"மல்லிகா மேடம், சாப்பாடு பிரமாதம். மரியாதை நிமித்தமா நான் சொல்லலை. நிஜமா சொல்றேன், நான் இந்த மாதிரி வாய்க்கு ருசியா நம்ம ஊர் சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப காலமாச்சு." மிளகு ரசத்தை மீண்டும் ஒரு முறை கப்பில் வாங்கிக் குடித்தார் குமாரசுவாமி.
"ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ் நடராஜன்; நீங்க நான் பொறாமைபடறேன்னு நினைக்கக்கூடாது. இப்படி ஒரு அன்பான மனைவி கையால தினம் தினம் இப்படி ருசியான சாப்பாடு சாப்பிடறதுக்கு நீங்க குடுத்து வெச்சிருக்கனும்." குமாரசுவாமி, மல்லிகா பரிமாறிய இரவு உணவை மிகவும் நிதானமாக ரசித்து, ரசித்து சாப்பிட்டுவிட்டு முழு மனநிறைவுடன் அவளை பாராட்டினார்.
"என்ன சார் இப்படி சொல்றீங்க, என் மனைவியை பாராட்டனுங்கறதுக்காக உங்க மனைவியை நீங்க சும்மா குறைச்சு சொல்லக்கூடாது. நீங்க ரொம்ப நாளா நார்த்ல இருந்துட்டு வந்திருக்கீங்க, அது உண்மைதான்; ஆனா உங்க மனைவியும் சவுத் இண்டியன்தானே? அவங்களும் நல்லா சமைக்கறவங்களாத்தானே இருப்பாங்க?” நடராஜன் பதிலுக்கு பேசினார்.
"சார், இவர் திடீர்ன்னு போன் பண்ணி நீங்க சாப்பிட வர்றதாச் சொன்னார்: நானும் ஏதோ அவசர அவசரமா அரக்க பரக்க பண்ணியிருக்கேன். என் பொண்ணு இன்னைக்கு மனசு வந்து ஏதோ கொஞ்சம் தன் கையை காலை ஆட்டிட்டா: நானும் அவளை கூட வெச்சிக்கிட்டு ஏதோ கொதிக்க வெச்சு இறக்கிட்டேன்... நீங்க என்னை ரொம்ப புகழுறீங்க... இத்தனை காலத்துல உங்க மனைவி நார்த் இண்டியன் டிஷ்ஸஸ் எல்லாம் நல்லா பண்ணக் கத்துகிட்டு இருப்பாங்களே? இப்ப நீங்க தனியா இங்க வந்திருக்கறாதா இவர் சொன்னார்: அவங்க ஊர்லேருந்து வந்ததும் அவங்களையும் நீங்க நம்ம வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வரணும். இன்னொரு நாள் பகல்ல ரெண்டு பேருமா வந்து ஆற அமர உக்கார்ந்து சாப்பிடணும்." மல்லிகா அவரை உபசாரம் செய்தாள்.
"மேடம் முதல்ல நீங்க என்னை மன்னிக்கணும். எனக்கு உங்க பிள்ளை அடிபட்டு ஹாஸ்பெட்டல்ல இருக்கறது தெரியாது. நடராஜன் சார் இதை எங்கிட்ட சொல்லவே இல்லை. இங்க வந்ததுக்கு அப்புறம்தான் எனக்கு இந்த விஷயம் தெரியவந்தது. நான் ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்ணிக்கிட்டிருக்கேன். எனக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா நான் இங்கே வந்தே இருக்க மாட்டேன். உங்களுக்கு நான் ரொம்ப கஷ்டம் கொடுத்துட்டேன்." அவர் கெஞ்சலாக பேசிக்கொண்டு, மீனா எடுத்து கொடுத்த டவலால் தன் வாயையும் கையையும் துடைத்துக்கொண்டார்.
