செல்வாவுக்காக அவள் மாடியில் நின்று கொண்டிருந்தாள். ஷாம்புவால் சுத்தம் செய்யப்பட்ட சுகன்யாவின் கூந்தல் காற்றில் அலை பாய்ந்து கொண்டிருந்தது. முடியின் ஒரு பகுதியை முன்புறம் தன் மார்பின் மீது தள்ளி கோதிக்கொண்டிருந்தாள். நெற்றியில் ரோஜா நிற ஜிகினா பொட்டு பளிச்சிட்டுக் கொண்டிருந்தது.
குளித்துவிட்டு வந்த அவள் ஒரு கனமில்லாத காட்டன் புடவையை தன் நாபிக் குழிக்கு கீழிறக்கி தளர்வாக உடுத்தியிருந்தாள். மெல்லிய ஸ்டார்ச் போட்டு அயர்ண் செய்த புடவையில், அவளுடைய குறுகிய இடையும், மெல்லிய இடுப்பின் சிறிய மடிப்புகளும், இளம் வெயிலில் மின்னிக்கொண்டிருந்தன.
வீட்டில் இருந்ததால் பிராவை தவிர்த்து மெல்லிய லூசான, கழுத்து இறக்கமான, பாதி முதுகு வெளியியே தெரியும்படியான ரவிக்கையை அணிந்திருந்தாள். சற்றே உற்றுப்பார்த்தால் அவளுடைய மார்பின் வளைவுகளும், அவைகளின் செழிப்பும், திரட்சியின் முடிவில் மெலிதாக உப்பியிருந்த கரு நிறமான தடித்த காம்புகளும் தங்கள் இருப்பையும், வனப்பையும் பார்ப்பவர்களுக்கு சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. தன் அக்குள்களில் மல்லிகை வாசனையை ஸ்ப்ரே செய்திருந்தாள்.
சுகன்யாவின் முதுகு ரவிக்கையினுள் இரண்டாக பிரிந்து வளைந்து, தங்கமாக பளபளத்துக் கொண்டுருந்தது. அகன்ற பின்னழகு தளர்வாக இருந்த புடவையில், மேலும் தங்களை அழகாக, கவர்ச்சியாக காட்டிக்கொண்டிருந்தன.
செல்வாவை, தன் மனதுக்குப் பிரியமானவனை, அன்று தன் அழகால் கொல்லவேண்டும் என்று கங்கணம் கட்டி இருந்தாள் அவள்.
ஆட்டோவிலிருந்து கையில் ஒரு சிறிய பையுடன் செல்வா இறங்கிக் கொண்டிருந்தான்.
'சொன்னபடி சரியா வந்துட்டான்.' சட்டென சுகன்யாவின் கண்கள் விரிந்து இதயத்தில் சந்தோஷம் கொப்பளித்தது.
அவள் எப்போதும் பார்த்திராத நிறத்தில் ஜீன்ஸும், கரு நீல நிற அரைக்கை சட்டையும் அணிந்திருந்தான். அவனைக் கண்டதும் அவள் மார்புகள் மதிழ்ச்சியில் விம்மிப்பூரித்தது. நிமிர்ந்தவனைப் பார்த்து தன் கையை வேகமாக ஆட்டிவிட்டு, ஒரு குழந்தையாக கீழிறங்கி ஓடினாள்.
"உள்ள வா செல்வா" சுற்று முற்றும் பார்த்தவாறு வீட்டினுள் வந்தவனை, கதவை திறந்து அவன் கையை பற்றி இழுத்தாள்.
"சுகு, இந்த சிம்பிள் ட்ரெஸ்ல கூட நீ சூப்பரா இருக்கேடி" அவன் முகம் தாமரையாக மலர்ந்திருந்தது.
"நான் எப்பவும் போலத்தான் இருக்கேன். நீ சும்மா ஐஸ் வெக்காதே... எனக்கு ஜலதோவம் புடிச்சுக்க போகுது. வா மேல போகலாம்..."
"நிஜம்மாதான் சொல்றேண்டி... உன்னை அப்படியே கடிச்சு திண்ணலாமான்னு தோணுது எனக்கு"
அவனுக்கு முன்னே மாடிப்படி ஏறிக்கொண்டிருந்தவளின் புட்ட அசைவுகளைப் பார்த்த செல்வாவின் இதயத் துடிப்பு ஒரு நிமிடம் நின்று துடிக்கத் தொடங்கியது.
'இன்னைக்கு எப்படியாவது இதுங்களை அவுத்துப் பாத்துடணும்', ஒரு கணம் அவன் மனம் வெறிகொண்டது.
