வேணி தன் மார்பில் படர்ந்திருந்த சங்கரின் கைகளை வெடுக்கென பிரித்து எறிந்துவிட்டு, தன் உடலில் பாதி அவிழ்ந்து கிடந்த ஜீன்ஸைத் தானே முழுவதுமாக கழட்டினாள். பிராவையும், பாண்டீசையும் ஓரே வீச்சில் கழட்டி எறிந்தவள், கொடியில் திடந்த ஒரு நைட்டியை உருவி, அதில் தன்னை நுழைத்துக் கொண்டாள். கட்டிலில் விழுந்து சுவரை நோக்கி ஒருக்களித்து படுத்து ஒரு போர்வையை எடுத்து தன்னைப் போர்த்திக்கொண்டாள். அவள் உடலில் ஏறத்தொடங்கியிருந்த சூடு தணிந்து கொண்டிருந்தது.
சங்கர் அவளை மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தான். வேணியின் செய்கை அவன் ஆண்மையை அவமதித்தது போல் அவன் மனதை வாட்டத் தொடங்கியது.
'இப்ப என்ன ஆயிடுச்சு இவளுக்கு? இந்த முறுக்கு முறுக்கிக்கறா? அப்படி நான் என்ன சொல்லிட்டேன்? இவ அண்ணிக்கு எல்லாமே கொஞ்சம் பெரிசுன்னுத்தானே வெளையாட்டா சொன்னேன். அவ அண்ணியை ஒரு நாளைக்கு என் கூட படுக்க சொல்லுடின்னா சொன்னேன்?'
'ச்சை, நானும் இவ வீட்டுக்கு வந்ததுலேருந்தே பாக்கிறேன்; இன்னைக்கு ரொம்பத்தான் ஆடி நிக்கிறா? நான் இவளுக்கு ரொம்பத்தான் இடம் குடுத்துட்டேனா? என் தலையில ஏறி உக்காந்துகிட்டு என்னை ரொம்பத்தான் ரப்சர் பண்றா? பொம்பளையை வெக்திற எடத்துல வெக்கணும்ன்னு நம்ம ஃப்ரெண்ட்ஸுங்க சொல்றானுங்களே அது சரிதானா?'
'இவளுக்கு ஏன் மோகனை பிடிக்கலை: அவன் கொஞ்சம் வெளிப்படையா பேசறவன்; அவன் எதாவது எக்குத்தப்பா இவகிட்ட பேசிட்டானா?'
'ச்ச.. ச்ச... என் மனசு ஏன் இப்படியெல்லாம் நினைக்குது. வேணி நல்லவதான்: நம்ம பொண்டாட்டியை நாமே தப்பா நினைக்கலாமா? இன்னைக்கு வரைக்கும் எப்பவும் எங்கிட்ட யாரைப்பத்தியும் இகழ்ச்சியா பேசினது கிடையாது. என் ஃப்ரெண்ட்ஸ் யார்கிட்டவும் மரியாதையில்லாம நடந்துகிட்டது கிடையாது. ஆனா இன்னைக்கு ஏன் கொஞ்சம் வித்தியாசமா பேசறா? நடந்துக்கறா?'
சங்கரின் மனசு சலிக்கத்தொடங்கி அவன் உடல் சூடு குறையத் தொடங்கியதால், தடித்திருந்த அவன் தம்பியும் வலுவிழந்து மெதுவாக தரையைப் பார்க்க ஆரம்பித்தான்.
லுங்கியை ஒரு முறை உதறி சரியாக கட்டிக்கொண்டவன் மீண்டும் மனதுக்குள் புகைந்தான்.
'என் மனசுல இருக்கறதை வெளிப்படையா பேசினதால என்னை இவ பொம்பளை பொறுக்கின்னு நெனைச்சுக்கிட்டாளா? கட்டில்ல ஏறிப்படுத்துகிட்டு எனக்கு பின்பக்கத்தை திருப்பி காட்டறா? நான் திரும்பவும் இவளை கொஞ்சுவேன்னு நினைக்கிறாளா? இல்லை இவ முகவாயை புடிச்சுக்கிட்டு கெஞ்சுவேன்னு நினைக்திறாளா?'
அஞ்சு நிமிஷம் முன்னாடி வரை ஜீன்சுக்குள் மிக அழகாகத் தோன்றிய வேணியின் இடுப்பும் பிருஷ்டமும் இப்போது அவனுக்கு ஆத்திரத்தை கிளப்பியது. ஒரு நிமிடம் அவன் மனதுக்குள் சிந்தித்தான்.
'ஒரே விஷயம் ஆசையையும், ஆத்திரத்தையும் கிளப்புகிறேதே; அழகுன்னு நினைச்ச விஷயம் என்னுள் ஆத்திரத்தையும் கிளப்ப முடியுமா? அப்ப அதனுடைய உண்மையான குணம்தான் என்ன? அப்ப அழகு அவள் உடம்புல இல்லயா? அழகும், ஆத்திரமும் என் மனசுக்குள்ளத்தான் இருக்கா?'
அவனுக்கு ஏதோ புரிந்தது போலும் இருந்தது; அதே சமயத்தில் புரியாமல் சற்று குழப்பமாகவும் இருந்தது.
'வேணி, இந்த சங்கரைப் பத்தி உனக்குத் தெரியாதுடி. இதுவரைக்கும் என்னை நீ உன் ஆசைப் புருஷனாத்தான் பாத்திருக்கே; ஒரு சாதாரண, சராசரி ஆம்பிளையா இன்னும் என்னை நீ பாக்கலே; ஒரு சராசரி ஆண் தன் பொண்டாட்டி படுக்கையறையில இந்த மாதிரி நடந்துக்கிட்டா, புருஷனை உசுப்பேத்துட்டு திரும்பி படுத்துக்கிட்டா, அவன் பதிலுக்கு என்ன மாதிரி ரியாக்ட் பண்ணுவான்னு உனக்கு தெரியாதுடி.
