணமாயி நம நமன்னு இருக்கு, இப்பத்தான் பால் காய்ச்சினேன், பசங்கதான் பாலை குடிக்கறேதே இல்ல, நீங்களாவது கொஞ்சம் குடிங்களேன்... போய் எடுத்துட்டு வரட்டுமா?" உண்மையான பரிவுடன் கேட்டாள்.
"பசங்க எங்கடி குடிக்கறது, இப்ப குடிச்சா நான்தாண்டி உன்கிட்ட பால் குடிக்கணும், மல்லி, ரவிக்கையை அவுத்துடேண்டி...பெட் ரூம்ல வந்து போத்திகிட்டு உக்கார்ந்து இருக்தியேடி?" அவர் கிண்டலாக கண்ணமடித்தார்.
"தூ... மனுசனா நீங்க, வயசு பசங்க கல்யாணத்துக்கு தயாரா நிக்குதுங்க... கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம பேசறீங்களே, வர வர உங்களுக்கு என் மார் மேல இருக்கற வெறிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு, அப்படி வலிக்கற மாதிரி கசக்திறீங்களே, முதல்ல உங்க கையை எடுங்க, ஹம்ம்ம்.." என முனகியவள், அவர் கையை எடுத்து தன்னுடைய அடுத்த முலையில் வைத்தாள்.
"உன் மாரை விட்டு கையை எடுக்க சொல்லற, ஆனா நீயே என் கையை இன்னோரு முலையில எடுத்து வெச்சுக்கற, இப்ப நான் என்னதான் பண்ணறது?" கேலியாகப் பார்த்தார்.
தன்னுடைய பெரிய கண்களால் மல்லிகா அவரை சுடுவது போல பார்த்தாள். அந்த பார்வையில் தெரிந்த சபலத்தையும், இச்சையையும் நடராஜனால் புரிந்து கொள்ள முடிந்தது.
மல்லிகா குனிந்து அவர் வாயில் முத்தமிட, நடராஜன் முத்தமிட்ட உதடுகளை தன் வாயால் கவ்வி, அவள் உதடுகளை கடித்துக் கொண்டே அவள் பின் எழில்களை வெறியுடன் தடவினார்.
மல்லிகாவுக்கு கடைந்தெடுத்த மரப்பாச்சியை போல மெலிந்த தேகம், அனாவசியமான சதையில்லாத உடம்பு, மல்கோவா மாம்பழத்தைப் போல் அழுத்தமான சிறிய, கைக்கு அடக்கமான முலைகள். தீர்க்கமான சதைப்பற்றான உதடுகள். தொப்பை இல்லாத வயிறு. தொப்புளிலிருந்து கீழிறங்கி ஓடிய மெல்லிய முடி ஆறு, அவள் பெண்மை மேட்டை ஒட்டியிருந்த கருகரு ரோமக்கடலில் சென்று கலந்தது. ஆள் ஓல்லியாயிருந்தாலும், அவளுடைய இடுப்பும், சுத்தாமட்டைகளும் உரம் கொண்டவையாக இருந்தன, இல்லாவிட்டால் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக நடராஜனின் நீளமான பருத்த தடியின் தினசரி தாக்குதலுக்கு சரி சமமாக ஈடு கொடுக்க முடியுமா?
“விடுங்க ஒரு நிமிசம்", அவர் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தன் பளபளக்கும் கண்களினால் அவரை ஓய்யாரமாகப் பார்த்த அவள், எழுந்து சேலையை உருவி விட்டு, தன் ப்ளவுசை கழட்டி, நடராஜனின் முகத்தின் மேல் எறிந்தாள்.
மல்லிகாவின் ஜாக்கெட்டை"ம்ம்ம்”' என நடராஜன் ஆழ்ந்து முகர்ந்ததும், அதிலிருந்து வந்த வேர்வை வாசம், அவர் நெஞ்சை முழுவதுமாக நிறைத்து லுங்கிக்குள் படுத்திருந்த தடியை எழுப்பியது.
"என்ன வாசனைடி இது, ஆளையேத் தூக்குது"
"ஆளை மட்டும் தான் தூக்குச்சா, இல்ல உங்க..." அவள் வாக்தியத்தை முடிக்காமல் வெட்கமில்லாமல் சிரித்தாள், சிரித்தவாறே தன் பாவாடையையும் அவிழ்த்துவிட்டு, அவனருதில் வந்து சட்டென்று தன் பெண்மையை அவர் முகத்தில் தேய்த்தாள்.
கம கமவென சந்தன சோப்பின் வாசனையுடன் இருந்த அவள் அந்தரங்கத்தை முத்தமிட்டு, "இங்கப் பாருடி தங்கம்", உன் புண்டை வாசம் என் தண்டையும் தூக்கிடுச்சிடி" என தன் லுங்கியை அவிழ்த்து உதறி, அதை தன் கையால் ஆட்டிக் கொண்டே அவளை அர்த்தத்துடன் பார்த்தார் நடராஜன்.
