மாணிக்கமும், வசந்தியும் காய் கறி வாங்க கடைத்தெருவிற்கு போயிருந்தார்கள். மணி மாலை ஆறை நெருங்கிக் கொண்யடிருந்தது. ஊரிலிருந்து திரும்பி வரும் வேணியிடமிருந்து இன்னும் போன் வரவில்லை. கால் வந்தவுடன் அவளை கோயம்பேட்டுலிருந்து அழைத்துக் கொண்டு வரவேண்டும்.
"வேணி வர்ற பஸ் எங்கேயாவது ப்ரேக்டவுன் ஆகியிருக்குமா?" சங்கர் யோசித்தான்.
இன்றைய நடுத்தர வர்க்கத்தினரையும், அவர்களது படுக்கையறை பழக்க வழக்கங்களையும், பாலியல் விருப்பு வெறுப்புகளையும், மாறி வரும் கலாச்சாரம் படுக்கையறை வரை புகுந்து, ஆண், பெண் என வித்தியாசமில்லாமல், தனிமனிதர்கள் மேல் ஏற்படுத்தும் தாக்குதல்கள், பாதிப்புகள், விளைவுகள், பற்றி சரளமான நடையில், கற்பனை சூழ்நிலைகளையும் புகுத்தி எழுதப்பட்ட ஒரு ஆங்கில நாவலை ரெண்டு நாட்களுக்கு முன் அவன் வாங்கியிருந்தான்.
வேணி போன் பண்ற வரைக்கும் இதை படிக்கலாம் என முடிவு பண்ணியவன், கட்டிலில் வசதியாக சாய்ந்து உட்க்கார்ந்து நாவலை கையில் எடுத்தான்.
இன்றைய பெண்ணுக்கு, கல்வியும், பொருளாதார சுதந்திரமும், பாலியிலின் பால் அவர்கள் கொண்டுள்ள கருத்துகள் வெகுவாக மாற்றியுள்ளதை பற்றி பேசும் அந்த நாவல் படிப்பதற்கு விறுவிறுப்பாக இருந்தது. ஒரு திருமணமான பெண்ணுக்கு, தன் கணவனல்லாத மற்ற ஆடவர்களுடன் ஏற்படும் பாலியல் தொடர்புகளைப் பற்றி இந்தியப்பெண் எழுத்தாளர் ஒருவர் எழுதியுள்ள அந்த நெடுங்கதையில், மனதையும், உடலையும் கிளுகிளுக்க வைக்கும் கதைச் சம்பவங்கள் கோர்வையாக சொல்லப்பட்டிருந்ததால், கதையை படிக்கத் தொடங்கியதும் சங்கரின் மனம் உடனடியாக வேணியைப்பற்றி நினைத்தது. அவள் நெருக்கத்தையும், அருகாமையையும் அவன் உடலும் மனமும் நாடியது.
கதையில், உடலுறவில் எந்த அனுபவமுமில்லாத ராகுலை, அவனை விட பத்து வயது முதிர்ந்த, எதிர் வீட்டில் வசிக்கும் கல்யாணமான கீதா, மனைவிக்கென நேரம் ஓதுக்காமல், அவள் விருப்பங்களையும், ஆசைகளையும் கருத்தில் கொள்ளாமல், எப்போதும் பணம் பணமென அலையும் தன் கணவன் ஊரில் இல்லாதிருக்கும் சமயத்தில், தன் ஃப்ளாட்டுக்கு அழைத்துச் சென்று, ஆண் பெண் உறவின் ஆரம்ப அத்தியாயத்தை ஆற அமர, நிதானமாக "அ" னா, "ஆ" வன்னாவிலிருந்து சொல்லிக் கொடுத்து, தன் உடல் பசிக்கு அவனை எப்படி இரையாக்கிக் கொள்ளுகிறாள் என்ற முதல் பகுதியை சங்கர் படித்துக்கொண்டிருந்தான்.