இன்னும் நீ என்னை சரியா புரிஞ்சுக்கலை. இன்னைக்கு வரைக்கும் பெட் ரூம்ல நீ என்னச் சொன்னியோ அப்படித்தான் நான் நடந்துதிட்டு இருந்தேன். இதுவரைக்கும் நீ போட்ட கோட்டுக்குள்ள, உன் விதிகளுக்குட்பட்டுத்தான், நான் விளையாடிக்கிட்டிருந்தேன். இன்னைக்கு நான் என்ன செய்யறேன்னு நீயே பார். அப்பத்தான் ஒரு ஆம்பிளையோட மனசும், அவன் செயலும் உனக்குப் புரியும்.
மாட்டேண்டி வேணி, நிச்சயமா நான் உன்கிட்ட வந்து, நான் உங்க அண்ணியைப் பத்தி சொன்னது தப்புடியம்மா: அவ தங்கச்சியைப் பத்தி பேசினது தப்புத்தான்: இப்ப நீ கிட்ட வாடின்னு உன் காலை புடிச்சு கெஞ்சமாட்டேன். சத்தியமா இன்னைக்கு உன்னை நான் தொடமாட்டேன்.
நீயா வந்து சாரிடா சங்குன்னு சொன்னாலும் எனக்கு நீ இன்னைக்கு வேண்டாம். உன் அழகை காமிச்சு என்ன நீ மயக்கலாம்ன்னு மட்டும் நெனக்காதே. இந்த நிமிஷம் எனக்கு உன்னை பார்க்கவோ, பேசவோ சுத்தமா பிடிக்கலை. நீ நினைக்கற மாதிரி தலையை ஆட்டற தஞ்சாவூர் பொம்மை இல்லை நான்; இதை நீ நல்லாப் புரிஞ்சுக்கணும்.. இன்னைக்கு நான் இவளைத் தொடப்போறதில்லை. நானும் ரோவஷமுள்ள ஆம்பிளைதான்னு இவளுக்கு காட்டறேன்.'
முதலில் கட்டிலில் அவள் பக்கத்தில் படுத்தவன் மனதில் என்னத் தோன்றியதோ, ஒரு வீராப்புடன் மனதில் புழுங்கிக்கொண்டே, விருட்டென எழுந்து ஒரு தலையணையையும், போர்வையையும் எடுத்துக்கொண்டு, படுக்கை அறையை விட்டு வெளியில் வந்தவன் நடு ஹாலில் இருந்த சோஃபாவில் படுத்துக்கொண்டான்.
கல்யாணமான இந்த ஒன்றரை வருஷத்தில் சங்கருக்கும், வேணிக்கும் நடுவில் படுக்கையறையில் ஏற்பட்ட முதல் சச்சரவு இது. ஆசையுடன் கட்டிப்பிடித்த தன்னை, கன்னத்துல முத்தம் குடுத்து, முதுகால உரசி, இடுப்பால என் இடுப்பை தேச்சி, என் கழுத்துல கையை போட்டுதிட்டு என் மாரைத் தடவுடான்னு சொல்லாம சொல்லி, என் உடம்பை சிலுக்க வெச்சி, என் உடம்பையும், மனசையும் சீண்டி கிளர்ச்சியை உண்டு பண்ணிட்டு, ஆசை வெறியை ஏத்திட்டு, இப்ப உப்பு சப்பில்லாத ஒரு காரணத்துக்காக, பாதியில் சட்டென தன்னை உதறிவிட்டு கட்டிலில் ஏறிப்படுத்துக்கொண்ட வேணியின்பால் அவன் மனதில் எரிச்சல் எழுந்தது.
அறையைவிட்டு வெளியில் வந்து ஹாலில் படுத்துக்கொண்ட சங்கர், சற்று முன் நடந்ததை மீண்டும் நிதானமாக சிந்தித்து அசை போட, முதலில் அவன் மனதில் தோன்றிய அந்த எரிச்சல் மெல்ல மெல்ல கோபமாக உருவெடுத்தது. எழுந்து போய் அவளை பளாரென ஒரு அறை விட்டுவிட்டு வரலாமா என்று கூட அவனுக்கு தோன்றியது.
'ஓ மை காட்! நான் என்ன சதை வெறியில பைத்தியமாயிட்டேனா? ஒரு பெண்ணை அடிக்கணும்ங்கற எண்ணம் எப்படி என் மனதில் வந்தது? அதுவும் என் மேல் உயிரையே வைத்திருக்கும் என் வேணியை அறைய வேண்டும் என்ற நினைப்பு என் மனதில் எப்படி வந்தது?'
சங்கருக்கு தான் தன் மனைவியின் மீது இந்த அளவிற்கு கோபப்படுவது உண்மையிலேயே நியாயம் தானா, என்ற எண்ணமும் ஒரு வினாடி எழுந்தது.
'அவ சொன்ன மாதிரி அவளோட அண்ணியைப் பத்தி, அப்படி பேசி இருக்கக்கூடாதோ? நான் தான் அவளுக்கு வேண்டியவர்களை, நெருக்கமான உறவு பெண்களைப் கிள்ளு கீரையா நினைச்சு பேசி, அவ மூடைக் கெடுத்துட்டனா?'
யோஜிக்க யோசிக்க அவன் தன்னை மிகவும் பலவீனமாக உணர்ந்தான். அவனுக்கு லேசாக தலை வலிக்க ஆரம்பித்தது.
