Featured post

அந்தரங்கம் 14

Image
முழு தொடர் படிக்க ரதியை அணைத்தபடியே கவி நகர்ந்து சென்று கேஸை ஆப் செய்தாள். “ஏய்.. வெலகு… டீ” என்று ரதியின் காதில் கவி கிசு கிசுக்க, “ம்ஹும்…” என்ற ரதியின் பிடி கவியின் உடலை இறுக்கியது. இருவரது முலைகளும் ஒன்றோடு ஒன்று நசுங்கியது. “வாலு… பசிக்குது… டீ” என்று கவி கெஞ்சி தவிக்க, இருவரது முகமும் வியர்வையில் நனைந்திருக்க, ரதி கவியின் கூந்தலுக்குள் நுழைந்திருந்த கை விரல்களை விலக்கினாள். ரதியின் கண்களைப் பார்க்க முடியாமல் கவி தவிக்க, கவியின் மூக்கோடு தன் மூக்கை உரசிய ரதி மீண்டும் கவியின் உதட்டில் அழுத்தி முத்தமிட, “ப்ளீஸ் டீ…. சொன்னா கேளு…” என்று அவள் கிறங்கி தவித்தாள். ரதி மீண்டும் கவியின் கீழ் உதட்டைக் கவ்வினாள். கவிக்கு மீண்டும் மூட் ஏற ஆரம்பிக்க, ரதியின் குண்டியில் சுல் என்று ஒரு அடி அடித்தாள். “ஆஆஆ… அக்கா…” ரதி வலியில் துடித்து கவியை விடுவித்தாள். ரதியின் குண்டி பிளவில் நனைத்து இருந்த கஞ்சி கவியின் கையில் ஒட்டிக் கொள்ள, “ச்சீ… கருமம்… ” கையை வாஷ் பேசினில் கை கழுவி விட்டு அடுப்பில் பொங்கிய பாலை இறங்கினாள். ரதி மீண்டும் கவியின் பின் புறத்தை நெருங்கி கவியின் குண்டி பிளவின் இருந்த ஈரத்தை...

காதல் பூக்கள் 8


 சுகன்யா, வாரக்கடைசியில்‌ தன்‌ அம்மாவை, பார்ப்பதற்காக கிராமத்துக்குப்‌ போயிருந்தபோது, ஹைதராபாதில்‌ வேலை செய்து கொண்டுருந்த, அவள்‌ தாய்‌மாமா ரகுவும்‌ அன்று ஊருக்கு வந்திருந்தான்‌. அக்காவின்‌ ஓரே மகள்‌, சுகன்யா மீது அவனுக்கு கொள்ளை பிரியம்‌. சுகன்யா பிறந்த போது அவன்‌ கல்லூரியில்‌ படித்துக்‌ கொண்டுருந்த இருபத்திரண்டு வயது இளைஞன்‌. கல்யாணம்‌ பண்ணிக்கொள்ளாமலே காலத்தை கடத்திவிட்ட அவனை, கேட்ப்பவர்களுக்கு, நாப்பத்தைஞ்சு வயசுல இப்ப எனக்கு என்ன கல்யாணம்‌ வேண்டுக்கிடக்கு என சிரித்து மழுப்பிவிடுவான்‌. சுகன்யாவிற்கு, கெய்டு, மச்சர்‌, பிலாசபர்‌ எல்லாம்‌ அவள்‌ மாமா ரகுதான்‌. 

"சுகன்யா, வேலை எல்லாம்‌ எப்படி இருக்கு, மாணிக்கம்‌ எப்படி இருக்கார்‌?, போன வாரம்‌ நான்‌ பேசினப்ப, மரியாதை தெரிஞ்சவ, நல்லப்‌ பொண்ணு, அப்படி இப்டின்னு உன்னை ரொம்ப புகழ்ந்து பேசினார்‌. கேக்கறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவரு மருமக வேணியும்‌, நீயும்‌, நல்ல ஃப்ரெண்ட்ஸ்‌ ஆயிட்டீங்கன்னு சொன்னார்‌. உங்கம்மா, உனக்கு கல்யாணம்‌ பண்ணனுங்கறா, நீ என்னவோ மேல படிக்கணும்ன்னு சொன்னயாமே?.." ரகு வார்த்தையை முடிக்காமல்‌ இழுத்தான்‌.

"இந்த நாலு நாளா நான்‌ இங்க வந்ததுலேருந்து உங்க அக்காவுக்கு இதே பாட்டுத்தான்‌, கொஞ்ச நாள்‌ போகட்டுமே மாமா, நான்‌ என்ன கிழவியாவா ஆய்ட்டேன்‌? இருபத்து மூணு வயசுதானே ஆகுது எனக்கு, பொதுவா இப்ப 28 வயசுலதான்‌ பொண்ணுங்க கல்யாணத்தை பத்தி யோசிக்கிறாங்க" அவள்‌ சிரித்துக்கொண்டே சொன்னாள்‌. 


