Featured post

அந்தரங்கம் 14

Image
முழு தொடர் படிக்க ரதியை அணைத்தபடியே கவி நகர்ந்து சென்று கேஸை ஆப் செய்தாள். “ஏய்.. வெலகு… டீ” என்று ரதியின் காதில் கவி கிசு கிசுக்க, “ம்ஹும்…” என்ற ரதியின் பிடி கவியின் உடலை இறுக்கியது. இருவரது முலைகளும் ஒன்றோடு ஒன்று நசுங்கியது. “வாலு… பசிக்குது… டீ” என்று கவி கெஞ்சி தவிக்க, இருவரது முகமும் வியர்வையில் நனைந்திருக்க, ரதி கவியின் கூந்தலுக்குள் நுழைந்திருந்த கை விரல்களை விலக்கினாள். ரதியின் கண்களைப் பார்க்க முடியாமல் கவி தவிக்க, கவியின் மூக்கோடு தன் மூக்கை உரசிய ரதி மீண்டும் கவியின் உதட்டில் அழுத்தி முத்தமிட, “ப்ளீஸ் டீ…. சொன்னா கேளு…” என்று அவள் கிறங்கி தவித்தாள். ரதி மீண்டும் கவியின் கீழ் உதட்டைக் கவ்வினாள். கவிக்கு மீண்டும் மூட் ஏற ஆரம்பிக்க, ரதியின் குண்டியில் சுல் என்று ஒரு அடி அடித்தாள். “ஆஆஆ… அக்கா…” ரதி வலியில் துடித்து கவியை விடுவித்தாள். ரதியின் குண்டி பிளவில் நனைத்து இருந்த கஞ்சி கவியின் கையில் ஒட்டிக் கொள்ள, “ச்சீ… கருமம்… ” கையை வாஷ் பேசினில் கை கழுவி விட்டு அடுப்பில் பொங்கிய பாலை இறங்கினாள். ரதி மீண்டும் கவியின் பின் புறத்தை நெருங்கி கவியின் குண்டி பிளவின் இருந்த ஈரத்தை...

காதல் பூக்கள் 32


 டைனிங்‌ டேபிளில்‌, கணவனுக்கும்‌, மகனுக்கும்‌ இரவு உணவை பரிமாறிக்‌ கொண்டுருந்தாள்‌ வசந்தி. 

"அத்தை நீங்க உக்காருங்க, நான்‌ எடுத்துப்‌ போடறேன்‌" தன்‌ மாமியாரின்‌ கையிலிருந்த சாதம்‌ நிறைந்த கிண்ணத்தையும்‌, கரண்டியையும்‌ வாங்கிக்‌ கொண்டாள்‌ வேணி. 


"எப்படிம்மா இருக்கார்‌ உங்கப்பா?" 

"பரவாயில்ல மாமா... உங்களை மாதிரி ரெகுலரா வாக்கிங்‌ போக மூக்கால அழறார்‌. தெனமும்‌ இதுக்கு ஒரு சண்டை காலையில அம்மாவுக்கும்‌ அவருக்கும்‌ நடுவுல..." 

"முதல்ல கொஞ்ச நாள்‌ அப்படித்தான்‌ இருப்பார்‌. ராத்திரியில சீக்கிரம்‌ தூங்கணும்‌. அப்பத்தான்‌ காலையில எழுந்துக்க முடியும்‌. தொடர்ந்து ஒரு வாரம்‌ நடக்கறதுக்கு ஆரம்பிச்சுட்டா, அப்புறம்‌ போகாதேன்னு சொன்னாலும்‌ கேக்கமாட்டார்‌ அவர்‌. உன்‌ வீட்டுக்காரனையும்‌, ராத்திரியில சீக்கிரமா தூங்கி காலையில ஆறு மணிக்குள்ள எழுந்து நடக்கச்‌ சொல்லு. நீ உன்‌ வூட்டுக்கு போன நாளா, 'நெட்டு நெட்டுன்னு' ராத்திரி ஒரு மணிக்கு முன்ன தூங்கறது இல்லை. அதுல அப்படி என்னாதான்‌ இருக்குன்னு எனக்கு தெரியல. இந்த வயசுலேயே உக்காந்து உக்காந்த்து தொப்பை விழுது; காலையில எட்டு, எட்டரை மணிக்கு முன்னே எழுந்துக்கறது இல்லை; அப்புறம்‌ அவசரம்‌ அவசரமா ஓடி, ஆபீஸ்‌ கேண்டீன்ல கண்டதை வாங்கித்‌ திண்ண வேண்டியது; இது நல்லதுக்கு இல்லை" மாணிக்கம்‌ எழுந்துகொண்டார்‌. 

"நல்லா காதுல விழற மாதிரி சத்தமா சொல்லுங்க; உங்க எதிர்லேதானே இருக்கார்‌. நான்‌ சொன்னா உங்க புள்ளை எங்க கேக்கப்‌ போறார்‌; உடம்பு வெயிட்‌ ஏறிக்கிட்டே போவுது." வேணி அவரைத்‌ தூண்டிவிட்டாள்‌. 

'எங்கப்பன்‌ வாத்தியா இருந்து ரிடையர்‌ ஆனவன்‌; லெக்சர்‌ குடுக்கறதுதான்‌ அந்தாளுக்கு வேலை; அவருக்கு ஜால்ரா அடிக்கறதுதான்‌ உன்‌ வேலை; உன்‌ மாமானார்‌கிட்ட நல்ல பேரு வாங்கிட்டா போதும்ன்னு நெனைச்சுட்டு இருக்க; உள்ள வாடி மவளே; வெச்சுக்கிறேன்‌ உன்னை' சங்கர்‌ தலை நிமிராமல்‌ சாப்பிட்டு முடித்தவன்‌, பேசாமல்‌ மனதுக்குள்‌ குமைந்தவாறே எழுந்து வாஸ்‌ பேசனை நோக்தி நடந்தான்‌. 