"அதெல்லாம் அப்புறம் தான், முதல்ல என்னை கொஞ்சம் ஈரமாக்குங்களேன்" அவள் அவரை ஆழ்ந்து நோக்கதியவாறே, மல்லாந்து கிடந்த அவர் மார்பில் ஏறி உட்கார்ந்து அவர் முகத்தில் தன் கருவயலை தேய்த்தாள்.
நடராஜன் மென்மையாக உருண்டிருந்த அவளது பின்னழகுகளை தனது கைகளால் வருடிக் கொண்டே, அவளின் முடியடர்ந்த முக்கோண மலரின் மேலுதட்டை தன் ஈர நாக்கால் பிரித்து, அதனுள் புதைந்திருந்த செவ்வரளி பூவை நக்க ஆரம்பித்தவுடன், மல்லிகா "ஹம்ம்மா" என தன் உடல் துடிக்க, அவர் தன்னை நக்குவதற்கு ஏதுவாக, தன் இடுப்பை முன்னும் பின்னுமாக ஆட்ட ஆரம்பித்தாள்.
நக்கத் தொடங்கிய நடராஜன், நடு நடுவில் அவளின் பருப்பையும் தன் நாக்கால் அழுத்தி உறிஞ்ச, அவள் பெண்மை காமநீரை வெளியேற்றத் தொடங்கியது.
மல்லிகாவின், உளுந்து வடையை, நடராஜன் சுவைக்கத் தொடங்கியதும், அவளின் மார்க்காம்புகள் கனக்க, அவள் தன் வலக்கரத்தை பின்னுக்கு அனுப்பி தன் கணவனின் தண்டை இறுகப்பிடித்து குலுக்க, நடராஜன் "ம்ம்ம் என முனதி தன் முகத்தை அவளுடைய உப்பிய ஆப்பத்தில் அமுக்தி தன் மூக்கால் அவளுடைய யோனி மொட்டை வருடினார்.
உணர்ச்சியின் உச்சத்தை தொட்ட மல்லிகா, "ப்ப்ஸ்ஸ்ஸ்ஸ்" என சத்தமெழுப்பியவாறு சட்டென புரண்டு அவர் மேல் பரவி படர்ந்து, தடித்து நிமிர்ந்திருந்த அவர் ஆண்மை மொட்டை தன் உதடுகளால் கவ்விக் கொள்ள, அவர் தன் இடுப்பைத் தூக்கி, தன் அகன்று பருத்திருந்த மத்தை அவள் வாய்க்குள் திணிக்க முயற்ச்சித்தார்.
மல்லிகா தன் உச்சத்தை தொட்டதன் விளைவாக அவள் புட்டங்கள் இறுதி, முதுகு சிலிர்த்து, அவள் பெண்மை மேலும் மேலும் சுரந்து அவர் முகத்தை நனைத்தது. மல்லிகா, நடராஜனின் இரு தொடைகளையையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, மாங்கொட்டையை உறிஞ்சுவதை போல அவர் தண்டை தன் சதைப்பிடிப்பான உதடுகளால் கவ்வி, நாக்கால் அவர் ஆயுதத்தின் முன் தோலை பின்னுக்கு தள்ளி, தன் எச்சிலால் குளிப்பாட்ட, எச்சிலில் குளித்த அவரின் நீண்ட தண்டு, மல்லிகாவின் வாய்க்குள் மேலும் விறைப்படைந்து துடிக்க ஆரம்பித்தவுடன், அவர் தன் மூச்சை இழுத்து பிடித்து, வெளி வரத்துடித்த தன் விந்தினை சற்றே நிறுத்தினார்.
"மல்லி, சப்பறதை கொஞ்சம் நிறுத்துடி, உன் பையன் வாந்தி எடுத்துடுவாண்டி" அவர் குரல் நடுங்கியது.
"ம்ம்ம்... புரியுது" அவள் எழுந்து அவர் வயிற்றின் மேல் உட்க்கார்ந்து, அவரின் வேலாயுதத்தின் மனையை தன் உள்ளங்கையால் அழுத்தி பிடிக்க, அவர் திண்மையின் துடிக்கும் வேகம் சிறிதே தணிந்து, அதனுள்ளிருந்து வெளி வந்த ஒரு சொட்டு பனித்துளி அவள் கையை நனைத்தது.
நடராஜன் இதுவரை இழுத்து பிடித்திருந்த தன் மூச்சினை மெதுவாக வெளியேற்ற அவரின் கருநாகம் லேசாக துவளத் தொடங்கியது.
"என்னங்க என் கையாலயே அடிச்சு விட்டுடட்டுமா"
"இல்ல வேணாம், உன் ஈரத்துல வச்சு லேசா தேய்ம்மா, ரெண்டு செகண்ட்ல எழுந்துடுவான் பாரு"
அவர் அவளை இறுக கட்டி அவள் முதுதில் முத்தமிட்டவாறே அவள் முலைகளை கசக்தினான்.
"அப்ப நான் சொல்லறதை நீங்க கேளுங்க, எழுந்து உக்காருங்களேன்" என்ற அவள் கீழ் இறங்கி தரையில் முழங்காலில் நின்று, அவர் தடியை முதலில் லேசாக உருவி, பின் வாயால் கவ்வி நிதானமாக சப்பத் துவங்கினாள்.
