Featured post

அந்தரங்கம் 14

Image
முழு தொடர் படிக்க ரதியை அணைத்தபடியே கவி நகர்ந்து சென்று கேஸை ஆப் செய்தாள். “ஏய்.. வெலகு… டீ” என்று ரதியின் காதில் கவி கிசு கிசுக்க, “ம்ஹும்…” என்ற ரதியின் பிடி கவியின் உடலை இறுக்கியது. இருவரது முலைகளும் ஒன்றோடு ஒன்று நசுங்கியது. “வாலு… பசிக்குது… டீ” என்று கவி கெஞ்சி தவிக்க, இருவரது முகமும் வியர்வையில் நனைந்திருக்க, ரதி கவியின் கூந்தலுக்குள் நுழைந்திருந்த கை விரல்களை விலக்கினாள். ரதியின் கண்களைப் பார்க்க முடியாமல் கவி தவிக்க, கவியின் மூக்கோடு தன் மூக்கை உரசிய ரதி மீண்டும் கவியின் உதட்டில் அழுத்தி முத்தமிட, “ப்ளீஸ் டீ…. சொன்னா கேளு…” என்று அவள் கிறங்கி தவித்தாள். ரதி மீண்டும் கவியின் கீழ் உதட்டைக் கவ்வினாள். கவிக்கு மீண்டும் மூட் ஏற ஆரம்பிக்க, ரதியின் குண்டியில் சுல் என்று ஒரு அடி அடித்தாள். “ஆஆஆ… அக்கா…” ரதி வலியில் துடித்து கவியை விடுவித்தாள். ரதியின் குண்டி பிளவில் நனைத்து இருந்த கஞ்சி கவியின் கையில் ஒட்டிக் கொள்ள, “ச்சீ… கருமம்… ” கையை வாஷ் பேசினில் கை கழுவி விட்டு அடுப்பில் பொங்கிய பாலை இறங்கினாள். ரதி மீண்டும் கவியின் பின் புறத்தை நெருங்கி கவியின் குண்டி பிளவின் இருந்த ஈரத்தை...

காதல் பூக்கள் 13

முழு தொடர் படிக்க

 வேணி கலைந்திருந்த தன்‌ கூந்தலை ஒரு கொண்டையாக முடிந்து கொண்டு, தன்‌ அறையை விட்டு வேகமாக எழுந்து வெளியில்‌ வந்த போது, சங்கர்‌ ஆபீசுக்கு போய்‌ விட்டிருந்தான்‌. மாமனாரும்‌ வீட்டில்‌ இருப்பது போல தெரியவில்லை. ஹாலில்‌ மாமியார்‌ வசந்தி மட்டும்‌ சோஃபாவில்‌ உட்க்கார்ந்திருந்தாள்‌. நேரம்‌ போனது தெரியாமல்‌ இவ்வளவு அதிகமாக தூங்கிவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சியால்‌ அவள்‌ மனம்‌ சற்றே பரபரத்தது. 


'காலையில பத்து மணி வரைக்கும்‌ எருமை மாடு மாதிரி தூங்கியிருக்கேன்‌; இவனும்‌ என்னை எழுப்பிவிடாம ஓடி இருக்கான்‌; ராத்திரி அவ்வளவு நேரம்‌ என்னைக்‌ கட்டுப்புடிச்சி, என்‌ கூட உருண்டு புரண்டுகிட்டு இருந்தான்‌; போதும்‌, வேண்டாம்ன்னா கேக்கலை. ஒரு ரவுண்டு முடிஞ்சா தூங்கினாத்தானே; சனியன்‌ புடிச்சவன்‌ தூங்காம, நெட்டுல எதோ ஒரு படத்தை பாத்துட்டு, தூங்கிட்டு இருந்த என்னை எழுப்பி இடி இடின்னு இடிச்சு என்‌ இடுப்பை ஒடிச்சான்‌. அப்படியும்‌ காலைல எப்படி நேரத்துக்கு எழுந்தான்‌. அதான்‌ புரியல. மாமியார்‌ கதவைத்‌ தட்டி இருக்கலாம்‌; இல்ல அவன்‌ அப்பா வந்து தட்டி எழுப்பியிருக்கணும்‌. இந்த வீட்டுல வேற யாரு இருக்காங்க. எப்பவும்‌ இவன்‌ என்‌ மானத்தை வாங்கறதுக்குன்னே இருக்கான்‌' 

'நேத்து எல்லாம்‌ முடுஞ்சதுக்கு அப்புறமும்‌, நைட்டியை கூட போட்டுக்கவிடாம கட்டிப்புடிச்சு என்‌ இடுப்பு மேல காலைத்‌ தூக்தி போட்டுகிட்டு காயை கசக்கிட்டே தூங்கினான்‌. அலாரத்தை வெய்யுன்னு சொன்னேன்‌. செய்தானா. இல்ல; அதான்‌ போகட்டும்ன்னா, கதவை வெறுமனே சாத்திவச்சுட்டு, தடியன்‌ அவன்‌ பாட்டுல எழுந்து போய்ட்டான்‌. தூக்கத்துல போர்வை நழுவி நான்‌ அம்மணமா தூங்கிட்டு இருக்கேன்‌. மாமனார்‌ எதையாவது எடுக்கிறேன்‌, வக்திறேன்னு உள்ள வந்திருந்தா என்னா ஆயிருக்கும்‌. வரட்டும்‌ சாயந்தரம்‌ வெச்சுக்கறேன்‌ அவனுக்கு வான வேடிக்கை.' 