"வேணி, நீ உக்காரும்மா, இன்னைக்கு நான்‌ பரிமாறேன்‌ உனக்கு; மேல சுந்தரி வந்திருக்கா இல்லையா... அவ நல்லெண்ணைய்‌ ஊத்தி, வடகம்‌ போட்டு தாளிச்சுப்‌ பண்ண வத்தக்குழம்பும்‌, வாழைக்காய்‌ பொடிமாசும்‌ கொண்டு வந்து குடுத்துட்டுப்‌ போனா, நல்லா அருமையா இருக்கு; நீயும்‌ கொஞ்சம்‌ போட்டுக்கோ சாதத்துக்கு." அவர்‌ ஆசையுடன்‌ தன்‌ மருமகளுக்கு பக்கத்தில்‌ எடுத்து வைத்தார்‌. 

"தேங்க்ஸ்‌ மாமா, எல்லாம்‌ பக்கத்துலதானே இருக்கு; அத்தையும்‌ நானும்‌ போட்டு சாப்பிட்டுக்கிறோம்‌... நீங்க உக்காருங்களேன்‌ மாமா" வேணி புன்னகைத்தாள்‌. 

"ஏங்க: நீங்க சும்மா இருக்க மாட்டீங்களா செத்த நேரம்‌; கல்யாணம்‌ ஆன பையனை அவன்‌ பொண்டாட்டி எதிரிலேயே, எதாவது சொல்லிக்கிட்டே இருக்கீங்க; அவனாச்சு; அவன்‌ பொண்டாட்டியாச்சு: அவன்‌ இப்ப மூஞ்சை தூக்கிட்டு எழுந்து போறான்‌. இவ உள்ளப்‌ போனா இவளைப்‌ போட்டு கொடாய்வான்‌; வயசாச்சு உங்களுக்கு: சொன்னாப்‌ புரியலை இதெல்லாம்‌" வசந்தி எரிச்சலுடன்‌ பேசினாள்‌. 


"ஆமாண்டியம்மா, எனக்கு வயசாய்‌ போச்சு; நீ நேத்து தான்‌ வயசுக்கே வந்திருக்கே; உன்‌ புள்ளையை ஓண்ணும்‌ சொல்லிடக்கூடாது? நீயாச்சு; உன்‌ புள்ளையாச்சு; உன்‌ மருமவளாச்சு. அவர்‌ துண்டை உதறித்‌ தோளில்‌ போட்டுக்கொண்டு தன்‌ படுக்கையறையை நோக்கி நடந்தார்‌. 

வேணி, தன்‌ வாயைப்‌ பொத்திக்கொண்டு சத்தம்‌ வராமல்‌, தன்‌ மாமியாரை ஓரக்கண்ணால்‌ பார்த்தவாறு சிரித்தாள்‌. 

சாப்பிட்ட பின்‌ வேணி கிச்சனில்‌ பாத்திரங்களை எடுத்துப்‌ போட்டுக்கொண்டுருந்தாள்‌. வசந்தி பாலைக்‌ காய்ச்சிக்கொண்டுருந்தாள்‌. 

"ஏம்மா வேணி, ஒரு மாசம்‌ இருந்துட்டு வர்றேன்னு சொன்ன; உங்கப்பா உடம்பும்‌ அதுக்குள்ள முழுசா தேறியிருக்கும்‌. இன்னும்‌ பத்து நாள்‌ உங்கம்மாவுக்கு ஒத்தாசையா இருந்துட்டு வர்றது தானே? நீ ஏன்‌ ஓட்டமா ஓடி வந்துட்ட? உங்க வீட்டுல நான்‌ தான்‌ கூப்பிட்டேன்னு என்னைத்‌ தப்பா நினைக்கறதுக்கா..?" 

"இவர்தான்‌ போன்‌ பண்ணார்‌; எப்ப வரேன்னு? மூன்று நாள்‌ கழிச்சு, புதன்‌ கிழமை சாயந்திரம்‌ நான்‌ டூர் வேற போறேன்னார்‌. திரும்பி வர்றதுக்கு ரெண்டு வாரம்‌ ஆகும்னு இழுத்தார்‌: எங்க அம்மா கூட இவருகிட்ட சொன்னாங்க, இப்பத்தானே வந்தா; இன்னும்‌ ஒரு வாரம்‌ கழிச்சு அனுப்பறேன்னு சொன்னாங்க: அவங்ககிட்ட சரின்னு சொன்னார்‌. என்னாச்சுன்னு தெரியலை. சாயந்திரம்‌ திருப்பியும்‌ போன்‌ பண்ணார்‌ எனக்கு." 

"ம்ம்ம்ம்‌" வசந்தி தன்‌ மருமகளை ஓரக்கண்ணால்‌ நோக்கினாள்‌. 

"காலையில எங்கம்மாகிட்ட சரின்னு சொன்னவர்‌, எப்ப வர்றேடின்னு திருப்பியும்‌ திருப்பியும்‌ கேட்டார்‌. செவ்வாய்‌ கிழமை சாயந்திரம்‌ டாக்டர்‌ கிட்ட அப்பாயிண்ட்மெண்ட்‌ வாங்கி வெச்சிருக்கேன்னும்‌ சொன்னார்‌." 

"இவன்‌ யாருக்கு அப்பாயிண்ட்மெண்ட்‌ வாங்கி வெச்சிருக்கான்‌" வசந்தியின்‌ குரலில்‌ ஆச்சரியம்‌ தொனித்தது. 

"எனக்குத்தான்‌ அத்தே... இந்த மாசம்‌ ரெண்டு வாரம்‌ "நாள்‌" தள்ளிப்‌ போயிருக்கு எனக்கு... லேடி டாக்டர்‌ கிட்ட அம்மாவும்‌ நீயுமா ஒரு தரம்‌ போய்‌ வந்துடுன்னார்‌: அதான்‌ கிளம்பி வந்திட்டேன்‌." 

"சீக்திரமா நல்ல சேதி சொல்லுடியம்மா: ஆனா இதுக்கு இவ்வளவு தூரம்‌ இங்க ஓடி வரணுமா? உங்க ஊர்ல லேடி டாக்டரே இல்லையா?" 

"நானும்‌ அதைத்தான்‌ சொன்னேன்‌ அவருகிட்ட" 

"ம்ம்ம்‌" வசந்தி சமையல்‌ மேடையில்‌ சாய்ந்து கொண்டு அவளை உற்றுப்பார்த்தாள்‌. 