"சார் நீங்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. இப்ப என் பிள்ளைக்கு உடம்பு பரவாயில்லை. என் பொண்ணும், வைப்ஃபும் இன்னைக்கு முழு நாள் அங்கதான் இருந்தாங்க. அவன் ஜெனரல் வார்டுல தனி ரூமுக்கு ஷிப்ட் ஆயிட்டான். அவன் தனியா இல்லை. இப்ப என் பையனோட க்ளோஸ் ப்ரெண்ட் அவன் கூட இருக்கான். ரெண்டு நாளா ராத்திரி நாங்க வீட்டுலத்தான் சாப்பிடறோம். எப்படியிருந்தாலும் இவங்க மூன்று பேருக்கு சமைக்கத்தான் போறாங்க, அதுல உங்களுக்குன்னு ஸ்பெஷலா ஒண்ணும் பண்ணிடலை." என்றார் நடராஜன்.
"நான் உண்மையாத்தான் சொல்றேன் மேடம்... இந்த மாதிரி ஒரு ருசியான சாப்பாட, பாத்து பாத்து கேட்டு கேட்டு எடுத்துப் பரிமாறின உங்க பொண்னோட அன்பான உபசரிப்பு: இதையெல்லாம் நான் அனுபவிச்சு ரொம்ப நாளாயிடுச்சி; நீங்க சொல்ற மாதிரி என் மனைவியும் மிக மிக அருமையா சமைப்பாங்க: ஆனா அன்ஃபார்ச்சுனேட்லி, அவங்களும் நானும் நீண்ட காலம் ஒண்ணா சேர்ந்து வாழல; அவங்களும் நானும் ஒருத்தரை ஒருத்தர் விட்டு பிரிஞ்சு ரொம்ப நாளாயிடுச்சு." அவர் சில வினாடிகள் வேகமாக ஓடிக்கொண்டிருந்த சீலிங் பேனை அமைதியாக பார்த்துக்கொண்டுருந்தார். பழைய நினைவுகளில் அவர் மனது ஆழ்ந்திருக்கவேண்டும். எப்போதும் புன்னகையுடன் இருக்கும் அவர் முகத்தில் விரக்தியோடிருந்தது. திடிரென அங்கு அவர்களுக்கிடையில் ஒரு இறுக்கமான மவுனம் நிலவியது.
"ஐயாம் சாரி சார்.. நான் எதையாவது சொல்லி உங்க மனசை புண்படுத்திட்டேனா... அயம் வெரி வெரி சாரி" மல்லிகா பதறியவாறு அவரிடம் மன்னிப்பு கோரும் தொனியில் பேசியபடி தன் கைகளை பிசைந்து கொண்டாள்.
"நோ ..நோ.. மிஸஸ் நடராஜன்... இது என் வாழ்க்கையில ரொம்ப நாளுக்கு முன்னாடி நடந்து முடிஞ்ச விஷயம்... இதுக்காக நீங்க வருத்தப்படவேண்டிய அவசியமேயில்லை." அவர் தன் தோள்களை குலுக்கிக்கொண்டார்.
"அச்சா, மிஸ்டர் நடராஜன், நீங்க நாளைக்கு மாலையும் எனக்காக உங்க நேரத்தை கொஞ்சம் ஓதுக்கணும்; நான் உங்க பையனை பாக்க விரும்பறேன். உங்களுக்குத் தேவைனா நீங்க தாராளாம இந்த வாரம் லீவ் எடுத்துக்கலாம். நீங்க எல்லோரும் உங்க மாலை நேரத்தை எனக்காக ஒதுக்தினதுக்காக ரொம்ப நன்றி... நடராஜன் நான் கிளம்பறேன். நாளை நான் ப்ராஞ்ச்லேருந்து கிளம்பறதுக்கு முன்னாடி உங்களுக்கு போன் பண்றேன்: சென்னை எனக்கு புதிது அல்ல. நான் நம்ம கெஸ்ட் ஹவுஸுக்கு தனியா போயிடுவேன். நீங்க என்னை ட்ராப் பண்ண என் கூட வரணும்ன்னு அவசியமில்ல; நீங்க ரெஸ்ட் எடுங்க."
