ஊருக்குப் போன செல்வா இரண்டு நாட்களாகியும், தனக்கு போன் செய்யாததை நினைத்தப் போது சுகன்யாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. சுகன்யாவால் பொறுக்க முடியாமல், மூன்றாம் நாள் ஆபீசில் டீ ப்ரேக்கின் போது அவளே செல்வாவை கூப்பிட்டபோது, அவன் குரலில் அவ்வளவாக உற்சாகம் இல்லை.
"என்ன செல்வா இது? மூணு நாளா ஒரு போன் பண்ணல, புது ஊருக்கு போனே, என்ன ஆச்சு, ஏது ஆச்சுன்னு இங்க நான் தவிச்சுப் போறேன். என்னை மறந்திட்டியா, நம்ம ஆபீஸ்ல நான் உன் காதலின்னு கூழ் ஊத்தி, பொங்கல் வெக்காத குறை தான் போயேன். உன் செக் ஷன் ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் உன்னைப்பத்தி எங்கிட்ட வந்து தல எப்படி இருக்காருன்னு விசாரிக்கறானுங்க. என்னடான்னா அண்ணனைப் பத்தி அண்ணிக்கிட்ட தானே கேக்கணும்ன்னு என்னை கலாய்க்கறானுங்க" அவள் அவன் குரலைக் கேட்ட மதிழ்ச்சியில் கிண்டலடித்தாள்.
"சுகு, நான் சீப் ரூம்ல இருக்கேன். பத்து நிமிஷம் கழிச்சு நானே உன்னைக் கூப்பிடறேன்” அவன் குரலில் அவள் இதுவரை கேட்டறியாத ஒரு தயக்கமிருந்தது.
அன்று முழுவதும் அவள் அவன் காலுக்காக காத்திருந்தாள். ஆனால் அவன் அவளை திரும்ப கூப்பிடவில்லை.
எதிர்பார்ப்பிலேயே மறு நாளும் கழிந்தது. சுகன்யா யோசித்தாள்.
'புது இடம், புது அலுவலகம், புதிய சூழ்நிலை, என்னதான் இருக்கட்டுமே? ரெண்டு நிமிஷம் எனக்காக அவனால் ஒதுக்க முடியாதா? அங்க போனதும் அவ்வளவு பெரிய ஆஃபீசராயிட்டானா?' அவளுக்கு அவன் மேல் கோபம் கொப்பளித்தது.
'அவனை கூப்பிடலாமா?' அவள் யோசித்துக்கொண்டிருந்தாள். அவனிடம் ஏதோ சரியில்லை என அவள் உள்ளுணர்வு குரலெழுப்பிக் கொண்டிருந்தது.
சாவித்திரி தனக்கு வேலையிருப்பதாக சொல்லி, லஞ்சுக்குப் பிறகு நாலு மணிக்கெல்லாம் வீட்டுக்கு சென்றுவிட்டாள். மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. சுகன்யா வீட்டுக்கு கிளம்ப எழுந்த போது, அவள் பிரிவில் அவளுடன் வேலை செய்யும் வித்யா பக்கத்தில் வந்தமர்ந்தாள்.
"வித்யா நீ வீட்டுக்கு கிளம்பலியா?"
"என் வீட்டுக்காரர் இன்னைக்கு ஒரு அரை மணி நேரம் லேட்டா வருவேன்னார்: செத்த நேரம் வெய்ட் பண்ணா, அவர் கூட சவுகரியமா பைக்ல போயிடலாம்; இந்த பஸ் கூட்டத்துல என்னால முடியலே சுகன்யா" ஆறு மாத பிள்ளத்தாய்ச்சி, முதலில் ஒரு பெண்ணைப் பெத்து, இரண்டாவதை சுமந்து கொண்டிருந்த அவள் மேல் மூச்சு வாங்க அங்கலாய்த்தாள்.
"செக் அப்புக்கு ஒழுங்கா டாக்டர்கிட்ட போய்ட்டு இருக்கியா?" சுகன்யா மெலிதாக முறுவலித்தாள்.
"என் செக் அப்பை விடுடி. நீ முதல்ல உன் செல்வாகிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை செக் பண்ணு; நீ அவனை கோட்டை விட்டுடாதே..."