"லேடி டாக்டர்‌ ஆயிரம்‌ பேர்‌ இருக்காளுங்க... நீ யார்கிட்ட வேணா, எங்க வேணா, உன்‌ உடம்பை காமிக்கலாம்‌; ஆனா நான்‌ உன்‌ ஒருத்திக்குத்தாண்டி தாலி கட்டியிருக்கேன்னார்‌... எனக்கு எதாவது வேணும்னா நான்‌ உன்னைத்தான்‌ கூப்பிட முடியும்னார்‌: அதுக்கு மேல பேசி புண்ணியம்‌ இல்லைன்னு கிளம்பி வந்துட்டேன்‌" வேணி முகம்‌ சிவக்க பேசினாள்‌. 


"புரியுதுடியம்மா... அவனுக்கு ஒரு டம்ளர்‌ பாலை குடுத்துட்டு, நீயும்‌ இனிமே ராத்திரியில படுக்கறதுக்கு முன்னாடி இளஞ்சூட்டுல ஒரு டம்ளர்‌ பாலைக்குடுச்சுட்டு படு. எப்பவும்‌ போல பால்‌ வாசனை எனக்கு புடிக்கலைன்னு இனிமே சொல்லிக்கிட்டிருக்காதே. லேடி டாக்டரும்‌ நான்‌ சொல்றதைத்தான்‌ சொல்லுவா. அலமாரியிலே இருக்கே அந்த சில்வர்‌ சொம்பு அதை எடுத்துக்கோ; அதை யூஸ்‌ பண்றதேயில்லை; அதுல ரெண்டு கிளாஸ்‌ பால்‌ தாராளமா ஊத்தலாம்‌; அதை முழுசா ரொப்பி எடுத்துக்கிட்டு போம்மா: ஏற்கனவே வீட்டுத்தலைவர்‌ நோட்டீஸ்‌ குடுத்துட்டு போயிருக்கார்‌: அவன்‌ நேரத்துல தூங்கலேன்னு: நீ சட்டுன்னு கிளம்பி போய்‌ நேரத்துல ரெண்டு பேரும்‌ தூங்கற வழியைப்‌ பாருங்க..." வசந்தி வேணியின்‌ கன்னத்தை பாசமுடன்‌ வழித்து களுக்கென சத்தமெழ நெட்டி முறித்தாள்‌. 

படுக்கை அறையில்..,

விளக்கை அணைத்துவிட்டு, அறை இருட்டில்‌ தன்‌ மனைவிக்காக மனதில்‌ பொங்கி எழும்‌ ஆசையுடன்‌ காத்திருந்தான்‌ சங்கர்‌. வேணி இல்லாமல்‌ பத்து நாளாகத்‌ தனியாக, தலையணையை காலுக்கு நடுவில்‌ இடுக்கிக்கொண்டு தூங்கியதன்‌ ஏக்கம்‌ இன்று தீரப்போதிறது. 

"ஏன்‌ இப்படி ரூமை இருட்டாக்கி வெச்சிருக்கீங்க, தடுக்கி விழுந்து என்‌ கை கால்‌ உடையறதுக்கா? நைட்‌ லேம்பையாவது போடலாம்ல?" 


முகத்தை கழுவிக்கொண்டு, உள்ளே நுழைந்த வேணி கேட்ட கேள்விக்கு சங்கர்‌ பதிலேதும்‌ சொல்லாமல்‌, இருட்டிலேயே அவள்‌ மேல்‌ பாய்ந்து, இறக்கி அணைத்து, லேசாக ஈரத்துடனிருந்த அவளின்‌ கழுத்து வளைவில்‌ ஆசையுடன்‌ முகம்‌ புதைத்து, ஓசையுடன்‌ அவளை முகர்ந்தான்‌. அவள்‌ கழுத்திலிருந்து வந்த சந்தன சோப்பின்‌ வாசத்தை முகர்ந்தவன்‌ தடி துள்ளி எழுந்து வேணியின்‌ அடிவயிற்றில்‌ முட்டியது. 

"விடுங்க என்னை" தன்‌ உடல்‌ சிலிர்த்த வேணி அவன்‌ மார்பில்‌ தன்‌ கைகளை வைத்து பலமாக அவனை உதறினாள்‌. உதறியவள்‌ அறையின்‌ விடிவிளக்கைப்‌ போட்டாள்‌. 

"ஏண்டி இப்படி தொட்டா சிணுங்கி மாதிரி உன்‌ உடல்‌ சிலுத்துப்போவுது? என்னமோ இன்னைக்குத்தான்‌ புதுசா ஒரு ஆம்பளை உன்னைத்‌ தொடற மாதிரி பண்ணிக்கிறீயே? நான்‌, உன்‌ புருஷன்தானே தொட்டேன்‌?" 

"தொட்டது யாருன்னு தெரியாம போறதுக்கு நான்‌ என்ன சொரனை கெட்ட ஜென்மமா? இப்படி இருட்டுல நின்னுக்கிட்டு உள்ள வந்ததும்‌ வராததுமா புலி மாதிரி பாஞ்சு எதுக்குப்‌ பயமுறுத்தறீங்கன்னுதான்‌ தெரியலை?" 

"நம்ப ரூம்ல என்னை விட்டா வேற யாருடி உன்னை கட்டபுப்புடிக்க போறது? ஏண்டா கண்ணு பயந்துட்டியா? சாரிடாச்‌ செல்லம்‌." அவன்‌ இப்போது அவள்‌ முதுகின்‌ பின்‌ நின்று கொண்டுருந்தான்‌. 

"டைனிங்‌ டேபிள்‌ மேல காய்ச்சின பாலை வெச்சிட்டு வந்துட்டேன்‌. அதைப்‌ போய்‌ எடுத்துக்கிட்டு வாங்களேன்‌" வேணி ஒய்யாரமாக அவனைப்‌ பார்த்தவாறு தன்‌ தலை முடியை பிரித்து உதற, முடிக்கற்றைகள்‌ அவள்‌ அடி முதுகை தொட்டது. 

"ஏண்டி நீயே உன்‌ பாலை குடுத்துடேண்..." சொல்லிக்கொண்டே அவள்‌ மார்புகளை இதமாக தொட்டு அழுத்தினான்‌. 