அவள்‌ அம்மா சுந்தரி குறுக்கே புகுந்தாள்‌. 

"ஆமாண்டி.. நீ பேசற ஞாயம்‌ ரொம்ப நல்லாருக்கு, கிழவிங்களுக்கு எதுக்குடி கல்யாணம்‌, குட்டி சுவர்‌ மாதிரி பேசாதடி, நான்‌ பட்டு சீரழிஞ்சது போதாதா, என்‌ பேச்சை கேளு. உன்‌ வேலை முடிஞ்சா நான்‌ கொஞ்சம்‌ நிம்மதியா இருப்பேன்‌"

"அம்மா, பிளீஸ்‌... நீ கொஞ்சம்‌ சும்மா இருக்கியா. சும்மா பயப்படாதம்மா, என்னை யாரும்‌ ஏமாத்திட முடியாது. நானும் யார்‌ கூடவும்‌ ஓடி போயிட மாட்டேன்‌, அப்படியே எனக்கு எவனையாவது பிடிச்சுபோய் கல்யாணம்‌ பண்ணிக்கிறதா இருந்தா, அவனை உன்‌ முன்னால நிறுத்தி, உன்‌ திட்ட பேச வெச்சு, உனக்கு பிடிச்சிருந்தா, திருப்தியா இருந்தா, அவனை கட்டிக்கிறேன்‌ போதுமா. நான்‌ என்னா மாமா மாதிரி கல்யாணமே வேண்டாம்னா சொல்லறேன்‌, கொஞ்ச நாள்‌ டைம்‌ குடுன்னுதான்‌ கேக்திறேன்‌; நீ திருப்பி திருப்பி என்‌ கல்யாணத்தைப்‌ பத்தி பேசறதா இருந்தா, நான்‌ இப்பவே திளம்பி சென்னைக்கு போறேன்‌" அவள்‌ சற்றே கோபத்துடன்‌ பேசினாள்‌. 

"பாத்தியாடா ரகு, சம்பாதிக்கற திமிர்ல்லே இவ பேசறதை பாத்தியா" 

"அம்மா, இது திமிர்‌ இல்ல, புரிஞ்சுக்கோ. நான்‌ என்‌ சொந்த கால்லே நிக்கறது எனக்கு தன்னம்பிக்கையை குடுக்குதும்மா, அவ்வளதான்‌, நான்‌ உன்னையும்‌, என்‌ மாமாவையும்‌ விட்டுட்டு எங்கயும்‌ போயிடமாட்டேம்மா” அவள்‌ குரல்‌ தழுதழுத்தது, கண்கள்‌ கலங்கியது. உடனே ரகு தன்‌ அக்காவை சும்மா இருக்கும்படி சைகை காட்டினான்‌. 

"சுகன்யா, கூல்‌ டவுன்‌” அவள்‌ முழங்கையை பிடித்து அங்கிருந்து, இழுத்து சென்றான்‌. அவன்‌ முகத்தில்‌ லேசாக குழப்பமிருந்தது. ரகு அவள்‌ கண்களை கூர்ந்து நோக்கினான்‌.

"சுகன்யா, உன்‌ மனசுக்குள்ள நீ யாரையாவது நினைச்சுட்டிருக்கயா?" 

சுகன்யா, ஒரு நிமிடம்‌ மவுனமாக இருந்தவள்‌, அவன்‌ கையை தன்‌ கையில்‌ எடுத்துக்கொண்டாள்‌. 

"ஆமாம்‌ மாமா, என்‌ கூட செல்வான்னு ஒருத்தன்‌ வேலை செய்றான்‌, போன வாரம்‌ தான்‌, ஆபிசுக்கு வெளியில தனியா சந்திச்சுகிட்டோம்‌, "ஐ லவ்‌ யூன்னு சொன்னான்‌", எனக்கும்‌ அவனைப்‌ பிடிச்சிருக்கு, நானும்‌ அவன்‌ கிட்ட "ஐ லவ்‌ யூன்னு சொல்லிட்டேன்‌, மத்தப்படி அவங்க குடும்பத்தை பத்தி எனக்கு ஒன்னும்‌ அதிகம்‌ தெரியாது. அப்பா பிரைவேட்‌ கன்சர்ன்‌ எதுலயோ அக்கவுண்ட்ஸ்‌ மேனேஜரா இருக்கார்‌. செல்வாவுக்கு ஒரு தங்கை, அவுங்க அம்மா வீட்டுலதான்‌ இருக்காங்களாம்‌, சென்னையில சொந்த வீடு இருக்கு. மத்தது எல்லாம்‌ இனிமேல்‌ தான்‌ தெரிஞ்சுக்கணும்‌"

"குட்‌, நீ புத்திசாலி பொண்ணு, உனக்கு நான்‌ எதுவும்‌ சொல்லவேண்டியதில்லை, பொறுமையா இரு, அளவா பழகு, போகும்‌ போது அவன்‌ செல்‌ நம்பரை குடுத்துட்டு போ, நான்‌ விசாரிக்கிறேன்‌". என்றவன் அவள்‌ முதுகை தட்டிக்கொடுத்தான்‌. 