சங்கருக்கு தன் மனைவியுடன் நிதானமாக, ஆசையாக பேசி, அவள் மனதை கிளுகிளுக்க வைத்து, அவளை கைகளாலும், காலாலும் மென்மையாக வருடி, பரபரப்பின்றி தொட்டுத் தழுவி, நிதானமாக நாக்கால் அவள் மேனியை சுவைத்து, அப்படி சுவைப்பதால் தன் துணையின் உடல் சூடேறி, உடல் நெகிழ்ந்து, அந்தரங்கம் முழுவதும் ஈரத்தால் நனைந்து, விருப்பத்துடன் அவளுடல் நரம்புகள் துடித்து, அவள் தன் ஆசையை அடக்கமுடியாமல், வெறியுடன் தன்னைத் தழுவ, அவள் காலை மெதுவாக விரித்து, அவள் தேன் கூட்டை வலிக்காமல் தடவி, அவளைக் கூடும் போது கிடைக்கும் சுகத்தை அனுபவித்தால் மட்டுமே அவன் மனம் முழு மகிழ்ச்சியடைந்ததாக நினைத்தான். இது போன்ற கூடலில்தான் எப்போதும் அவனுக்கு விருப்பம். கூடல் என்பது அவனுக்கு ராகம், தாளம், பல்லவி என ஒரு முழு நேரக் கச்சேரியாக இருக்கவேண்டும்.
வாஸ்தவத்தில் நீண்ட பஸ் பயணத்தால், வேணியின், உடல் மிகவும் களைத்திருந்தது. அவள் உடலும், மனமும் ஓய்வு ஓய்வு எனக் கூவிக்கொண்டு கண்களை தூக்கம் அழுத்திய போதும், வேணி தன் கணவனின் உடல் வேட்கை புரிந்து, அவனுக்கு தன் அணைப்பால் சுகமளிக்கத் தன்னை மெதுவாக தயாராக்திக்கொண்டிருந்தாள். தன் கணவன் ஏமாற்றம் அடையக்கூடாதே என அவள் தன்னை உடல் உறவுக்குத் தயாராக்கிக்கொண்டிருந்த போது, அவள் அண்ணி, மற்றும் அவள் தங்கை விமலி, என இருவரின் உடலழகை பற்றிய சங்கரின் அளவுக்கு மீறிய உளறலால் அவள் மனதில் சட்டெனப் பொங்கிய எரிச்சலை அவளால் அடக்கப்பார்த்தும் முடியமால் போகவே, அவள் தன் கணவனை உதறிவிட்டு கட்டிலில் தன் முதுகைக் காட்டிக்கொண்டு படுத்துவிட்டாள்.
பொதுவாக சராசரி பெண்கள், தன்னை கட்டிக்கொண்டவன் தங்களின் நெருங்கிய உறவினர்களை, காமக்கண்ணோட்டத்தில் பார்க்திறான் என்று அறியும் போது, அதை அவர்களால் முழுவதுமாக ஜீரணிக்க முடிவதில்லை. சங்கர், தனது ஆசை மோகத்தில், வேணியின் மன நிலைமையும், அவள் எரிச்சலையும் அன்று உணரமால் போனது துரதிருஷ்டம்தான்.
இதுக்குத்தான் அனுபவப்பட்டவன் சொன்னான், "சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுக்கக்கூடாதுன்னு!'
கோபத்துடன் தன் பக்கத்தில், தன்னைப் போல் மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்ட சங்கரை விடியலில் சமாதானம் செய்து கொள்ளலாம் என நினைத்தாள் வேணி.
"சீக்திரமா தூங்கி, விடியலில் வயித்தை காலியாக்கிட்டு, வாயை நல்லா கொப்புளிச்சிட்டு புருஷன் கூட சந்தோஷமா கூடிப் பாருடி; ஆஹா! அந்த சுகமே சுகம்தாண்டி"
வேணிக்கு இது அவள் தாய் சொல்லிக்கொடுத்த படுக்கையறை பாடங்களில் ஒன்று. சங்கருக்கும் இந்தப் பாடம் பிடித்துவிட்டது. ஒவ்வொரு சனிக்கிழமையும் பொழுது புலருமுன், சங்கருக்கு ஆபிசுக்கு போக வேண்டுமென்ற டென்ஷனில்லாமல், நிதானமாக காமப் பாடத்தை படிப்பதை அவர்கள் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
உடல் களைப்பால், படுத்த இரண்டு நிமிடங்களில் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாள் வேணி. சற்று நேரத்தில், சங்கர் ஹாலில் சென்று படுத்து விட்டதை அறியாத அவள் அரைத் தூக்கத்தில் திரும்பி படுத்தபோது, வழக்கம் போல் தன் கையை கணவன் மார்பு மீது போட நினைத்து, தூக்கத்தில் அவனை இயல்பாக தேடியவள், அவன் அருகில் இல்லாததை உணர்ந்ததும், அவள் நெஞ்சு துணுக்குற்றது.
'எங்கே போயிட்டான் இவன்?' திடுக்கிட்டவள் துள்ளி எழுந்தாள். கண்ணைக் கசக்கிக்கொண்டு மணியைப் பார்த்தாள்.
மணி பதினொன்று ஆகிக்கொண்டிருந்தது. அறையின் உள்ளிருந்த அட்டாச்ட் பாத்ரூமுக்குள் சென்று வந்தவள், லைட்டைப் போட்டாள். அறைக்கதவைத் திறந்து கொண்டு ஹாலில் நுழைய, அங்கு விளக்கெரிந்து கொண்டுருக்க, சங்கர் சோஃபாவில் மல்லாந்து படுத்து லுங்கி விலகியிருந்ததை கூட உணராமல் தூங்கிக்கொண்டிருந்தான்.
ஒரு வினாடி அவளுக்கு மீண்டும் கோபம் தலைக்கேறியது.