"மிஸ் மீனா, ரொம்ப தேங்க்ஸ்ம்மா... இட் இஸ் இண்டீட் எ வெரி வெரி நைஸ் ஈவீனிங்க்; அண்ட் மீனா, மாட்டேன்னு சொல்லாமா நான் கொடுக்கறதை நீ வாங்கிக்கணும் ... மீக் ஹை பேட்டா?" தன் கைப்பையிலிருந்து விலையுயர்ந்த ஒரு பார்க்கர் பென் செட்டை எடுத்து அவளிடம் பாசத்துடன் கொடுத்தார். அவள் முதுகில் தட்டிக்கொடுத்தார்.
மல்லிகாவையும், நடராஜனையும் நோக்கித் தன் கையை மரியாதையுடன் கூப்பினார் குமாரசுவாமி. பின் விறு விறுவென்று வாயிலை நோக்கி நடந்தார். வெளியில் வந்து ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்தார். வானம் மூடிக்கொண்டு மெலிதாக குளிர்ச்சியான காற்று வீசிக்கொண்டிருந்தது.
'மழை வருமா? கொஞ்ச நேரம் நடந்தால் என்ன?'
ஒரு முறை இரும்பி நடராஜன் வீட்டின் பக்கமாகப் பார்த்தார். நடராஜன் தன் வீட்டு காம்பவுண்ட் கதவை மூடிக்கொண்டிருந்தார். தன் தலையை தடவிக்கொண்டே நிதானமாக நடக்க ஆரம்பித்தார்.
'நல்ல மனைவி; நல்ல பிள்ளை: நல்ல குடும்பம்; தெய்வீகம்; தெய்வீகம் அது தெய்வீகம்' அவர் மனது வேதனையுடன் முனதியது.
************************
"தேங்க்ஸ்டி மல்லிகா" நடராஜன் தன் பக்கத்தில் கவிழ்ந்து படுத்திருந்தவளை நெருங்கிப்படுத்து அவள் முதுகில் தன் கையைப்போட்டு அணைத்து அவளை தன் புறம் இழுத்தார்.
"எதுக்கு இப்ப தேங்க்ஸ்ல்லாம்" முணுமுணுப்பாக வந்த அவள் குரல் தலையணையில் அழுந்தி சிதறியது.
"காலையிலேருந்து செல்வாவோட ஆஸ்பத்திரியில நின்னுகிட்டு இருந்தே; ஈவினிங் இங்க வீட்டுக்கு வந்து, அவியல், பொரியல், மிளகுரசம், மெது பக்கோடா, பாயசம்ன்னு பறந்து பறந்து அசத்திட்டே: மிளகு ரசமும், அவியலும் 'கிளாஸா' இருந்ததும்மா. நான் ஒரு வெட்டு வெட்டிட்டேன் இன்னைக்கு; என் மேனேஜர், நாக்கை சப்புக்கொட்டிகிட்டு திருப்தியா வாங்கி வாங்கி சாப்பிட்டாரே?" அவன் கைகள் நைட்டியில் அடைபட்டுக்கிடந்த அவள் முதுகை தடவிவிட்டது.
"ம்ம்ம்ம்..."
"என்னடா கண்ணு"
"கால் வலிக்குதுங்க... ரெண்டு நாளா நின்னு நின்னு அசந்து போவுது."
நடராஜன் விருட்டென எழுந்து, மல்லிகாவை மல்லாக்காக புரட்டி அவள் கால்களை எடுத்து தன் மடியில் போட்டுக்கொண்டு, அவள் அணிந்திருந்த நைட்டியை முட்டி வரை நகர்த்தி, வெண்ணையாக வழவழவென்றிருந்த வெளுப்பான அவள் பாதத்திலிருந்து முழங்கால் வரை லேசாக பிடித்துவிட்டார்.
