Featured post

அந்தரங்கம் 14

Image
முழு தொடர் படிக்க ரதியை அணைத்தபடியே கவி நகர்ந்து சென்று கேஸை ஆப் செய்தாள். “ஏய்.. வெலகு… டீ” என்று ரதியின் காதில் கவி கிசு கிசுக்க, “ம்ஹும்…” என்ற ரதியின் பிடி கவியின் உடலை இறுக்கியது. இருவரது முலைகளும் ஒன்றோடு ஒன்று நசுங்கியது. “வாலு… பசிக்குது… டீ” என்று கவி கெஞ்சி தவிக்க, இருவரது முகமும் வியர்வையில் நனைந்திருக்க, ரதி கவியின் கூந்தலுக்குள் நுழைந்திருந்த கை விரல்களை விலக்கினாள். ரதியின் கண்களைப் பார்க்க முடியாமல் கவி தவிக்க, கவியின் மூக்கோடு தன் மூக்கை உரசிய ரதி மீண்டும் கவியின் உதட்டில் அழுத்தி முத்தமிட, “ப்ளீஸ் டீ…. சொன்னா கேளு…” என்று அவள் கிறங்கி தவித்தாள். ரதி மீண்டும் கவியின் கீழ் உதட்டைக் கவ்வினாள். கவிக்கு மீண்டும் மூட் ஏற ஆரம்பிக்க, ரதியின் குண்டியில் சுல் என்று ஒரு அடி அடித்தாள். “ஆஆஆ… அக்கா…” ரதி வலியில் துடித்து கவியை விடுவித்தாள். ரதியின் குண்டி பிளவில் நனைத்து இருந்த கஞ்சி கவியின் கையில் ஒட்டிக் கொள்ள, “ச்சீ… கருமம்… ” கையை வாஷ் பேசினில் கை கழுவி விட்டு அடுப்பில் பொங்கிய பாலை இறங்கினாள். ரதி மீண்டும் கவியின் பின் புறத்தை நெருங்கி கவியின் குண்டி பிளவின் இருந்த ஈரத்தை...

காதல் பூக்கள் 11


 சங்கர்‌ அன்றிரவு வீடு திரும்பிய போது வேணி உணவு பரிமாறிக்‌ கொண்டிருக்க, மாணிக்கமும்‌, வசந்தியும்‌ மவுனமாக சாப்பிட்டுக்‌ கொண்டுருந்தார்கள்‌. 

"வேணி நீயும்‌ உக்காரேன்‌; மணி பத்தாவுது, எனக்கு டிஃபனை வெச்சிட்டு நீயும்‌ சாப்பிடேன்‌" சொல்லிக்கொண்டே சங்கர்‌ முகத்தைக்‌ கழுவிக்‌ கொண்டு, திறந்த மார்புடன்‌ லுங்கியில்‌ வந்து அமர்ந்தான்‌. 

வேணி காலையில்‌, மாப்பிள்ளை அசோக்கையும்‌, ராதாவையும்‌ ஸ்டேஷனுக்கு வழியனுப்பச்‌ சென்றபோது உடுத்தியிருந்த அதே பச்சை நிற புடவையில்‌ இருந்தாள்‌. கையில்லா கறுப்பு ஜாக்கெட்டில்‌ தங்கத்தால்‌ அடித்து பொருத்தியது போல்‌ மின்னிக்‌ கொண்டுருந்த அவள்‌ இரு கரங்களையும்‌ பார்த்த சங்கர்‌, மற்றவர்கள்‌ கவனிக்காத போது தன்‌ உதட்டை குவித்து காற்றில்‌ அவளை முத்தமிட்டான்‌. 

"ஏண்டா, ஆறு மணிக்கு ஆபீஸ்‌ முடிஞ்சா பத்து மணிக்கு வீட்டுக்கு வரே, வேணி விடியல்ல அஞ்சு மணிக்கு எழுந்தவ; அவ நேரத்துக்கு தூங்கினாத்தானே காலையில எழுந்துக்க முடியும்‌; பாவம்‌ உனக்காக எவ்வளவு நேரம்‌ சாப்பிடாம காத்திருப்பா", வசந்தி சலித்துக்கொண்டாள்‌. 

"அம்மா, ஆபீசுல ட்ரெய்னிங்க்கு வந்துருக்கறாங்க, அதுல ஒருத்தன்‌ என்‌ பழைய தோஸ்தும்மா, நாளைக்கு அவங்க திரும்பி போறாங்க, கொஞ்ச நேரம் பேசிட்டிருந்தோம்‌... அதான்‌ நேரமாயிடுச்சு, நான்‌ என்ன தினம்‌ தினம்‌ லேட்டாவா வரேன்‌..." சொல்லிக்கொண்டே அம்மாவின்‌ முகத்தைப்‌ பார்த்தான்‌. 

"இவ ஒருத்தி, எதையும்‌ நேரா பேசமாட்டா; செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வருவா. குடும்பத்துல எல்லோரும்‌ சந்தோஷமா இருக்கணும்னா, எதுவும்‌ நேரத்துல நடக்கணும்‌. வீட்டுக்கு வந்த பொம்பளையை சும்மா மருந்து, மாத்திரைன்னு, சாப்பிடச்‌ சொன்னா அவ உடம்பு கெட்டுப்‌ போயி நாளைக்கு குழந்தை வேணும்ன்னு நீங்க நினைக்கும்‌ போது பிரச்சனையா போயிடலாம்‌. அது மாதிரி ஊர்ல நடந்தும்‌ இருக்கு; எனக்கு தெரிஞ்சத நான்‌ சொல்லிட்டேன்‌. உன்‌ புள்ளைக்கு புரிஞ்சா சரி", மாணிக்கம்‌ தன்‌ துண்டை உதறித்‌ தோளில்‌ போட்டுக்கொண்டு கையை கழுவச்‌ சென்றார்‌. 