'இவன் என்ன நினைச்சிக்கிட்டு இங்க வந்து படுத்துருக்கான். என் மாமனாரோ, மாமியாரோ இவன் இங்க கிடக்கறதை பாத்தா என்னப் பத்தி என்ன நெனைப்பாங்க? அத்தை மனசார பாலை ஊத்திக்குடுத்து, போய் ரெண்டு பேருமா சந்தோஷமா இருங்கடின்னு என்னை அனுப்பிச்சி வெச்சாங்க; இவன் எதையோ உளற, அதனால எனக்கு ஆத்திரம் வர, இவனுக்கு ஒரு சின்ன ஷாக் டிரீட்மெண்ட் குடுத்தா, இவன் என் தலை மேல நெருப்பை அள்ளிக் கொட்டறானே பாவி? என்னச் செய்யறோம்ன்னு புரிஞ்சித்தான் இங்க வந்து படுத்து இருக்கானா? பொண்டாட்டி உள்ள ஏ.சி.யில தூங்க இவன் ரூமுக்கு வெளியில படுத்து கிடந்தா அதுக்கு என்ன அர்த்தம்ன்னு இவனுக்கு புரியலையா?'
"சங்கூ... எழுந்திருங்க..." அவன் லுங்கியை சரி செய்தவள், அவன் மார்பில் கையை வைத்து உலுக்கினாள்.
சங்கர் கண்ணைத்திறந்து அவளைப் பார்த்துவிட்டு, பதிலேதும் சொல்லாமல் திரும்பி படுத்தான்.
"நான் சொல்றதை கேளுங்க; இப்ப நீங்க பண்ற வேலை சரியில்லை; இது தப்பான வேலை. உள்ள வந்து படுங்க; நீங்க இங்க படுத்துக்கிட்டு இருக்கறதை உங்கம்மா பாத்தாங்க.. அப்புறம் வேற வினையே வேணாம்... என் மானம் போயிடும்; எழுந்திருங்க; உள்ள வந்து படுங்க:" அவள் அவன் தோளைப் பிடித்து உலுக்கினாள். அவள் கண்கள் மருள அவனைப் பார்த்தாள்.
'ஓ... ஓஹோ... கதை அப்படி போவுதா; இவ தன் மாமியாரைப் பாத்து பயப்படறாளா? அப்ப என் கிட்ட சாரி சொல்ல வரலியா இவ? எப்படி இருந்தா என்ன? இவளை நான் வெறுப்பேத்திட்டேன்: இவளை நான் எரிச்சலடைய வெச்சிட்டேன்; என் பின்னாடி ஓடி வர வெச்சுட்டேன்; நான் ஒரு ஆம்பிளைங்கறதை இவளுக்கு காமிச்சிட்டேன்; எனக்கு சூத்தை காமிச்சிக்கிட்டா திமிரா திரும்பி படுத்துக்கிட்டே? இப்ப என்னாச்சு? உன் வீறாப்பு எங்கடி போச்சு?' ஒரு பொறுப்பில்லாத விடலைப் பையனைப் போல் மனதுக்குள் ஒரு வினாடி குதுகலம் அடைந்தான் அவன்.
"நான் இன்னைக்கு இங்கதான் படுக்கப் போறேன்; நீ போடி உன் வேலையைப் பாத்துக்கிட்டு” அவளைப் பார்க்காமல் மனதில் கொஞ்சம் திமிருடன் முனகினான் அவன்.
"சங்கூ... நான் சொல்றதை கேளு... இப்ப நீ ரெண்டு நிமிஷத்துக்குள்ள உள்ள எழுந்து வரலே; நாளைக்கு காலையில நான் பொட்டி படுக்கையை சுத்திக்கிட்டு என் ஊரைப் பாக்கப் போயிடுவேன்: அப்புறம் நீ எங்க வேணா படுத்து பொரளு: உன்னை கேக்கறதுக்கு நான் திரும்பி வரமாட்டேன்; ஆமாம்" அவள் அடிக்குரலில் உறுமினாள்.
'இவளுக்கு இவ்வளவு கோவம் வருமா? என்ன சொல்றா இவ? என்னை மிரட்டிப் பாக்திறாளா?' சங்கர் தன் மனதுக்குள் குமைந்தான்.
"என்னாடி என்னை மிரட்டிப் பாக்கிறியா?"
"அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் இல்லே; நீங்க நான் உங்கள மிரட்டறேன்னு நினைச்சா, அது உங்க தப்பு; இப்ப மரியாதையா எழுந்து உள்ள வாங்க நீங்க..." அவள் குரலிலும், கண்களிலும் கெஞ்சலிருந்தது. இலேசாக அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தது.
"நான் மரியாதையா வரல்லேன்னா?" அவன் ஆண்மை அவன் குரலில் முழுவதுமாக தெறித்து எழுந்தது.
"இப்பவே போய் தூங்கற உங்க அப்பாவை எழுப்பி கூப்பிட்டுக்கிட்டு வந்து பஞ்சாயத்து வெப்பேன்... நீ பேசனதையெல்லாம் அப்படியே சொல்லுவேன்: நான் பண்ணதையும் மறைக்காம சொல்லுவேன்... என்னை உங்க பொண்ணா வெச்சுப்பேன்னு சொல்லி கூப்பிட்டுக்கிட்டு வந்தீங்க; உங்க புள்ளை ஆடற ஆட்டத்தை நீங்களே பாருங்கன்னு ஓப்பாரி வெப்பேன்: சங்கு... உன் மேல உசுரையே வெச்சிக்கிட்டு இருக்கற என்னை நீ அவமானப்படுத்த மட்டும் நினைக்காதே? எதை வேணா நான் பொறுத்துக்குவேன்: இதை மட்டும் என்னால பொறுத்துக்க முடியாது". சொல்லியவள் அவன் பதிலுக்கு காத்திராமல் விறு விறுவென தங்கள் படுக்கையறையை நோக்கிச் சென்றாள்.