நாவலில்..,
ராகுல், முழு அம்மணமாக இருக்கும் ஒரு பெண்ணின் உடலைப் பார்ப்பது இதுவே முதல் முறை. கீதாவின் செழிப்பான உடலை கண்ணால் கண்டு, அவசரமாக தொட்டுத் தழுவிய ராகுல், வெறியுடன் அவள் முலையை கவ்வி, அதன் காம்பைக் கடித்து உறிஞ்சினான். தன் அடுத்த கையால் கீதாவின் பருத்து கல்லாதியிருந்த மறு மார்பை கசக்தி பிசைந்து கொண்டிருந்தான்.
இனிமையாக வந்த அவள் சுவாசமும், மிருதுவான அவள் ஸ்பரிசமும், அவன் ஆண்மையை நொடியில் எழுப்பிவிட்டன. முதல் முறையாக ஒரு பெண்ணின் மார்பில் உறவு கொண்டவன், அவளின் கைக்கடக்கமான முலையை தன் நாக்கால் வருடி சுவைத்தவன், சப்பும் போது அவள் காம்பை வலுவாக கடித்துவிட, அவள் வலியால் துடித்தாள்.
கீதாவின் துடிப்பை வலி என அறிந்து கொள்ளாமல், அவளின் அடுத்த முலையை பலமாக கசக்கியவன், தன் அனுபவக்குறைவால், நகத்தால் அவள் மார்பை காயப்படுத்த, "மெதுவாடா... நாயே, கடிச்சு காயப்படுத்துறியேடா, காம்பை நகத்தால கிள்ளுறியேடா பாவி: வலிக்குதுடா எனக்கு... மட்டமான செக்ஸ் புத்தகங்களை படிச்சுட்டு இப்படியா ஒரு பொம்பளை உடம்பை கிள்ளுவே? பொம்பளைக்கு உடம்பு வலிச்சு, அவ உன்னை எட்டி உதைச்சாள்ன்னா: நீ அவதிட்ட எந்த சுகத்தையும் எதிர் பாக்க முடியாது. இதை எப்பவும் மனசுல வச்சுக்கோ: மெதுவா காம்பை புடுச்சி நக்குடா மடையா." என்றாள் அவள்.
வலுவான தோளும், பரந்த மார்புடனும் இருக்கும் ஒரு கன்னிப் பையனின் கரங்களின் தீண்டல், அவள் உடலில் ஏற்படுத்திய இன்ப வேதனையினாலும், மறுபுறம் அவன் கிள்ளியதால் ஏற்பட்ட வலியினாலும் கத்தியவள், மார்பில் வலி தாங்காமல் கோபத்துடன் அவனை முதுகில் ஓங்கி அடித்தாள்.
பெண்ணுடலைப்பற்றியும், பெண் மனதைப்பற்றியும், படுக்கையில் ஏற்கனவே சுகத்தை தாராளமாக அனுபவித்த முதிர்ந்த பெண்களின் பாலியல் நடத்தையைப் பற்றியும் ஏதும் விவரமறியாத அந்த இருபத்தொரு வயது இளம் காளை, அவள் திடிரென தன்னை முதுகில் அடிப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. சுரீரென விழுந்த அந்த அடியால், முதுகில் உண்டான வலியால் திகைத்து, கலவரத்துடன் கீதாவின் முகத்தைப் பார்க்க, அவன் தடி துவள ஆரம்பித்தது.
துவண்ட உறுப்பையும், அவன் கலங்கும் முகத்தையும் கண்ட, அனுபவசாலியான கீதா, அவனைப் பேசவிடாமல், சட்டென அவனை இழுத்து, தன் முலைகள் அவன் மார்பில் அழுந்துமாறு தழுவி, அவன் உதடுகளை கவ்வி முத்தமிட்டாள். அவனை தன் மூங்கில் போன்ற வளையும் கரங்களால் இறுக்கி தன் பிடியில் வளைத்து, அவன் முதுகைத் தடவி எலும்புகளை நொறுக்கி விடுவது போல் கட்டி கசக்திப் பிழிந்தாள்.