"இது என்ன புது பேண்ட் ஷர்ட்டா, பிட்டிங் சரியா இருக்கு; எப்ப வாங்கினே? உண்மையைச் சொன்னா நீதாண்டா இன்னைக்கு ஹாண்ட்சமா, டக்கரா இருக்க. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு, வீட்டுக்குப் போனதும் உங்கம்மாகிட்ட சொல்லி சுத்திப்போட சொல்லு" சொன்னவாறு தன் ரூமில் நுழைந்தவள் ஃபேனை போட்டாள்.
"உக்காரு செல்வா" சொன்னவள் பரபரப்புடன் இங்குமங்கும் நடந்தாள். சேரை அவன் பக்கம் இழுத்துப் போட்டாள். ஃபிரிஜ்ஜிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொடுத்தாள். அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.
"சுகு, ரூமை அழகா வெச்சிருக்கடி, உன் கட்டில்ல நான் உக்காரலாமா?"
"என்னப்பா நீ? இன்னும் எதுக்காக இப்படி எல்லாம் வேத்துமையா பேசற” அவள் அவனை கையை பற்றி இழுத்து கட்டிலில் அழுத்தி உக்கார வைத்தாள்.
அருதில் நெருக்கமாக நின்ற சுகன்யாவின் வெற்றிடையை பார்த்த செல்வா, முகத்திலடித்த அதன் வெண்மையை தாங்கமுடியால் தன் பார்வையை சட்டென திருப்பி அவள் முகத்தைப் பார்த்தான்.
"என்னடா பாக்குறே"' அவள் சொக்திப்போய் நின்றாள். அவன் கையை எடுத்து புறங்கையில் முத்தமிட்டாள். முத்தமிட்டவள் அவன் கையை இருகைகளாலும் பற்றி தன் முகத்தில் வைத்துக்கொண்டாள்.
அவள் மேனியிலிருந்து வந்த மென்மையான மல்லிகை வாசம், அவன் மூக்கைத் துளைத்து செல்வாவின் உடலில் பரவசத்தை உண்டு பண்ணிக்கொண்டிருந்தது.
செல்வாவின் பார்வை போன இடத்தையும், தன் இடுப்பு அவனுள் ஏற்படுத்திய தாக்கத்தையும், அதனால் ஏற்பட்ட அவன் முகத் தவிப்பையும் பார்த்து சுகன்யா மனதுக்குள் தன் அழகைப் பற்றிய லேசான கர்வத்துடன் சிரித்துக் கொண்டாள்.
"இந்த ரூமுல இப்ப நாம ரெண்டு பேரும் தனியா இருக்கோம்; எனக்கு என்ன தோணுது தெரியுமா? நமக்கு கல்யாணம் ஆயி, நம்ம வீட்டுல, இரண்டு பேரும் செட்டிலாயிருக்கற மாதிரி ஒரு ஃபீலிங் வருதுடி. ரொம்ப ஹாப்பியா இருக்குடி எனக்கு" கட்டிலில் அமர்ந்திருந்த அவன், அவள் கையை பிடித்து தன் அருதில் இழுத்து, அவள் வயிற்றில் தன் முகத்தை புதைத்துக்கொண்டான்.
"கல்யாணத்துக்கு நான் இப்பவே ரெடி. நீ தான் பயந்து சாகறே" அவள் ஸிரித்தாள்.
"ஏண்டி இப்பிடி கல்யாணம், கல்யாணம்ன்னு பறக்கறே? நான் உன்னை விட்டுட்டு எங்கயும் ஒடிட மாட்டேன், ஓடினாலும் திரும்பி உன்கிட்ட வந்துடுவேன்" அவனும் சரித்தான்.
"தேங்க்யூ செல்வா, இப்ப நீ இங்க எங்கூட இருக்கறது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? எதுக்கு நீ ஓடணும், அப்புறம் திரும்பி வரணும்; நாளைய கதையை நாளைக்குப் பாத்துக்கலாம்" சொல்லிக்கொண்டே, அவன் முகத்தை தன் வயிற்றிலிருந்து விலக்கி எடுத்து ஆசையுடன் அவன் முகத்தைப் கண்ணாரப் பார்த்தாள். அவள் நெஞ்சு சந்தோஷத்தில் விம்மித் துள்ளியது.
"சொல்லு என்ன சாப்பிடறே ஃபைவ் மினிட்ஸ்ல பண்ணித் தரேன்" அவள் கண்களில் அவன் பால் கொண்ட ஆசையும், நேசமும் மின்னியது.
"வேண்டாம் சுகன்யா, உனக்காக நான் வீட்லேருந்து இட்லி, வடைகறி கொண்டு வந்திருக்கேன், நீ சாப்பிடு. நான் உனக்கு எடுத்து வெக்கிறேன்." அவன் அவளை காதல் பொங்க பார்த்தான்.