அவள் பேசியதைக் கேட்ட சங்கர் ஒரு வினாடி வெலவெலத்துப் போனான். அவள் பேசியதிலிருந்த உண்மை அவனைச் சுட்டது. தலையணையையும், போர்வையையும் எடுத்துக்கொண்டவன், ஹால் விளக்கை அணைத்துவிட்டு, தன் அறையை நோக்கி நடந்தான்.
வேணி கட்டிலில் அவன் வரவை எதிர்பார்த்து உட்க்கார்ந்து கொண்டிருந்தாள். அவன் உள்ளே வந்ததும் எழுந்து முற்றிலும் ஆறிவிட்டிருந்த பாலை டம்ளரில் ஊற்றி அவனிடம் கொடுத்தாள். அவன் மவுனமாக பாலைக்குடுத்தான். அதே டம்ளரில் மீதியிருந்த பாலை ஊற்றி மடக் மடக்கென கண்ணை மூடிக்கொண்டு குடித்தாள்.
"எனக்குத் தெரியும் நீ உள்ளே வந்துடுவேன்னு..." கட்டிலை விட்டு எழுந்த வேணி சங்கரை இழுத்து தன் மார்புடன் சேர்த்து அணைத்தாள். அவன் வெற்று மார்பில் தன் இதழ்களை ஒரு முறை ஒற்றினாள்.
"தேங்க் யூ.. டியர்... ஐ லவ்வ்வ் யூ சோ மச்.." என அவன் காதில் முனதியவள், மீண்டும் கட்டிலில் படுத்து போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டாள். மூன்று நிமிடங்களில் சன்னமான குறட்டை ஒலியுடன் அயர்ந்து தூங்க ஆரம்பித்தாள்.
தூக்கம் கலைந்து கட்டிலில் உட்கார்ந்திருந்த சங்கர், அமைதியாக தூங்கும் தன் மனைவியை வெறித்துப் பார்த்துக்கொண்டுருந்தான்.
மறுநாள் மாலை..,
ஆபீசிலிருந்து திரும்பி, முகம் கழுவி உடை மாற்றிக்கொண்டு, ஹாலுக்கு வந்த சங்கரிடம், வழக்கம் போல் காபியை நீட்டிய வேணி, கண்களைச் சிமிட்டி, குறும்பாக தன் உதடுகளை குவித்து காற்றில் அவனை முத்தமிட்டாள்.
அதைக்கண்ட சங்கருக்கு, ரத்தம் கப்பென தலைக்கேறியது. முகம் சிவக்க, 'என்னை என்னமா சீண்டறா? இந்த வீட்டுல இவளை கேக்கறதுக்கு ஆளே இல்லாமப் போச்சு. எல்லாம் எங்கப்பனும், ஆத்தாளும் இவளுக்கு குடுக்கற இடம். ரெண்டு பேரையும் நல்லா கையில வளைச்சுப் போட்டுக்கிட்டுருக்கா. நேத்து ராத்திரி என்னை என்னாமா மிரட்டினா? உன்னை அம்போன்னு விட்டுட்டு ஊருக்குப் போயிடுவேன்னு பூச்சி காமிச்சாளே? உன் அப்பனை கூப்பிட்டு பஞ்சாயத்து வெப்பேன்னு சொல்லி என் ஃப்யூசைப் புடுங்கி வுட்டுட்டா? நானும் பொட்டைப் பய, அந்த வாத்தியை நெனைச்சு பயந்துகிட்டு, இவ பின்னாடியே உள்ளே போயிட்டேன். இவ போனா வேற எவளும் கிடைக்க மாட்டாளா? இடைப்பாளுங்கா.. ஆனா இவளை மாதிரி ஒருத்தியை எங்கே போய் தேடறது. இவ உடம்பு மட்டுமா தங்கம்; இவ மனசும் தங்கமாச்சே?'
"இங்க நான் வெச்ச நாவல் எங்கப் போய் தொலைஞ்சுது?.." அவன் தனக்குள் முனகியவாறு, நேற்று படித்து, பாதியில் விட்டு வைத்திருந்த புத்தகத்தை இங்குமங்கும், தேடத் தொடங்கினான்.
"அதுக்கு பேரு நாவலா? அந்த குப்பையை செண்டர் டேபிள் மேல வெச்சிட்டு போயிடீங்க; மதியானம் உங்க அப்பா அதை எடுத்து பெரட்டிட்டு, இது என்ன குப்பை; அவனை எதாவது சொல்லிட்டா இந்த வீட்டுல இருக்கற ரெண்டு பொம்பளைங்களுக்கும் பொத்துக்கிட்டு வருது: கல்யாணம் ஆனதுக்கப்புறமும் ஏன் இவன் இந்த கன்றாவியை யெல்லாம் படிக்கிறான்: அப்படி படிக்கறவன் இதை நடுக்கூடத்துல வெச்சிட்டு போயிருக்கானேன்னு கூவிக்திட்டு இருந்தாரு."
"உங்களுக்குன்னு தனியா மேஜை மேல தேவாரம், திருவாசகம்ன்னு குவிச்சு வெச்சிருக்கீங்கள்ள, அதையெல்லாம் விட்டுட்டு, அவன் படிக்திற சனியனை எல்லாம் நீங்க ஏன் எடுத்தீங்கன்னு உங்கம்மா அவருகிட்ட திரும்பி கூவினாங்க; அப்புறம் நான் தான் நம்ம பெட் ரூமுல கொண்டு போய் வெச்சிருக்கேன்: அவரு சொல்ற மாதிரி செக்ஸ் புக்கெல்லாம் நடு ஹால்லே ஏங்க வெக்திறீங்க; அது போனா போகட்டும்: இப்ப முதல்ல காபியை குடிங்க" என்று அவனை கொலஞ்சியவாறே புன்னகைத்தாள்.