அவள் தன் கண்களை மூடிக்கொண்டு அவர் கைகளின் அழுத்தத்தையும், அந்த அழுத்தம் தந்த சுகத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
"ம்ம்ம்... போதுங்க..." அவள் கிசுகிசுப்பாக பேசினாள்.
அந்தக் குரலின் கிசுகிசுப்பே நடராஜனின் மனதில் ஆசைத் தீயை பத்த வைப்பதற்கு போதுமானதாயிருந்தது; பட்டென அவரின் உடல் விழித்துக்கொண்டது.
'இப்ப இவ உடல் வலியில முணுமுணுக்கிறாளா? இல்லே ஆசையில முனகறாளா?' அவர் மனம் இதற்கான விடை தேடுவதில் முனைந்தது.
நடராஜனின் கைகள் அவள் நைட்டியில் நுழைந்து அவள் தொடைகளையும் இதமாக பிடித்துவிடத் தொடங்கியது. தொடைகளை பிடுத்துவிட்டுக் கொண்டுருந்தவர், தன் கையால் எதேச்சையாக தொடுவது போல், அவளின் உள் தொடையை அழுத்திப்பிடித்தபோது, அவர் கை அவள் அந்தரங்கத்தில் பட்டும் படாமல் உரச .. விரல்களில் அவள் உள் தொடைகளின் கதகதப்பு ஏற, நடராஜன் அடிவயிற்றில் பட்டாம் பூச்சியொன்று சிறகடித்தது.
"ச்சும்ம்மா இருக்க மாட்டீங்களே?” மெதுவாக அவள் அந்தரங்கத்தை நோக்கி ஊர்ந்த அவர் கையை சட்டென தன் கையால் அழுத்தமாக மேலே நகரவிடாமல் பிடித்துக்கொண்டாள் மல்லிகா.
மல்லிகாவின் உள் தொடைகளில் ஓடிக்கொண்டிருந்த நரம்புகள் மெல்ல சிலிர்த்து முறுக்கேறி ஆசை என்னும் மணியை தொடர்ந்து அடிக்க மணியோசையின் அதிர்வுகள் அவள் அந்தரங்கத்தில் சென்று முடிந்து சுகம் சுகம் என எதிரொலிக்கத் தொடங்கியது. அவள் உதடுகளிலிருந்து "ஹ்ம்ம்ம்” என அவசரமாக முனகல் கிளம்பியது.
நடராஜன் தன் மறுகையால் அவள் நைட்யை மேலும் உயர்த்த முனைய, மல்லிகா களுக்கென சிரித்தாள்.
"ஏன் சிரிக்கறே மல்லி...?" இப்போது நடராஜனின் குரல் கிசுதிசுப்பாக வந்தது.
"சிரிக்காம என்ன பண்ண?" சாப்பிட்டுப் போன குமாரசுவாமியின் மனமார்ந்த பாராட்டாலும், தன் கணவனின் ஆமோதிப்பாலும் அவள் மனம் மகிழ்ச்சியுற்றிருந்தது. அந்த மதிழ்ச்சி அவள் குரலில் வழிந்தோடியது.
ஆனால் அதே சமயம் முகம் தெரியாத ஒரு மனிதனின் வெளிப்படையான பாராட்டால் தன் மனம் இந்த அளவுக்கு துள்ளுவதும், அதன் விளைவாக, கணவனின் தொடல் உடலுக்கு மிகுந்த இதத்தை கொடுப்பதையும் உணர்ந்த மல்லிகா, 'சே... என் புள்ளை அங்க ஆஸ்பத்திரியில படுத்துக்கிடக்கறான், என் மனசு தவிக்குது; என் புருவனோட தொடலை சரின்னு சொல்லுது; அவன் நெருக்கத்தை உடம்பு தேடுது... ம்ம்ம்ம் என்ன ஆச்சு எனக்கு?' என உள்ளுக்குள் புகைந்தாள்.