'வீட்டுல எல்லா வேலையும்‌ முடிஞ்சு இ௫க்கு; மாமியார்‌ விடியலில்‌ எழுந்து தலை முழுகி டிஃபன்‌ பண்ணி, சமைச்சும்‌ இருக்காங்க. ஏற்கனவே ரெண்டு நாளா என்‌ கிட்ட உர்ர்ன்னு இருந்தாங்க. இப்ப என்ன சொல்லுவாங்களோ? அவங்க சொல்லாவிட்டாலும்‌ இந்த வீட்டு மருமகன்னு எனக்கு சில பொறுப்புகள்‌ இருக்கு; அதை நான்‌ சரியா செய்யணும்‌.' 

மாமியார்‌ அன்றைய செய்தித்‌ தாளை புரட்டிக்கொண்டே ஓரக்கண்ணால்‌ அவளைப்‌ பார்த்தவாறு கேட்டாள்‌, "என்னம்மா வேணி, உடம்புக்கு ஒண்ணுமில்லையே, ராத்திரி தூங்க நேரமாயிடுச்சா, ஏழு மணியிலேருந்து அவர்‌ கதவை தட்டி தட்டி ஓஞ்சிப்போயிட்டார்‌. நான்‌ தான்‌ சொன்னேன்‌, நீங்க தான்‌ நாலு மணிக்கு எல்லாம்‌ எழுந்திடுறீங்க, அவங்க சின்னப்பசங்க கொஞ்ச நேரம்‌ தூங்கட்டுமேன்னு; ஏழு மணிக்கு அப்புறம்‌ மொபைல்ல கூப்பிட்டார்‌. அப்பவும்‌ சங்கர்‌ என்னாப்பான்னு கேட்டவன்‌, எட்டு மணிக்குத்தான்‌ ரூமை விட்டு வெளியில வந்தான்‌. இட்டிலியை திண்ண கூட நேரம்‌ இல்லாமா ஓட்டமா ஓடினான்‌." 


வேணியின்‌ பொட்டில்லா முகத்தையும்‌, அவள்‌ சோர்ந்த நடையையும்‌ பார்த்து, மூடிய கதவுக்கு பின்னால்‌ நேத்து ராத்திரி என்ன நடந்திருக்குமென்று நொடியில்‌ புரிந்து கொண்டாள்‌ வசந்தி; குறைஞ்சது ரெண்டு தடவையாவது இவ காலை தூக்கியிருக்கணும்‌, அனுபவப்பட்ட அவளுக்கா தெரியாதா, அவள்‌ உதடுகளில்‌ எட்டிப்பார்த்த புன்னகையில்‌ குறும்பு நடனமாடியது. அவள்‌ தன்‌ மனதில்‌ நினைத்ததை அவள்‌ முகத்திலிருந்த சிரிப்பு தெளிவாக வெளிக்காட்டியது. 

எப்போதும்‌ சிவந்திருக்கும்‌ வேணியின்‌ உதடுகள்‌, சங்கரால்‌ தொடர்ந்து முத்தமிடப்பட்டதால்‌ இன்று வெளுத்திருந்தது. வெண்மையான அவள்‌ விழிகள்‌ நேற்றிரவு அளவுக்கு மீறி விழித்ததாலும்‌ வெறியுடன்‌ நடந்த உடல்‌ புணர்ச்சியினாலும்‌ சிவந்திருந்தன. மேலும்‌ நேற்று பின்னிரவு வரை, ஆசையும்‌ ஆவேசமுமாக கணவனை வாரி வாரித்‌ தழுவி ஒன்றுக்கு இரண்டு முறை சல்லாபித்ததால்‌ உண்டான களிப்பும்‌, களைப்பும்‌ அவள்‌ முகத்தில்‌ இன்னும்‌ மிச்சமிருந்தது. இமைகள்‌ சோர்வடைந்து கண்களின்‌ கீழ்‌ மெலிதாக வீக்கமும்‌, லேசான கருவட்டங்களும்‌ நேற்றிரவு அவள்‌ நேரத்தில்‌ உறங்கவில்லை என அடையாளம்‌ காட்டிக்கொண்டிருந்தன. 