"உங்கம்மாவுக்கு தெரியுமா இது?" என் மேல் இவனுக்கு இத்தனை கரிசனமா, அவள் மனம் பொங்கியது.
"யாருக்குடா எடுத்துட்டு போறேன்னு கேட்டாங்க.. என் ஃப்ரண்டுக்குனு சொன்னேன்."
"எனக்குன்னு சொல்லியிருக்ககூடாதா"
"பிளீஸ்... இப்ப நான் இருக்கற நிலமையை புரிஞ்சுக்கோ சுகன்யா... கொஞ்சம் பொறு... காலையில நீ போன்ல அடிச்ச கூத்துல அவங்க கொதிச்சுப் போய் இருக்காங்க .. இப்போதைக்கு எதையோ சொல்லி அவங்களை சமாளிச்சிட்டு உன்னைப் பாக்க ஓடி வந்திருக்கேன். பத்து நாள்ள, நான் திரும்பி வந்து பொறுமையா, நம்ம விஷயத்தை அவங்ககிட்ட சொல்றேன்” அவன் அவளை கெஞ்சலாகப் பார்த்தான்.
"சரி, செல்வா, உன் விருப்படி செய்..." சுகன்யாவின் மெல்லிய உதடுகள் அவனிடம் மேலும் எதையோ சொல்வது போல் விரிய, அவள் சிறிய முத்துப்பற்கள் பளிச்சிட, மெல்லிய நறுமணம் அவள் சுவாசத்திலிருந்து கிளம்ப, செல்வா திக்குமுக்காடினான். அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்த அவன் உதடுகளிலிருந்து ஒரு நீண்டப்பெருமூச்சு கிளம்பியது.
"என்னா மேன் அப்படி பாக்குறே” ஓரக்கண்ணால் தன் புடவையை அவிழ்த்துக் கொண்டுருந்த செல்வாவை, மிரட்டலாக அதட்டிக் கேட்டாள் சுகன்யா.
"ஒண்ணுமில்லே, கோச்சுக்காதீங்க மேடம், இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அதான்" என்னா மாதிரி வெளையாட்டு காட்டறா; எப்படியெல்லாம் என்னை ஆட்டி வெக்கிறா இவ? செல்வாவின் முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் கலந்து தவழ்ந்தன.
செல்வா அவள் இரு தோள்களையும் அழுத்திப் பிடித்து அவளை தன் மார்பில் இறுக்கினான். அவளை தன் கண்களால் விழுங்கிவிடுவது போல் உற்றுப்பார்த்தவன், அவள் மார்பின் மேல் தன் மார்பு அழுந்துமாறு நெருங்கி அவள் நெற்றியில் மென்மையாக தன் உதடுகளை ஓத்தினான்.
குனிந்து உட்க்கார்ந்து அவள் சேலையை லேசாக விலக்கி தன் முகத்தை அவள் தொப்புளில் அழுத்தி முத்தமிட்டான். முத்தமிட்டவன் தன் நுனி நாக்கால் அவள் நாபிக்குழியை வருட, அவள் உடல் நடுங்க தன் இடுப்பை அவன் முகத்திலிருந்து நகர்த்திக்கொள்ள, இடுப்பில் கிடந்த அவன் கைகள் கீழிறங்கி அவள் பின்னழகில் தவழ்ந்தன. தன் விரலால் அவள் புட்ட சதையை சேலையோடு சேர்த்துக் கிள்ளினான்.
"சும்மா இரு செல்வா, எனக்கு வலிக்குது" அவள் சிணுங்கினாள்.
செல்வா முன் நின்று கொண்டுருந்த சுகன்யா தன் கைகளை அவன் தோள்களில் அழுத்திக்கொண்டாள். செல்வாவின் புது சட்டை துணியின் வாசனை அவள் நாசியில் ஏற, அவள் பின் மேட்டில் அவன் கைகள் செய்த சில்மிஷங்களால், தன் உடல் கிளுகிளுக்க, அவள் சுவாசத்தின் வேகம் கூடி, மார்புகள் மேலும் கீழும் அசையத் தொடங்க, தன் கண்களை மூடிகொண்டாள்.
"சுகன்யா கிட்ட வாடிச் செல்லம்" கட்டிலில் உட்க்கார்ந்த செல்வா அவளை இழுத்து தன் மடியில் உட்கார வைத்துக்கொண்டான். இடது கையை அவள் இடையைச் சுற்றி படரவிட்டு, தன் வலக்கையால் சேலைக்குள் அசைந்து ஆடிக்கொண்டிருந்த அவள் இடது முலையை, சேலையோடு சேர்த்து இதமாக பற்றி அழுத்தினான்.
அவன் மடியில் உட்க்கார்ந்திருந்த சுகன்யாவின் சூத்து சதைகளில் செல்வாவின் புடைத்து எழுந்த ஆண்மை அழுந்த தொடங்கியது.