வேணி, சொன்னதைக் கேட்டதும் சங்கருக்கு ஒரு வினாடி தூக்தி வாரிப் போட்டது;
'ராத்திரி ரூமை விட்டுட்டு ஹாலுக்கு வந்தப்ப அதை எடுத்துதிட்டு வந்தேன். சோஃபா பக்கத்துல டீப்பாய் மேல வெச்சேன். இவ போட்ட கூப்பாட்டுல வேகமா ரூமுக்குப் போயிட்டேன்: காலையில எடுத்து வெக்க மறந்துட்டேன். எல்லாம் நம்ம நேரம்; அந்த வாத்திக்கிட்ட பேச்சு வாங்க வேண்டியிருக்கு;'
அவளுக்கு பதில் ஏதும் சொல்லாமல், அவள் கையிலிருந்த காஃபியை வெடுக்கென பிடுங்கிக்கொண்டு, அவள் முகத்தைப் பார்க்காமல், சோஃபாவில் உட்க்கார்ந்துக் கொண்டு காபியை உறிஞ்ச ஆரம்பித்தான்.
'ம்ம்ம்... ஆளு ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறாரு; இன்னும் சூடு குறையல போல இருக்கு; சின்னக்குழந்தை மாதிரி பண்ணிக்திறான். எவ்வளவு நேரம் தான் இப்படி இருப்பான்? அதையும் தான் பாக்கிறேன்? டேய்! இப்ப நான் உனக்கு சூடு ஏத்தறேன் பாரு:'
வேணி, உதட்டில் மெல்லிய சிரிப்புடன், கண்களில் விஷவமத்தனத்துடன், தன் நாக்கை துருத்திக் கொண்டு அவன் எதிரில் நாலு முறை வேலை எதுவுமில்லாமல் மேலும் கீழுமாக வளையவந்தாள். கையை உதறி தங்க வளையல்களை சினுங்கவிட்டாள்.
"என்னங்க; எங்கம்மா உங்களுக்கு புடிக்குமேன்னு அதிரசம் பண்ணிக் குடுத்தாங்க; ஒரு டப்பா நெறைய கொண்டாந்து இருக்கேன்; தரட்டுமா இப்ப சாப்பிடறீங்களா?"
".........."
"ம்ம்ம்... எங்கிட்ட பேசமாட்டீங்களா? இன்னும் குழந்தைக்கு கோவமா"
அவள் அவனை நெருங்க, அவன் சட்டென எழுந்து அவர்களின் படுக்கையறைக்குள் நுழைந்தான்.
'சரி... சரி... இவனை இன்னும் கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும். நேத்து ராத்திரி நான் போட்ட சீன்ல தெகைச்சுப் போயிருக்கான் போல இருக்கு: அப்படியே அதை மெய்ண்டெய்ன் பண்ணணும்' அவள் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.
மாணிக்கமும், வசந்தியும் வழக்கம் போல் கோவிலுக்குப் போயிருந்தனர். வேணி, ஒரு சினிமாப் பாடலை முனத்திக்கொண்டு, ஹாலில் இருந்த புத்தக அலமாரி, டீப்பாய், மாணிக்கம் உட்க்கார்ந்து படிக்கும் மேஜை என எல்லாவற்றையும், ஒரு துண்டால் தட்டி, துடைத்து ஓழுங்கு பண்ணிக் கொண்டிருந்தாள். பத்து நாட்களாக அவள் வீட்டில் இல்லாததால் எல்லாப் பொருட்களும் போட்டது போட்டபடி இங்குமங்கும் ஓழுங்கில்லாமல் கிடந்தன.
அந்த நாவலை எடுத்துக்கொண்டு வந்த சங்கர் மீண்டும் சோஃபாவில் உட்க்கார்ந்து கொண்டான். புத்தகத்தை பிரித்த சங்கர் வேணியைத் தன் ஓரக்கண்ணால் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தான்.
'எப்படி இவளால் இவ்வளவு சுறுசுறுப்பாக, முழு விருப்பத்துடன் இந்த காரியங்களை எல்லாம் செய்யமுடிகிறது.' அவன் ஆச்சரியமடைந்தான்.
'நான் தான் ராத்திரி நடந்ததை நெனைச்சு வெந்துதிட்டு இருக்கேன்: இவ எவ்வளவு சீக்திரம் தன் இயல்புக்கு வந்துட்டா? நடிக்கிறாளா? அந்த மாதிரி தெரியலையே? அவ தான் ராத்திரியே என்னைக் கட்டிப்புடிச்சி எவ்வளோ பெருந்தன்மையா முத்தம் குடுத்து "ஐ ல்வ் யூ" சொன்னா; நான் தான் பொணம் மாதிரி மூஞ்சை வெச்சிக்கிட்டு இருக்கேன்?'
வேணியின் மேலிருந்த கோபம் அவனுக்கு பெருமளவில் குறைந்துவிட்டிருந்த போதிலும், அவளிடம் காலையிலிருந்து நேரிடையாக பேசாமல் வேண்டுமென்றே மெளனமாக இருந்தான்.
'அவள்தானே எங்கிட்ட கோபப்பட்டுக்கிட்டு போனா? என்னை கட்டிப்புடிச்சா சரி; முத்தம் குடுத்தா சரி; ஆனா ஒரு சாரி சொன்னாளா? அவளே என் கிட்ட வந்து "சாரி" ன்னு சொல்லட்டும்; அதுக்கப்பறம் தான் நான் இவகிட்ட பேசுவேன்' என்று முரண்டு கொண்டிருந்தான் அவன்.