"தேங்க்யூ மாமா", சுகன்யா அவனை பார்த்து வெட்கத்துடன்‌ புன்னகைத்தாள்‌. 

அன்று மாலை..,

சுகன்யாவின் மொபைல்‌ குரல்‌ கொடுத்தது. செல்வாவின்‌ கால்‌தான். சிணுங்கிய தன்‌ அலைபேசியை எடுத்துக்கொண்டு வீட்டின்‌ பின்புறம்‌ சென்றாள்‌. 

"சுகு... எப்ப வரேப்பா, ஒரு வாரம்‌ ஆச்சு உன்னைப்பாத்து?" 

"என்னை பாக்கணும்னுனா நீ இங்க வாயேன்‌, இங்க என்‌ அம்மா என்னை படுத்தி எடுக்கறாங்க" 

"என்னாச்சு சுகன்யா?" 

"வேறேன்ன.. என்‌ கல்யாணத்தை பத்திதான்‌ அவங்க கவலை" 

"நீ என்ன சொன்னே? நம்ம விஷயத்தை சொல்லிட்டியா" 

"ம்ம்ம்‌... காலையில என்‌ மாமா கிட்ட, என்‌ காதலன்‌ என்‌ கிட்ட காதலை சொல்லி ஒரு வாரம்தான்‌ ஆயிருக்கு, பையன்‌ பேரும்‌... ஊரும்‌ தான்‌ எனக்கு தெரியும்ன்னு சொல்லியிருக்கேன்‌.. உன்‌ செல்‌ நம்பர்‌ கேட்டார்‌, கொடுத்திருக்கேன்‌... அவர்‌ உங்கிட்ட எப்ப வேணா பேசலாம்‌. அவர் பேர்‌ ரகு"

"நோ.ப்ராப்ளம்‌.. அவர்‌ எங்கிட்ட பேசட்டும்‌, நான்‌ கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லலியே"

"நாளைக்கு சாயந்திரம்‌ சென்னைக்கு வரலாம்ன்னு இருக்கேன்‌" 

"அப்ப சண்டே மீட்‌ பண்ணலாமா"

"ம்ம்ம்‌.. பாக்கலாம்‌" 

"பாக்கலாம்‌ இல்ல, கண்டிப்பா பார்க்திறோம்ன்னு சொல்லு சுகு, எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது"

"அப்ப என்ன பண்றே ராத்திரியில" 

"கையில புடிச்சுக்கிட்டு கவுந்தடிச்சி படுத்துகிடப்பேன்‌"

"என்னது, எதை புடிச்சுக்கிட்டு கிடப்பே?" அவள்‌ சிரிப்பில்‌ கொஞ்சல்‌ இருந்தது. 

"சுகு, கடுப்பேத்தாதடி... பிளீஸ்‌, நீ தூங்திடறியா" 

"ம்ம்ம்‌" 

"என்னைப்‌ பத்தி நினைச்சிப்பியா" 

"இல்லை... மாட்டேன்‌" 

"நிஜமாவா சொல்றே" 

"நிஜம்தான்‌... உன்னை மறந்தாதானே திருப்பியும்‌ நினைச்சுக்கறதுக்கு" 

"தேங்க்யூ சுகு, ஐ லவ்‌ யூ" 

"மீ டூ" 

இரண்டு நாள் களித்து..,

சுகன்யாவின்‌ முகத்தை மெளனமாக பார்த்துக்‌ கொண்டிருந்த செல்வா, திடீரென கள்ளக்குரலில்‌ மெதுவாக பாட ஆரம்பித்தான்‌. 

"காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன்‌ கரிய நிறம்‌ தோன்றுதையே நந்தலாலா" 

சுகன்யா உறைந்து போனது போல்‌ அவனைப்‌ பார்த்தாள்‌. அவள்‌ முதுகு சிலிர்த்தது. 'செல்வாவுக்கு இந்த அளவிற்கு இனிமையாக பாடவருமா' 

"செல்வா நீ நல்லாப்‌ பாடறப்பா; எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்‌, மீதிப்பாட்டையும்‌ பாடேன்‌, பிளீஸ்‌... எனக்காக பிளீஸ்‌” அவள்‌ கண்கள்‌ மின்ன கெஞ்சினாள்‌. 