சுகன்யா அவளை வியப்புடன் பார்க்க,
"உக்காருடி உங்கிட்ட பேசணும். மத்தியானம் லஞ்ச்ல நீ இங்க இல்லை. நான் கண்ணை மூடிகிட்டு ரெஸ்ட் எடுத்துதிட்டு இருந்தேன். சாவித்திரி நான் தூங்கறதா நெனைச்சு, யார்கிட்டவோ போன்ல குசு குசுன்னு பேசிட்டிருந்தா."
"போனவாரம் சனிக்கிழமை சாவித்திரியும் அவ வீட்டுக்காரனும், செல்வா வீட்டுக்கு போயிருந்தாங்களாம். செல்வாவுக்கு அவ பெரிய பொண்ணு ஜானகியை குடுக்க தனக்கு விருப்பம்ன்னு சொல்லியிருக்காளாம் சாவித்திரி, செல்வா அப்ப வீட்டுல இல்லயாம். செல்வா வீட்டுல பிடி குடுக்கலன்னாலும், செல்வாவோட அம்மா, பொண்ணு ஜாதகம் கொடுத்துட்டு போங்க, பாத்துட்டு சொல்றோன்னாளாம்."
"............" சுகன்யா உள்ளம் வெடிக்க அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தாள்.
"உங்களுக்கு தெரியாதது இல்லை! எங்களுக்கு ரெண்டு பொண்ணு, வாயைக்கட்டடி வயத்தைக்கட்டி, சின்ன சின்னதா குருவி கூடு மாதிரி கீழ ஒண்ணு மேல ஒண்ணா ரெண்டு வீடு கட்டியிருக்கோம். எங்களுக்கு பின்னாடி அவளுங்களுக்குத்தான். மனமொத்து உனக்கு மேல, எனக்கு கீழன்னு ஆளுக்கு ஒண்ணா எடுத்துக்கட்டும். ஜானகியும் சம்பாதிக்கறா. பால், காய் கறி, மளிகை சாமான்னு அவ சம்பாத்தியத்துல மாசத்தை ஓட்டிடலாம். செல்வா நான் பாத்து வளர்ந்த புள்ளை. அவனுக்கு தேவையானதை செய்து கல்யாணத்தை நாங்க ஒரு குறையும் இல்லாம பண்ணி வெச்சிடறோம், அப்படின்னு சாவித்திரி சொன்னாளாம்."
"..........."
"இது என்ன அறியாயமா இருக்குடி, பொதுவா பிள்ளை வீட்டுலேருந்து போய் பொண்ணு கேப்பாங்க, நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கன்னு இவளுக்கு தெரிஞ்சும், அடிச்சு புடிச்சிகிட்டு நடுவுல புகுந்து குட்டையை குழப்பறாளே; நல்லா இருப்பாளா இவ? எனக்கு வயிறு எரிஞ்சு போச்சு. உனக்கு இந்த விஷயம் தெரிய வாய்ப்பில்லைன்னு எனக்கு தோணுச்சு." அவள் உண்மையான கரிசனத்துடன் சொன்னாள்.
"தேங்க் யூ வித்யா, எனக்கு இதைப் பத்தித் தெரியாது, செல்வா எங்கிட்ட இன்னும் சொல்லலை, அவனும் சனிக்கிழமை தான் இங்கேருந்து போனான்." சுகன்யாவின் முகம் இலேசாக கருத்தது.
"இன்னைக்கு வியாழக்கிழமை; அஞ்சு நாளாச்சு, நிலைமை கையை விட்டு போறதுக்கு முன்னே இன்னைக்கே அவனை கூப்பிட்டு மேட்டர் என்னன்னு விசாரிடி; என் வீட்டுகாரன், என் மேல உயிராத்தான் இருக்கான், ராத்திரியில மடியில போட்டு கொஞ்சுவான். வேற நினைப்பே அவனுக்கு வராது. ஆனா அவங்க அம்மான்னு வந்துட்டா.. கல்யாணமாயி ஆறு வருசம் ஆச்சு, பகல் நேரத்துல நான் இன்னும் ரெண்டாம் பட்சம்தான்; செல்வா நல்லபையன்தான். ஆனா எறும்பூர கல்லும் தேயுண்டி." சொன்னபடி அவள் எழுந்து கொண்டாள்.