"முதல்ல உங்க கையை எடுங்க; எனக்கு உடம்பெல்லாம்‌ ஒரே வலியா இருக்கு: சொல்றதை கேக்க மாட்டீங்க; உங்கம்மா உங்களுக்கு ஸ்பெஷலா ஏலக்காயை இடிச்சிப்போட்டு, பால்‌ காய்ச்‌சி குடுத்துவிட்டுருக்காங்க. காலையில டேபிள்‌ மேல இருக்கறதைப்‌ பாத்தாங்கன்னா, என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்க; அவங்க கிட்ட என்னைப்‌ பாட்டு வாங்க வெக்காதீங்க; அவ்வளவுதான்‌ சொல்லுவேன்‌" 

வேணி தலையை திருப்பி, திருட்டுத்தனமாக ஓரு முறை குறு குறுக்கும்‌ விழிகளால்‌, தன்‌ கணவனைப்‌ பார்த்தாள்‌. அவன்‌ கண்களில்‌ தெரிந்த தாபத்தையும்‌, பொங்கும்‌ ஆசை வெறியையும்‌ பார்த்தவளுக்குப்‌ புரிந்து விட்டது, 'இன்னைக்கு இவன்‌ என்னை சாறு புழியாம விடப்போறதில்லை' என்று. 

அவள்‌ தன்‌ மனதில்‌ பொங்கும்‌ உவகையை முகத்தில்‌ காட்டிக்கொள்ளாமல்‌, தன்‌ முதுகை அவனுக்கு காட்டியவாறு தான்‌ அணிந்திருந்த குர்த்தாவை தன்‌ இரு கைகளையும்‌ உயர்த்தி நிதானமாக கழற்றத்‌ தொடங்கினாள்‌. விடிவிளக்கின்‌ கண்ணுக்கு குளிர்ச்சியான வெளிச்சத்தில்‌, தன்‌ கைகளை உயர்த்தி மேல்‌ சட்டையை கழற்றியவளின்‌ பரந்த முதுகையும்‌, அவள்‌ வெண்மையான முதுகை இறுக்கமாக பற்றியிருந்த கருப்பு பிராவையும்‌, ததும்பும்‌ அவள்‌ முலைகளின்‌ பக்கச்சதைகளையும்‌, இறுக்கமான காட்டன்‌ பேண்டில்‌ பிதுங்கிக்கொண்டிருந்த பின்னெழில்களையும்‌ பார்த்த சங்கரின்‌ மண்டைக்குள்‌ காமத்‌ தீ கொழுந்து விட்டு எரியத்‌ தொடங்கியது. 

'இன்னைக்கு நான்‌ இவளை இடிக்கற இடியில இவ போதும்‌ போதும்ன்னு கதறணும்‌' அவன்‌ மனதுக்குள்‌ வெறி ஏறியது. 

"சரி.. சரி... நான்‌ போய்‌ பாலை எடுத்துக்கிட்டு வர்றேன்‌. அதுவரை கொஞ்சம்‌ பொறுடி வேணி: நான்‌ வந்து உன்‌ ட்ரெஸ்ஸை அவுத்து விடறேன்‌..." அவன்‌ வேகமாக வெளியில்‌ ஓடினான்‌. 

"நீ அவுக்கறதுலதான்‌ எக்ஸ்பர்ட்‌ ஆச்சே: இதை சொல்லி வேற காட்டணுமா!" வேணி குதூகலத்துடன்‌ சிரித்தாள்‌. 

"என்னடி இவ்வளவு பால்‌ வெச்சிருக்காங்க: நான்‌ என்ன மொடா குடியனா.. நீதான்‌ பால்‌ குடிக்கவே மாட்டியே... எல்லாம்‌ எனக்கேவா?" பால்‌ சொம்புடன்‌ திரும்பி வந்தவன்‌ வியப்புடன்‌ கேட்டான்‌. 

"எனக்கு என்னாத்‌ தெரியும்‌; இன்னைக்கு ஆசைப்புள்ளை நீங்க களைச்சிப்‌ போயிடுவீங்கன்னு உங்கம்மா நெனைச்சாங்களோ என்னமோ?" அவள்‌ கலுக்கென இருங்காராமாகச்‌ சிரித்தாள்‌. 

"கிண்டல்‌ பண்ணாதடி" 

"இதுல என்ன கிண்டல்‌ இருக்கு... நீங்க இப்ப பேசாம போத்திக்கிட்டு தூங்கவா போறிங்க?" 

"வேணி, உன்னைப்‌ பாக்கும்‌ போது கிக்கு ஏறுதுடி. இந்த காட்டன்‌ ஜீன்ஸ்ல சும்மா கிண்ணுன்னு இருக்க. அப்புறம்‌ பேசாம எப்படி தூங்கறது? இந்த ஜீன்ஸ்‌ உங்க ஊர்ல தச்சுக்கிட்டியா? இல்ல ரெடிமேடா வாங்கினியா?" 

தன்‌ உடலை அவள்‌ முதுகில்‌ ஒட்டிக்கொண்டு, அவள்‌ பேண்டில்‌ புடைத்துக்கொண்டுருந்த செழித்த புட்டங்களை ஒரு கையால்‌ தடவிக்கொண்டே, மறு கையை அவள்‌ இடுப்பில்‌ ஓடவிட்டான்‌ சங்கர்.

"அப்பாவை பாக்கப்போனப்ப, என்‌ அண்ணி, 'வேணி இந்த ஜீன்ஸை நீ போட்டுக்கடி உனக்கு சரியா இருக்கும்ன்னு எனக்கு குடுத்தாங்க: அவங்களுக்குன்னு எங்கண்ணன்‌ பாம்பேலேருந்து, துணி ரொம்ப நல்லாயிருக்கேன்னு, ஆசை ஆசையா வாங்கிட்டு வந்தாராம்‌. வீட்டுக்கு வந்து அவங்க ட்ரை பண்ணா, அவங்களுக்கு ஒரு ஸைஸ்‌ சின்னதா இருந்ததாம்‌, தொடைக்கு மேல ஏறலையாம்‌." 