"பார்க்கும்‌ மரங்களெல்லாம்‌ நந்தலாலா - நின்றன்‌ பச்சை நிறம்‌ தோன்றுதையே நந்தலாலா கேட்கும்‌ ஒலியில்‌ எல்லாம்‌ நந்தலாலா - நின்றன்‌ கீதம்‌ இசைக்குதடா நந்தலாலா தக்கள்‌ விரலை வைத்தால்‌ நந்தலாலா - நின்னை தண்டும்‌ இன்பம்‌ தோன்றுதடா நந்தலாலா.." 

"செல்வா, போன தரம்‌ நாம இங்க சந்திச்சப்ப, எனக்கு ஒன்னும்‌ கொடுக்க மாட்டியான்னு கேட்டியே நினைவிருக்கா?" 

"ம்ம்ம்‌, அதுக்கு என்ன இப்ப" புருவத்தை லேசாக சுளித்தவன்‌, தான்‌ என்ன கேட்டோம்‌ என யோசித்தான்‌. 

சுகன்யா, சுற்றுமுற்றும்‌ ஒருமுறைப்‌ பார்த்தாள்‌. 

"கிட்ட வாடா" 

சுகன்யா தன்‌ இருகரங்களையும்‌ அவன்‌ கழுத்திலிட்டு, அவன்‌ நெற்றியில்‌ தன்‌ இதழ்களைப்‌ பதித்தாள்‌, முகத்திலிருந்து வந்த ஒல்ட்‌ ஸ்பைஸின்‌ வாசம்‌ அவளை கிறங்கடித்தது. 

சுகன்யா அவனை நெருங்கிய வேகத்தில்‌, சேலை முந்தானை விலகி அவள்‌ மடியில்‌ விழ, விம்மிக்‌ கொண்டிருந்த வெண்மையான மார்புகளின்‌ துவக்கம்‌, கண்களில்‌ பளிச்சென்று அடிக்க, செல்வாவின்‌ மனம்‌ துள்ளி, அவனுக்கு தொடையும்‌ இடுப்பும்‌ சேரும்‌ இடத்தில்‌ சூடு ஏற ஆரம்பித்தது. 

"சுகு, நெத்திலதான்‌ குடுப்பியா” முனகிய அவன்‌ அவள்‌ இடுப்பில்‌ கைகளை தவழவிட்டு, தன்னுடன்‌ இறுக்கி, அவள்‌ ஈர உதடுகளைப்‌ பார்த்தான்‌. 

"பாப்பாக்கு வேறெங்க வேணுமாம்‌?" அவன்‌ பார்வை போன இடத்தை பார்த்த சுகன்யா, செல்வாவின்‌ பரந்த மார்பில்‌ சாய்ந்து, பிரியத்துடன்‌ அவனைப்‌ பார்த்து கொஞ்சலாக சிரித்தாள்‌. 

"சுகு, கொடுக்கறவ நீ; அது உன்‌ இஷ்ட்டம்பா,” கண்களில்‌ தாபமும்‌ ஆசையுமாக அவன்‌ அவள்‌ உதடுகளின்‌ பளபளப்பை பார்த்தான்‌. அவள்‌ கூந்தல்‌ காற்றில்‌ அலை பாய்ந்து கொண்டுருந்தது. 

சுகன்யா, தன்‌ முகத்தில்‌ வந்து விழுந்த முடிக்கற்றைகளை பின்னுக்கு தள்ளி தன்‌ தலைமுடியை கோதிக்கொண்டாள்‌. ஒரு ஆண்‌ மகன்‌ இவ்வளவு நெருக்கமாக அவளுடன்‌ அமர்ந்து, அவன்‌ கரங்கள்‌ அவள்‌ இடையில்‌ அழுத்தமாக படிந்திருக்க, சூடான அவன்‌ மூச்சு தன்‌ கன்னங்களில்‌ பட அவனுடைய வலுவான மார்பு அவள்‌ தோளில்‌ உரசிக்கொண்டிருக்க, அந்த உரசலில்‌ கிடைக்கும்‌ புல்லரிப்பு நரம்புகளில்‌ ஏற, உடலில்‌ கிறுகிறுக்க வைக்கும்‌ புது வித துடிப்பு உண்டாது, அடின்கா துடிப்பினால்‌ கிடைக்கும்‌, அவள்‌ இதுவரை அறியாத இந்த புதிய இன்பம்‌, அவளை தீவிரமாக யோசிக்க வைத்தது. 

'என்‌ உடம்பில்‌ இவ்வளவு சுகம்‌ புதைந்திருக்கிறதா? இல்லை அவன்‌ உடலும்‌, கைகளும்‌ இந்த சுகத்தை தருதின்றனவா?' 

சுகன்யாவின்‌ கையில்‌ பூத்திருந்த பூனை முடிகள்‌ சிலிர்த்தெழுந்தன. 