சுகன்யா தன் மனதுக்குள் யோசித்தாள்.
'சாவித்திரி அவன் வீட்டுக்கு வந்து போன விஷயம் செல்வாவுக்கு தெரியாமலா இருக்கும்? சனிக்கிழமை அவன் என்னோட ரூம்ல என் மடியில மயங்கி கிடந்தான். நான் செல்வாவை என் ரூமுக்கு கூப்பிட்டு என் காயை நகத்தினேன். அந்த நேரத்தில சாவித்திரி, அவன் வீட்டுக்கே போய் முறையா பொண்ணு குடுக்கறேன்னு சாதுரியமா தன் காயை எனக்கெதிரா நகர்த்தியிருக்காளா? குட் மூவ் சாவித்திரி! செல்வா வீட்டுக்குப் போனபின் அவனுக்கு இந்த விஷயம் தெரிய வந்திருக்கலாமே? அவன் ஏன் எங்கிட்ட சொல்லலை? இதனால்தான் அவன் எங்கிட்ட பேசறதை தவிர்க்கிறானா? இப்ப நான் என்னப் பண்றது? கொஞ்சம் பொறுமையா இருக்கணும். அவன் வாயால எல்லாத்தையும் சொல்ல வெக்கணும்.' சுகன்யா மனதுக்குள் குமைந்து கொண்யுருந்தாள்.
'எத்தனை சாவித்திரி வேணா வரட்டும். அவன் என் ஆள், அவனை நானா மனம் வந்து விட்டுக் குடுத்தாலும் விட்டுக்குடுப்பேனே தவிர, வேற யாரும் அவனை எங்கிட்டேருந்து பிரிக்க விடமாட்டேன். சுகன்யாவின் மனதில் இலேசாக வன்மம் தலையெடுத்தது.
வீட்டுக்கு வந்து குளித்தாள். பேருக்கு வேண்டா வெறுப்பாக ரெண்டு தோசையை ஊத்தி சாப்பிட்டாள். செல்வாவின் நம்பரை செல்லில் தட்டினாள். செல்வாவும் லைனில் வந்தான்.
"வணக்கம் சார், நான் சுகன்யா பேசறேன், உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கா? சார் ஆபீஸ்லே ஒண்ணும் பிஸியா இல்லையே? அய்யா இப்ப எங்க இருக்கீங்க? பிளீஸ், ஒரு ரெண்டு நிமிஷம் எனக்கு டயம் ஓதுக்குங்களேன்" சந்தானம் ஸ்டைலில் அவள் வினயத்துடன் பேசினாள்.
"என்ன சுகன்யா நீயுமா இப்படி பேசறே; நானே இங்க ரொம்ப நொந்து நூலா போய் இருக்கேன்?" அவன் குரல் தடுமாறி வந்தது.
"பத்து நிமிஷத்துல கூப்பிடறேன்னு சொன்னே? அதுக்கப்புறம் அஞ்சு நாளாச்சு, இங்க நான் ஒரு பைத்தியகாரி உன்னை நினைச்சு, சோறு தண்ணி இறங்காம தவிச்சுட்டு இருக்கேன். இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும், உனக்குத்தான் ஆளையே மறந்து போச்சே? நீயா கூப்பிடற வரைக்கும் உனக்கு போன் பண்றதில்லைன்னு நானும் வீம்பாதான் இருந்தேன், என்னால முடியலடா பாவி? உனக்கு இருக்கற கல் நெஞ்சு எனக்கில்லை" அவள் குரல் தழுதழுத்தது.
"வெரி வெரி சாரி சுகன்யா, உனக்கு நான் கால் பண்ணாதது என் தப்புதான். ஒத்துக்கறேன். நான் இங்க ரொம்ப குழப்பத்துல இருக்கேன்."