அவள் பார்வையை சந்திக்க நேர்ந்த போதெல்லாம், அவள் முகத்தைப் நேராக பார்க்கமல் தலையை திருப்பிக்கொண்டான். திடீரென்று ஒரே நாளில் அவளை நேர் கொள்ள முடியாத அளவிற்கு, இந்த தயக்கம் தனக்கு எங்கிருந்து வந்தது என்று அவனுக்குப் புரியவில்லை.
நேற்றிரவு நடந்த நிகழ்ச்சியால் தான் பாதிக்கப்படமால் இருப்பதாக அவளிடம் காட்டிக்கொள்ள அவன் வெகுவாக முயன்ற போதிலும் அவனால் அப்படி இருக்க முடியவில்லை. அவனுடைய இந்த இயலாமையை நினைக்கும் போது அவனுக்கே அவன் மேல் எரிச்சல் வந்தது.
சங்கருக்கு, தன் கையிலிருந்த புத்தகத்தில் மனம் லயிக்கவில்லை. அவனுக்குத் தன்னை நினைத்த போது வெட்கமாக இருந்தது. 'தான் ஏன் இவ்வள்வு சீரியஸா இருக்கோம்?'
தூசித் தட்டிக்கொண்டிருந்த வேணியின் புடவை தலைப்பு அவ்வப்போது விலகி, அவளின் செழித்த மார்புகளை மின்னலாக காட்டி மூடியது. வெள்ளை வெளேரென்றிருக்கும் அவள் தேகத்தை பளிச்சென எடுத்துக் காட்டும் கருப்பு நிற ரவிக்கையை அணிந்திருந்தாள். அவள் கை அசைவிற்கேற்ப அவள் தங்கத் தாலிக்கொடி ஆடிக்கொண்டிரக்க, அவளுடை செழிப்பான உடல், வளமான மேடு பள்ளங்கள், லேசாக சதைப் போட்டிருந்த இடுப்பின் வளைவு நெளிவுகள், குழைவான வயிறு, இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்து அவனை பயித்தியமாக ஆக்கிக்கொண்டிருந்தன.
'இவள் ஒரு அழகான பெண். இவ அழகானவளென்று பார்க்கிற எந்த வயசுக்காரனும் சந்தேகமில்லாமல் சொல்லுவான். இவ என் ஆசை மனைவி. என் மேல் தன் உயிரையே வெச்சிருக்கா; இவ்வளவு அழகும் எனக்குத்தான் சொந்தம். நேத்து ராத்திரி இவ என்ன சொன்னா? அது உண்மையா இருக்குமா? அந்த கம்மினாட்டி மோகன், இங்க வரும் போதெல்லாம் இவ மாரை வெறிச்சுப் பாக்திறானா? நல்ல நண்பன்னு வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்தேனே: சகஜமா பேசறான்னு நெனைச்சேனே: இவ சொன்னது நிஜமாத்தான் இருக்கணும். இவ அழகை பாக்கற எவனுக்கும் இன்னொரு முறை திருட்டுத்தனமா திரும்பி பாக்கத்தான் சொல்லும். அதுக்காக அவன் ஃப்ரெண்டு பொண்டாட்டியை சைட் அடிக்கலாமா? அதுவும் அவளுக்குத் தெரியற மாதிரி சைட் அடிக்கலாமா?
நான் மட்டும் என்ன வாழ்ந்தேன்? வேணி சொன்ன மாதிரி அவ அண்ணி உடம்பைத் திருட்டுத்தனமா ரசிச்சேனே? அது மட்டும் சரியா? மோகன் பண்றது தப்புண்ணா, நான் பண்ணதும் தப்புத்தானே? அப்பா சொல்ற மாதிரி கண்ட குப்பையை படிக்கறதுனாலதான் இப்படி என் மனசு புழுத்துப் போயிருக்கா? நாளைக்கு அந்த நாவலை கொண்டு போய் மோகன் மூஞ்சியில விட்டெறியணும். எப்பா உன் சினேதிதம் போதும்ன்னு அவனை மெதுவா தலை முழுகிடணும்.'
வேணி, இப்போது தன் புடவையை இழுத்து தன் இடுப்பில் செருதிக்கொண்டு, கையிலிருந்த துடைப்பத்தால், தரையில் கிடந்த தூசிகளை அள்ளிக்கொண்டுருந்தாள். அவள் பின் எழில்கள் அவனை நிலை குலைய வைத்துக்கொண்டிருந்தன. அவள் அவன் புறம் திரும்ப அவளுடைய பருத்த வெளுப்பான இடது தொடை பளிச்சிட, ஒரு வினாடி அவள் கருப்பு நிற பெண் மேடு பளிச்சிட்டு மறைய, மின்சாரம் பாய்ந்தது போல், ஒரு இன்ப அதிர்ச்சி, கப்பென சங்கரின் உடலெங்கும் எழுந்து பரவியது. அவன் தண்டு இரும்புத் தடியாக மாறி அவனைப் படாத பாடு படுத்தத் தொடங்கிவிட்டது.
'இன்னைக்கு என்ன வேணி என்னை கொல்றதுன்னு முடிவு பண்ணி திட்டம் போட்டு, உள்ள ஒண்ணும் போடாம என் எதிர்ல உக்காந்துட்டு இருக்காளா? அவ "சாரி" யும் சொல்ல வேணாம்: ஒரு மண்ணும் சொல்ல வேணாம்; என் ஆசைப் பொண்டாட்டித்தானே அவ; நான் சாரிடி செல்லம்ன்னு சொல்லிட்டு, அவளை கட்டிக்கிட்டா அவ என்னா வேணாம்னா சொல்லப் போறா: நேத்து ஏதோ வெறுப்புல என்னை உதறிட்டு போனா;'
வெட்கத்தை விட்டு எழுந்து போய் வேணியின் மேல் விழுந்து, இறுகத் தழுவி, கட்டி அணைத்து, அவளை கசக்தி பிசைய வேண்டும் போலிருந்தது சங்கருக்கு.