'வீணை தன்னால்‌ நாதத்தை எழுப்பிக்‌ கொள்ள முடியாது. வீணையை ஒருவர்‌ மீட்டும்‌ போதுதான்‌ நாதம்‌ வரமுடியும்‌, அப்படி என்றால்‌ இங்கு யார்‌ வீணை, வீணையை மீட்டுவது யார்‌, இனிமையான இந்த இசை, எனக்கு மட்டும்‌ தான்‌ கேட்கிறாதா, இல்லை அவனுக்கும்‌ கேட்க்குமா? அவனைப்‌ போல்‌, நானும்‌ வீணையை மீட்ட முடியுமா? முடியும்‌ என்றால்‌ நானும்‌ மீட்டிப்‌ பார்க்கிறேன்‌.' 

மெல்ல மெல்ல சுகன்யாவுக்கு புரிய ஆரம்பித்தது. 

"சுகும்மா... என்ன யோசிக்கறே?" தன்‌ விரல்‌ நுனியால்‌, சேலைக்குள்‌ மேடிட்டிருந்த அவள்‌ வயிற்றின்‌ மேல்‌ கோலம்‌ போட்டு அவளை மீட்டினான்‌. 

"என்னப்பண்றே செல்வா.. கூசுதுப்பா எனக்கு" அவள்‌ அவன்‌ விரல்களை தன்‌ வயிற்றின்‌ மேல்‌ நகரவிடாமல்‌ தன்‌ கையால்‌ அழுத்தமாக பிடித்துக்கொண்டாள்‌.  அதே நேரத்தில்‌ அவன்‌ நுனி விரல்கள்‌ தரும்‌ போதையை விட்டு விடவும்‌ அவளுக்கு மனமில்லை. அவள்‌ இங்கும்‌ அங்கும்‌ பார்த்துக்கொண்டு நெளிந்தாள்‌. 

"என்னப்‌ பாக்கறே இங்கயும்‌ அங்கயும்‌,"

"எவனாவது வெட்டிப்பய நம்மளை படமெடுத்து நெட்ல்ல போட்டுடப்‌ போறான்னு பயமாருக்குப்பா” அவள்‌ சிரித்தாள்‌, 

"ம்ம்ம்‌... சரியா சொன்னே" அவளுடன்‌ சேர்ந்து சிரித்தவன்‌, வலது கையால்‌ அவள்‌ இடுப்பை வளைத்து தன்னுடன்‌ சேர்த்தணைத்துக்‌ கொண்டு கையை அவள்‌ புடவைக்குள்‌ நுழைத்து, தொப்புளைச்‌ சுற்றி விரல்களால்‌ மீண்டும்‌ வருடத்‌ தொடங்க, சுகன்யாவின்‌ மூச்சு வேகமாகி, லேசாக உடல்‌ நடுங்கி, தன்‌ கையால்‌ அவன்‌ கையை இறுக்திப்‌ பிடித்துக்‌ கொண்டாள்‌. 

'டேய்‌ செல்வா, நோட்‌ பண்ணிக்கடா, உன்‌ ஆளுக்கு தொப்புள்‌, உணர்ச்சி புயல்‌ மையமிட்டிருக்கிற ஒரு இடம்‌, அங்க தொட்டா துள்ளுவா, நீ கேக்கறது கிடைக்கும்‌' அவன்‌ மனம்‌ யுரேகா என கூச்சலிட்டது. 

"சுகு, எங்க திஸ்‌ வேணுமுன்னு கேட்ட, குடுக்கறதை உன்‌ உதட்டு சூடு ஆறுறதுக்குள்ள கொடேன்‌?" கிசுகிசுத்தவனின்‌ கை சுகன்யாவின்‌ தொப்புளுக்கு மேலிருக்கும்‌ மேடுகளில்‌ ஏற முயன்றது. சுகன்யா அவன்‌ கையை தன்‌ கையால்‌ இறுகப்பிடித்துக்கொண்டாள்‌. 

சற்று தள்ளி, ஒரு காதல்‌ ஜோடி, இந்த உலகையே மறந்து ஒருவரை ஒருவர்‌ தழுவியிருந்தனர்‌. அவன்‌, அவள்‌ உதடுகளை கடித்து மென்று கொண்டிருந்தான்‌. அவள்‌ கைகள்‌ அவன்‌ முதுகில்‌ இறுக்கமாக பதிந்திருந்தது. காற்று அவர்கள்‌ இடையில்‌ புக முயற்சி செய்து தோற்றுக்கொண்டிருந்தது. 