"சாவித்திரி பெசண்ட் நகர்ல ரெண்டு மாடி இருக்கற காம்பவுண்டுல நல்ல திக்கா திரில் போட்ட வீடு வெச்சிருக்கா, அவளுக்கு ரெண்டு பொண்ணு, வீட்டுக்கு வர மாப்பிளைங்களுக்கு ஆளுக்கு ஒண்ணு சீதனமா திடைக்கும். அந்த விட்டுல கிரவுண்ட் ஃப்ளோர கேக்கலாமா, இல்ல ஃப்ர்ஸ்ட் ஃப்ளோர கேக்கலாமான்னு குழம்பறியா செல்வா? இந்தப் பிரச்சனையை நீ ஜானகி கிட்ட விடு, அதெல்லாம் அவ கரெக்ட்டா பாத்துக்குவா. அவ சாவித்திரி பொண்ணுதானே. தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி பதினாறடி பாய்வா" சுகன்யாவின் குரலில் மெல்லிய கேலியும், கிண்டலும் எதிரொலித்தது.
"சுகன்யா நீ என்ன பேசறேன்னு புரிஞ்சுதான் பேசறியா?" அவன் கடுகடுத்தான்.
"எனக்குத்தான் புரியலயே? நீ கொஞ்சம் எனக்கு புரியற மாதிரி சொல்லேன்" சுகன்யாவும் தன் பங்குக்கு அவள் குரலை உயர்த்தினாள்.
"சுகன்யா உங்கிட்ட நான் சண்டை போடற மூடுல இல்லடி. நான் இங்க சந்தோஷமா சாப்பிட்டுதிட்டு, தூங்கிதிட்டு இருக்கேன்னு நினைக்காதே?"
"சரி, செல்வா, நான் சண்டை போடறவதான். உங்கிட்டதானே நான் சண்டை போடறேன். உன் கிட்ட சண்டை போட எனக்கு உரிமை இல்லயா? சாவித்திரி சனிக்கிழமை உன் வீட்டுக்கு வந்து என்ன சொன்னா? உங்க வீட்டுல அவளுக்கு என்ன பதில் சொன்னீங்க? அப்புறம் உன் முடிவு என்ன? இதை மட்டும் நீ எனக்கு புரியற மாதிரி சொல்லு."
"உனக்கு இது எப்படி தெரியும் சுகன்யா?"
"நீ சொல்ல வேண்டாம்ன்னுதான இருந்தே; அதனாலதான் என் கிட்ட பேசறதை நிறுத்திட்டேன்னு நினைக்கிறேன்? வேற என்னல்லாம் பண்ணப் போறே?" அவள் அவனிடம் குமுறினாள். சுகன்யா பொறுமையாக இருக்க நினைத்தாள்; ஆனால் அவளால் அதை செயலில் காட்ட முடியவில்லை. அவள் குரல் தழுதழுத்தது.
"எதுக்குடி நீ இப்ப அழுவற? கண்ணை கசக்கியே என்ன கொல்லுடி. நீ நினைக்கற மாதிரி யாரும் எந்த முடிவும் எடுத்துடல. சாவித்திரி வந்தது உண்மைதான். அப்ப நான் உன் ரூம்ல உன் கூட இருந்தேன். அவ பொண்ணு குடுக்கத் தயாரா இருக்கேன்னு எங்க வீட்டுல என் அப்பா அம்மா கிட்ட சொல்லியிருக்கா. என் அம்மாவுக்கு இதுல விருப்பம் இருக்குன்னு தெரியுது. என் அப்பா என்னை கேட்டு சொல்றதா ஜாதகத்தை குடுங்கன்னு வாங்கிட்டு திருப்பி அனுப்பிட்டார். நான் இங்க வர்றதுக்கு முன்ன உன்னைப் பத்தியும், நம்ம காதலைப் பத்தியும் என் வீட்டுல எல்லார்திட்டயும் சொல்லிட்டேன். நாலு நாளாச்சு, நான் போன் பண்ணா, எங்கம்மா என் கிட்ட நேரா பேச மாட்டேங்கறாங்க; என் அப்பாவும், 'டேய் செல்வா உன் வாழ்க்கையில நீயே எது நல்லது, கெட்டதுன்னு முடிவு பண்ற அளவுக்கு வந்துட்டே, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு'ன்னு, குத்தலாப் பேசறார். 'உன்னையும் ஒருத்தி காதலிக்கறாளா? அவ ஜானகியை விட அழகா இருப்பாளா? உன் கூட வேலை செய்யறாளா? உடனே அவளை பாக்கணும்'னு என் தங்கை குதிக்கறா. 'நான் இந்த வாரம் ஊருக்கு வருவனா? வந்தா அவளை கண்டிப்பா பாக்கணும்'ன்னு சாவித்திரி போன் பண்ணி என் உயிரை எடுக்கிறா? நீ எப்பவும் போல என்னை சந்தேகப்படறே? நான் இந்த வீக் எண்ட்ல நேர்ல வந்து உங்கிட்ட எல்லாத்தையும் சொல்லனும்னு இருந்தேன். இத்தனை பொம்பளைங்க எனக்கு ஓரே சமயத்தில டென்ஷன் குடுத்தா நான் என்னப் பண்ணுவேன்?" செல்வா புலம்பினான்.