அவள் நாவின் சூட்டால், கஜக்கோலை நக்கிய விதத்தில் நடராஜன் மீண்டும் அவள் வாய்க்குள் நிமிர்ந்தான்.
"நீ ஒன்னாம் நம்பர் கேடிம்மா, என் மல்லிக்குட்டியா கொக்கா... அனுபவம் பேசுதுடி"
"ச்சீ... பொறுக்கி... உள்ள விட்டு குத்தற வேலையைப் பாப்பியா. சும்மா பேசிட்டு இருக்க" என்றவள் அவர் கொட்டைகளை லேசாக பிசைந்தாள்.
"ஏண்டி இன்னைக்கு நீ ஏறி அடிக்கிறியா"
"வேண்டாம், வண்டியை நீங்களே ஓட்டுங்க, தண்டுல சூடு அதிகமா இருக்கு, நான் ஏறினா ஒரு அழுத்துல தண்ணியைப் பாய்ச்சிடுவீங்க.. சொன்னா கேளுங்க"
மல்லிகா தன் இடுப்பை கட்டிலின் முனைவரை வைத்து படுத்துக்கொண்டு, தன் இரு கால்களையும் விரித்து, நடராஜனை தனது விரித்த தொடைகளுக்குள் இழுத்து, அவர் ஆண்மையை, தனது ஈரம் ஊறிய வடையில் தேய்த்தாள்.
நடராஜன் மூச்சை இழுத்து பிடித்து தன் தடியை, மல்லிகாவின் முழுவதும் மலர்ந்திருந்த செவ்வரளியில் வேகமாக சொருக அது வெண்ணையில் நுழையும் கத்தியைப் போல அந்த பூவிதழ்களை கிழித்துக்கொண்டு உள்ளே நுழைந்தது.
"வேகம் வேண்டாம், முதல்ல மெதுவா குத்துப்பா, எனக்கும் வேணும்... கொஞ்ச நேரம் தாக்கு பிடிச்சுக்க" அவள் வெட்க்கத்தில் முகம் சிவக்க புன்னகைத்தாள்.
"நீ சொல்லிட்டல்ல" நடராஜன் அவள் இடுப்பை லேசாக தூக்கி, நிதானமாக அவள் பெண்மையைத் தாக்க, அவருடைய தண்டு அவளுடைய ஈரமான பொந்தில் பருக்கத் தொடங்கியது.
மல்லிகா, "ம்ம்ம்ம்" என் முனகிக்கொண்டே, தன் சுத்தாமட்டைகளை சுருக்தி அவருடைய தண்டை இறுக்க, அவர் தன் தாக்குதலின் வேகத்தை கூட்டத்துவங்கினார்.
"ஹப்ப்பா, அப்படித்தாண்டா கண்ணு", அவர் ஆண்மையில் நரம்புகள் புடைக்கத் தொடங்க, "மல்லி வரட்டுமாடி பையன் வெடுச்சுடுவான்னு நினைக்திறேன்..." என்று கணைக்க,
"உன் மத்தால என்னை குத்துடா" என்று அவள் பிதற்ற, அவர் தண்டு அவள் அந்தரங்கத்தின் ஆழத்தில் துடி துத்தது.
நடராஜன் தன் ஆயுதத்தை மொத்தமாக வெளியில் உருவி, மீண்டும் வேகமாக அவள் ஓட்டையில் திணிக்க, மல்லிகா தன் இடுப்பை வேகமாக குலுக்க, குலுக்கிய தருணத்தில், நடராஜனின் புட்டங்கள் சுருங்கி, அடி வயிறு குழைந்து, அவள் பெண்மையை தன் விந்தால் நிறைத்தார்...
நிறைத்தவர் சுருண்டு அவள் மீது படுத்து படர்ந்து அவள் இதழ்களை கவ்விக் கொண்டார். மல்லிகா தன் விழி மூடி, அந்த தருணத்தின் பரவசத்தில் திளைத்துக்கொண்டிருந்தாள்!
தொடரும்...
இந்தக் கதையில் ஒரு வித்யாசம், முதியவர்களும் காமத்தை அனுபவிக்கிறார்கள்! பெரும்பாலும், ஆண்கள் தான் வயதானாலும் காம உறவை விரும்புவர்! குடும்ப பெண்கள், நடுத்தர வயசு வந்துட்டாலே, பிள்ளைகள் ரெண்டாம் கெட்டான் பருவத்தில் இருக்கும் போதே காம உணர்வுகளை அடக்கிக் கொள்வர் என்றே இது நாள் வரை காட்டப்பட்டு வந்த கதைகட்கு மாறாக, சங்கர், செல்வம் இருவரின் பெற்றோரும் அனுபவிக்கும் காமத்தைக் காட்டி உள்ளீர்கள்! இக் கதையின், இனி, அனைத்து பெற்றோர் களும் காமம் அனுபவிப்பது போல் காட்டுங்க
ReplyDeleteputhiya puthiya sugangalai eluthikondey irupom nanba.. enjoy
Delete