செல்வாவின்‌ பார்வை நிலைத்திருந்த இடத்தை சுகன்யாவும்‌ பார்க்க, அவள் கண்ட காட்சியின்‌ விளைவால்‌ ரத்தம்‌ ஜிவ்வென்று தலைக்கு ஏற, தலைக்கு ஏறிய போதையால்‌, சுகன்யா மேலும்‌ அவர்களின்‌ விளையாட்டைப்‌ பார்க்க முடியாமல்‌ கண்களை மூடிக்கொள்ள, செல்வாவும்‌, தன்‌ அணைப்பில்‌ கிடந்த சுகன்யாவின்‌ உடல்‌ நடுங்குவதை உணர்ந்தான். 

"சுகு, இயல்பா இருப்பா, உனக்கு பிடிக்காத எதையும்‌ செய்யுன்னு, நான்‌ உன்னை கட்டாயப்‌ படுத்தமாட்டேன்‌" 

மேட்டூரை நோக்திச்‌ சென்று கொண்டுருந்த அவன்‌ கைகள்‌ மீண்டும்‌ பள்ளத்தூரில்‌ தவழத்தொடங்கின. 

செல்வாவின்‌ கன்னத்தோடு தன்‌ கன்னத்தை ஓட்டிக்‌ கொண்ட சுகன்யா, கூச்சம்‌ தாங்காமல்‌, தன்‌ வயிற்றில்‌ அலைந்து கொண்டிருந்த அவனுடைய வலது கையை எடுத்து தன்‌ தோளின்‌ மேல்‌ போட்டுக்‌ கொண்டாள்‌. தோளின்‌ மேல்‌ கிடந்த அவன்‌ கை விரல்கள்‌ அவள்‌ அசையும்‌ போதெல்லாம்‌ அவளுடைய வலது மார்பின்‌ மேல்‌ உரசின. அவள்‌ மனம்‌ அந்த உரசல்களை உள்ளூர விரும்பியதால்‌, சுகன்யா தன்‌ இடது மார்பை அவன்‌ வலது மார்பில்‌ பதித்து உரசினாள்‌. 

"சுகு, உனக்கு அங்க தொட்டா பிடிக்கலயாப்பா" 

சுகன்யாவின்‌ மார்பு உரசலால்‌ கிடைத்த கிளுகிளுப்பில்‌, அவன்‌ கைகள்‌ மெதுவாக கழுத்திலிருந்து கீழ்‌ நோக்தி பயணித்தது. 

"ம்ம்ம்‌.. செல்வா.. கையை வெச்சுக்கிட்டு ச்ச்சும்மா இரேன்‌" 

"சும்மா இருக்கறது ரொம்ப கஷ்டம்பா" 

"நான்‌ சும்மாத்தானே உக்காந்து இருக்கேன்‌" 

"நீ உன்‌ மொலையால என்ன உரசலாம்‌, ஆனா நான்‌ அதை தொட்டுப்பாக்கக்‌ கூடாது, ஏண்டி இப்பிடி கொல்ற, நான்‌ தொட்டா... நீ கூடாதுங்கற; நான்‌ சும்மா இருந்தா; நீ என்னை உரசி சீண்டற, உன்னை புரிஞ்சுக்கவே முடியலடி" 

"சரி... முடிஞ்சா இப்ப புரிஞ்சுக்கோ” 

சுகன்யா சட்டென இரும்பி தன்‌ கைகளை செல்வாவின்‌ கழுத்தில்‌ மாலையாக்கி அவன்‌ முகத்தை தன்‌ புறம்‌ திருப்பி, அவனது வலது கன்னத்தில்‌ தன்‌ செவ்விதழ்களை குவித்து அழுத்தமாக முத்தமிட்டாள்‌. முத்தமிட்ட அவள்‌ உதடுகள்‌ பத்து பதினைந்து நொடிகள்‌, அவன்‌ கன்னத்திலேயே அசைவில்லாமல்‌, பதிந்து அவன்‌ உயிரை உறிஞ்சியது. 

செல்வா அவள்‌ அதரங்களின்‌ அழுத்தத்தையும்‌, அந்த அழுத்தம்‌ அவன்‌ கன்னத்தில்‌ உண்டாக்திய சூட்டையும்‌, கண்‌ மூடி அனுபவித்துக்‌ கொண்டுருந்தான். அவன் கைகள்‌, சுகன்யாவின்‌ முதுகில்‌ படர்ந்தது, படர்ந்த கைகள்‌ அவளை அவன்‌ மார்போடு அழுத்தின. 

சுகன்யாவின்‌ விம்மிக்கொண்டுருந்த மார்புகள்‌ அவன்‌ மார்புடன்‌ அழுந்தியதால்‌, அவன்‌ மார்பின்‌ திண்மை அவளுள்‌ இனிய திறக்கத்தை உண்டு பண்ண, அவள்‌ பெருமூச்சுடன்‌ தன்‌ முகத்தை அவன்‌ தோளில்‌ புதைத்துக்கொண்டாள்‌. 

"செல்வா, எப்படி இருந்தது?" 