இரவு வேலை முடிந்ததும் அறைக்‌ கதவை மூடிக்கொண்டு உள்ளே வந்த வேணி, புடவையை அவிழ்த்து நிதானமாக மடித்துக்‌ கொண்டுருந்தாள்‌. 


அவளின்‌ தோள்கள்‌ ஓரே சீராக அசைய, மின்னும்‌ அவள்‌ கரங்களையும்‌, ரவிக்கையில்‌ மிதமாகக்‌ குலுங்கிய அவள்‌ மார்புகளையும்‌, ரவிக்கைக்கும்‌ பாவாடைக்கும்‌ இடையில்‌ லேசான வியர்வையால்‌ பளபளத்த அவள்‌ இடுப்பையும்‌ பார்த்த சங்கரின்‌ உடம்பில்‌ மெல்ல சூடு ஏறத்தொடங்கியது. 

நான்கு நாட்களாக ராதாவும்‌, மாப்பிள்ளையும்‌ வந்திருந்ததால்‌, வேணிக்கு, தினசரி காரியங்களோடு அவர்களை உபசரிக்கும்‌ வேலையும்‌ சேர்ந்து கொண்டதால்‌, இரவில்‌ அடித்துப்‌ போட்டது போல்‌ தூங்கிக்கொண்டுருந்தாள்‌, 'இன்னைக்கு இவளைத்‌ தொடலாமா... தொட்டால்‌ சிணுங்குவாளா இல்லை சீறுவாளா', சங்கர்‌ யோசனையுடன்‌ அவளைப்‌ பார்த்துக்‌ கொண்டிருந்தான்‌. 

மடித்த புடவையை நாற்காலியின்‌ முதுதில்‌ போட்டவள்‌, தன்‌ ரவிக்கையை கழற்றிக்கொண்டே, கட்டிலில்‌ படுத்திருந்தவனை நோக்தித்‌ தன்‌ கையை நீட்டினாள்‌, "சங்கு அந்த நைட்டியை எடுங்களேன்‌, உங்க பின்னாடி கட்டில்‌ மூலையில கிடக்கு பாரு" 

"நீயே வந்து எடுத்துக்கோ" அவன்‌ கண்களை மூடிக்கிடந்தான்‌. 

'நாலு நாளாச்சு... உள்ள வந்ததும்‌ இறுக்கி கட்டிக்குவான்னுப்‌ பாத்தா... டல்லடிக்திறான்‌, இன்னைக்கு என்னாச்சு இவனுக்கு' உடலை இறுக்கதிக்கொண்டுருந்த ப்ராவின்‌ பட்டைகளை விரல்களால்‌ ஒரு முறை இழுத்துவிட்டு தன்‌ இரு முலைகளையும்‌ போட்டிருந்த கப்போடு தேய்த்துவிட்டுக்‌ கொண்டவள்‌, அவனை சீண்டிப்பார்க்க நினைத்து, தன்‌ நைட்டியை எடுக்கும்‌ சாக்தில்‌ அவன்‌ உடலின்‌ குறுக்காக சாய்ந்து, அவன்‌ மார்பில்‌ தன்‌ மார்புகளை அழுத்தித்‌ தேய்த்தாள்‌. 

"ஆமாம்‌.., உன்‌ மாமனார்‌, எல்லாமே நேரத்துல நடக்கணும்ன்னு லெக்சர்‌ குடுத்தாரே... என்ன கதை அது? எனக்கு ஒன்னும்‌ புரியல. அவர்‌ எதிர்ல எதுவும்‌ பேச வேண்டாம்ன்னு இருந்தேன்‌... நீ இன்னைக்குத்தான்‌ இந்த வீட்டுக்கு வந்தவ மாதிரி தலையை குனிஞ்சுகிட்டு நின்னே" தன்‌ வலக்கையை அவள்‌ பாவாடையினுள்‌ நுழைத்து புட்டங்களைத்‌ தடவிக்கொண்டே, மழமழவென்று சுத்தமாக இருந்த அவள்‌ அக்குளில்‌ முத்தமிட்டவனின்‌ தடி அவன்‌ லுங்கிக்குள்‌ கிளர்ந்தெழுந்தது. 

"முதல்ல உனக்கு அப்பா, அப்புறமா எனக்கு மாமனார்‌" நைட்டியை எடுத்துகொண்டு எழுந்தவள்‌ வாய்விட்டு சிரித்ததால்‌ அவள்‌ முலைகள்‌ குலுங்கி குலுங்கி அவனை படுத்தி எடுத்தன. 

"மேல விழுந்து, மொலையால உரசி சும்மா கிடந்த என்னை கிளப்பிவுட்டுட்டு எங்கடி போற..." வேணியை இழுத்து தன்‌ மார்பில்‌ இறுக்கி அவள்‌ உதடுகளில்‌ சூடாக முத்தமிட்டான்‌ சங்கர்‌. 