"உங்கண்ணன்‌ ஒரு மொக்கைப்‌ பார்ட்டிப்பா” அவன்‌ மெலிதாக சிரித்தான்‌. சிரித்தவனின்‌ கை விரல்கள்‌ அவள்‌ ஜீன்ஸினுள்‌ நுழைய முயற்சி செய்தன. 

"இப்ப எதுக்கு எங்கண்ணனை மொக்கைங்கறீங்க." அவள்‌ சிணுங்கித்‌ தன்‌ முட்டியால்‌ அவன்‌ மார்பில்‌ குத்தினாள்‌. 

"பின்ன... பொண்டாட்டியோட சூத்து சைஸ்‌ தெரியாம பேண்ட்‌ வாங்கிட்டு வர மனுஷனை என்னான்னு சொல்றது... நான்‌ எப்ப எது வாங்கினாலும்‌ கரெக்ட்டா உன்‌ சைஸ்‌ படி வாங்கிட்டு வரேன்ல.. அப்படி என்ன வயசு ஆயிடுச்சி அவருக்கு, வாரத்துல ரெண்டு நாளாவது, பொண்டாட்டி சைஸை அளந்து பாக்கணும்டி அவரு. ஏன்னா உங்கண்ணியோட உடம்பு வாகு அப்படி: பெருத்துக்கிட்டே போறாங்க: உன்‌ அண்ணியோட தங்கச்சி விமலியைப்‌ பாரு அவளுக்கும்‌ இடுப்புக்கு கீழே சொர்க்கம்டி... என்னமா தள தளன்னு வெச்சிட்டு இருக்கா அவளுக்கு எந்த மொக்கைப்‌ பார்ட்டி வரப்போறானோ தெரியலை." அவன்‌ கொச்சையாக பேசியதை கேட்ட, வேணியின்‌ மனதில்‌ சட்டென கிளுகிளுப்பு ஏற, அவன்‌ கைகளுக்குள்‌ சிக்கியிருந்த தன்னுடலை லேசாகத்‌ திருப்பி தன்‌ உதடுகளை ஆசையுடன்‌ அவன்‌ கன்னத்தில்‌ பதித்தாள்‌. 

"அவரு உங்களை மாதிரி தெனம்‌ தெனம்‌ பொண்டாட்டி இடுப்பு பெருக்குதா, பின்னாடி சூத்தாமட்டை பெருக்குதான்னு தடவி பாக்கற ஆளு இல்லே; இதெல்லாம்‌ உங்க பரம்பரைக்கே உள்ள குணம்‌; ஒரே அலைச்சல்‌, ராத்திரியாச்சுன்னா வீட்டு பொம்பளைங்களை புடுங்கி எடுக்கறது?” அவனை அவள்‌ ஆசையுடன்‌ முத்தமிட்ட போதிலும்‌, அவன்‌ தன்‌ உறவுகளை பற்றி கொச்சையாகப்‌ பேசியது அவள்‌ மனதை உறுத்தியது. 

"ஆமாம்‌.. உங்கண்ணியை கேட்டாத்தான்‌ தெரியும்‌ என்‌ மச்சான்‌ லட்சணம்‌ என்னான்னு: ஏண்டி நாங்க என்ன ஊர்ல இருக்கறவளுங்களையா கையை புடிச்சு இழுக்கறோம்‌; கட்டிக்திட்டவ புடவையைத்தானே தூக்திப்‌ பாக்திறோம்‌; நீ என்னமோ எங்க பரம்பரையைப்‌ பத்தி பேச ஆரம்பிச்சுட்ட, எங்க பரம்பரையைப்‌ பத்தி உனக்கென்னடித்‌ தெரியும்‌?" சொல்லிக்‌ கொண்டே சங்கர்‌ அவள்‌ பின்‌ கழுத்தை தன்‌ ஈர நாக்கால்‌ நக்க, வேணி தன்‌ உடல்‌ சிலிர்த்து திசுதிசுத்தாள்‌. 

"சும்மா அங்க நக்காதடா எனக்கு கூசுது." 

"ஆமாண்டி நீ சொல்றதும்‌ சரிதான்‌... நக்கினா கூசத்தான்‌ செய்யும்‌ " சொல்லிக்கொண்டே, சங்கர்‌ அவள்‌ முதுகை தன்‌ மார்புடன்‌ அழுத்தி, தன்‌ பிடியை இறுக்கி அவளைத்‌ தழுவ, சூடான அவன்‌ மூச்சு காற்று அவள்‌ கழுத்தையும்‌, கன்னத்தையும்‌ வருட, வேணியின்‌ உடலில்‌ மெதுவாக கிளுகிளுப்பு ஏறத்‌ தொடங்கியது. 

கழுத்துக்கு கீழ்‌ ஆரம்பித்து அவள்‌ முதுகை தொடும்‌ மெல்லிய பூனை முடி சிலிர்க்க சிலிர்க்க அவள்‌ கூந்தலை விலக்கி, அவளின்‌ பின்‌ கழுத்தில்‌ முத்தமிட்டவனின் வலது கை அவள்‌ அடிவயிற்றில்‌ நகர்ந்து அவள்‌ ஜீன்ஸின்‌ இடுப்பு பட்டனைத்‌ தேடி அவிழ்த்தது. 

"என்ன ஆமாம்‌.. என்ன சரிதான்‌. ஆரம்பிச்சுட்டான்‌ இவன்‌ தன்‌ வேலையை, அவுக்கட்டும்‌ எல்லாத்தையும்‌ ஒண்ணு ஒண்ணா, கொஞ்ச நேரம்‌ அவன்‌ இஷ்ட்டப்படி இருந்துட்டு போறேன்‌. இவன்‌ பாட்டுக்கு இன்னைக்கு நான்‌ ஆடத்தான்‌ ஆகணும்‌' இவனை இனி நிறுத்தமுடியாதென முடிவுக்கு வந்த வேணியின்‌ குரல்‌ முணுமுணுப்பாக வந்தது. 

"வேணாண்டியம்மா... நான்‌ இருக்கறதைச்‌ சொன்னா உனக்கு கோவம்‌ பொத்துக்கிட்டு வரும்‌” அவன்‌ நமட்டுத்தனமாக சிரித்தாவாறே, வேணி அணிந்திருந்த புது ஜீன்ஸின்‌ "ஜிப்பை" சர்ரென்ற ஓசையுடன்‌ கீழே இறக்கி தன்‌ ஆள்காட்டி விரலை உள்ளே நுழைத்து பாண்டிஸோடு சேர்த்து அவள்‌ அந்தரங்கப்பிளவைத்‌ தடவினான்‌. 