'நான்‌ ஒரு பைத்தியக்காரி, மெல்லிசா நைட்டியை மட்டும்‌ மாட்டிக்கிட்டு மார்‌ குலுங்க குலுங்க எழுந்து வந்துட்டேன்‌; நேரம்‌ ஆச்சுன்னு வெளியில வரும்‌ போது அந்த ப்ராவையும்‌, பேண்டியையும்‌, போட்டுக்கிட்டு வந்திருக்கணும்‌. அதுங்களை ராத்திரி கழட்டிப்‌ போட்ட எடத்துல காணோம்‌. இவன்‌ எங்க எடுத்து வெச்சானோ தெரியல. குளிக்காம புதுசா எடுத்து போட்டுக்கவும்‌ மனசு வரல. நல்ல வேளை மாமானார்‌ வெளியில போய்‌ இருக்கார்‌. இனிமே எப்பவும்‌ இப்படி வெளியில வரக்கூடாது.' 

'நம்ம மாமியாரும்‌ ஒரு காலத்துல மருமகளா இருந்தவதானே, அவளுக்கு மட்டும்‌ புரியாதா ராத்திரி சுகம்ன்னா என்னன்னு. எல்லாத்துக்கும்‌ மேல நான்‌ இவங்க ஆசைப்புள்ள கூடத்தானே படுத்து இருந்தேன்‌.' அவள்‌ தன்‌ மனதை சமாதானம்‌ செய்துகொண்டாள்‌. 

'சும்மா சொல்லக்கூடாது: நான்‌ குடுத்து வெச்சவதான்‌; நம்ம மாமியார்‌ நல்லவங்கதான்‌; நம்ம கிட்ட ரொம்ப பாசமாத்தான்‌ இருக்காங்க; ஆனா கிழவிக்கு இன்னும்‌ கிண்டலும்‌, கேலியும்‌ மட்டும்‌ குறையல; ஒரு நாள்‌ லேட்டா எழுந்து வரேன்‌. காரணம்‌ நல்லாத்‌ தெரியும்‌. விஷமச்சிரிப்பு சிரிக்கறாங்களே! இதுக்கு மூலக்காரணம்‌ யாரு? அதுவும்‌ இவங்க செல்லப்‌ புள்ளைதான்‌; என்னைப்‌ பாத்து சிரிச்சா என்ன அர்த்தம்‌?' 

மாமியாரின்‌ அர்த்தம்‌ பொதிந்த பார்வையிலும்‌, சிரிப்பிலும்‌, புருவ உயர்த்தலிலும்‌ இருந்த கிண்டலைப்‌ புரிந்து கொண்டு, அவள்‌ மனதுக்குள்‌ வெட்க்கத்தோடு, கோபமும்‌ ஒருங்கே வந்ததை உணர்ந்தாள்‌. 

'என்‌ மாமியாருக்கு மனசு இன்னும்‌ இளமையாத்தான்‌ இருக்கு. ஆனா உடம்பைத்தான்‌ சரியா அழகா வச்சுக்க மாட்டேங்கிறாங்க. வேணும்னே ஒரு கிழ வேஷம்‌ போட்டுக்கிறாங்க. அதுல என்ன பெருமையோ தெரியல. 'எனக்கு என்னம்மா? வயசாகிப்‌ போச்சு'ன்னு ஒரு பாட்டு வேற, அப்ப அப்ப பாடிக்க வேண்டியது.'

'அன்னைக்கு வயசு அம்பத்து நாலு ஆச்சுன்னு சொன்னாங்க. இது ஒரு வயசா? மார்பு இன்னும்‌ தளராம எடுப்பாத்தான்‌ இருக்கு, இடுப்பு இன்னும்‌ நெகிழல. வயத்துலயோ, சூத்தாமட்டையிலயோ, சுருக்கம்‌ இன்னும்‌ காணல. தலைக்கு டை அடிச்சு, புருவத்தை திருத்தி, கழுத்தை இறக்கி வெட்டின ஒரு ரவிக்கையை உடுத்தி, அது உள்ள இறுக்கமா ஒரு பிராவையும்‌ போட்டு, மெல்லிசா ஒரு ஷிஃபான்‌ புடவையை இறக்கி லோ ஹிப்ல கட்டிகிட்டா, ரோடுல போறவன்‌ திரும்பிப்‌ பாக்காமா போகமாட்டான்‌. ஏன்‌ இவங்க வீட்டுகாரர்‌ கதையே காத்துல கந்தலா பறந்துடும்‌.' 

'ஏன்‌ இன்று நான்‌ என்‌ மாமியாரின்‌ உடலழகைப்பற்றி சிந்திக்கிறேன்‌. அவள்‌ என்‌ உடம்பை கூர்ந்து கவனித்ததாலா? இல்லை வேறு ஏதாவது காரணமா?' வேணிக்குப்‌ புரியவில்லை. 