"உங்கம்மா, நேத்து மூச்சுக்கு முப்பது தரம்‌, குட்டிப்‌ பொண்ணு, என்‌ பேத்தி, நாளைக்கு என்னை ஏமாத்திட்டு ஊருக்கு போயிடுவான்னு மருகிட்டே இருந்தாங்க. ராதா சும்மா இல்லாம அவங்களை உசுப்பேத்திட்டு போய்ட்டா." வேணி, தன்‌ புட்டங்கள்‌ இதமாக தடவப்பட்டதாலும்‌, கணவனின்‌ சூடான உதடுகளால்‌ முத்தமிடப்பட்டதாலும்‌, அவளின் தினவெடுத்த முலைகள்‌ அவள்‌ போட்டிருந்த பிராவினுள்‌ பருக்க ஆரம்பித்திருந்ததால்‌, சங்கரின்‌ லுங்கியை அவிழ்த்து, அவன்‌ தண்டைத்‌ தன்‌ கையால்‌ வளைத்து பிடித்து குலுக்கத்‌ தொடங்கினாள். அவள் நாலு நாட்களாகக்‌ களைத்திருக்கும்‌ தன்‌ உடலை அவனுடன்‌ கூடி தளர்த்திக்‌ கொள்ள விரும்பினாள்‌. 

"ரா...ராதா என்ன சொல்லிட்டுப்‌ போனா" சங்கர்‌ திரும்பி அவள்‌ கையை தூக்கி அவளின்‌ முடியில்லா அக்குளை முகர்ந்து, தன்‌ நாக்கால்‌ நக்கி அவளை தன்‌ பங்குக்கு சீண்டினான்‌."

"ச்ச்சீ... சனியன்‌ புடிச்ச மனுஷா, என்ன பண்றீங்க... எனக்கு கூசுது... அங்க நக்காதீங்கன்னு எத்தனை தரம்‌ சொல்லிட்டேன்‌” அவள்‌ அவன்‌ முகத்தை விலக்கித்‌ தள்ளினாள்‌. 

"எனக்கு இது ரொம்ப புடிக்குதுடி... உன்‌ அக்குள்‌ வாசனையை இழுத்தன்னா, என்‌ பையன்‌ பட்டுன்னு கிளம்பிடறாண்டி" அவன்‌ விரிந்து கிடந்த அவள்‌ தலை முடியை அவள்‌ முதுகின்‌ பின்‌ தள்ளி அவள்‌ கன்னத்தில்‌ முத்தமிட்டான்‌. 

"நீ விஷயத்தைச்‌ சொல்லு!"

"அதை இப்பச்‌ சொன்னா உங்களுக்கு கோவம்‌ வரும்‌. நாளைக்கு பேசிக்கலாம்‌” அவள்‌ அவன்‌ வாயை கவ்வி முத்தமிட்டாள்‌. 

"சொல்லுடின்ன்னா..." அவன்‌ அவள்‌ மாரை பிராவுடன்‌ சேர்த்து பிசைந்து கொண்டே அவள்‌ முகவாயை நக்திக்‌ கடிக்க, இருவரின்‌ உடல்களும்‌ உஷ்ணமேறி கொல்லன்‌ பட்டறையில்‌ அடிபடும்‌ இரும்பை போலாகின. 

"வேணி தினமும்‌ மாத்திரை போட்டுக்கறா... இது உன்‌ புள்ளையோட ஐடியா... அதை நிறுத்தச்‌ சொல்லும்மா... அடுத்த வருசம்‌ உன்‌ மடில ராஜாவாட்டம்‌ பேரன்‌ துள்ளுவான்‌, நீயும்‌ அவனை கொஞ்சலாம்ன்னு, சிரிச்சுக்கிட்டே உங்க அம்மாகிட்டப்‌ போட்டு குடுத்துட்டா?” அவள்‌ சங்கரின்‌ கன்னத்தை வலிக்கக்‌ கடித்தாள்‌. 

"அப்புறம்‌" 

"அப்புறம்‌ என்ன... நேத்து மத்தியானம்‌ பூரா நான்‌ உங்கம்மாகிட்ட திட்டு வாங்கினேன்‌... அவன்‌ வரட்டும்‌ இன்னைக்கு... அவன்‌ மனசுக்குள்ள என்ன நெனைச்சுகிட்டு இருக்கான்‌, இதுக்குத்தான்‌ அவனுக்கு பாத்து பாத்து பொண்ணு தேடி கல்யாணம்‌ பண்ணி வெச்சனா... அவனுக்குத்தான்‌ அறிவில்லன்னா, உனக்கு எங்கடி போச்சு புத்தி, எங்கிட்ட சொல்லியிருக்க வேண்டியதுதானே? நான்‌ நினைச்சேன்‌, வூட்டுக்கு வந்த பொண்ணு சந்தோஷத்துல பெருக்கறான்னு... இப்பத்தான்‌ தெரியுது மாத்திரையாலன்னு... மாத்திரை போட்டுக்கற அளவுக்கு, இந்த வீட்டுல நீ எத்தனை புள்ள பெத்துட்ட, உன்னால அதுங்களை வளர்க்க முடியாதுனு யோசனையா? இங்க குத்துக்கல்லாட்டாம்‌ நான்‌ எதுக்கு இருக்கறேன்‌, பெத்து குடுத்துட்டு ரெண்டு பேரும்‌ எங்கயாவது உங்க வழியை பாத்துகிட்டுப்‌ போங்க, நான்‌ வளத்துக்குறேன்‌ இந்த வூட்டு வாரிசைன்னு கூச்சல்‌ போட்டாங்க. எங்கடி அந்த மாத்திரைங்கன்னு, என்னை கொண்டாற சொல்லி, மொத்தமா எல்லாத்தையும்‌ பிரிச்சி போட்டு கல்லால நசுக்தி குப்பை கூடையில கொட்டிட்டாங்க... எனக்கே ரொம்ப வருத்தமாப்‌ போச்சு, இவ்வளவு ஆசையை மனசுக்குள்ள வெச்சிகிட்டு இருக்காங்க. இந்த வீட்டுக்கு வந்த ஒரு வருஷத்துல, எனக்கு கிடைச்ச முதல்‌ அர்ச்சனை... அதுவும்‌ உங்களால... நான்‌ அழுதுகிட்டே பின்னாடி தோட்டத்துல போய்‌ உக்காந்துட்டேன்‌; உங்கப்பா வந்து என்னை உள்ள கூப்பிட்டுகிட்டு வந்தார்‌. உங்கம்மாவை ராதாதான்‌ சமாதானம்‌ பண்ணா, அண்ணியை ஏம்மா அர்த்தமில்லாம திட்டற; உன்‌ செல்ல புள்ளையை கப்பிட்டு விசாரின்னா" வேணி தன்‌ ஒரு காலை தூக்தி அவன்‌ மேல்‌ போட்டு, அரிக்கும்‌ தன்‌ பெண்மையை அவன்‌ இடுப்பில்‌ தேய்த்தவாறே, அவன்‌ மார்பை தன்‌ கையால்‌ தடவிக்‌ கொடுத்தாள்‌. 