"வேண்டாம் செல்வா பிளீஸ் ... உன் கையை எடு முதல்ல” அவள் சிணுங்கினாள். அந்த சிணுங்கலில் மறுப்பை விட அழைப்பு அதிகமிருந்தது போல் செல்வாவுக்கு தோன்றியது.
"நீ தானே கூப்பிட்ட; இப்ப வேணாம்ன்னா எப்படி” அவன் கையின் அழுத்தம் கூடக் கூட அவள் முலை காம்புகள் ரவிக்கையின் உள் துடித்து எழந்தன.
"நான் உண்மையா உன்னை பாக்கத்தான் கூப்பிட்டேன்” அவள் தன் முகத்தை திருப்ப அவள் இதழ்கள் அவன் கன்னத்தில் உரசின. அவனின் இரு நாள் தாடி அவள் உதடுகளில் குத்த அவள் உடல் லேசாக நடுங்கியது.
"நீ என்னை கண்ணால பாத்துக்கிட்டே இரு, நான் உன்னை கையால, உதட்டால, அப்... அப்புறம் நீ சரின்னா... மொத்தமா உன்னை தொட்டுப்பாக்கத்தான் வந்தேண்டி செல்லம்... எனக்கு நீ வேணும் சுகு" தன் ஆசையை அவளுக்கு தெளிவுபடுத்தியவன், அவளை தன் மார்புடன் நெருக்கினான்.
"என்னது, நான் வேணுமா, முதல்ல நாலு பேரு முன்னால என் கழுத்துல ஒரு மஞ்சக் கயித்தை கட்டு, அப்புறமா எதால வேணாலும் என்னை தொடு; இப்ப என்னை விடு, எனக்கு பசிக்குது" பொய் கோபத்தை தன் குரலில் காட்டியவள், தன் விரல்களை அவன் கேசத்தில் ஓடவிட்டாள்.
"அது கல்யாணத்துக்கு அப்புறம் மொத்தமா குடுக்கப் போறே! இப்ப அட்வான்ஸ் எதுவும் குடுக்க மாட்டியா"
சுகன்யாவின் தளுக்கும், அவள் குரலின் கொஞ்சலும், அவள் உடலின் ஆளை மயக்கும் வாசமும், செல்வாவின் நரம்புகளை தட்டி எழுப்பின. அவன் சட்டென நிமிர்ந்து அவள் கழுத்து வளைவில் தன் முகத்தைப் பதித்து, நீளமாக மூச்சை இழுத்து அவளை முகர்ந்தான்.
சுகன்யா, அவன் உதடுகளின் சூட்டை தன் கழுத்தில் உணர்ந்து, தன் உடல் சிலிர்க்க, கண்களை மூடிகொண்டு அவன் முகத்தை தன் கழுத்திலிருந்து விலக்கி, அவன் கன்னங்களை வருடியவாறு உதடுகளை குவித்து தன் நுனி நாக்கை ஆட்டினாள்.
குவிந்த சுகன்யாவின் ஈர உதடுகளை செல்வா வேகமாக தன் வாயால் கவ்விக்கொண்டான். அவள் நாக்கைத் தன் நாக்கால் வருடினான்.
சுகன்யா தன் உணர்ச்சி பீடம் துடிக்க ஆரம்பித்ததை உணர்ந்து தன் தொடைகளை இறுக்க, அவள் தொடைகளின் அசைவால், அவள் புட்டங்களின் கீழ் எழுந்து கொண்டிருந்த செல்வாவின் தம்பி, லேசாக நசுக்கப்பட, செல்வா தன் இமை மூடி தன் புடைப்பில் ஏற்பட்ட இன்பத்தை ரசிக்கத்துவங்கினான்.
சுகன்யாவின் உதடுகளை கவ்விய செல்வாவின் கை அவள் புடவையை மீண்டும் லேசாக விலக்தி, ரவிக்கையால் மூடப்பட்டிருந்த அவள் மார்பை தடவியது. தடவிய அவன் கை விரல்கள், சும்மா இல்லாமல், விரைத்திருந்த அவளின் மார்க்காம்பை பற்றித் திருகின.
தடித்த தன் காம்பை அவன் விரல்கள் திருதியதும், சுகன்யாவின் உதடுகளின் அழுத்தம் அதிகரித்து, செல்வாவின் உதடுகள் தன்னால் பிரிய, சுகன்யா தன் பற்களால் அவன் கீழ் உதட்டை மென்மையாக கடித்தாள்.
"அட்வான்ஸ் எப்படி இருக்கு" சுகன்யா கிசுகிசுப்பாக முனகி அவன் நுனிக் காதை கடித்தாள்.