பெண் சுகமறியாத ராகுலின் தேகம், இது வரை காணாத புது விதமான உணர்வுகளாலும், சில நாட்களாக உடலால் பசித்திருக்கும் ஒரு மூர்க்கத்தனமான வாளிப்பான அங்கங்கள் கொண்ட பெண்ணின் அணைப்பு தரும் உடல் சுகத்தாலும், என்னப் பண்ணா இவளுக்குப் பிடிக்கும்ன்னு தெரியலையே, என்ற மனக்கலக்கத்திலும் தவித்தவன், மேலே செய்வதறியாது, குத்து மதிப்பாக அவளை தன் மார்போடு அணைத்து, அவள் கழுத்து வளைவில் தன் முகம் பதித்து, நடுங்கும் தன் கரங்களால், அவள் முதுகை தடவினான்.
"என்னைப் பாத்து பயப்படாதடா. நான் உன் மேல ஆசைப்பட்டுத்தானே உன்னைத் தொட்டேன். அவசரப் படாதே; உனக்கு வலிக்கற மாதிரி தானே எனக்கும் வலிக்கும். மனசுல பயமிருந்தா உன் பையன் படுத்துடுவான். உனக்கும் சுகமில்லை. எனக்கும் சுகமில்லை. புத்தி கெட்டவனுங்க சொல்லியிருப்பானுங்க, பொம்பளைகிட்ட முரட்டுத்தனமா நடந்தாத்தான் அவ உன்னை ஆம்பளையா மதிப்பான்னு, நான் சொல்றதை கேளு, பொம்பளையை பூவை தொடற மாதிரி தொடணும்."
அவன் மார்பில் கடித்ததால் ஏற்பட்ட வலி சற்றே குறைய, கீதா அவன் கன்னங்களில் தன் உதடுகளை பதித்து முத்தமிட்டாள். முத்தமிட்டவள், தன் நாக்கால் இன்னும் முழுதாக முடி முளைக்காத அவன் கன்னங்களையும், உதடுகளையும் மாறி மாறி நக்கினாள்.
அடி வாங்கியாதால் ஒரு நிமிடம் துவண்ட அவன் தண்டு, அவள் அணைப்பாலும், அவளின் இதமான பேச்சினாலும், அவள் ஈர உதடுகள் அவன் முகத்தை நக்கியதால் கிட்டிய எச்சில் சுகத்தாலும் நிமிர்ந்து எழுந்தது. அவன் உணர்ச்சிகள் தீவிரமாக கிளறப்பட்டதால், மீண்டும் சீறி எழுந்த அவனுடைய வலுவான சுண்ணியை, அவள் தன் ஒரு கையால் அழுத்தமாக பற்றிக் குலுக்கி, தன் சதைப்பிடிப்பான வயிற்றின் நடுவில் குழிந்திருந்த தன் தொப்புளில் வைத்து தேய்க்க, அவன் உடல் சூடாதி, வாயிலிருந்து பெருமூச்சு கிளம்பியது. அர்த்தம் புரியாமல் முனகிய அவன் சுவாசம், அவள் கழுத்தையும் முகத்தையும் தகிக்க அடித்தது.
கதையை மனமொன்றி படித்துக்கொண்டுருந்த சங்கர் தன் மனதில் குதூகலம் பொங்க, லுங்கிக்குள் தடித்துக் கொண்டுருந்த தன் தம்பியை, இதமாக, லுங்கியுடன் சேர்த்து வருடினான்.