'மாமாவுக்கு மட்டும்‌ என்ன? நல்லா ஸ்ட்ராங்காத்தான்‌ இருக்கார்‌. ரிட்டயர்டாகிட்டார்‌, ஆனா இன்னும்‌ தொப்பை விழல. அன்னைக்கு கீழ வைக்க இடம்‌ இல்லன்னு ஒரு மூட்டை அரிசியை அப்படியே தூக்கிட்டு போய் மாடில சுகன்யா ரூம்ல போட்டாரே! பின்னாடி கொல்லையில அவர்‌ உழைப்புலத்தான்‌, வாழை மரம்‌ குலை தள்ளி இருக்கு. அவர்‌ கொத்தி விட்டுத்தான்‌ தோட்டத்துல கத்திரியும்‌, வெண்டையும்‌, அவரையுமா காய்ச்சுத்‌ தொங்குது. அவர்‌ உடம்பும்‌ கட்டுக்கலையாமத்தான்‌ இருக்கு. யோகால்லாம்‌ பண்றார்‌. காலையில எழுந்து தினமும்‌ வாக்கிங்‌ போறார்‌.' 

'நம்ம அம்மா சொன்னாளே, என்‌ கல்யாணத்துக்கு அப்புறம்‌ அப்பா அம்மாவை ராத்திரில ரொம்ப தொந்தரவு பண்றதா... தினமும்‌ கட்டிப்பிடிச்சுக்கிட்டு ஆட்டம்‌ போடறதா, அதே மாதிரி இந்த வீட்டுல அத்தையும்‌, மாமாவும்‌...? இரண்டு பேருக்கும்‌ சதைப்‌ பசி, உடம்பு ஆசை இல்லாமலா இருக்கும்‌? இன்னும்‌ ஒருத்தரை ஒருத்தர் ராத்திரியில தேடி தொட்டுக்குவாங்களா?' 

'சங்கர்‌ நேத்து நெட்லருந்து செக்ஸ்‌ மூவி டவுன்லோட்‌ பண்ணி காட்டினானே, அதுல ஐம்பது வயசுக்கு மேல இருந்தவங்க என்னமா துடிப்பா, துரத்தி துரத்தி சாமான்‌ போட்டுகிட்டாங்க. இவங்களும்‌ அதே போல்‌ அவுத்துப்‌ போட்டுட்டு கட்டிப்புடிப்பாங்களா..!' நினைத்தவுடன்‌ அவளுக்கு லேசாக உடல்‌ கிளுகிளுக்கத்‌ தொடங்கியது. தொடை நடுவில்‌ சிலிர்த்தது. இரவின்‌ கலவியால்‌, சுரந்து, பின்‌ காய்ந்திருந்த செம்பருத்தியின்‌ மேல்‌ உதடுகள்‌ லேசாக துடிக்கத்‌ தொடங்கின. 

'ச்சைய்‌, என்ன ஆச்சு எனக்கு, பெரியவங்களைப்‌ போய்‌ இப்படி எல்லாம்‌ அசிங்க அசிங்கமா நினைச்சுப்பாக்கிறேன்‌. இப்ப புரியுது, இதுக்கு எல்லாம்‌ என்ன காரணம்ன்னு; இது சங்கரால வந்த வினை. ராத்திரி வேணான்னா கேக்காமா, வயசானவங்க கட்டிப்புடிச்சு சாமான்‌ போடறதை காமிச்சான்‌. நானும்‌ வெக்கமில்லாம ஆன்னு வாயைத்‌ தொறந்துதிட்டு பாத்தேன்‌.' 

"என்னம்மா வேணி நான்‌ கேட்ட கேள்விக்கு பதில்‌ சொல்லாமா, ஏதோ யோசனையா இருக்கே... மாமா கடைக்குப்‌ போனவர்‌ திரும்பி வர நேரமாச்சு... போய்‌ இந்த நைட்டியை மாத்து, இது உனக்கு ரொம்ப டைட்டா இருக்கு." 

"ஹான்.. உடம்பெல்லாம்‌ சரியாத்தான்‌ இருக்கும்மா.. என்னன்னு தெரியலே, அசந்து தூங்கியிருக்கேன்‌, ஆனாலும்‌ இன்னும்‌ களைப்பாத்தான்‌ இருக்கு" சோம்பல்‌ முறித்தவாறே அவள்‌ மெலிதாக முறுவலித்தாள்‌. 

மனம்‌ நிறைந்திருக்கும்‌ போது வேணி தன்‌ மாமியாரை அம்மா என்றுதான்‌ சொல்லுவாள்‌. 

"ஃப்ளாஸ்க்ல காஃபி இருக்கு, போய்‌ பல்லை துலக்கிட்டு முதல்ல அதை குடி" வசந்தி கையிலிருந்த நியூஸ்‌ பேப்பரை மடித்து வைத்தாள்‌. 