"செல்வா, நான் உன்னை டென்ஷன் பண்ண மாட்டேண்டா. நீ ஒழுங்கா சாப்பிடறயா இல்லையா? நேரத்துக்கு தூங்குப்பா. அப்பப்ப நீ எனக்கு ஒரு போன் பண்ணு; உனக்கு முடியலைன்னா, நான் கால் பண்ணும் போது எங்கிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் பேசு அது போதும் எனக்கு"
செல்வா, தங்கள் காதல் விஷயத்தை வீட்டில் சொல்லிவிட்டான் என தெரிந்ததும் சுகன்யாவின் கோபம் குறைய, அவள் மனதில் அவன் பால் அவளுக்கிருந்த நேசம் தலைத் தூக்க ஆரம்பித்தது.
"நீ நேரத்துக்கு தூங்க சொல்ற; ஆனா எனக்கு தூக்கம் வரலடி; உன் நினைப்பாத்தான் இருக்கு. நீ என்னடான்னா இந்த ராத்திரி நேரத்துல போன்ல கூப்பிட்டு காச்சு மூச்சுன்னு கத்தறே... ப்ப்ப்ச்ச்.." என அவன் போனில் கொடுத்த முத்த சத்தம் அவள் காதில் விழுந்தது.
"என்னப்பா சத்தம் இது... முத்தம் குடுத்தியா? தேங்க்ஸ்டா செல்லம்... எனக்கு மட்டும் படுத்த உடனே தூக்கம் வருதா? புரண்டு புரண்டு படுத்து உன்னை நெனைச்சுக்கிட்டு தலையணையை அழுத்திக் கட்டிக்கிறேன்.. இச்ச்ச்" என அவளும் போனில் பதிலுக்கு அவனை முத்தமிட்டாள்.
"நல்லா இருக்குடி சுகு.. ம்ம்ம்ம் ஹம்ம்மா” என முனகினான்.
"சுகு... சுகம்மா"
"சொல்ல்லு"
"நீ இப்ப புடவை கட்டியிருக்கியா?"
"இல்லியே... இங்க சாயந்திரம் ரெண்டு தூரல் போட்டு ரொம்ப பிசுபிசுன்னு இருக்கு, இப்பத்தான் குளிச்சுட்டு நைட்டியில இருக்கேன். ஏன் கேக்கிற" சுகன்யா வெகுளியாக பதில் சொன்னாள்.
"ஹேய்... இதுவரைக்கும் நீ இதெல்லாம் என்கிட்ட கேட்டதே கிடையாது?"
"உள்ள ஓண்ணும் போடலியே.. ம்ம்ம்ம்" என மீண்டும் மெல்லிய முனகல் அந்த பக்கத்திலிருந்து வந்தது.
"டேய் பொறுக்தி ராஸ்கல், நீ அங்க என்னடா பண்ற, முனகல் சத்தம் கேக்குது"
"ஒண்ணுமில்லே சுகன்யா"
"பொய் சொல்லாதே... எனக்கு நீ முனகற சத்தம் நல்லா கேட்டுது?"