'என்னாடா இது... நம்ப ஊருலேயும், இந்த மாதிரி சூப்பரா, கல்யாணம் ஆனவன் சுண்ணி தடி துடிச்சு எழுந்துக்கற அளவுக்கு, பொம்பளைங்க செக்ஸ் கதை எழுத ஆரம்பிச்சிட்டாளுங்க; இது என்ன கற்பனை கதையா; இல்ல அவ லைப்ல நடந்த உண்மை சம்பவங்களா? ஃபாரின்ல பண்ற மாதிரி சொந்த கதையை கொஞ்சம் உல்டா புல்டா பண்ணி, புக்கா போட்டு வித்து டாலர் பாக்கறப்பல, இவளுங்களும் நம்ம நாட்டுல செக்ஸ் கதை எழுதறதை ஒரு தொழிலா ஆரம்பிச்சுட்டாளுங்களா? சும்மாச் சொல்லக்கூடாது: நல்லாவே அனுபவிச்சு எழுதறாளுங்கப்பா;'
'செக்ஸ் கதை எழுதறதலயும் ஆம்பளைங்களுக்கு போட்டியா இவளுங்க வந்துட்டாளுங்களே: இந்த கதையை படிச்சுட்டு, நம்ப பையன் படார்ன்னு புல் டெம்பராயி நிக்கறான். பரவாயில்லே பாத்துக்கலாம்; பத்து நாளா முழுபட்டினியா இருக்கான். வேணி இன்னைக்கு ஊருலேருந்து திரும்பி வர்றா: டயர்டா இருக்கேன்.. டிஸ்டர்ப் பண்ணாதேன்னு கொஞ்சம் பிகு பண்ணிக்குவா: அவ என்ன சொன்னாலும் சரி அவளை கொஞ்தி கிஞ்சி தாஜா பண்ணி, அவ கையை காலைப் புடுச்சு, ராத்திரிக்கு அவளை வேட்டையாடிட வேண்டியதுதான்.'
'பத்து நாளா வேணி இல்லாததால், தனியா சுண்ணியை கையில புடிச்சிக்கிட்டு தூங்கற என் நிலைமை எனக்குத்தானே தெரியும். எப்படியோ நாளை ஓட்டியாச்சு. நம்ம டேங்க் வேற புல்லா இருக்கு; நம்ம கிணத்து தண்ணியை இன்னைக்கு மொத்தமா அவ வாய்க்கால்ல பாய்ச்சிட வேண்டியதுதான்; ஆனா இப்ப படிக்க ஆரம்பிச்சிட்ட இந்த நாவலை கீழ வைக்கவும் மனசு வரல; கதை உடம்புல ஏத்தின சூட்டால, நம்ம கை இயல்பா தம்பியை தடவ ஆரம்பிச்சிடிச்சி; இப்பவே அவன் கொடி கம்பமா எழுந்து நின்னுட்டான்; ராத்திரி வரைக்கும் இவன் தாக்குப்பிடிப்பானா? இல்ல... லுங்கியிலேயே கஞ்சியை கக்கிடுவானா?'
கதை படித்த இன்ப கனவில் கண்கள் மூடி, தன் தண்டை மெதுவாக, இதமாக குலுக்கிக் கொண்டுருந்தவனின் விதைப்பைகள் வெடித்து தண்ணீரை வெளியேற்றிவிடுவோம் என அலாரமடிக்க, சங்கர் சட்டென தன் கையை, துடிக்கும் தன் தண்டிலிருந்து எடுத்தான்.
சங்கர்: வேண்டாம்டா மவனே, மொத்தமா ஆட்டி ஓழுவ விட்டுடாதடா: நீ தண்ணியை உள்ள விட்டா தான் உன் வேணிக்கு ரொம்ப பிடிக்குது. அவ இப்ப பஸ்ல வந்துட்டு இருக்காடா; அவளுக்காக பத்து நாளு பொறுத்தே; இன்னும் சித்த நேரம் பொறுடா; வழவழன்னு இருக்கற அவ வாழை தண்டு தொடைகளை தொறந்து தன் உப்புன ஆப்பத்தை காட்டி, உனக்கு முழு விருந்து வைக்கறதுக்கு உன் பொண்டாட்டி வந்துதிட்டு இருக்கா: நீ என்னடான்னா, கையேந்தி பவன்ல ரோட்டோரம் நின்னுகிட்டே வழிச்சு வழிச்சு திங்கறவன் மாதிரி, கடைசி நேரத்துல கையடிக்க ஆரம்பிச்சுட்டே?'