"கொஞ்ச நாள்‌, குழந்தை குட்டி, பிக்கல்‌ பிடுங்கல்‌ இல்லாம ஜாலியா இருக்கலாம்ன்னு நினைச்சேன்‌; சாதாரணமா எங்கம்மாவுக்கு கோபம்‌ வராதுடி, வந்துச்சுன்னா சீக்கிரத்துல தணியாது" அவன்‌ குரல்‌ முணுமுணுப்பாக வந்தது. 

"புள்ளையை வளர்க்கறதுக்கு அத்தை ரெடி, பெத்துக்கறதுக்கு நான்‌ ரெடி... நான்‌ கர்ப்பமாகணும்‌, அதுக்கு உண்டான வேலையை பாக்க நீ ரெடியா?" அவள்‌ அவன்‌ மேல்‌ ஏறி படுத்து, தன் கைகளை அவன்‌ கழுத்துக்கு கீழ்‌ நுழைத்து தன்‌ நெஞ்சோடு அவனை தழுவி முகமெங்கும்‌ முத்தமிட்டாள்‌. 

"இந்த பிராவை அவுத்துத்‌ தொலையேன்‌" தொலைத்த எதையோ தேடுவது போல்‌ அவன்‌ கைகள்‌ அவள்‌ முழு முதுகிலும்‌ ஓடி ஆடிக்கொண்டிருந்தன. 

"அவுக்கறதுல நீதாண்டா எக்ஸ்பர்ட்‌, உன்‌ கை என்‌ முதுவுலதானே இருக்கு... அவுறேன்‌" அவள்‌ அவனை கொஞ்சினாள்‌. 

"ஏண்டி இப்படி டைட்டா போட்டுத்‌ தொலைக்கற, உடம்பு பூரா வரி வரியா சூடு போட்டா போல இருக்குது”, அவள் முதுகை மென்மையாகத்‌ தடவினான்‌ அவன்‌. 

"வெளியில போகும்‌ போது தூக்திக்கட்டிக்கிட்டு வாடி அப்பத்தான்‌ அழகா இருக்குன்னு நீ தானே சொன்னே... அடுத்த சைசுக்கு மாறணும்‌ நான்‌, மூச்சு விடறேதே கஷ்டமா இருக்கு"

"உன்னுது லேசா பெருசாயிருக்கு அதான்‌ பிரச்சனை" 

"ஆம்பளைங்களுக்கு சின்னதா இருந்தாலும்‌ பிரச்சனை... பெருசா போனாலும்‌ தொல்லை... நான்‌ தாலி கட்டிக்கிட்டு வந்தப்பா, சின்னதா அழகா இருக்குதும்பீங்க, அதுங்களை ஒரு பாடாவா படுத்தறீங்க; ராத்திரி பகலா, கசக்கி கசக்தி அதை புடிச்சுகிட்டு தொங்கினா, அதுங்க கதி என்னாவறது" அவன்‌ மேல்‌ படுத்திருந்தவள்‌ தன்‌ முன்னங்கைகளை அவன்‌ இருபுறமும்‌ ஊன்றி தன்‌ மார்பை சற்றே நிமிர்த்தி, பிராவிலிருந்து விடுபட்டிருந்த தன்‌ முலைகளை அவன்‌ முகத்தில்‌ தேய்த்தாள்‌. 

"என்ன... என்‌ கண்ணுக்குட்டி இன்னிக்கு செம மூடுல இருக்கற மாதிரி தெரியுது" சங்கர்‌ முகத்தில்‌ உரசிய அவள்‌ காம்பை தன்‌ உதடுகளால்‌ இறுக்கிப்‌ பல்படாமல்‌ அழுத்த, வேணியின்‌ உதடுகளிலிருந்து "ம்ம்ம்ம்‌” என்ற முனகல்‌ திளம்பியது. 

"ராதா செம கில்லாடிங்க... செக்ஸ்ல நெறய விஷயம்‌ தெரிஞ்சு வெச்சிருக்கா" 

"அப்படியா" 

"பின்ன உங்க தங்கச்சி இல்லயா?" 

"என்னடி கிண்டலா" 

"கிண்டல்‌ என்ன இருக்கு, நீங்கல்லாம்‌ ரொம்ப படிச்சவங்கன்னு சொல்ல வந்தேன்‌" குரலில்‌ சிறிது கேலி கொக்கியிருந்தது. 

"உங்களுக்கு குழந்தைங்கன்னா ஆசைதானே. நாலு நாளா ராதா குழந்தையை அவ்வளவு ஆசையா தோள்‌ மேல ஏத்திக்கிட்டு கொஞ்சினீங்களே, நமக்குன்னா மட்டும்‌ ஏன்‌ தள்ளிப்போடறீங்க" வேணி அவன்‌ கண்களில்‌, நெற்றியில்‌, கன்னத்தில்‌ என மாறி மாறி முத்தமிட்டாள்‌.