"ஏண்டி என் வாயை புடுங்கறே? போன்ல உன் குரலை கேட்டதும் என் தம்பி பட்டுன்னு எழுந்துட்டான். நீ குளிச்சுட்டு வந்தேன்னு சொன்னதும் உன் நைட்டியில ஆடற முலைங்களை, கசக்கி விடற மாதிரி என் மனசுக்குள்ள கற்பனை பண்ணிகிட்டேன். உன் கிட்ட பேசிதிட்டே அவனை உறுவிதிட்டு இருந்தேன். உன் முத்த சத்தம் கேட்டதும், மனசுல வெறி ஏறி, கொஞ்சம் வேகமா ஆட்டிட்டேன், சட்டுன்னு அவன் கஞ்சியை கக்கிட்டான். வேற ஒண்ணுமில்லைடி."
"இப்ப நீ தூங்கிடுவியா"
"சொல்ல முடியாதுடி... ஏண்டி இன்னும் கொஞ்ச நேரம் இது மாதிரி பேசிதிட்டு இருக்கலாமா... உனக்கு இது மாதிரி செக்ஸியா பேசினா புடிச்சிருக்கா" அவன் தாபத்துடன் கேட்டான்.
"சனியன் புடிச்சவனே... உன் புத்தி எப்பவும் குறுக்குலதானே போவும் ... என்னையும் உன்னை மாதிரின்னு நெனைச்சிக்கிட்டியா?" சொன்னவளின் கை தன்னையும் அறியாமல் தன் இடது முலையை அழுத்தி தடவிக்கொண்டது.
"அதான் உன் தம்பியை குலுக்கி கஞ்சியை வடிச்சிட்டியே? அப்புறம் என்ன? அது சரி இப்படி பேசிகிட்டே ஆட்டி கிட்டியே, போய் கழுவினியா இல்ல அப்படியே கையில புடிச்சிக்கிட்டு தூங்கிடுவியா?"
"மணி பத்து தானே ஆகுது. ஒரு செக்ஸ் மூவி இருக்கு. லேப்டாப்புல அதை போட்டுப் பாத்துட்டு, உன்னை மனசுக்குள்ள நெனைச்சுகிட்டே இன்னொரு ரவுண்டு பையனை குலுக்கிட்டு தூங்கிடுவேண்டி"
"டேய் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு, உன் தம்பியை கழுவுவியா, மாட்டியா?"
"விட மாட்டியே.. சும்மா தொணக்காதடி, லுங்கியில தொடச்சிக்கிட்டு தூங்க வேண்டியதுதான். காலையில குளிக்கும் போது தான் கழுவறது எல்லாம்"
"எக்கேடோ கெட்டுத் தொலை. கல்யாணம் ஆகட்டும் அப்ப அடக்கறேன் உன் ஆட்டத்தை எல்லாம்."
"ஏண்டி நான் என்ன கேணப் புண்டையா கல்யாணம் ஆனதும் கையில புடுச்சு ஆட்டுக்கறதுக்கு... அதான் என் அழகு பொண்டாட்டி நீ கூட இருப்பியே, உன் குழியில வுட்டு குத்திக்க மாட்டனா?" அவன் கிசுகிசுக்க, சுகன்யா தன் தொடையிடுக்தில் பிசுபிசுப்பை உணர்ந்தாள்.
"ப்ப்ப்ஸ்ஸ்... சும்மா இருடா செல்வா"
"என்னடி நீயும் தடவிக்கிறியா"
"சை... உன் புத்தி போவுது பாரு"
"இதுல என்னடி தப்பு இருக்கு"
"வேணாம்பா... உன் கதையை கேட்டு இப்பவே எனக்கு கீழ ஈரமாயிடுச்சு' சொல்லியபின் சுகன்யா தன் நாக்கை கடித்துக்கொண்டாள்.
"சுகு நான் வேணா உனக்கு தடவி விடட்டா, கிட்ட வாடி.. கிட்ட வந்து உன் உதட்டை காட்டு. சூடா ஒரு முத்தா குடுக்கிறேன். 'இச் இச் இச்ச்' ” அவன் குரல் முத்தத்தில் வெறியிருந்தது.