அதே நேரத்தில் காலிங் பெல் ஒலித்தது.
'பூஜை வேளையில கரடி மாதிரி யாரு இது? அப்பாவும் அம்மாவும் இரும்பி வந்துட்டாங்களா? ஆனா வேணிதான் இந்தமாதிரி பெல்லை ஒரு தினுசா அழுத்துவா;'
லுங்கியில் அவன் தம்பி கூடாரமடித்திருக்க, கூடாரமடித்தவனை வெளியில் தெரியாமல், லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு, எழுந்து வேகமாக தெருவுக்கு ஓடினான். சங்கர் நினைத்தபடி அவன் ஆசை மனைவி வேணி வெராண்டாவின் கம்பி கதவுக்கு பின்னால், கையில் ஓரு வி.ஐ.பி டிராவலருடன், தோளில் மாட்டிய ஒரு பையுமாக, கருப்பு நிற ஜீன்ஸ், வெள்ளை குர்த்தாவில் சிக்கென நின்று கொண்டிருந்தாள்.
வெயிலில் வந்ததால் அவள் முகம் வாடி, இலேசாக கருத்து, சுண்டியிருந்தது. நெற்றியிலும், கழுத்திலும் மெலிதாக வியர்வை வந்து கொண்டிருந்தது. அவள் வந்த ஆட்டோ தெருவில் வட்டமடித்து திரும்பிக் கொண்டிருந்தது.
"பஸ் சென்னையை நெருங்கினவுடனே கால் பண்ண சொன்னேனே? உன் காலுக்காக நான் வெயிட் பண்ணிட்டிருக்கேன். ஏம்மா நீ எனக்கு போன் பண்ணல?..."
சங்கரின் கேள்விக்கு பதில் சொல்லாமல், கையிலிருந்த டிராவலரை தொப்பென கீழே போட்டவள், உள்ளே நுழைந்து, தன் கால் செருப்புகளை இங்குமங்குமாக உதறியதிலே அவனுக்கு புரிந்தது அவள் கோபமாய் இருக்கிறாளென்று??
"வேணி என்னடா கண்ணு... என்னாச்சும்மா? ஏன் இப்படி கோவமா இருக்கே?" உன் செல்லை எங்கயாவது தவற விட்டுட்டியா?" என்றவன் அவள் கையைப் பிடித்தான்.
"போய் மொபைல எடுத்துப் பாருங்க: எத்தனை தரம் கூப்பிட்டேன்னு உங்களுக்கேத் தெரியும்: எடுத்தாத்தானே? வீட்டுல எல்லாம் இருந்தும் எனக்கு என்னா புண்ணியம்? காயற வெயில்லே கருவாடா ஆகி ஆட்டோக்காரன் கிட்ட மல்லடிச்சுக்கிட்டு வரேன். ஆபீசுல இருந்தாத்தான் போனை சைலண்ட் மோடுல போட்டுட்டு, மீட்டிங்ல இருக்கேன்னு பெரிய பந்தா பண்றீங்க. சாயந்திரம் வீட்டுக்கு வந்து, மீட்டிங்குக்கு அவ கருப்பு புடவையும், வெள்ளை ஜாக்கெட்டும் போட்டுகினு வந்தா, எம்மாம் பெரிய தொப்புளுடி அவளுக்கு? புடவையை ஒதுக்தி ஒதுக்கி காட்டறாளுங்க; இவளுக்கு இடுப்பு பளபளன்னு என்னமா மினுமினுப்பா இருந்தது தெரியுமா, ரெண்டு புள்ளை பெத்தவ மாதிரியா இருக்கா? என்னமா பாடியை மெய்ண்டெய்ன் பண்றான்னுட்டு என் உடம்பை புண்ணாக்கறீங்க."