"ஏம்மா, காலைல எனக்கு ஒரு குரல்‌ கொடுத்துருக்கக் கூடாதா, எல்லா வேலையும்‌ தனியா தலைல தூக்திப்போட்டுகிட்டு செய்திருக்கிறீங்க" கையில்‌ காஃபியுடன்‌ வந்த வேணி, ஒரு டம்ளரை தன்‌ மாமியாரிடம்‌ கொடுத்தாள்‌. அவள்‌ இப்போது தலையை கோதி ரப்பர்‌ பேண்டால்‌ இறுக்தி கட்டி இருந்தாள்‌. நெற்றியில்‌ ஸ்டிக்கர்‌ பொட்டை ஒற்றியிருந்தாள்‌. உடை மாற்றியிருந்தாள்‌. 

"ஒரு நாளைக்கு சமையல்‌ பண்ணா, என்‌ உடம்பு தேஞ்சா போவுது; அப்புறம்‌ சொல்ல மறந்துட்டேன்‌ வேணி. ரொம்ப சாரிடா கண்ணு, பேரனைப்‌ பார்க்கணுங்கற ஆசையில யோசிக்காம உன்னை நான்‌ கன்னா பின்னான்னு திட்டிப்புட்டேன்‌. நேத்து அவர்‌ வேற சாப்பிடும்‌ போது உன்‌ புருஷனை ஏதோ சொன்னார்‌. ராதா மாதிரி நீயும் எங்களுக்கு ஒரு பொண்ணு, எதையும்‌ மனசுல வச்சுக்காதம்மா" இதமாக பேசினாள்‌ வசந்தி. 

"என்னம்மா எங்கிட்ட போய் சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு, உங்களுக்கு இல்லாத உரிமையா. எனக்கு நல்லதுன்னு பட்டதைதானே நீங்க சொன்னீங்க" அவள்‌ பரிவைக்‌ கண்டு வேணியின்‌ மனம்‌ நெதிழ்ந்தது. 

"அப்புறம்‌” அவள்‌ தன்‌ பார்வையை வேணியின்‌ கண்களில்‌ ஓடவிட்டாள்‌. 

"தூங்கறவரைக்கும்‌ அவர்தான்‌ பயந்து போய்‌, புலம்பிக்கிட்டு இருந்தார்‌, அம்மாவுக்கு சீக்திரமா கோபம்‌ வராது, வந்தா அவ்வளதான்‌, அப்பாவே அந்த நேரத்துல பேசாமா இருந்துடுவான்னு. நீ உன்‌ மாமியார்‌ இஸ்டப்படி சீக்கிரமா புள்ளையை பெத்துக்கோ உன்னை நான்‌ இனிமே மாத்திரை போட்டுக்க சொல்லமாட்டேன்‌, அப்படின்னார்‌."

"அப்புறம்‌.." 

ஒரு கணம்‌ வேணி தடுமாறித்தான்‌ போனாள்‌. 'எதைப்பத்தி கேக்கறாங்க; எப்ப தூங்கினீங்கன்னு கேக்கறாங்களா, இல்லை தூங்கறதுக்கு முன்னாடி நடந்ததை கேக்கறாங்களா, நான்‌ என்னத்தைச்‌ சொல்ல; என்‌ புருவன்‌ மேல நானா போய்‌ விழுந்து புரண்டு, அவன்‌ மூஞ்சில என்‌ முலையை வெறியோட தேய்ச்சதை சொல்லவா; அவன்‌ நேத்து ரொம்ப நாள்‌ கழிச்சு பின்னால இருந்து டாகி ஸ்டைல்ல உள்ள வுட்டு ஆட்டுனத சொல்லவா, என்‌ கணவனும்‌ நானும்‌ அம்மணமாக ஒருத்தர்‌ மடியில ஒருத்தர்‌ உக்காந்து, நீலப்‌ படம்‌ பாத்துட்டு ஆசையை அடக்க முடியாம இரண்டாவது ரவுண்ட்‌, அவன்‌ மல்லாந்து கிடக்க, நான்‌ அவன்‌ மேல ஏறி தேங்காய்‌ உறிச்சதை சொல்லவா: அதுக்கப்புறம்‌ அவன்‌ என்னை கவுத்துப்‌ போட்டு முதுகு மேல ஏறி படுத்துகிட்டே இடிச்ச கதையை சொல்லவா; நான்‌ குனிஞ்ச கதையைச்‌ சொல்லவா, இல்ல நிமிர்ந்த கதையை சொல்லவா; அவன்‌ துவண்டு போன தம்பியை, நிமித்தி நிமித்தி கையால ஆட்டி ஆட்டி என்‌ வாயால உறிஞ்சி உறிஞ்சி, அவன்‌ தண்டுல கஞ்சி காய்ச்சின கதையை சொல்லறதா' அவள்‌ குழப்பத்துடன்‌ மாமியாரைப்‌ பார்த்தாள்‌. 