"உன் குட்டிங்க ரெண்டும் மெத்து மெத்துன்னு இருக்குடித் தங்கம்" அவன் பிதற்றத் தொடங்கினான். அவன் கை அவளின் பிரா இல்லாமல் அசைந்தாடிக் கொண்டுருந்த இரு மார்புகளிலும் சுதந்திரமாக உலாவியது.
"சுகு உள்ள ஒண்ணும் போடலியாடி? நான் கை போடணும்ன்னு அதுங்களை தயாரா வச்சிருக்கியா" அவன் கேட்டதும், அவன் குரலில் இருந்த ஏக்கத்தையும், தாபத்தையும் உணர்ந்த சுகன்யாவின் தொடை நடுவில் ஈரம் கசிந்தது.
"சசீ... கையை எடுடா பொறுக்கி: கிட்ட வாடான்ன எட்டி மூஞ்சை நக்கறியே?' அவன் மடியிலிருந்து எழுந்து, அவன் பிடியிலிருந்து விலக முயற்சித்தாள்.
விலக முயன்றவளை அவனும் கட்டிலிருந்து எழுந்து தன் மார்போடு சேர்த்து இறுக்கி கட்டிக்கொள்ள, அவள் அடக்கி பிடிக்க முடியாத குதிரையை போல் அவன் பிடியில் திமிறினாள். அவளால் அவனை உதறி தள்ள முடியவில்லை.
"சுகு, சொல்லும்ம்மா, மூஞ்சை மட்டுமில்ல; வேற எங்க நக்கணும் சொல்லு, நான் ரெடி" அவன் அவளைப் பார்த்து கண்ணடித்தான். அவன் முகம் அவள் முகத்தில் அழுந்தியிருந்தது. தனிமை தந்த தைரியத்தில், செல்வா அவளை, தன் வலுவான புஜங்களால் மேலும் அழுத்திக் கட்ட, மூச்சுத்திணறிய அவள் மேலும் வேகமாக திமிற அவள் பரந்த மார்பும், தோள்களும், அவனது முழு உடம்பையும் உரசி, உராய்ந்து சென்றது. அதில் உடல் சிலிர்த்து நடுங்கிய செல்வாவின் தம்பி பருத்து, அவன் புடைப்பு அவள் இடுப்பில் சூடாக அழுந்தியது.
அவன் புடைப்பை சுகன்யா தன் கண் விரியப் பார்த்து வியந்தாள். இவனுடையது இவ்வள பெரிசா? பருத்திருந்த அவன் தண்டை தொட்டுப் பார்க்க அவள் மனம் பரபரத்து அலைந்தது. ஆனால் அவளின் இயல்பான வெட்கம் அவளைத் தடுக்க அவன் முகத்தைப் பார்த்து தாபத்துடன் விழித்தாள்.
"டேய் என்னடா அசிங்க அசிங்கமா பேசறே" அவள் கை அவன் பருத்த தம்பியை தொட மெல்ல நகர்ந்து, ஆனால் வெட்க்கத்தின் காரணமாக, அவன் அடி வயிற்றின் மேல் நின்று லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது.
சுகன்யாவின் முந்தானை நழுவி செல்வாவின் கோள்களில் கிடக்க அவள் திரண்ட மார்புகள் விம்மிப் பருத்து, அதன் கூரான காம்புகள் நிமிர்த்து அவன் மார்பில் அழுந்தி கிடந்தது.
செல்வா மீண்டும் ஒரு கையால் அவள் புட்டத்தை வருடத் தொடங்கி, ரவிக்கையில் பிதுங்கி கொண்டிருந்த அவள் முலைகளை தன் மார்பில் சேர்த்து அழுத்திக்கொண்டான். செல்வாவின் மனம் சுகன்யா தன் தம்பியை தொட மாட்டாளா என ஏங்கிக்கொண்டிருந்தது. அவள் கையை தானே எடுத்து தன் சாமான் மேல் வைத்து விடாலாமா என ஒரு வினாடி யோசித்தான். 'அவ என்னதான் பண்றா; அதையும் தான் பாப்போமே' என அவன் தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளாமல் சிறிது தயங்கித் தவித்தான்.
"உனக்கு இது போதாதா செல்வா? என்னை விட்டுடேன்" அவள் அவனை கெஞ்சலாகப் பார்த்தாள். அவள் கைகள் அவன் கழுத்தில் மாலையாகியிருந்தது. அவள் தலை குனிந்திருந்தது. அவள் கண்கள் அவன் புடைப்பின் மேலேயே நிலைத்திருந்தது. அவர்களிருவரின் பரஸ்பர உடலுராய்வால், அவள் மனமும், உடலும் உணர்ச்சிப் பெருக்கால் பரிபூரணமாக தூண்டப்பட்டு அவள் முகம் சிவந்து குங்குமமாகியிருந்தது.