"ராதா அப்படி செக்ஸைப்‌ பத்தி என்ன சொன்னா உங்கிட்ட" 

"ரொம்ப மாத்திரை சாப்பிடாதே... தொங்கிப்‌ போயிடுங்கறா. அப்புறம்‌... செக்ஸ்‌ மேல இருக்கற ஆசையே கொறஞ்சு போயிடும்‌ அப்படின்னா... என்‌ மார்‌ தொங்கியா இருக்கு", குரலில்‌ மெல்லிய பயம்‌ தொனித்தது. 

 "ச்ச ச்ச அதெல்லாம்‌ தொடர்ந்து ரொம்ப நாள்‌ மாத்திரை போடறவங்களுக்கு, உன்‌ குட்டானுங்க இரண்டும்‌ சும்ம்ம்மா கும்முன்னு குத்திகிட்டு நிக்குதுடி, பயப்படாதே... இனி நீ மாத்திரை எதுவும்‌ போட்டுக்க வேண்டாண்டி கண்ணம்மா.. நமக்குன்னு ஒரு குழந்தையை பெத்துக்கலாம்டி... இனிமே அதுக்கு நான்‌ தடையா இருக்க மாட்டேன்‌" அவளின்‌ ஒரு பக்க முலையை முழுசாக தன்‌ வாயில்‌ இழுத்து சப்ப ஆரம்பித்தான்‌. 

"ஆமா வேற என்னல்லாம்‌ பேசிகிட்டீங்க" 

"ச்சே... ச்சே... உங்களுக்கு வெக்கமா இல்லை... திருப்பி திருப்பி உங்க தங்கச்சி என்ன சொன்னான்னு கேக்கறீங்க... பொம்பளைங்க நாங்க ஆயிரம்‌ பேசிக்குவோம்‌"

"அடச்சீ சும்மா சொல்லு.."

"குழந்தை பொறந்ததுக்கு அப்புறம்‌ அவ மாத்திரை போட்டுக்கறது இல்லயாம்‌... அசோக்குக்கு ராத்திரில பலூன்‌ போட்டு விட்டுடுவாளாம்‌..." சொல்லிக்கொண்டே அவன்‌ வாயில்‌ தன்‌ அடுத்த முலையை திணித்து சப்பக்கொடுத்தாள்‌. 

"வந்த மறுநாள்‌ ராதா எங்கிட்ட பலூன்‌ இருந்தா குடேன்னு கேட்டா..." சப்பிய சங்கரின்‌ ஈர உதடுகளின்‌ அழுத்தத்தை அனுபவித்துக்‌ கொண்டே சொன்னாள்‌ 

"என்‌ கிட்ட ஏது பலூன்னு... நான்‌ உங்கண்ணனுக்கு ஆல்‌ ரூட்‌ பாஸ்‌ குடுத்து வெச்சுருக்கேன்னு சொன்னேன்." சொல்லிவிட்டு உரக்கச்சிரித்தாள்‌ வேணி. 

"வெக்கம்‌ கெட்டவளே, என்‌ தங்கச்சி கிட்ட என்னைப்பத்தி என்ன சொல்றதுன்னு இல்லை"

அவளுடைய செழிப்பான மார்பை சப்பிக்கொண்டே, தன்‌ கையால்‌ அவள்‌ பாவாடை முடிச்சை அவிழ்த்து, அதை அவள்‌ தலை வழியாக இழுத்து எறிந்தவன்‌, அவள்‌ புட்டப்‌ பிளவில்‌ தன்‌ விரலை ஓடவிட்டு திகைத்துப்‌ போனவனாக கேட்டான்‌. "இது என்னடி இப்படி ஓழுவி இருக்குது” 

"நாலு அஞ்சு நாளா உங்க நாக்கு என்‌ உடம்புல படலியா... என்‌ மாம்பழத்தை நீங்க ஒரு கடி கடிச்சு உறிஞ்ச உடனே பொத்துக்கிச்சிங்க" அவன்‌ மேலிருந்து புரண்டு இறங்கியவள்‌ அவன்‌ பக்கத்தில்‌ ஒருக்கனித்து படுத்து, அவனையும்‌ தன்‌ முகம்‌ பார்க்க திருப்பி அணைத்து, அவன்‌ கீழ்‌ உதட்டை கவ்வி உறிய ஆரம்பித்தாள்‌. 

உதட்டை உறிய ஆரம்பித்தவள்‌, ஒரு நிமிடத்துக்குப்பின்‌ அவன்‌ உதட்டை நறுக்கென கடித்தாள்‌. 

"ஏண்டீ இப்படி வெறி புடிச்ச நாய்‌ மாதிரி கடிக்கறே... ஆரம்பிச்சுட்டான்னா அடங்க மாட்டா" சட்டென்று அவள்‌ வாயிலிருந்து தன்‌ உதடுகளை விலக்கிக் கொண்டவன்‌, தன்‌ வலக்கையால்‌ வேணியின்‌ ஈரப்பெண்மையை அழுத்தினான்‌. தன்‌ அடுத்த கையை வேணியின்‌ கழுத்துக்கீழ்‌ கொடுத்து, அவளை தன்‌ புறம்‌ சேர்த்தணைத்து, அவள்‌ உதடுகளை தன்‌ வாயால்‌ கவ்வி, தன்‌ நாக்கை அவள்‌ வாய்க்குள்‌ செலுத்தி அவள்‌ பற்களை நக்கினான்‌. 