"இன்னைக்கு லீவு நாள்ல்ல வீட்டுல இருக்கற ஆளு, பொண்டாட்பு காலை கூட அட்டண்ட் பண்ண முடியாம, அப்படி என்ன கழட்டிக்கிட்டு இருந்தீங்க?" சினத்துடன் அவன் கையை உதறியவள், டீப்பாயின் மேலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடக் மடக்கென குடிக்க, தண்ணீர் அவள் சிவந்த உதடுகளிலும், முகவாயிலும் பட்டு சிதறி அவள் அணிந்திருந்த மெல்லிய வெள்ளை நிற குர்த்தாவை நனைக்க, குர்த்தாவினுள்ளிருந்து கருப்பு பிரா லேசாக தன் கண்ணைக் காட்டியது. அதைப் பார்த்த சங்கரின் தம்பி, நான் ரெடிங்கண்ணா என்று தெறித்து எழுந்தான்.
"இல்லடா செல்லம்... என் போன் அடிக்கவே இல்லையே;" பரிதாபமாக அவன் தன் செல்லை தேடினான். அது அவன் கண்ணில் படாமல் போகவே, அவள் செல்லை வாங்கி தன் நம்பரை அழுத்த, அவன் போன் சிணுங்கி சிணுங்கி அடங்கியது.
சட்டென அவனுக்கு நினைவு வந்தது... தன் தவறை சமாளிக்கும் தொனியில் பேசத் தொடங்கினான்.
"வேணி, காலையில உன் ப்ரெண்ட் சுகன்யாவை ஹாஸ்பெட்டல்ல ட்ராப் பண்ணிட்டு, உங்கிட்ட பேசினேன் பாரு, அப்பவே நான் கோயம்பேட்டுக்கு காரோட வந்துட்டேன்; நீ என்னடான்னா, கடைசி நேரத்துல காலையில கிளம்ப முடியலை; சாயந்திரம் பஸ்ல வர்றேன்னு சொன்னே; உங்கிட்ட பேசிட்டு போனை காரிலேயே விட்டுட்டேண்டி கண்ணம்மா. அதனாலதான் நீ போன் பண்ணது எனக்குத் தெரியாமப் போயிடுச்சுடி கண்ணு... சாரிம்மா ... வெரி வெரி சாரி.. காபி போட்டுத் தரட்டா உனக்கு; இல்லை நேரா டின்னர் சாப்பிட்டுடறியா; மத்தியானம் எதாவது சாப்பிட்டியா இல்லையா? அம்மா சமையல் செஞ்சு முடிச்சிட்டு, அப்பாவை அழைச்சுக்கிட்டு மார்கெட் போயிருக்காங்க; அப்படியே கோவிலுக்கும் போயிட்டுத்தான் வருவாங்க." அவன் அவள் இடுப்பை ஒரு கையால் வளைத்து தன் புறம் இழுத்தான்.
"ஆமாம் இப்ப இந்த நடிப்புக்கும் கொஞ்சலுக்கும் ஒண்ணும் குறைச்சலில்லை. அது சரி, சுகன்யாவுக்கு என்னாச்சு.. நீங்க அவளை ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டுட்டு போனீங்களா?" கணவனின் அணைப்பிலிருந்தவள், அவன் வெற்று மார்பையும், தோளையும் மெதுவாக தடவியவாறு அவனை வியப்புடன் பார்த்தாள்.