தன் தவிக்கும் உடலுக்கு முன்னால், தன் மனதைக் கட்டுபடுத்திக் கொள்ளமுடியாமல், "சிரிக்காம என்ன பண்ண" என முணுமுணுத்துக்கொண்டே, மல்லிகா தன் இடுப்பை இலேசாக உயர்த்த, நடராஜனின் கை அவள் நைட்டியை சுலபமாக அவள் இடுப்புக்கு மேல் உயர்த்தியது.
"சொல்லேன் ஏன் சிரிக்கிறே?" மல்லிகாவை நோக்கி ஒருக்கனித்து படுத்திருந்த நடராஜன் தன் உடலை அவள் உடலுடன் நெருக்கி அழுத்தினார். நெருங்கியவரின் கைவிரல்கள் அவள் அடிவயிற்றில் ஊர்ந்து அவள் அந்தரங்க மேட்டில் முளைத்திருந்த முடிக்கற்றைகளின் உள் புகுந்து விளையாடின.
அவர் தன் குறுகுறுக்கும் பார்வையால் அவள் தொடையிடுக்கை நோட்டமிட்டுக்கொண்டு, 'இவ தாமரையில இன்னைக்கு சுத்தமா ஈரத்தை கானோம்... இன்னைக்கு என் காட்டுல போற மேகம் கொஞ்சம் பேஞ்சுட்டு போவுமா? இல்லை சும்மா வேடிக்கை காட்டிட்டு கலைஞ்சு போயிடுமா?' என குழம்பியவர் தன் தொடை நடுவில் சூடு ஏறுவதை உணர்ந்தார்.
தன் கணவன் தொடைகளில் ஏறிய சூட்டைத் தன் உடலில் உணர ஆரம்பித்த மல்லிகாவின் உடல் நாடிகளும், நரம்புகளும் மெல்ல மெல்ல அவள் தொடையில் ஆரம்பித்த சிலிர்ப்பை முழு உடம்புக்குள்ளும் எடுத்து செல்லத் தொடங்கின. அவள் உடல் களைத்திருந்தது. மார்க் காம்புகளைச் சுற்றி லேசாக வலியிருந்தது. ஆனால் அவள் மனம் "எனக்கு வேணும்" "எனக்கு வேணும்" "கட்டிக்கடி உன் புருஷனை" "அவன் ஆசை உனக்குப் புரியலையா" "கட்டிப்புடிச்சி அவனை சந்தோஷப்படுத்துடி" "நீயும் கொஞ்ச நேரம் சந்தோஷமா இருடி" "நேரத்தை வீணாக்காதே" என கூச்சலிட்டது. அவள் சொப்பு போன்ற வாயிதழ்கள் புன்னகையில் விரிந்தன.
"உங்க பிள்ளை அங்க ஆஸ்பத்திரி கட்டில்ல உடம்பு வலியோட படுத்துக்கிட்டிருக்கான்... நீங்க என்னடான்னா புள்ளைக்கு பொண்ணை நிச்சயம் பண்ணணும்ன்னு சொல்லிட்டு, இங்க கட்டில்ல உங்க பொண்டாட்டி தொடையை தடவிக்கிட்டிருக்கீங்க... உங்களுக்கு வெக்கமா இல்லை?" அவள் புன்னகையுடன் பேசினாள்.
"ம்ம்ம்... இல்லடி... உன்னை தடவறதுக்கு நான் எதுக்கு வெக்கப்படணும்?"
"நிஜம்ம்மாவா சொல்றீங்க... கொஞ்சம் கூட வெக்கமாயில்லே?" அவள் குரலில் வியப்பிருந்தது. அவள் இமைகள் மூடிக்கிடந்தன.