வேணி தன்‌ முழு உடலும்‌ சிலிர்க்க, அவன்‌ தண்டைத்‌ தன்‌ கையால்‌ வளைத்து, அவன்‌ மொட்டை இறுக்கிப்‌ பிடித்து குலுக்கத்‌ தொடங்கினாள்‌. 

"மெதுவாடி... தண்ணி வந்துடப்‌ போவுது... எனக்கு இன்னைக்கு உன்‌ ஆழக்கடலில்‌ மூழ்கி முத்துக்குளிக்கணும்ன்னு ஆசையா இருக்குடி” சொன்னவன்‌ அவள்‌ பெண்மைப்பிளவை தன்‌ விரலால்‌ மேலும்‌ கீழும்‌ நோண்டி, ஈரமாகிய தன்‌ விரலால்‌ அவள்‌ பெண்மைப்பருப்பை தேய்த்தான்‌. 

"ம்ம்ம்ம்‌... ஹப்பா... நல்ல்ல்லாருக்குங்க... வேகமா தேய்க்காதீங்க... மெதுவா பண்ணுங்க" அவன்‌ இரு உதடுகளையும்‌ சேர்த்து முத்தமிட்டுக்‌ கொண்டே, அவன்‌ தண்டை ஒரே சீராக குலுக்கினாள்‌. 

சங்கர்‌ தன்‌ ஆசை மனைவியின்‌ விருப்பத்தை புரிந்துகொண்டு பொறுமையுடன்‌, அவள்‌ பெண்மையின்‌ இதழ்களுக்குள்‌ தன்‌ விரலை இடையிடையில்‌ ஓட்டி ஈரமாக்திக்கொண்டு, அவள்‌ துடிக்கும்‌ பருப்பை வருடிக்கொண்டிருந்தான்‌. 

வினாடிகள்‌ வேகமாக நழுவ, தன்‌ கணவனின்‌ தண்டை குலுக்கிக்‌ கொண்டிருந்த வேணியின்‌ கை அழுத்தம்‌ இப்போது மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. கண்கள்‌ இறுக மூடி கிடந்த அவள்‌ உதடுகள்‌ வலுவுடன்‌ சங்கரின்‌ இதழ்களை உறிஞ்சத் தொடங்கியது, இரு தொடைகளும்‌ ஒன்றுடன்‌ ஒன்று தேய்த்துக்கொள்ள, பாதங்கள்‌ ஒன்றுடன்‌ ஒன்று கோர்த்துக்கொள்ள, அவள்‌ முழு உடம்பும்‌ முறுக்கேறி, தன்‌ உச்சத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. 

சங்கர் தன்‌ விரலை அவள்‌ பருப்பின்‌ மேல்‌ அசைக்க முடியாமல்‌ திணறிய போது, "எம்ம்ம்ம்மமா" என கூவிய வேணி அற்புதமான ஒரு உச்சத்தை அடைந்தாள்‌. 

தாலிக்கொடி அவள்‌ மதர்த்த மார்புகளின்‌ நடுவில்‌ சுருண்டு படர்ந்திருக்க, மேலும்‌ கீழுமாக மூச்சு வாங்கிக்கொண்டு, நெற்றியிலும்‌, மேல்‌ உதட்டிலும்‌ லேசாக வியர்த்து வேணி புதிதாக அப்போதுதான்‌ மலர்ந்த காம மலரைப்‌ போல்‌ தன்‌ கைகளையும்‌, பருத்த தொடைகளையும்‌ அகலமாக விரித்துக்கொண்டு கட்டிலில்‌ மல்லாந்து கிடந்தாள்‌. அவள்‌ மார்புகள்‌ இன்னும்‌ பொங்கி பொங்கித்‌ தணிந்து கொண்டிருந்தன. 

நீண்டப்‌ பெருமூச்சுடன்‌, வேணி என்னும்‌ "அழகை" வைத்த கண்‌ வாங்காமல்‌ பார்த்த சங்கர்‌, அவள்‌ வலக்காலைத்‌ தூக்கி அவள்‌ விரல்களில்‌ முத்தமிட்டு மென்மையாக அவள்‌ கட்டை விரலை அவள்‌ துடிக்க துடிக்க கடித்தான்‌. 

"சங்கர்‌..." வேணி தன்‌ மனம்‌ நிறைந்த திருப்தியில்‌, "என்‌ தாகத்தை நீ தீத்து வெச்சுட்ட... வாடா... உள்ள விடு... வந்து என்‌ கிட்ட உன்‌ சூட்டை தணிச்சுக்கடா.." என்று சினிமாவில்‌ வரும்‌ கதாநாயதி போல்‌ வசனம்‌ பேசிய அவள்‌ சிரித்தவாறு எழுந்து தன்‌ இடுப்பை முன்னால்‌ தள்ளி, வளைந்து, நெளிந்து தன்‌ அந்தரங்கத்தினை அவனுக்கு விரித்துக்‌ காட்டினாள்‌. 

ஈரம்‌ சொட்டும்‌ அவள்‌ அந்தரங்கத்தை தன்‌ கண்‌ விரிய பார்த்துக்‌ கொண்டிருந்த சங்கரை இழுத்து கட்டிலில்‌ தள்ளி, அவன்‌ தண்டை தன்‌ கையில்‌ எடுத்து ஆட்டியவாறு அவன்‌ கண்களை நோக்தியவள்‌, அவன்‌ கண்களில்‌ தெரிந்த தாபத்தை புரிந்து, தன்‌ கைக்கடங்கமால்‌ நெளிந்தாடிய அவன்‌ தண்டின்‌ முன்‌ தோலை பின்‌ தள்ளி, அவன்‌ மொட்டை ஆசையோடும்‌, விருப்பத்தோடும்‌ தன்‌ உதடுகளால்‌ கவ்வி எச்சிலால்‌ ஈரமாக்ககினாள்‌. 