 "என்னடி என்னமோ திகைச்சுப்‌ போய்‌ பாக்குற; மாத்திரைகளைத்தான்‌ குப்பையில கொட்டியாச்சே; அதான்‌, ராதா கூட சொல்லுவா, மூடு வரும்‌ போது, அவன்‌ புருஷன்‌ எதையோ மாட்டிக்குவானாம்‌, உன்‌ புருஷனும்‌ ஆம்பளைங்களுக்குன்னு கடையில விக்குதே, அந்த கருமம்‌ எதையாவது வாங்கி வச்சிருக்கானான்னு கேக்கறேன்‌" அவள்‌ மாமியார்‌ அவளை ஆழம்‌ பார்த்தாள்‌. 

"இல்லம்மா, எனக்கும்‌ அவருக்கும்‌ எப்பவுமே அதுல எல்லாம்‌ இஷ்ட்டம்‌ கிடையாது. அக்கடான்னு ஃப்ரீயா தான்‌ இருக்கணும்‌ உங்க புள்ளைக்கு", தயங்கிக்கொண்டே சொன்னாள்‌. 

"அப்புறம்‌" 

'என்ன இன்னிக்கு, இப்பிடி என்‌ வாயை புடுங்கறாங்களே, ரெண்டு புள்ளையை பெத்தவதானே, எல்லாத்தையும்‌ புட்டு புட்டா வெக்க முடியும்‌' 

"அப்புறம்‌ என்னம்மா, ராதா குழந்தையை ஆசையா தூக்தித்‌ தூக்கி கொஞ்சினீங்களே; அத்தையும்‌, மாமவும்‌, இவ்வளவு ஆசைப்‌ படறாங்களே நமக்குன்னு ஒரு குழந்தை வேணாமான்னு கேட்டேன்‌; அதுக்கப்புறம்‌ உங்க புள்ளை என்னை சீக்கிரத்துல தூங்கவிடல, இடுப்பு விட்டுப்போச்சு, காலைல எழுந்துக்க கூட முடியல என்னால" சொல்லிவிட்டு ஓரக்கண்ணால்‌, மாமியாரின்‌ முகத்தைப்‌ பார்த்தாள்‌. 

"கேக்கறதுக்கு நல்லா இருக்குடியம்மா, இப்படியே சந்தோஷமா இருங்க... அதுக்கு மேல நடக்கறது நல்லபடியா நடக்கட்டும்‌” அவள்‌ முகம்‌ மலர சொன்னவள்‌, "ஏண்டி வேணி, இந்தச்சின்ன வயசுலயே இடுப்பு விட்டுப்போகுதுன்னு அலுத்துக்கற, அப்புறம்‌ என்‌ வயசுக்கு வந்தா என்னடி சொல்லுவே?" என்று கெட்டு உரக்க சிரித்தாள்‌. 

 "அ. அம்மா, நான்‌ என்‌ வீட்டுகாரனை குறை சொல்றேன்னு தப்பா நினைக்கக்‌ கூடாது, எனக்கும்‌ ஆசை இல்லாம இல்ல... ஆனா தெனமும்‌ இது இல்லன்னா தூங்கமாட்டேன்னு அடம்‌ புடிச்சு, முன்னால தொங்கிட்டு இருக்கறதையும்‌, பின்னால ஆடி அசையுரதையும்‌ சும்மா கசக்தி கசக்கி எடுத்தா, எனக்கு இப்படி அலுப்பு வரத்தானே செய்யும்‌... நீங்களும்‌ ஒரு பொம்பளை, உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்‌" அவள்‌ தயங்கி தயங்கி சொன்னாள்‌. 

"ம்ம்ம்‌ ... என்‌ புள்ளையைச்‌ சொல்லி குத்தமில்லடி... அவங்க பரம்பரையே அப்படித்தான்‌ போல இருக்கு... மாரை புடிச்சுக்கிட்டு தொங்கறதுதான்‌ தொழிலே; நான்‌ என்‌ மாமியார்கிட்ட இப்படித்தான்‌ ஒரு நாள்‌ பேச்சு வாக்குல சொன்னேன்‌. இன்னைக்கு நீ எங்கிட்ட சொல்லற; என்ன பண்றது... பொம்பளையா பொறந்துட்டமே.. கட்டினவன்‌ முன்னாடி அப்ப அப்ப அவுத்துப்‌ போட்டுட்டு அவுசாரி மாதிரி நின்னுதான்‌ ஆவணும்‌" தன்‌ இளமை கால நினவுகளில்‌ மூழ்கினாள்‌ வசந்தி. 

"என்னால நம்பவே முடியலம்ம்மா... மாமாவைப்‌ போய்‌ இப்படி சொல்றீங்க... அவர்‌ பாட்டுக்கு பூஜை, புனஸ்காரம்ன்னு இருக்காரு, இந்த வயசுல உங்களைத்‌ தொந்தரவு பண்ணுவாரா?" வேணி, அவள்‌ வாயிலிருந்து அவர்களின்‌ அந்தரங்க கதையை கேக்கும்‌ ஆர்வத்துடன்‌ சிரித்துக்கொண்டே கேட்டவள்‌, கேட்டபின்‌ தன்‌ நாக்கைக்‌ கடித்துக்கொண்டாள்‌. 