"அவளுக்கு ஒண்ணுமில்லடி தங்கம், அவளோட லவ்வர்... செல்வாவாம், ரகு மாமாவும், சுகன்யாவோட அம்மாவும், இந்த பையனை சுகன்யாவுக்கு நிச்சயம் பண்ணனும்ன்னு இங்க வந்திருக்காங்க; அதுக்கு முன்னாடி அவனை தனியா பாத்து பேசணும்னு, நம்ம வீட்டுக்கு கூப்பிட்டிருக்காங்க; அவன் பைக்ல காலையில நம்ம வீட்டுக்கு வரும் போது ஒரு ட்ரக் அவனை இடுச்சிடிச்சாம். சுகன்யா நம்பரை, அந்த பையன் செல்லுல பாத்துட்டு போலீஸ்காரன் மெசேஜ் அனுப்பிச்சதும், சுகன்யா "ஓ" ன்னு அழுதா: பாக்கறதுக்கே பரிதாபமா இருந்தது. நான் தான் அவங்க குடும்பத்தை லட்சுமி ஆஸ்பத்திரியில ட்ராப் பண்ணேன்." அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு பேசினான் அவன்.
"அந்த பையனோட அம்மா இவங்க கல்யாணத்துக்கு தகராறு பண்றான்னு சுகன்யா எங்கிட்ட சொல்லிட்டு இருந்தாளே... கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாளா அவ? இப்ப அந்த பையன் எப்படி இருக்கானாம்? நீங்க அவனைப் பாத்தங்களா?" வேணி இந்த விஷயத்தைக் கேட்டதும் திகைத்துப் போய் அவன் கையை தன் இடுப்பிலிருந்து தள்ளிவிட்டு சோஃபாவில் சென்று உக்கார்ந்தாள்.
"நான் தான் உன்னை பிக் அப் பண்ண வந்துட்டேனே: காலையில நாங்க போனப்ப அவன் ஐ.ஸி.யூ. ல இருந்தான். அப்ப யாரையும் பாக்கறதுக்கு அலவ் பண்ணல; மத்தியானம் வீட்டுக்கு வந்தப்ப, சுகன்யா அம்மா சொன்னாங்க, சுகன்யா செல்வாவுக்காக ரத்தம் குடுத்தாளாம்; பெருசா ஏதும் ஆகாம பொழச்சுட்டானாம்.... உயிருக்கு ஆபத்து இல்லைன்னாங்க... கண்ணைத் திறந்து மெதுவா பேசினானாம். ஒரு வாரம் ஆஸ்பத்திரியில இருக்கணுமாம். அப்புறம் தான் என்ன நெலமைனு தெரியுமாம். ஏண்டி, உன் அழகான ஃப்ரெண்டு இப்படி ஒருத்தனை காதலிக்கறான்னு நீ என்கிட்ட சொல்லவே இல்லையே" சங்கர் சோஃபாவில் வேணியின் பக்கத்தில் நெருங்கி உட்க்கார்ந்து அவள் தோளில் கையை போட்டு, அவளைத் தன் பக்கம் இழுத்து கன்னத்தில் பளிச்சென ஒரு முறை அழுத்தமாக "இச்" சினான்.
"தள்ளி உக்காருங்க... ஒரே ௧ச கசன்னு இருக்கு..." வாயால் எரிந்து விழுந்தவள், உதட்டில் முறுவலுடன், தன் தோளில் விழுந்த அவன் கை விரல்களுடன் தன் விரல்களை கோத்துக்கொண்டு, முகத்தை திருப்பி, அவன் விரல்களை முத்தமிட்டாள்.
"செல்லம்... வீட்டுல யாரும் இல்லடி வேணீம்மா.. பத்து நாளாச்சுடி... சரி கம பத நி அப்படின்னு சின்னதா ஒரு கச்சேரி பண்ணிடலாம்டி" அவன் ஏக்கம் குரலில் வழிய அவள் காது மடலை மென்மையாக கடித்தான்.