வேணியின்‌ வாய்‌ எச்சிலால்‌ கொழ கொழத்த அவள் நாக்கின்‌ வருடல்‌ தந்த சுகத்தை, உடல்‌ சிலிர்த்து நடுங்க, கண்‌ மூடி அனுபவித்தான் சங்கர்‌. அவள்‌ இதழ்கள்‌ உறுதியாக அவன்‌ தண்டைச்‌ சுற்றியிருக்க, அவன் தன்‌ இடுப்பை அவசரமில்லாமல்‌ ஆட்ட, அவன்‌ சாமான்‌ அவள்‌ வாயில்‌ பருக்கத்‌ தொடங்கியது. 

பருத்த அந்த தண்டின்‌ திண்மையை தன்‌ கன்னச்சதைகளில்‌ உணர்ந்தவளின்‌ கருங்குகையில்‌ மீண்டும்‌ நீர்‌ ஊறத்தொடங்கி, அவள்‌ அந்தரங்க சுவர்களில்‌ படர்ந்திருந்த மெல்லிய கொடி நரம்புகள்‌ அதிரத்‌ தொடங்கி, அவளின்‌ அடுத்த உச்சத்திற்கு அவை அச்சாரம்‌ போட்டன. 

வேணியின்‌ கன்னச்சதைகளின்‌ துடிப்பை தன்‌ தண்டில்‌ உணர்ந்த சங்கர்‌, தன்‌ தடியை அவள்‌ வாயிலிருந்து உருவ, அவள்‌ கட்டில்‌ மனையில்‌ தன்‌ கைகளை ஊன்றி தன்‌ புட்டத்தை அவனுக்காக நிமிர்த்தி தன்‌ புதையலை காட்டினாள்‌. 

"பின்னாலேந்து உள்ள வுடுடா கண்ணு..." அவள்‌ முகம்‌ சிவந்த செம்பருத்தியாகியிருந்தது. அப்பாவியைப்‌ போல்‌ முகத்தை வைத்துக்கொண்டு, தேர்ந்த ஒரு தாசியைப்‌ போல்‌ தன்‌ முதுகை வளைத்து, இடுப்பை நெகிழ்த்தி அவள் காட்டியபோது, ஒரு வாரத்தின்‌ கருமுடி படர்ந்திருந்த அவள்‌ பெண்மை மேடும்‌, மேட்டின்‌ நடுவில்‌ பெண்மையின்‌ கருஞ்சிவப்பு மேலிதழ்களின்‌ நடுவில்‌ துருத்திக்கொண்டுருந்த முந்திரியும்‌, துளித்துளியாக நீர்‌ சொட்டிக்‌ கொண்டுருக்கும்‌ அவள்‌ அந்தரங்கமும்‌ சங்கரை வெறிகொள்ள வைத்தன. 

"ரொம்ப குஷியா இருக்கேடித்‌ தங்கம்‌ இன்னைக்கு" 

"ம்ம்ம்‌... இந்த பொசிஷன்‌ உனக்கு புடிக்கலையா" கண்களை சிமிட்டிக்கொண்டே அவனின்‌ நீண்டு தடித்திருந்த கருந்தண்டைப்‌ பார்த்தாள்‌. 

சங்கர்‌, வேணியின்‌ பின்‌ மேடுகளைப்‌ பிரித்து, அவளின்‌ குகை வாயிலில்‌ முத்தமிட்டு, சிவந்திருந்த கொடி முந்திரியை தன்‌ நாக்கால்‌ வருட, அவள்‌ முழங்கால்‌ உதறத்‌ தன்‌ புட்டச்சதைகளை அவன்‌ முகத்தில்‌ அழுத்தமாக தேய்த்தாள். 

"ம்ம்ம்‌... சங்கு சீக்திரமா உள்ள வுடுப்ப்பா" என முனகினாள்‌. 

உணர்ச்சிப்‌ பெருக்கால்‌ முனகிய வேணியின்‌ உருண்டு திரண்டிருந்த தொடைகலையும், கால்களின்‌ மேல்‌ படர்ந்ததிருந்த பூனை முடிகள்‌ சிலிர்த்து எழுந்ததையும் கண்டதும்‌ அவன்‌ தடியின்‌ நரம்புகள்‌ முறுக்கேறத்‌ தொடங்கின. 

முற்றிலும்‌ தாக்குதலுக்குத்‌ தயாராக இருந்த தன்‌ ஆயுதத்தை ஒரு முறை தன்‌ கையால்‌ உறுவி, பின்‌ வேணியின்‌ கொழுத்து சிவந்த குண்டியை இறுகப்பற்றிக்‌ கொண்டு, அவள்‌ பெண்மையின்‌ செவ்விதழ்களை தன்‌ மொட்டால்‌ திறந்து, அவள்‌ பொத்தலில்‌ சரியாக சொருகினான். 

செருதியதும்‌ ஏற்பட்ட உரசலால்‌, "ம்ம்ம்ம்ம்‌ ஹப்ப்பா" வென வெளிப்பட்ட வேணியின்‌ முனகல்‌, கொஞ்சம் கொஞ்சமாக உறுமலாக மாற, அவள் தன்‌ இடுப்பை வலுவாக பின்னோக்கி கொடுக்க, சங்கரின்‌ கனத்த மட்டை அவள்‌ நீர்‌ நிறைந்த குட்டையில்‌ வேகமாக இறங்கியது. 