"ம்ம்ம்ம்" சுகன்யா முனகினாள். அவள் நைட்டியுடன் சேர்த்து தன் ஈரமாதிக் கொண்டுருந்த பெண்மையை அழுத்தி தடவிக்கொண்டாள்.
'இன்னைக்கு செல்வாவை நினைச்சுகிட்டு தேய்ச்சுக்க வேண்டியதுதான்.'
"சுகன்யா எப்படி இருக்குடி உனக்கு... உண்மையை சொல்லுடி... நீயும் தடவிகிட்டுத்தானே இருக்கே"
"அதெல்லாம் இல்லடா, நீ குடுத்த முத்தம் ரொம்ப ஸ்வீட்டா இருக்குது. உன் கூட பேசிட்டு இருந்தா என் மனசைக் கெடுத்து குட்டி சுவராக்கிடுவே... நான் தூங்கணும். நீயும் டயமுக்கு தூங்குப்பா" அவள் போதையுடன் சிரித்தாள்.
"சுகன்யா உனக்கு நான் எங்க முத்தம் குடுத்தா ரொம்ப பிடிக்கும்" செல்வா அவள் வாயை நோண்டினான்.
"ம்ம்ம்... நீ உதட்டுல முத்தம் குடுக்கும் போது எனக்கு செமை கிக்கா இருக்கும். முத்தம் குடுத்துதிட்டே... ம்ம்ம்... நீ என் மாரை தடவும் போது கிக்காயிடுவேண்டா..."
"எந்த உதட்டுலடி ச்ச்ச்செல்ல்ல்லம்"
"என்னடா மொக்கை மாதிரி கேக்குற"
"இல்ல்ல்லடி உன் முகத்துல இருக்குற உதட்டைச் சொல்றியா... இல்லை... உன் தொடை நடுவுல இருக்குற உதட்ட்ட்டை.." வார்த்தையை முடிக்காமல் அவன் பெரிதாக சிரிக்க...
"தொடை நடுவுல உ..த..டு...?" அவளுக்கு அவன் சொன்னது புரிய "டேய் உன்னை எதால அடிக்கிறதுடா... சனியனே... ஒரு கன்னிப் பொண்ணு கிட்ட இப்படி பச்சை பச்சையா பேசறியேடா பாவி... உன்னை நல்லவன்னு நினைச்சனடா நாயே" என்ற அவளுக்கும் அவன் சிரிப்பு தொற்றிக்கொள்ள அவள் மனது லேசாதியது.
"தேங்க்ஸ்டி சுகு... நீ போன் பண்ணி எங்கிட்ட ஆசையா பேசினதால நான் இப்ப கொஞ்சம் ரிலாக்ஸ்டா ஃபீல் பண்றண்டி கண்ணு..."
"ஹ்ம்ம்.."
"சுகன்யா ஒரு நிமிஷம்... நீ கோச்சுக்கலன்னா உன் கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்"
"சொல்லு செல்வா... உன்னை ஏன் நான் கோச்சுக்கப் போறேன்."
"உன் அப்பா... உங்க வீட்டுல... உங்க அ...ம்ம்மா.. கூட இல்லையா?"
"ம்ம்ம்.. இல்லை"
"அவர் எங்க இருக்கார்"
"செல்வா, தீடிர்ன்னு எதுக்கு நீ என் அப்பாவை பத்தி கேக்குற, இப்ப இதுக்கு என்ன அவயம் வந்திருக்கு?" சட்டென உடல் நடுங்கியவள் துணுக்குற்றாள். இந்த கேள்வியை அவள் அவனை கோவிலில் சந்தித்த அந்த முதல் தினத்திலிருந்து எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தாள்.
"சுகன்யா, ஒரு கட்டத்துல, நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி, நாம் நம்முடைய குடும்பதைப்பத்தி, ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சுகிட்டுத்தானே ஆகணும்?"