கணவனின்‌ கை அவள்‌ உப்பிய உளுந்து வடையின்‌ மேட்டைத்‌ தன்‌ உள்ளாடையுடன்‌ சேர்த்து அழுத்தி தொட்டதுமல்லாமல்‌, தன்‌ காம வாயிலின்‌ பிளவைத்‌ தடவியதும்‌, அவள்‌ தொடைகள்‌ மெல்ல நடுங்க தொடங்கியது. வேணி தன்‌ நடுங்கும்‌ தொடைகளை நேராக்கிக்கொள்ள, தன்‌ பின்புறத்தை மெதுவாக அசைக்க, அதே நேரத்தில்‌ அவன்‌ தன்‌ இடுப்பை அவள்‌ இடுப்புடன்‌ முட்ட, சங்கரின்‌ புடைத்திருந்த தண்டு, பேண்டீஸில்‌ பிதுங்கிக்‌ கொண்டுருந்த அவள்‌ புட்டச்‌ சுவர்களை மேலும்‌ வலுவாக உரசியது. 

"என்னமோ சொல்ல வந்தீங்க; இப்ப சொல்லப்போறீங்களா இல்லையா?" தன்‌ சூத்து சதைகளில்‌ உரசிய, அவன்‌ தடியின்‌ திண்மை வழக்கத்தை விட இன்று அதிகமாக இருப்பதை உணர்ந்த வேணியின்‌ பிராவுக்குள்‌ அவள்‌ மார்புகள்‌ பருக்கத்‌ தொடங்கின. 

'இன்னைக்கு அவன்‌ குத்தப்‌ போற குத்துல நீ திழியப்போறே; இடுப்பு விட்டுப்போச்சுன்னு நாளைக்கு அவங்கிட்ட அழுவப்‌ போறே? நாளைக்காவது உன்னை விட்டு வைப்பானா; அதுவும்‌ கிடையாது: ரெண்டு நாள்‌ கழிச்சுத்தான்‌ டூர் போறான்‌. போற வரைக்கும்‌ இவன்‌ ஆட்டம்‌ தாங்கமுடியாது. நீ அனுபவிச்சுத்தான்‌ தீரணும்‌.' 

'பத்து நாளாச்சு அவன்‌ கை என்‌ மார்ல பட்டு: அவனை மட்டும்‌ கேக்கிறேன்‌ ஏண்டா அலையறேன்னு? என்‌ மனசும்தான்‌ கள்ளு குடிச்ச குரங்கு மாதிரி தறிக்கெட்டு கிளைக்கு கிளை தாவி ஓடுது; பொம்பளை நான்‌, வீட்டுக்குள்ள கிடக்கறவ; என்‌ மனசு அடங்கி கிடக்குதா: மனசு அடங்கினாத்தான்‌ உடம்புல நமைச்சல்‌ இருக்காதே? ம்ம்ம்‌... வீட்டுல இருக்கற நானே அவன்‌ எப்ப வருவான்‌? அவனை எப்ப கட்டிப்‌ புடிச்சு பொரளலாம்ன்னு வெறியா கிடந்து துடிக்கிறேனே? எனக்கு இருக்கற மாதிரி அவன்‌ மனசுலேயும்‌ ஆசை இருக்காதா? என்னை எதையாவது பண்ணி இன்னைக்கு சந்தோஷமா இருந்துட்டு போவட்டும்‌. நான்‌ என்ன வேணாம்ன்னா சொல்லப்‌ போறேன்‌? எனக்கும்‌ சந்தோஷம்தானே.'

'என்‌ புருஷன்‌ நாலு எடத்துக்குப்‌ போறவன்‌: மீட்டிங்கன்னு சொல்றான்‌: இன்ஸ்பெக்க்ஷன்னு சொல்றான்‌; போற எடத்துல நாலு பொம்பளைங்களைப்‌ பாக்கிறான்‌; இந்த காலத்துல வேலை நிமித்தம்‌ வெளியப்‌ போன பின்னாடி அன்னியப்‌ பொம்பளைங்க கிட்ட பேசாம, பழகாம இருக்கமுடியுமா? பொண்ணுங்கத்தான்‌ போத்தி போத்திகிட்டு ஆபீசுல நிக்க முடியுமா? ஒருத்தியை மாதிரியே எல்லாரும்‌ ஒழுங்கா இருக்கணும்ன்னு என்ன அவயம்‌? ஒருத்தியில்லன்னா ஒருத்தி கண்ணை சிமிட்டி பேசலாம்‌; தன்‌ மாரை, அதன்‌ வனப்பை இலை மறைவு காய்‌ மறைவா காட்டலாம்‌. வெளுப்பான இடுப்பையும்‌, தொப்புள்‌ பள்ளத்தையும்‌ லேசா தொறந்து காட்டி, பார்க்க நல்லா இருக்கறவனை சீண்டுப்பார்க்கலாம்‌.'

'வீட்டுல கிடைக்கலன்னா வெளியில கிடைக்குமான்னு ஆம்பளைங்க தேடறமாதிரி, இப்ப பொண்ணுங்களும்‌ இந்த விஷயத்துல துணிச்சல்‌ வந்துடுத்து. பொண்ணுங்க, இன்னைக்கு உடம்பை தொறந்து காட்டறதுலதான்‌, நீயா நானான்னு ஒருத்தியோட ஒருத்தி போட்டு போடறாளுங்களே: இவனை குத்தம்‌ சொல்லி என்ன பிரயோசனம்‌?.வெளியில பாத்துட்டு வந்ததை மனசுல வெச்சுக்திட்டு என்னைப்‌ பந்தாட நினைக்கிறான்‌. நெருப்புன்னு சொன்னா வாய்‌ வெந்தா போயிடும்ன்னு நினைச்சு இப்பல்லாம்‌ என்ன வேணா பேசறான்‌.' 