"சாரிம்மா, உங்ககிட்ட நான்‌ இப்பிடி கேட்டுருக்கக்கூடாது"

"என்மா நீவேற, வீட்டுக்கு வீடு வாசப்படிங்திற கதைதான்‌ இது; நேத்து எனக்கு ஒரே தலைவலி, தூங்கிட்டவளை எழுப்பி, நேத்து உன்‌ மாமனார்‌, என்‌ திட்ட ஆடின ஆட்டத்தை, நான்‌ உங்கிட்ட எப்படி சொல்ல; நான்‌ வீட்டு விலக்குன்னு தூரமா ஒதுங்கி உக்கார்ந்து பத்து வருசம்‌ ஆச்சு, அதிகமா தொல்லை கொடுக்காமா நின்னு போச்சு அந்த மாச மாசம்‌ நாம படற அவஸ்தை. எனக்கு உடம்பும்‌, மனசும்‌ தெம்பாத்தான்‌ இ௫க்கு. இப்ப மனசுல எனக்கு ஒரு திருப்தி வந்திடுச்சி. இருந்தாலும்‌ எப்பவாது விடியகாலையில மனசு கிடந்து துடிக்கும்‌. அடி வயிறு குழைஞ்சு போகும்‌. தொடை இடுக்கு, தேகத்துல இருக்கிற முடி எல்லாம்‌ புல்லரிச்சுப்‌ போயிடும்‌. அப்பத்தான்‌ இவரு தியானம்‌ பண்றேன்னு கண்ணை மூடிக்கிட்டு நிமிர்ந்து உக்காந்து இருப்பார்‌. நானும்‌ ஒரு பொம்பளைத்தானே, நானும்‌ உப்பு போட்டுத்தானே சாப்பிடறேன்‌. சட்டுன்னு எழுந்து போய்‌ உங்க மாமனாரை கட்டிப்பிடிச்சு அவரை புழிஞ்சு எடுத்துடுவேன்‌." 

"இவருக்கு மொத்தமா மீசை நரைச்சு போச்சு, தலை முடி கொட்டிப்போச்சு, ஆனா தொடை இடுக்குல இன்னும் நரைக்கலடி; நாங்க ஒண்ணு கூடற எண்ணிக்கை கொறஞ்சுப்‌ போச்சு ஆனா எங்களுக்குள்ள இருக்கற ஆசையும்‌, வேகமும்‌ இன்னும்‌ குறையல; பொண்ணை கட்டிக்குடுத்தாச்சு, நீயும்‌ இந்த வீட்டுக்கு மருமகளா வந்தாச்சு, அந்த அந்த நேரத்துக்கு, அந்த அந்த பொறுப்புகளுக்கு ஏத்த மாதிரி நாம கவுரமா ஒரு வேஷத்தைப்‌ போட்டுக்கணும்‌. பெருங்காயம்‌ தீந்துப்‌ போனாலும்‌, அது இருந்த டப்பாவுல வாசனை கடைசி வரை இருக்கத்தான்‌ செய்யும்‌. அது மாதிரி இந்த உடம்பு வாசனையும்‌ கட்டையோடத்தான்‌ போகணும்‌. என்னமோ வேணி, இன்னும்‌ என்‌ திணத்துல தண்ணி லேசா சுரக்குது, அதனால பல்லை கடிச்சுக்கிட்டுப்‌ அவரு கூட படுத்து எழுந்துக்கறேன்‌. மாசத்துல ஒரு நா இல்லன்னா ஒரு நாள்‌ அவருக்கு புடிச்ச மாதிரி அவரை திருப்தி படுத்திக்கிட்டுத்தான்‌ இருக்கேன்‌." 

"பத்து பதினைஞ்சு நாளுக்கு முன்ன, ஒரு நாள்‌ பேச்சுக்கு உன்‌ மாமனாரை கிழவன்னுட்டேன்‌, எப்பாடா.... என்னையாடி கிழவன்னு சொன்னேன்னு, என்னை ரெண்டு கையில அலேக்காத்‌ தூக்கிட்டு போய் அது அடிச்ச கூத்து இருக்கே, எனக்கு நிஜமாவே பயமாப்போச்சு, எங்கயாவது அதுக்கு இடுப்போ, முதுகோ, சுளிக்கப்போகுதுன்னு"