"சூடா மெத்து மெத்துன்னு இருக்கு" 

"திருட்டுப்‌ பொறுக்கி, நீ எதை சொல்றே" 

"உன்‌ உதடு சூடா இருக்கு, உன்னோட இரண்டு குட்டிகளும்‌ மெத்துன்னும்‌ இருக்கு, கல்லு மாதிரியும்‌ இருக்குடி" 

"ச்சீ திருட்டுப்பயலே"

"சுகன்யா.. நான்‌ உன்‌ மடியில படுத்துக்கட்டுமா” அவன்‌ கண்களில்‌ ஆசையும்‌, அவள்‌ மறுக்கமாட்டாள்‌ என்ற நம்பிக்கையும்‌, மிளிர்ந்தது. 

'தன்‌ மடியில்‌ என்னை வாரிக்‌ கொள்ள மாட்டானான்னு நான்‌ துடிக்கிறேன்‌... இவன்‌ என்னடான்னா இப்படி என்‌ அனுமதியை எதிர்ப்பார்க்திறான்‌' 

ஒரு வினாடி அவள்‌ நினைத்தாலும்‌, அவன்‌ கேட்டவிதமும்‌, அவளின்‌ அனுமதிக்காக காத்திருப்பதும்‌, சுகன்யாவுக்கு பிடித்திருந்தது. 

சுகன்யா அவனை தன்‌ மடியில்‌ சாய்த்துக்கொண்டாள்‌. படுத்த நிலையில்‌ அவளுடைய இடது மார்பின்‌ செழிப்பும்‌, இறுக்கமாக ரவிக்கையினுள்‌ விம்மிக்‌ கொண்டுருந்த அதன்‌ பொலிவும்‌, மிக நெருக்கமாக அவன்‌ முகத்தருதில்‌ ஆட, செல்வா தன்‌ மூச்சை இழுத்துப்‌ பிடித்து பின்‌ மெதுவாக வெளியேற்ற, அந்த சூடான மூச்சு அவள்‌ மொட்டில்‌ பரவ, அந்த வெப்பம்‌ அவள்‌ உடலில்‌ மெல்லிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. அந்த அதிர்வுகள்‌ தந்த புதுவித இன்பத்தை சுகன்யா கண்‌ மூடி அனுபவித்தாள்‌. 

சுகன்யாவின்‌ மடியில்‌ படுத்திருந்தவன்‌, 'என்னமோ புரிஞ்சுக்கோன்னு சொன்னாளே?, என்ன அது; எதையும்‌ நான்‌ தான்‌ முதல்ல அவகிட்ட முயலனும்ன்னு சொல்றாளா; சரி... அதையும்‌ சோதிச்சு பாக்காலாம்‌' என்று எண்ணி விம்மும்‌ அவள்‌ அழகை உரசி விடவேண்டும்‌ என மெதுவாக புரள, அவன்‌ முகம்‌, அதிர்ந்து கொண்டிருந்தவளின்‌ மார்பில்‌ உரசியது. 

செல்வா தன்‌ துடிக்கும்‌ உதடுகளை அவள்‌ ரவிக்கையினுள்‌ அடைபட்டிருந்த இடது முலையில்‌ பட்டும்‌ படாமல்‌ தேய்க்க, அவளுடைய காம்பு விறைக்கத்‌ தொடங்கியது. சுகன்யா முதுகு சிலிர்க்க, சுவாசம்‌ வெப்பமாக, அவள்‌ வலக்கையால்‌, அவன்‌ இடது தோளை இறுகப்‌ பற்றிக்‌ கொண்டாள்‌. 

வினாடிகளில்‌ உடல்‌ சிலிர்ப்பு சற்று குறைய, அவன்‌ கன்னத்தை ஒரு பூவை ஸ்பரிசப்பதை போல்‌ தொட்டு தடவினாள்‌. 

'ம்ம்ம்‌... நான்‌ நினைச்சது சரிதான்‌' அவன்‌ மனதுக்குள்‌ சிரித்துக்கொண்டான்‌. 

சுகன்யாவின்‌ ஈர அக்குளில்‌ இருந்து கிளம்பிய மெலிதான வியர்வை வாசம்‌ அவன்‌ மூக்கைத்‌ தாக்கியதில்‌, கால்களுக்கிடையில்‌ உண்டான புடைப்பினால்‌ செல்வாவின்‌ உடல்‌ சிலிர்த்தது. ஒரு இளம்‌ பெண்ணின்‌ உடல்‌ வாசமும்‌, அவள்‌ கைகள்‌ தன்‌ உடலை தொட்டு வருடுவதால்‌ ஏற்படும்‌ உணர்ச்சிகளும் தன்னை இந்த அளவிற்கு அலைக்கழிக்கும்‌ என அவன்‌ எப்போதும்‌ நினைத்ததில்லை. 