தன் கணவன் தன் உடலை ஆசை வெறியுடன் பார்ப்பதை அவள் உணராமலில்லை. வேணி, அவன் வெறியை மேலும் அதிகரிக்க செய்ய விரும்பியதைப் போல், தன் நாக்கால், தன் இதழ்களை ஈரப்படுத்திக்கொண்டு, ஒரு கையால் தன் ரவிக்கையை தன் அடிவயிற்றின் புறமாக இழுத்துவிட்டாள். ரவிக்கை விளிம்பின் உள்ளே ரெண்டு விரல்களை செலுத்தி சொரிந்து கொண்டாள்.
அவள் ரவிக்கையை மீண்டும் ஒரு முறை இழுத்துவிட்டப் போதிலும் இறுக்கமான அந்த ரவிக்கை கீழே இறங்காமல், ரவிக்கைக்குள் அடைப் பட்டிருந்த மார்புகளை ஒரு முறை அழகாக ஏற்றி இறக்கியது: தன் அடிவயிற்று சதை வெளியில் தெரியுமாறு, முந்தானை விலதியிருக்க, மெதுவாக தன் கையை வீசி வீசி குப்பையே இல்லாத இடத்தையும் நிதானமாக பெருக்கி வாரிக்கொண்டுருந்தாள் அந்த திருடி.
தன் பார்வையை சட்டென அவன் புறம் திருப்பினாள் வேணி. அவன் தன் பார்வையை அவளிடமிருந்து வேகமாக விலக்கிக்கொண்டான், அதை கண்ட அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.
அவள் கையால் வருடிய அடி வயிற்றையும், பளிச்சென மின்னலடித்த வெளுப்பான தொடையையும், சட்டென பளிச்சிட்டு மறைந்த அவள் தொடை இடுக்கின் முடிக்காட்டையும், ரவிக்கை விளிம்பை மீறி வெளியே வரத்துடித்துக் கொண்டிருந்த அவள் குலுங்கும் முலைகளையும், கவர்ச்சியாக அசையும் அவள் திடமான பின்னெழில்களையும், பெருமூச்சுடன் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்த சங்கர் அங்கிருந்து எழுந்து படுக்கையறைக்கு சென்று ஒரு முறை கையடித்து விடலாமா என ஒரு கணம் யோசித்தான்.
அப்படிச் செய்தால், தன் இயலாமையை, தன் தோல்வியை அவளுக்கு உணர்த்தியது போலாகிவிடுமென நினைத்தவன், அவள் தன்னை கவரும் முயற்சிகளால் பாதிக்கப்படாதவனாக அவளை உணரச் செய்ய நினைத்து, அங்கேயே உட்க்கார்ந்திருப்பது என்ற முடிவுக்கு வந்தவனாக தன் பார்வையை சட்டென திருப்பி நாவலில் தன் முகத்தை புதைத்துக்கொண்டான்.
'ம்ம்ம்... புடவையை மாதிரி ஒரு கவர்ச்சியான ஒரு ட்ரெஸ் இந்த உலகத்துல கிடையாது. என் விலாவையும், ரவிக்கை மறைக்காத முதுகையும், புடைவை முந்தானை மூடாம விட்ட வெத்து இடுப்பு சதையையும் பாத்து ஆளு ஆடிப் போய் உக்காந்து இருக்கான். மூஞ்சைப் பாத்தாலே தெரியுது, ரத்தம் ஏறி செவ செவன்னு உடம்பு சூடாயிருக்கான். இப்போதைக்கு இந்த சின்ன டோஸ் போதும் இவனுக்கு. இந்த குப்பையை கொட்டிட்டு திரும்பி வந்து அவன் கோட்டையை ஒடைக்கிறேன்;
ஒரு பொம்பளை கிட்ட எத்தனை ஆயுதம் இருக்குன்னு இவனுக்கு என்னா தெரியும்; ஒண்ணு ஒண்ணா விடறேண்டா; மூஞ்சை கழுவிக்கிட்டு, வாசனையா பவுடரை அடிச்சி, அத்தை வாங்கி வெச்சிருக்திற மல்லி சரத்தை தலையில செருகிக்கிட்டு, உன் மடியில ஏறி உக்காந்து புடவை முந்தானையை உதறி எடுத்து, என் முகத்தையும் கழுத்தையும் துடைக்கதிற மாதிரி, என் மடியில முந்தியை நழுவவிட்டு, உன்ன பாத்து கண்ணடிச்சி, உன் உதட்டைக் கவ்வி, அஞ்சு நிமிசத்துல உன்னை நான் அம்பேலாக்கலன்னா என் பேரு வேணியில்லடா.
என்னை திருட்டுப் பார்வை பாத்துட்டு, முகத்தைத் திருப்பிக்கிறியா? நீ ஆம்பிளையா இருந்தா என்னை நேராப் பாத்து சிரி: நான் ராத்திரி உன் கிட்ட உரிமையை காமிச்ச மாதிரி, உரிமையா வந்து சண்டைப் போடு; கட்டின பொண்டாட்டிக்கிட்ட திருட்டுத்தனம் என்ன வேண்டி கிடக்கு; என் கிட்ட உன் விடலைப் பையன் புத்தியைக் காட்டறியா? மவனே வரேண்டா; நான் ஆரம்பிச்சா உன்னாலத் தாங்க முடியாது சொல்லிட்டேன்;'
வேணி தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.
தொடரும்...
Comments
Post a Comment