"சத்த நேரம் ச்ச்சும்மா இருங்க; அவ காதலிக்கற விஷயத்த நான் உங்களுக்கு சொல்லலைன்னா என்ன இப்போ? தெரிஞ்சா மட்டும் என்ன பண்ணிருப்பீங்க? நானும் பாக்கறேன், என்னைத்தவிர மத்த பொம்பளைங்க பத்திய நீயூஸ் எதுவாயிருந்தாலும் வாயைத் தொறந்து போட்டுட்டு கேக்குறீங்க?" அவள் கொஞ்சம் அவன் புறம் நெருங்கி தன் தோள் அவன் தோளில் உரசுமாறு உட்க்கார்ந்தாள். அவன் நாக்கு, அவள் காது மடலில் போட்ட கோலத்தில் அவள் மனம் கிளுகிளுக்க ஆரம்பித்திருந்தது.
"சரிதாண்டி... நீ சொல்லியிருந்தா மட்டும் நான் என்ன பண்ணியிருப்பேன்? நான் ஒரு ஹார்ம்லெஸ் ரிச்சர்டு: அழகான பொம்பளைங்க எதிர்ல போனா, பக்கத்துல வந்தா, கண்ணால பாக்கறதோட சரிடி: சுகன்யாவும் குணத்துல நல்ல பொண்ணு; அழகா வேறயிருக்கா; குடுத்து வெச்சவன் எவனுக்கோ மச்சம்.. எவனோ எவளையோ அனுபவிக்கறான்? உன் ஃப்ரெண்டு மேல எனக்கொண்ணும் ஸ்பெஷல் இண்ட்ரஸ்ட் எதுவும் இல்லை. உடனே உனக்கு பொறாமை. இதுக்கெல்லாம் கோச்சிக்கிறியே?"
"நீயே நெகு நெகுன்னு வளர்ந்த சூப்பர் கட்டை. எனக்கு பொண்டாட்டியா கிடைச்சிருக்க; என்ன முதல்ல கொஞ்சம் பிகு பண்ணுவ; அப்புறம் கேக்கவே வேணாம். கொண்ணுடுவ ஆளை: பட்டு, என்னை கொஞ்சம் நல்லா இருக்கி கட்டிப்புடிச்சுக்கடி." அவன் அவள் முகத்தை தன் புறம் திருப்பி அவள் உதடுகளில் அழுத்தி முத்தமிட்டான். முத்தமிட்டவன் கை அவள் வலது மார்பை தேடிப் பிடித்து மென்மையாக மேல் சட்டையுடன் சேர்த்து அழுத்த வேணி சட்டென அவனை உதறிவிட்டு எழுந்தாள்.
"சே... உங்களுக்கு நேரம் காலமே திடையாது; கிட்ட வந்தா சும்மா மாரை புடுச்சி இழுக்கறதுதான் வேலை. அத்தையும், மாமாவும் எப்ப வேணா வரலாம். மேல சுந்தரி அத்தையும், ரகு மாமாவும் இருக்காங்கன்னு வேற சொல்றீங்க: அவங்க ரெண்டு பேரும் எப்ப வேணா உரிமையா நம்ம வீட்டு உள்ள வர்றவங்க; அப்படி இருக்கும் போது நடு ஹால்லே என் மாரை புடுச்சி கசக்கறீங்க; நான் முதல்ல அவங்களை பாத்து என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு வர்றேன். உங்க பாட்டையும், கூத்தையும், ஓட்டு மொத்தமா ராத்திரிக்கு வெச்சுக்கலாம், இப்ப கொஞ்சம் பொறுமையா இருங்க."
சங்கரின் முகம் சோர்ந்து, வாடியது. "எனக்கு ஒண்ணும் வேணாம் போடி: நான் என்ன உங்கிட்ட பிச்சையா கேக்கிறேன்? ஆசையா தொட்டா சும்மா அலட்டிக்கிறியே?" அவன் முகம் சுருங்க எழுந்து படுக்கையறைக்குள் நுழைந்து, நாவலை எடுத்து விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினான்.
தொடரும்..,
கதைக்குள் கதையா?! கலக்குறீங்க!
ReplyDeleteசும்மா ஒரு கிளு கிளுப்பு சேர்க்க.
Delete