"சுகும்ம்மா வந்து வாங்கிட்டு போன்னு சொன்னியே அது என்னது? அதை குடேன்" அவன் கொஞ்சினான். ஒரு கையால் அவள் பின்னழகை வருடிக்கொண்டிருந்தவன் மறு கையை அவளின் முதுகில் படரவிட்டு, தன் விரலை அவளின் ரவிக்கை விளிம்பின் வழியே உள் நுழைத்து அவள் வெற்று முதுகில் கோலம் போட்டுக்கொண்டிருந்தான்.
"செல்வா நான் இன்னும் சாப்பிடலப்பா"
"சாரி சுகன்யா" அவள் சொன்னதை கேட்டதும் அவளைத் தன் பிடியிலிருந்து விடுவித்தான்.
தான் சாப்பிட்டாச்சு; தன் அன்புக்குரியவள் பட்டினியாக இருக்கிறாள் என்றதும் அவன் காம வேகம் சட்டெனத் தணியத்தொடங்கியது. அவன் இதயத்தின் ஒரு வாசல் பட்டென திறந்தது.
தன் தோளில் கிடந்த முந்தானையை எடுத்து அவள் முதுகைச் சுற்றி போட்டவன், அவளை மீண்டும் ஒரு முறை தன்னுடன் சேர்த்தணைத்து அவள் இடக்கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான். அவன் தொடை நடுவிலிருந்த புடைப்பு மெதுவாகத் தளரத்தொடங்கியது ஆனால் அவன் மனதில் இருந்த ஏக்கம் அதிகரித்தது.
'ச்சே... என்ன கில்லாடியா இருக்கா இவ, என்னை உசுப்பேத்திட்டு, என்பையனை எழுப்பிவிட்டு, தொடற மாதிரி வந்து நல்ல நேரத்துல நிறுத்தி வெறுப்பேத்தறா: பொட்டைச்சிங்களே சாகசகாரிங்கதான்... தளுக்கி, குலுக்கி, மினுக்கி ஆம்பிளைங்களை தங்களோட கையில போட்டுக்க பாக்கறாளுங்க; என்னை இவ தன் கை அசைவுல வெச்சிக்கணும்ன்னு பாக்குறா; அவ விரலை சொடுக்கினா நான் நாய் மாதிரி அவ பின்னாடி ஓடி வரணும்; அவ சூத்து பின்னாடி சுத்தி சுத்தி வரணும்; நான் ஒரு வெக்கம் கெட்ட ஜென்மம். எத்தனை தடவ பட்டாலும் புத்தி வரல. என் அறிவு எங்க போவுது? எவளையும் நம்பக் கூடாது; சீனு சரியாத்தான் சொல்றான்; இவளை இப்ப என்ன பண்றது? இவ மேல ஆசை வெச்சுத் தொலைச்சுட்டேன்.'
அவன் தன் மனதுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான். இது அவன் இதயத்தின் அடுத்த வாசல். சரியாத்தான் சொன்னான் ஒருத்தன்; மனுஷனோட இதயத்துக்கு ஆயிரம் வாசல்ன்னு!
"செல்வா, என்னப்பா யோசிக்கறே? வடைகறி ரொம்ப டேஸ்டா இருக்குப்பா; யார் பண்ணது? உங்கம்மாவா இல்ல உன் தங்கையா?"
'ஆமாம் இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல; என்னம்மா பசப்பறா பாரு! அப்படியே கழுத்தைப் புடுச்சு நெறிக்கணும் இவளை!'
"வேற யாரு எங்க அம்மா தான்; அம்மா நல்லா சமைப்பாங்கடி" செல்வாவின் குரலில் தன் ஆசை நிறைவேறாத ஏமாற்றத்தினால் சற்றே பொருமலும், அலுப்பும், சுகன்யா தன் அம்மாவை பாராட்டியதால் பெருமிதமும், கர்வமும் சேர்ந்து ஒலித்தது.
"செல்வா, நான் போன் பண்ணி, அத்தே, வடைகறி சூப்பர்ன்னு தேங்க்ஸ் பண்ணவா?" அவள் அவனை சீண்டி விளையாடினாள்.
"எம்மா, என் தேவதையே கொஞ்ச நேரம் நீ சும்மா இருடியம்மா; என்னை இன்னிக்கு நிம்மதியா ஊருக்குப் போகவிடு" கட்டிலில் படுத்திருந்தவன், அவளை பணிவாக கை எடுத்து கும்பிட்டான்.