சங்கர்‌ அவள்‌ பரந்த முதுதில்‌, தன்‌ உடலை சரித்து, அவள்‌ மேல்‌ முழுவதுமாகப்‌ பரவி படர்ந்து, அவள்‌ பின்‌ தொடைகளில்‌, அவனுடைய முன்புற தொடைகளைத்‌ தேய்த்துக்கொண்டு, தன்‌ இரு கைகளாலும்‌ அவள்‌ குலுங்கும்‌ சதைப்பந்துகளை இதமாக பிசைந்து கொண்டே, அவள்‌ கட்டையை தன்‌ மட்டையால்‌ நிதானமாக துழாவினான்‌. 

"ச்ச்சங்குகூ, கொஞ்ச நேரம்‌ உன்னை ஆட்டாம அப்படியே இருப்பா" அவன்‌ ஆண்மையின்‌ திண்மையை, அதன்‌ முழுமையை தன்‌ பெண்மையால்‌, சுவைக்க விரும்பினாள்‌ வேணி. இருவரின்‌ மனமும்‌ ஒரே விஷய சுகத்தில்‌ குவிந்திருந்தது. பதட்டமின்றி மனம்‌ குவிந்ததால்‌, இருவருள்ளும்‌ அமைதி நிலவியது. 

சும்மா இருந்தால்‌ சுகம்‌ என அந்த பேதை நினைத்தாள்‌. மனிதனின்‌ இயல்பே சலித்துக்‌ கொள்ளல்‌. சும்மா இருத்தல்‌ அவ்வளவு சுலபமா! ஆனானப்பட்ட அந்த பரம்பொருளே சும்மா இருக்க முடியாமல்தானே ஆண்மை, பெண்மை என தன்னை இரண்டாகப்‌ பிளந்துகொண்டு கல்ப கோடி காலமாக சிருஷ்டியை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது. ஆண்‌, பெண்ணின்‌ கூடலே, வம்ச விருத்திக்காகத்தானே! அதுதானே இயற்கையின்‌ நியதி! 

சங்கரால்‌ சும்மா இருக்க முடியவில்லை. வேணியின்‌ அந்தரங்கச்‌ சூட்டினால்‌, அவள்‌ உள்ளிருந்த அவன்‌ தண்டு தன்னால்‌ துடித்தசைய, வினாடிகளில்‌ அவன்‌ தொடைகள்‌ கனத்து, இயல்பான "காரணமாக" அவன்‌ இடுப்பு அசைய, அதன்‌ எதிர்‌ "காரியமாக" வேணியின்‌ இடுப்பும்‌ சேர்ந்தசைய, அவள்‌ தன்‌ புழையை சுருக்க, அவன்‌ தன்னுறுப்பை மெதுவாக வெளியேயிழுக்க, அவள்‌ தன்‌ சுருங்கிய புழையை விரிக்க, அவன்‌ தன்‌ தண்டை மீண்டும்‌ உள்ளே தள்ள என்று தொடர்ந்த இந்த காமக்திரியையால்‌, இருவரின்‌ ஜீவ நாடிகளும் துல்லியமாக விழித்துக்கொள்ள, அவர்களின்‌ நாளங்களில்‌ குருதி புனலாக ஓட, இரத்தம்‌ பாய்ந்த நரம்புகள்‌ பூரணமாக சிலிர்த்து, துடித்து, அதிர்ந்து, நெளிந்து குதியாட்டம்‌ போட்டன. 

மீண்டும்‌ மீண்டும்‌, தொடர்ச்சியாக ஆணின்‌ உள்ளே தள்ளல்‌, வெளியே இழுத்தல்‌, பெண்ணின்‌ சுருங்குதல்‌, விரிதல்‌ என்ற நாடகம்‌ சீரான கதியில்‌ நடந்தேற, உஷ்ணத்தால்‌ இருவரின்‌ நாக்கும்‌ உலர்ந்து, பரஸ்பரம்‌ அவர்கள்‌ உறுப்புகளின்‌ அசைவில்‌ வேகம்‌ கூட, இருவரும்‌ அவர்களுக்கே புரியாத மொழியில்‌ உளறிக்கொண்டிருக்க, ஒரு தங்கத்தருணத்தில்‌, சங்கரின்‌ விதைகள்‌ வீங்கி வெடித்து, தன்னுள்ளிருந்த விந்தை வெள்ளமாக, வெளியே வீச, இதை, இந்த கணத்தை, எதிர்பார்த்திருந்த வேணியின்‌ சிப்பி அழகாக தன்‌ வாய்‌ திறந்து, வெள்ளமாக வந்த விந்தில்‌ ஒரு அணுவை தன்னுள்‌ வாங்கிக்‌ கொள்ள, பிரம்மன்‌ மீண்டும்‌ ஒரு முறை ஒரு ஆனி முத்தை உருவாக்கியதில்‌, தன்‌ கர்மத்தை சரியாக பண்ணிய திருப்தியில்‌ புன்முறுவல்‌ புரிந்தான்‌.



தொடரும்...

Comments

  1. இந்த கதையில், எல்லோருமே கதாநாயகன் கதாநாயகி தான்! குடும்ப பெண்கள், பிள்ளைகள் வளர்ந்துட்டாங்க, அவங்க கல்யாண வயசு ஆயிருச்சு, மெனோபாஸ் அது இதுன்னு செக்ஸ் ஸை விட்டுருவாங்க! ஆண்கள் தவிப்பாங்க! ஆனால், இந்தக் கதையில், காமம் காதலாக, காதல் காமமாக பொங்கி வழிகிறது! எல்லா பாத்திரங்களையுமே இன்பம் அனுபவிக்க வையுங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் தங்கை 31

அந்தரங்கம் 5

அந்தரங்கம் 2