"ஆனா ஒண்ணு சொல்றேன்‌ கேட்டுக்க, உன்‌ உடம்புலயும்‌ அவன்‌ உடம்புலயும்‌ தெம்பு இருக்கிறப்போதுதான்‌ அனுபவிக்கணும்‌; உன்‌ மனசுக்குள்ள இருக்கற ஆசையை இப்ப இல்லாம அப்புறம்‌ எப்ப அனுபவிக்கறது? அவனுக்கும்‌ ஆசை இருக்கும்ல; ஆம்பளையோட உடம்பு அமைப்பு அப்படி; சட்டுன்னு எழுந்து நின்னுடும்‌. உன்‌ கை பட்டா எழுந்த வேகத்துல சட்டுன்னும்‌ படுத்துக்கும்‌. பொம்பளைதான்‌ கொஞ்சம்‌ நீக்கு போக்கா நடந்து சட்டுன்னு ஆம்பளையை ராத்திரியில தூங்க வெக்கணும்‌. எப்பவும்‌ இடுப்புலத்தான்‌, மடியிலதான்‌ அவனை போட்டுக்கணும்னு அவசியம்‌ இல்ல. நமக்கு கை இருக்கு, வாய்‌ இருக்கு, வாய்க்குள்ள நாக்குன்னு ஒரு பெரிய ஆயுதம்‌ இருக்கு. சட்டுன்னு சில சமயங்களில இந்த உறுப்புகளையும்‌ உபயோகப்படுத்தணும்‌."

"உன்‌ முகத்துக்கு நேரா சொல்றேன்‌. நீ படிச்சவ. நல்ல பொண்ணு. என்‌ புள்ளைக்கு பொண்டாட்டியா வந்திருக்கே. நாங்களும்‌ குடுத்து வெச்சிருக்கணும்‌ உன்னை மாதிரி ஒரு மருமக கிடைக்க; உனக்கு நான்‌ அதிகம்‌ சொல்ல வேண்டியது இல்ல. அந்தரங்க உறவுக்கு உடம்பும்‌ மனசும்‌ ரொம்ப முக்தியம்‌. அந்த இரண்டையும்‌ பத்திரமா பாத்துக்கோ. பொம்பளைக்கு அலுப்புத்தட்ட கூடாது. அலுத்துக்கிட்டா, ஆம்பிளை வேற இடம்‌ பாத்துக்குவான்‌. எல்லா ஆம்பிளையும்‌ இதுல ஒண்ணுதான்‌. வேணும்னா சங்கரை லீவு போடச்சொல்லி ஒரு வாரம்‌ எங்கயாவது அழைச்சுகிட்டு ஜாலியா போயிட்டு வா. உங்க வீட்டுக்கு போகணும்னாலும்‌ போய்‌ பத்து நாள்‌ இருந்துட்டு வா. தம்பதிகளுக்குள்ள இந்த பிரிவு ரொம்பா அவசியம்‌. பிரிஞ்சு இருந்து கூடிப்பார்‌. நான்‌ சொல்றது புரியும்‌. சந்தோஷமா இருந்து அவனையும்‌ நல்லாத்‌ திருப்தி படுத்து. உடம்பால ஒரு ஆண்‌ திருப்திபட்டாச்சுன்னா, அவன்‌, அவனை சந்தோஷப்படுத்தின பொம்பளையை சுத்தி சுத்தி வருவான்‌. ஒரு பொம்பளை நினைச்சா, அவளுக்கு எந்த வயசுலயும்‌ ஆயிரம்‌ ஆம்பிளை கிடைப்பாங்க. ஆனா எல்லா ஆம்பிளைக்கும்‌ அவன்‌ மனச புரிஞ்சு, பக்குவமா நடக்கற ஒரு நல்ல பொம்பளைத்‌ துணை எல்லா வயசுலயும்‌ கிடைக்கறது இல்லை. அதனாலத்தான்‌ மனைவி அமைவதெல்லாம்‌ இறைவன்‌ கொடுத்த வரம்ன்னு சொல்லுவாங்க. ஆரம்பத்துல நீ அவனை கையில போட்டுகிட்டின்னா, கடைசி வரைக்கும்‌ அவன்‌ உன்‌ மடிலதான்‌ கிடப்பான்‌. சரி போய்‌ குளிச்சுட்டு வா, நீ குளிச்சுட்டு வந்ததும்‌ நிதானமா ரெண்டு பேருமா சாப்பிடலாம்‌, நான்‌ அப்பளத்தைப்‌ பொரிக்திறேன்‌." 

வசந்தி எழுந்து சமையலறையை நோக்தி நடந்தாள்‌. வேணி வேகமாக நடந்து வந்து தன்‌ மாமியாரின்‌ வலக்கையை பற்றி அவள்‌ கையை தன்‌ கண்களில்‌ ஒரு வினாடி ஓற்றிக்கொண்டாள்‌, பின்‌ அவள்‌ கன்னத்தில்‌ மென்மையாக முத்தமிட்டாள்‌. முத்தமிட்ட தன்‌ மருமகளை அந்த பேரிளம்‌ பெண்‌ தன்‌ கண்களில்‌ அன்பு ததும்ப, உள்ளத்தில்‌ தாய்மை உணர்வு பொங்க அணைந்துக்கொண்டாள்‌.


தொடரும்...

Comments

Popular posts from this blog

என் தங்கை 31

அந்தரங்கம் 5

அந்தரங்கம் 2