"என் மேல கோவமா?” இட்லியை வடைகறியுடன் சேர்த்து தின்று கொண்டுருந்த சுகன்யா கல கலவென சிரித்துக்கொண்டே செல்வாவை நெருங்கி, தன் கையிலிருந்த ஒரு விள்ளலை அவன் வாயில் திணித்து அவன் கண்களை உற்று நோக்கினாள்.
சுகன்யாவின் கண்களில் ஒளிவிட்டுக் கொண்டிருந்த காதல் ஜூவாலையை, செல்வாவால் தாங்க முடியவில்லை. காதல் வயப்பட்ட அவன் உள்ளம் சருகைப் போல் லேசாகி காற்றில் மேலே மேலே பறந்தது. தன் வாயில் ஆசையுடன் சுகன்யா ஊட்டிய விள்ளலை ரசித்தவன், சட்டென சுகன்யாவை தன் புறம் இழுத்து, வடைகறியின் பருக்கைகள் ஓட்டிக்கிடந்த தன் எச்சில் உதடுகளால், அவள் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டான்.
இந்த எச்சில் முத்தத்தை எதிர்பார்க்காத சுகன்யாவின் முழு உடலும் சிலிர்த்தெழுந்தது. ஒரு ஆண் மகனின் உதடுகளின் எச்சிலில் இவ்வளவு சக்தியா?
கையை கழுவிக்கொண்டு வந்த சுகன்யா, தன் இரு கைகளையும் உயர்த்தி, விரிந்து கிடந்த கூந்தலை கோதி முடிந்தபோது அவளின் சேலை லேசாக விலகியதில், அவள்து குலுங்கும் இடது முலை அவன் கண்களில் பட, மீண்டும் அவன் மனம் தறி கெட்டு ஓடத்துவங்கியது. துவண்டிருந்த செல்வாவின் தம்பியும் மீண்டும் ஜீன்சுக்குள் அவன் தொடையில் தன் துடிக்கும் முனையால் தாளமிட ஆரம்பித்தான்.
"செல்வா, லுங்கி வேணா தரட்டுமா, நீ கொஞ்ச நேரம் வசதியா இருக்கலாம்" சுகன்யா தன் உதட்டை குவித்து உல்லாசமாக சிரித்தாள். செல்வா எவ்வளவு முயன்ற போதிலும், விறைத்துக்கொள்ளும் தன் தண்டை அவனால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், அவள் பார்வை மீண்டும் மீண்டும் அவன் அடிவயிற்றில் சென்று படிந்தது. அவன் புடைப்பு அவள் கண்களுக்கு விருந்தாகிக்கொண்டிருந்தது.
"வெறுப்பேத்தாதடி" அவன் முகம் சுளித்தான்.
"செல்வா நீ என் டார்லிங் ஆச்சே, உன்னை நான் வெறுப்பேத்துவனா" அவள் ஒய்யாரமாக ஒரு மயக்கும் புன்னகையை உதர்த்தாள்.
சுகன்யா சுவரில் பதிக்கப்பட்டிருந்த மர அலமாரியைத் திறந்து ஒரு லுங்கியை எடுத்து சரியாக அவன் புடைப்பின் மேல் எறிந்து சிரித்தாள். தன் அகன்ற இடுப்பை சுழற்றி சுழற்றி நடந்தவள், கட்டிலில் அவனருதில் உட்கார்ந்து, அவன் முகத்தை தன் முகத்துக்கருகில் இழுத்து "என் பட்டுக்கு என்ன வேணும்" எனக் கொஞ்சினாள். கொஞ்சியவள் தன் நாக்கை நீட்டி, தன் எச்சில் ஊறும் நாக்கால் அவன் உதடுகளை வருடினாள்.
"ஏண்டி என்னை நீ சீண்டி சீண்டியே சாவடிக்கற?" செல்வாவிற்கு ரத்தம் குப்பென்று அவன் தலைக்கேற தன் புருவங்களை நெறித்தான்.
"என்ன சொல்றே செல்வா, உனக்கு பிடிக்கலயா" அவள் கண்களில் மருட்சி நிழலாடியது.
"சுகன்யா, நான் ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டியே?" அவன் குரலில் தாபம் வழிந்தது. அவன் கைகள் அவள் இடுப்பில் படிந்திருந்தன.
"அது நீ சொல்றத பொறுத்து இருக்கு" நையாண்டி நிரம்பியிருந்தது அவள் குரலில்.
"சுகு, வெக்கத்தை விட்டு சொல்றேன், நான் இதுவரைக்கும் பாத்ததே இல்லடி" ஏக்கம் அவன் குரலில் இழைந்து வந்தது.
"எதைடா செல்லம்" ஒன்றும் தெரியாததை போல் கேட்ட அவள் குரலில் மெல்லிய வியப்புமிருந்தது. இவன் உண்மையிலேயே கன்னிப்பையன், பொம்பளையோட உடம்பை முழுசா பாக்காதவன். இவனை நான் யாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டேன். அவள் மனதில் மதிழ்ச்சியும், உதட்டில் நமட்டு சிரிப்பும் ஓடியது.