செல்வா, சட்டென அவள்‌ மடியிலிருந்து எழுந்து அவளை ஆரத்தழுவி, சுகன்யாவின்‌ ஈரமான உதடுகளில்‌, தன்‌ உதடுகளை பதித்து ஓசையுடன்‌ முத்தமிட்டான்‌. முத்தமிட்டவன்‌ கை அழுத்தமாக அவளுடைய இடது மொட்டை கொத்தாக அழுத்தி பிடித்துக்கொள்ள, சுகன்யா தன்‌ உடலாலோ, மனதாலோ எந்த விதமான எதிர்ப்பும்‌ காட்டவில்லை. மாறாக அவன்‌ உள்ளங்கையின்‌ பிடிப்பினை, அதன்‌ வலுவை ரசித்தாள்‌. அவள்‌ இதை எதிர்பார்த்துக்‌ கொண்டிருந்ததைப்‌ போல்‌, தன்‌ கைகளால்‌ அவன்‌ தலையை இறுகப்‌ பற்றி அவன்‌ உதடுகளை தன்‌ உதடுகளால்‌ கவ்விக்‌ கொண்டாள்‌. 

இருவரும்‌ மின்சாரம்‌ தாக்தியதைப்‌ போல்‌ அதிர்ந்தனர்‌, வினாடிகள்‌ நிமிடமாக மாற கண்‌ மூடிக்கிடந்தார்கள்‌. அவள்‌ உடல்‌ தளர்ந்து எந்த வித எதிர்ப்பையும்‌ காட்டாததால்‌, சுகன்யாவின்‌ தொடை நடுவிலிருந்த மாதுளம்‌ பூ மலர, மலர்ந்த பூவிலிருந்து, மெலிதாக பன்னீரும்‌, பன்னீரின்‌ சுகந்தமும்‌ கிளம்பின. செல்வாவின்‌ புடைப்பு, சுகன்யாவின்‌ வலது தொடையை சுட்டுக்கொண்டிருந்தது. 

உதடுகள்‌ பிரிந்த பின்‌, தன்‌ உதட்டிலிருந்த ஈரத்தை துடைத்த செல்வா, சிரித்துக்கொண்டே சொன்னான்‌,

"நான்‌ இந்த முதல்‌ முத்தத்தை பத்தியும்‌, அது யார்‌ கிட்ட இருந்து கிடைக்கும்ன்னும்‌ அதுக்கான தருணத்துக்காகவும்‌, ரொம்ப நாளா நினைச்சு, ஏங்கி ஏங்கி பெருமூச்சு விட்டுகிட்டு இருந்தேன்‌. தேங்க் யூ சுகு"

செல்வாவின்‌ முகம்‌, இப்போது ஒரு புதிய களையுடன்‌ இருப்பதாக அவள்‌ கண்களுக்கு தோன்றியது. 

"இப்ப அந்த பெருமூச்சு நின்னு போச்சா" 

குலுங்கி குலுங்கி சிரித்த சுகன்யாவின்‌ குட்டி முயல்கள்‌ ஆடி அசைய, அதை வைத்த கண்‌ வாங்காமல்‌ அவைகளை பார்த்துக்‌ கொண்டுருந்த செல்வாவை இழுத்து அவன்‌ கீழ்‌ உதட்டை கவ்வி தன்‌ அதரங்களால்‌ உறிய ஆரம்பித்தாள்‌. இம்முறை உதடுகள்‌ விலக நிமிடங்களாயின. 

"இல்லை சுகன்யா, இனிமே அதை குடுத்த நீ இல்லாம என்னால இருக்க முடியாதுன்னு தோணுது, சீக்கிரமா உன்னை முழுசா எனக்குன்னு ஆக்கிக்கணும்ன்னு நினைக்திறேன்‌. அதனால இப்ப அந்த பெருமூச்சு இன்னும்‌ அதிகமாயிடுச்சு"

சுகன்யாவின்‌ உடம்பு அவன்‌ பேச்சைக்‌ கேட்டு சட்டென்று இறுகியது, தன்‌ இறுக்கத்தை தளர்த்திக்‌ கொள்ள, செல்வாவின்‌ தலைமுடியை, விரல்களால்‌ கலைத்து விளையாடத்தொடங்கினாள்‌. 

"என்ன யோசிக்கற செல்வா" 

இப்போது முத்தமிடும்‌ முறை அவனுடைய தாதிவிட்டதால்‌, செல்வா அவளை இழுத்து தன்‌ மடியில்‌ கிடத்தி அவள்‌ முகமெங்கும்‌ முத்தங்களை, சிறு தூறலாக தூற ஆரம்பித்து, பெரு மழையாக பெய்து முடித்தான்‌.



தொடரும்...

Comments

Popular posts from this blog

என் தங்கை 31

அந்தரங்கம் 5

அந்தரங்கம் 2