"செல்வா, நான் உன் பைக்ல முதன் முதலா உன் பின்னாடி உக்காந்தப்ப, நீ என் அப்பன் யாருன்னு கேக்கல. பீச்சுல, என் மடில படுத்துக்கிட்டு, என்னை காதலிக்திறேன்னு சொன்னியே அப்ப உனக்கு என் அப்பனைப் பத்திய அக்கறை இல்ல. என்னை கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்தியே அப்பவும் என் அப்பன் யாரு, அவன் எங்க இருக்கான்னு தெரிஞ்சுக்க நீ ஆசைப்படலை. வெத்து மாரோட நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்புடிச்சிக்கிட்டோம், அப்பவும் உனக்கு இந்த கேள்வியை எங்கிட்ட கேக்கணும்ன்னு தோணல. இப்ப யார் சொல்லி இதை கேக்குற?"
"சுகன்யா, நீ யாரையும் மரியாதையில்லாம பேசமாட்டே, ஆனா உன் அப்பாவை நீ அவன், இவன்ன்னு பேசறே? எனக்கு என் சுகன்யாவா இப்படி பேசறதுன்னு ரொம்பா ஆச்சரியமா இருக்கு. எங்கம்மாதான், நீ காதலிக்கிறேன்னு சொல்றீயேடா, அந்த பொண்ணுக்கு அப்பா யாரு, அவர் எங்க இருக்காருன்னு கூட உனக்கு தெரியாதா? இது என்னடா காதல்ன்னாங்க? உன் கிட்ட அவரைப்பத்தி கேட்டு தெரிஞ்சுக்க சொன்னாங்க? அதனாலதான் நான் இப்ப உங்கிட்ட கேக்கிறேன்? அதுக்கு ஏன் உனக்கு இவ்வளவு கோபம் வருது?"
"நான் சொன்னதைத்தான் உங்கம்மாவும் சொல்லி இருக்காங்க. ஸோ, நீ உன் அம்மா சொல்லித்தான் எதுவும் செய்வியா? உனக்கா எதுவும் புரியாதா? எனக்கு இது யாரோட வேலைன்னு இப்ப நல்லா தெரிஞ்சுப் போச்சு? சாவித்திரிதான் என் குடும்பத்தைப் பத்தியும், என்னைப் பெத்தவனைப் பத்தியும் உங்கம்மாகிட்ட சொல்லியிருக்கணும். வேலைக்கு சேர்ந்த புதுசுல, அவ என்னை நோண்டி நோண்டி கேக்கவே, நல்லவன்னு நினைச்சு, என் குடும்பத்தைப் பத்தி அவகிட்ட ஒரு தரம் சொன்னேன். சாவித்திரி அதை எனக்கு எதிரா இப்ப உங்க வீட்டுல போட்டு உடைச்சிருக்கா. செல்வா, அவ ஒரு கல்லுல ரெண்டு மாங்கா இல்ல, மூணு மாங்கா அடிக்க முயற்சி பண்ணியிருக்கா; என் அப்பனைப் பத்தி ஒரு வரியில என்னால சொல்ல முடியாது. இப்ப எனக்கு அவனைப்பத்தி பேசவும் இஷ்டமில்லை. வீக் எண்ட்ல நீ இங்க வரத்தானே போறே. அந்தாளைப்பத்தி உனக்கு அவசியம் தெரிஞ்சுக்கணும்னா, அப்ப இதைப் பத்தி பேசிக்கலாம். எனக்கு நிம்மதியா தூங்கணும். நீயும் தூங்கற வழியைப்பாரு. குட் நைட் செல்வா." சுகன்யா அவன் பதிலை எதிர்பார்க்காமல் லைனை கட் பண்ணினாள்.
"என்ன பொண்ணு இவ, கல்யாணத்துக்கு முன்னாடியே, எனக்கு அம்மா புள்ளைன்னு ஒரு முத்திரை குத்திட்டா. இப்பவே இப்படின்னா, கல்யாணத்துக்கு அப்புறம் இவளுக்கும், என் அம்மாவுக்கும் ஓத்துப் போகுமா, நான் இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல கிரைண்டர்ல மாட்டின இட்லி மாவு மாதிரி அரைபடப் போகிறேனா? எல்லாம் என் தலையெழுத்து.” அவன் விரக்தியுடன் தன் தலையை சொறிந்து கொண்டான்.
தொடரும்...
Comments
Post a Comment