"செல்வாவுக்கு மயக்கம் தெளிஞ்ச அடுத்த நிமிஷம், அவ்வளவு உடம்பு வலியில கிடந்தானே; அப்ப நம்ம புள்ளை மனசுல என்னத் தோணுச்சுன்னு நேத்து நீ பாக்கலயா?" அவர் வலது கை அவள் கழுத்துக்கு கீழ் நுழைந்தது. அவள் முகத்துடன் தன் முகத்தை சேர்த்துக்கொண்டவர், தன் உடலைத் திருப்பி, அடுத்த கையை அவள் நைட்டிக்குள் செலுத்தி அவளுடைய வலது முலையை கொத்தாக பற்றி தன் உள்ளங்கையால் இதமாக அமுக்கினார்.
"வேண்டாங்க மாரைச்சுத்தி வலிக்குதுங்க... நாள் வரும்ன்னு நினைக்கிறேன்... அதான் காலும் விட்டு விட்டு வலிக்குது... வேணும்ன்னா சும்மா கட்டிப்புடிச்சிக்கோங்க..."
"சாரிடா... நான் அழுத்தமாட்டேன்" அவர் சட்டெனத் தன் கையை பின்னுக்கு எடுத்தார்.
'இன்னைக்கு சத்தியமா மழை பேயாது... காத்துல மேகம் கலைஞ்சுடும்...' நடராஜன் மனம் கணக்குப் போட்டது.
சாப்பிட்டு முடித்தபின் அவள் போட்ட வெற்றிலை பாக்கால் அவளது வாய் சிவந்து இருந்தது. அவள் பேசியபோது அவளின் சிவந்த உதடுகள் நடராஜனின் கன்னங்களில் உரசி, அவர் உடல் சூட்டை மேலும் அதிகமாக்கியது.
மல்லிகா வலது காலை அவர் இடுப்பில் போட்டு அவரைத் தன் புறம் இழுக்க, பரஸ்பரம் ஒருக்கனித்து படுத்திருந்த நிலையில் ஓருவர் விழிகள் அடுத்தவர் விழிகளில் நிலைத்திருக்க, அவள் வாய் அவர் மூக்கின் அருதில் உரசிக்கொண்டிருக்க, அவள் வாயிலிருந்து வெற்றிலையின் வாசமும், ஏலக்காய் வாசனையும் சேர்ந்து அவர் முகத்தில் அடிக்க, நடராஜனின் தம்பி கிடு கிடுவென விரைக்கத் தொடங்கினான்.
'ஏண்டா திடந்து துடிக்கிறே? இன்னைக்கு நீ பட்டினியாத்தான் படுக்கணும்.' நடராஜன் அவனை தன் லுங்கியுடன் சேர்த்து ஒரு முறைத் தன் கையால் அழுத்தி உறுவினார்.
"நம்மப் பையன் சுகன்யாவை நேசிக்க ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆகலேன்னு சொன்னான். அவன் பொய் சொல்லலைடி: அந்த பொண்ணு அழகாயிருக்கா; நான் இல்லேன்னு சொல்லலை; நம்ம பையனுக்கு மட்டும் என்ன கொறைச்சல்; அவனும் ஸ்மார்ட்டாத்தான் இருக்கான்; ஆனா அதுக்கு மேல அவங்க ரெண்டு பேரும் உண்மையா ஒருத்தரை ஓருத்தர் நேசிக்கிறாங்க; அதை அவங்க மூஞ்சே சொல்லுது: செல்வா மனசு பூரா அந்த பொண்ணு இருக்கவேதான், கண்ணு முழிச்சவுடனே, வெக்கப்படாமா அவ பேரை சொல்லி முனகினான்."
"ம்ம்ம் ... "
மல்லிகா அவர் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். 'இவர் என்ன சொல்ல வரார் எனக்குப் புரியலையே?'