'அப்பாவுக்கு உடம்பு சரியில்லன்னு அவரைப்‌ பாக்கப்‌ போனேன்‌; நாலு நாள்‌ நிம்மதியா அம்மா வீட்டுல இருந்தனா? அந்த நாலு நாளே பெரிய நரகமா இருந்தது; எப்ப ஊருக்கு திரும்பி வரப்போறேன்னு மனசு பறந்துதிட்டு இருந்தது; பாழும்‌ மனசு இவனைப்‌ பத்தியே நெனைச்சுக்கிட்டு கிடந்தது: சங்கர்‌, சங்கர்ன்னு, இவனையே சுத்தி சுத்தி வந்தது.' 

'என்‌ புருஷன்‌ சாப்பிட்டானா? அவன்‌ ஆபீசுக்கு ஒழுங்கா போயிருப்பானா? அவனைத்‌ தனியாப்‌ படுடான்னு விட்டுட்டு வந்துட்டேனே: தனியா இருக்கும்‌ போது என்‌ புடவையை எடுத்து மோந்து மோந்து அதுல என்‌ உடம்பு வாசனையை தேடுவானே: நேரத்துக்கு தூங்கியிருப்பானான்னு என்‌ மனசு அலை பாய்ஞ்சுகிட்டு கிடந்தது.'

'மாமானார்‌ சொல்றாரே ராத்திரி ஒரு மணி வரைக்கும்‌ நெட்ல என்னப்‌ பாக்திறான்‌ இவன்‌? இன்னைக்கு கேக்கிறேன்‌, அப்படி என்னப்‌ பாக்குற: எனக்கும்‌ காட்டுடான்னு?' 

'மாமியார்‌ அன்னைக்கு சொன்னாளே; ஒரு மாசம்‌ தனியா இருந்து பாருன்னு, என்னால முடியுமா? வேணாண்டா அப்பா... இவனை பாக்காத வேதனையிலேயே நான்‌ செத்துடுவேன்‌. இப்பவும்‌ என்‌ மனசு கிடந்து தவிக்குது: எப்ப என்‌ உதட்டுல இவன்‌ தன்‌ வாயால எச்ச முத்தம்‌ குடுப்பான்னு' 

எச்சில்‌ முத்தத்தின்‌ எதிர்ப்பார்ப்புடன்‌ இருந்த வேணி, சங்கர்‌ தன்‌ மார்புகளை தொட்டு கசக்கினா நல்லா இருக்குமே என்ற தவிப்புடன்‌, அவன்‌ தன்‌ முலைகளைத்‌ தொட்டு வருடி, கசக்குவதற்கு வசதியாக, தன்‌ கைகளை, பின்புறம்‌ உயர்த்தி சங்கரின்‌ கழுத்தில்‌ மாலையாக போட்டுக்கொண்டாள்‌. 

"உன்‌ அண்ணிக்கு எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ்தான்‌: அதுலயும்‌ அவங்களுக்கு மாரை விட சூத்து கொஞ்சம்‌ பெரிசு. சும்மா அவங்க நடக்கும்‌ போது பின்னால குலுங்கி குலுங்கி ஆடுது பாரு; பாக்கற கிழப்பயலுக்கு கூட சூடு பிடிச்சு சுண்ணி கிளப்பிக்கும்‌; அன்னைக்கு உன்‌ வீட்டுல உங்கப்பாவை பாக்க வந்த போது அவங்களைப்‌ பாத்து நான்‌ ஒரு நிமிஷம்‌ ஆடிப்போயிட்டேண்டி: என்‌ பையன்‌ டக்குன்னு எழுந்துட்டான்‌. சீக்திரத்துல அடங்கலை. நம்ம கல்யாணத்துல பாத்ததுக்கு இப்ப அவங்க குண்டி சைஸ்‌ கொஞ்சம்‌ பெரிசாயிட்டு இருக்கு" தன்‌ மனைவியின்‌ மனதில்‌ ஓடும்‌ எண்ணங்களை புரிந்துகொள்ளாமல்‌, யாரைப்பற்றி யாரிடம்‌ என்னப்‌ பேசுகிறோம்‌ என்ற நினைப்பில்லாமல்‌ உளறிக்‌ கொண்டுருந்தான்‌ சங்கர்‌. 

"சனியன்‌ புடிச்சவனே! உன்‌ மனசு ஏண்டா இப்படி புழுத்துப்‌ போயிருக்கு; அவங்களுக்கும்‌ உனக்கும்‌ நடுவுல இருக்கற உறவு என்னா? நம்ம கல்யாணத்தப்பவே அவங்களை இந்த மாதிரி எண்ணத்தோட பாத்தியா? இப்ப சாவகாசமா கம்பேர்‌ வேற பண்ணி பாக்கறே: எங்க அண்ணி என்னடான்னா... வேணிக்கு நல்ல புருஷன்‌ கிடைச்சிருக்கான்‌: வேணி, வேணின்னு, உருகறான்‌; கண்ணுல வச்சி பொத்தி பொத்தி பாத்துக்கறான்‌: என்‌ தங்கச்சி விமலிக்கு வரன்‌ தேடறோம்‌; சங்கர்‌ மாதிரி நல்ல மனசுள்ள ஒருத்தன்‌ கிடைக்கலைன்னு உன்னை மெச்சிகிட்டாங்க. நீ என்னடான்னா அவங்க சைஸ்‌ எங்கண்ணனுக்கு தெரியலன்னு கிண்டல்‌ பண்றே? பெருத்துக்கிட்டே போறாங்கறே? பத்தாக்குறைக்கு அவங்க தங்கச்சி சைஸ்‌ பத்தியும்‌ என்‌ கிட்டே சொல்ற? அவ உடம்பையும்‌ மேஞ்சிட்டு வந்திருக்க? உனக்கு என்னடா ஆச்சு; கல்லு மாதிரி நான்‌ இருக்கும்‌ போது நீ ஏன்‌ அடுத்த பொம்பளைங்க உடம்பை பத்தி எங்கிட்ட பேசற? இது கேக்கறதுக்கு நல்லாவா இருக்கு: அவங்க உன்‌ பேச்சை கேட்டா உன்னை காறித்‌ துப்ப மாட்டாங்க" வேணி எரிச்சலுடன்‌ சிடுசிடுத்தாள்‌. 