"வயசு பொண்ணுங்களோட பூரிச்ச மார்பைதான் சொல்றேன்" அவன் கிசுகிசுப்பாக சொன்னான்.
"பாக்கணுமா உனக்கு இப்ப?" சுகன்யா தன் கண்களை நீளமாக அகட்டி விரித்து சிரித்தாள்.
செல்வா தன் தலையை மெதுவாக அசைத்தான். அவள் மறுப்பேதும் சொல்லாததால், அவன் மனதில் எதிர்பார்ப்பு அதிகமாகி, அவன் தம்பி ஜீன்சை கிழிக்க முயற்சித்துக் கொண்டு இருந்தான்.
"நிஜமா நீ இதுவரைக்கும் பாத்ததில்லையா?" தன் கண்ணை வெட்டியாவறே கேட்டாள் சுகன்யா.
"படத்துல பாத்ததுதாண்டி" அவன் சிரித்த சிரிப்பில் அசட்டுத்தனமிருந்தது.
"சரி நீ எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணு, இதுக்கு மேல எங்கிட்ட இன்னைக்கு எதுவும் கேக்கமாட்டேன்னு" விரித்த தன் கையை அவன் புறம் நீட்டினாள்.
சுகன்யா தன் உடலை காண்பிக்கத் தயாராகிவிட்டாள் எனத் தெரிந்ததும் வெகு வேகமாக அவன் இதயம் துடிக்க ஆரம்பித்து அவன் மனம் துள்ளியது,
"பிராமிஸ்," சுகன்யாவின் கையை பிடித்து உள்ளங்கையில் முத்தமிட்டான்.
படுத்திருந்தவன் அவசரமாக எழுந்து தன் ஜீன்சை கழட்டி உருவி நாற்காலியின் முதுதில் போட்டான். அவள் கொடுத்த லுங்கியை தலை வழியாக இழுத்து இடுப்பில் முடிந்து கொண்டான். நொடிப்பொழுது ஜட்டியில் தெரிந்த அவன் ஆண்மையின் புடைப்பு அவள் கண்களில் பட அவள் இதயம் ஒரு வினாடி நின்று மீண்டும் துடித்தது.
'அடியே சுகன்யா, முத்தம்தான் உன் எல்லைன்னு காலையில சொன்ன! இப்ப நீயே உன் எல்லையைத் தாண்டற; அவனை சீண்டி விளையாடாதே; அப்புறம் அவன் நீ கிழிக்கற கோட்டில் நிப்பான்னு என்ன நிச்சயம்? அப்புறம் ஏதாவது விபரீதமா நடந்தா அதுக்கு காரணம் நீ தான்' அவளை அவள் உள்மனம் கூவி எச்சரித்தது.
'நான் தான் செல்வாவை இங்கே கூப்பிட்டேன்; உண்மைதான். நான் பசியோட இருப்பேன்னு, நான் கேக்காமலே பொட்டலம் கட்டி கொண்டாந்தானே; என் மேல எவ்வள ஆசை இருக்கணும் அவனுக்கு. நான் சாப்பிடலேன்னேன், என்னை கட்டி புடிச்சவன், சட்டென்னு எழுந்து எனக்கு தட்டுல இட்டிலியை வெச்சானே; அவன் நான் போடற எல்லைக் கோட்டை தாண்டுவானா? என் பேச்சை மீறுவானா? கண்டிப்பா என் பேச்சை மீற மாட்டான். இது வரைக்கும் பொம்பளை மாரை பாத்ததில்லைன்னு ரொம்ப ஏங்கிப் போய்த்தானே கேக்கிறான்; ஒரு தரம் துணிக்குள்ள மறைச்சு வெச்சிருக்கிற, அவன் தொட்ட என் முலையை அவனுக்கு காமிச்சா என்ன? அவன் யார்? நான் ஆசைப்பட்டவன் தானே; அவன் என்னை கட்டிக்கப்போறவன் தானே? அவனுக்குத்தானே காட்டப் போறேன்.' அவள் தடுமாறும் தன் உள்ளத்தை சமாதனப்படுத்தினாள்.
'சுகன்யா, இனிமே உன் பாடு அவன் பாடு; ஆனா இதையாவது உன் எல்லையா வெச்சுக்க; இன்னிக்கு இதுக்கு மேலே போகாதே;'
ஒரு முடிவுக்கு வந்து விட்டதால் சுகன்யாவின் முகம் தாமரையாக மலர்ந்தது. அவள் இதழ்களில் புன்னகை மிளிர்ந்தது.
தொடரும்...
Comments
Post a Comment