"நீங்க என்ன சொல்றீங்க இப்ப? நீங்க வெக்கப்படறதுக்கும் அவங்க காதலிக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?" அவள் அவன் கன்னத்தில் தன் உதடுகளை நகற்றினாள்.
"நான் சொல்றதை கேளுடி" அவர் கை அவள் அடிவயிற்றை வருடிக்கொண்டிருந்தது.
"அந்த பொண்ணு முகத்தைப் பாத்தியா? என்ன வேதனையோட அவனை நெனைச்சு உட்க்காந்துகிட்டு இருந்தா? செல்வா அவ பேரை சொல்லி கூப்பிட்டான்னு தெரிஞ்சு அவனைப் பாக்கறதுக்கு உள்ள ஓட்டமா ஒடினாளே, அப்பவும் அவ முகத்தை நான் பாத்தேன்; என் ஆள் பொழைச்சுட்டாங்கற நிம்மதி அவ முகத்துல இருந்தது: நாம உள்ளப் போனப்ப யாரைப் பத்தியும் கவலைப் படாம அவன் உதட்டுல முத்தம் குடுத்துக்கிட்டு நின்னாளே... அப்பவும் அவ மூஞ்சை நான் பாத்தேன்டி: அவ முகத்துல என்னை இவன் அடையாளம் தெரிஞ்சுக்கிட்டான்ற மகிழ்ச்சி; அந்த திருப்தியில, சந்தோஷத்துல அப்ப அவ முகத்துல இருந்த சின்ன வெக்கத்தையும், ஆசையும், தவிப்பையும் நான் பாத்தேன். இவ செல்வாவை உண்மையா காதலிக்கிறா: என் புள்ளையை இவ கடைசி வரைக்கும் நல்லபடியா பாத்துக்குவான்னு அப்பவே தோணிடுச்ச."
"ம்ம்ம்.. எப்படியாவது என் மனசைமாத்தி சுகன்யாவை என் புள்ளைக்கு கட்டி வெக்கணும்ன்னு நீங்க தீர்மானிச்சிட்டீங்க... அது எனக்கு நல்லாவே புரிஞ்சு போச்சு... சும்மா எங்கிட்ட நீளமா கதை சொல்லாதீங்க... நீங்க வேலையை விட்டுட்டு... மெகா சீரியலுக்கு கதை எழுதப்போகலாம்." அவள் உதட்டில் கேலிப்புன்னகை மின்னியது.
"மல்லி... பீ சீரியஸ்... நான் இப்ப மனசு விட்டுப் பேசறேன்.. நீ என்னை அப்புறமா கிண்டல் பண்ணலாம்"
"ம்ம்ம்ம்.. சொல்லுங்க... நானும் சீரியஸாத்தான் பேசறேன்"
"யாருக்காகடி அந்த அளவுக்கு தவிப்பும் வேதனையும் அந்த பொண்ணுக்கு? அதெல்லாம் நம்ம புள்ளைக்காகத்தானே? அந்த ஆறுமாச காதல் அவங்க நடுவுல இருக்க வேண்டிய வெட்க்கத்தையும், தயக்கத்தையும், பெத்தவங்கன்னு நம்ம கிட்ட இருக்க வேண்டிய மரியாதையையும் தூக்கி எறிஞ்சிட்டப்ப, உன்னை நான் இருபத்தஞ்சு வருஷமா என் மனசுக்குள்ளவச்சி, உண்மையா உன்ன நான் நேசிச்சுக்கிட்டு இருக்கேனே; நான் எதுக்குடி வெக்கப்படணும் உன்னைத் தொடறதுக்கும், தடவறதுக்கும்; அதுவும் நம்ம பெட் ரூம்ல? யாருக்காக வெக்கப்படணும்?" நடராஜன் பேசிவிட்டு அவள் முகத்தை ஆசையுடன் பார்க்க, மல்லிகா ஒரு வினாடி எதுவும் பேசாமல் அவர் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் உடல் புல்லரித்தது. 'என் மேல இவருக்கு இவ்வளவு ஆசையா? நான் சரியான மக்கு மாதிரி அவரை கிண்டல் பண்ணிட்டேனே?'