"ஏண்டி உன்‌ புருவன்‌ என்னா மனசால கெட்டவனா? அவங்க ரெண்டு பேரும்‌ அழகா இருக்காங்கன்னு சாதாரணமா வாயால சொன்னேன்டி: இந்த சின்ன விஷயத்தை ரொம்ப பெரிசா எடுத்துக்கிட்டு மூஞ்சை சுளிச்சு, ஏன் இப்ப என்‌ மூடைக்‌ கெடுக்கறே? உனக்காக நான்‌ எவ்வளவு நேரமா காத்துக்கிட்டிருக்கேன்‌. ஆசையா புருஷனுக்கு ரெண்டு முத்தம்‌ குடுப்போம்ன்னு இல்லாம: சண்டையை ஆரம்பிக்கிறே? நான் அப்படி என்னாடி தப்பா சொல்லிட்டேன்‌? அழகை ரசிக்கறது தப்பா; எவளாவது அழகா இருக்காண்ணு சொல்லிட்டா, ஏண்டி இப்படி பொட்டைச்சிங்க நீங்க பொறாமையில வெந்து சுண்ணாம்பா போறீங்க?" 

"அழகை ரசிக்கிறேன்‌; ரசிக்கிறேன்னு, எவ பின்னாடியாவது போய்‌ நல்லா செருப்படி பட்டுக்கிட்டு வாங்க; அப்பத்தான்‌ உங்களுக்கு புத்தி வரும்‌. எனக்கென்னப்‌ போச்சு?: என்‌ உடம்பைப்‌ பத்தி உங்ககிட்ட எவனாவது பேசினா, உன்‌ பொண்டாட்டிக்கு குலுங்கி குலுங்கி ஆடுதுன்னு சொன்னா, அவன்‌ என்‌ அழகை ரசிக்திறான்னு சும்மா இருப்பீங்களா? இல்லை அவன்‌ பேசினதை கேட்டு பூரிச்சுப்போய்‌, எங்கிட்ட வந்து வேணி உன்‌ அழகை அவன்‌ ரசிக்கணுமாம்‌; இன்னும்‌ கொஞ்சம்‌ அவுத்து காட்டுடின்னு சொல்லுவீங்களா? போயும்‌ போயும்‌ உங்க புத்தி இப்படியா சீரழியணும்‌? நீங்க அடுத்தவன்‌ பொண்டாட்டி அழகை ரசிக்கற விஷயத்தையும்‌, அந்த அழகை ரசிச்சுட்டு பேசற பேச்சையும்‌ உங்களோட வெச்சுக்குங்க; 

உங்க ஆபீசுல உங்க ஃப்ரெண்ட்ஸோட வெச்சுக்குங்க: அவன்‌ பேரு என்னா? மோகனா உங்க புது ஃப்ரெண்ட்‌, அவனை இன்னொரு தரம்‌ வீட்டுக்கெல்லாம்‌ கூப்பிட்டுகிட்டு வராதீங்க: அவனுக்கு இருக்கது கண்ணா, கொள்ளிக்கண்ணு: வாயால என்னை அண்ணி அண்ணின்னு கூப்பிடறதுல மட்டும்‌ குறைச்சலில்லை; எப்ப வந்தாலும்‌ என்‌ மார்லேயேதான்‌ அவனுக்கு கண்ணு: அவன்‌ சொந்த அண்ணியை இப்படித்தான்‌ பாக்கிறானா? நம்ம பொண்டாட்டியை கண்ணாலயே எக்ஸ்ரே எடுக்கறான்னு கூட புரிஞ்சிக்காம நீங்க அவன்‌ பின்னால சுத்திகிட்டு இருக்கீங்க. 

அடுத்த விஷயம்‌, இதை நல்லா கேட்டுக்குங்க; இப்ப பேசின மாதிரி என்‌ ரிலேடிவ்ஸ்‌ பத்தி இனிமே எப்பவும்‌ முறை கெட்டத்தனமா, அவமரியாதையா எங்கிட்ட பேசாதீங்க: எனக்கு பிடிக்கலை இந்த பேச்சு: உங்க மூடைப்பத்தி நீங்க பேசறீங்களே: கூடப்‌ படுத்துக்க போறவ மூடைப்‌ பத்தி ஒரு நிமிஷம்‌ கவலைப்பட்டிருந்தீங்கன்னா, இப்படி பேசி இருக்க மாட்டீங்க?" 

"சரிடி... இப்ப என்னப்‌ பண்ணணும்ன்னு சொல்றே? சும்மா நீ பாட்டுல பேசிக்கிட்டே போற?" அவன்‌ பேச்சு சற்று காட்டமாக வந்தது. 

"இப்ப என்னை விடுங்க... என்‌ மூடும்‌ தான்‌ கெட்டுப்‌ போச்சு; சித்த நேரம்‌ நான்‌ நிம்மதியா தூங்கணும்‌; என்‌ உடம்பெல்லாம்‌ வலிக்குது... " அவள்‌ குரலில்‌ ஏமாற்றமும்‌, சலிப்பும்‌ கலந்து வந்தது. 

தன்‌ மார்பில்‌ படர்ந்திருந்த சங்கரின்‌ கைகளை வெடுக்கென பிரித்து எறிந்த வேணி, தன்‌ உடலில்‌ பாதி அவிழ்ந்து கிடந்த ஜீன்ஸைத்‌ தானே முழுவதுமாக கழட்டினாள்‌. பிராவையும்‌, பாண்டீசையும்‌ ஓரே வீச்சில்‌ கழட்டி எறிந்தவள்‌, கொடியில்‌ திடந்த ஒரு நைட்டியை உருவி, அதில்‌ தன்னை நுழைத்துக்‌ கொண்டாள்‌. 

கட்டிலில்‌ விழுந்து சுவரை நோக்கி ஒருக்களித்து படுத்து ஒரு போர்வையை எடுத்து தன்னைப்‌ போர்த்திக்கொண்டாள்‌. அவள்‌ உடலில்‌ ஏறத்தொடங்கியிருந்த சூடு தணிந்து கொண்டிருந்தது.


தொடரும்...

Comments

Popular posts from this blog

என் தங்கை 31

அந்தரங்கம் 5

அந்தரங்கம் 2