எழுந்து உட்க்கார்ந்தவள், தன் உடலில் இருந்த நைட்டியை உறுவி கட்டிலின் அடுத்த முனையில் வீசினாள். அடுத்த நொடி தன் கணவனின் முகத்தை இழுந்து வெறியுடன் தன் மார்பில் புதைத்துக்கொண்டாள். அவர் உதடுகள் தன் மார்பில் உரசியதால் உண்டான இன்ப வேதனையுடன், அவர் முகத்தை நிமிர்த்தினாள். ஆவேசமாக அவர் முகத்தில் முத்தமிட்டவள், அவர் உதடுகளை மிருதுவாக கடித்தாள். அவன் மார்பையும் முதுகையும் தடவி விட்டாள். சட்டென அவரின் நெதிழ்ந்திருந்த இடுப்பு துணிக்குள் தன் கையை செலுத்தி அவருடைய தடித்திருந்த தண்டைப் பற்றி அழுத்தி வருடினாள்.
"ஐ லவ் யூ.. நானும் உங்களை என் மனசுக்குள்ளத்தான் பொத்தி பொத்தி வெச்சிக்கிட்டிருக்கேன். உங்களை மாதிரி எனக்கு பேசத் தெரியாதுங்க; என் மனசுல இருக்கறதை சொல்லத் தெரியாதுங்க: என்னங்க.. நீங்க என்னை அப்படியே கட்டிப்புடிச்சுகிட்டு இருங்க; உங்களுக்கு முத்தம் குடுத்துக்கிட்டே, என் மூத்தப் பையனை நான் ஆட்டி விட்டுடறேன்... உங்க சந்தோசம்தான் எனக்கு முக்கியம்" அவள் அவர் இதழ்களை வெறியுடன் கவ்விக்கொண்டாள்.
"ஏம்மா உனக்கு உள்ள விட்டுக்க வேணாமா?" நடராஜனின் கைகள் அவள் அந்தரங்க மொட்டை தடவத்தொடங்ககியது.
"ம்ம்ம்ஹூம்... என் மனசு நெறைஞ்சு போச்சுங்க; உடம்பும் டயர்டா இருக்கு; கால் வலிக்குதுன்னு சொன்னேன்ல; நாளைக்குள்ள எனக்கு பீரியட்ஸ் வந்துடும்ன்னு தோணுது: மார்லாம் வலிக்குது; உங்களுக்கு வேணும்ன்னா சொல்லுங்க, முயற்சி பண்றேன்; நான் தயாராக இன்னைக்கு கொஞ்ச நேரம் ஆகலாம். என்னமோ தெரியலை... ஈரத்தையே காணோம் அங்க..." அவள் அவருடைய முகத்தில் முத்தமிட்டாள்.
"வேண்டாம், உனக்கு முடியலைன்னா எனக்கு வேண்டாம்; நீ அவனை உருவிவிட்டலே போதும்; உன் கை குடுக்கற சுகம் இருக்கே அதுவே இன்னைக்கு எனக்கு போதும்; நானும் டயர்டாத்தான் இருக்கேன்: உடம்பு முடிலைன்னாலும் இந்த மனசு வேணும் வேணும்ன்னு தவிக்குது" அவர் விரல் அவளுடைய அந்தரங்கத்தில் ஒரு முறை நுழைந்து, வெளிவந்தது. அவள் அந்தரங்கம் வானம் பார்த்த பூமியாக இருந்தது.
அவர் ஒற்றை விரல் அவள் பெண்மை மொட்டை வருடிக்கொண்டிருக்க, அவள் அவருடைய தண்டை நிதானமாக, கீழிருந்து மேலும், மேலிருந்து கீழுமாக ஒரே சீராக உருவிகொண்டிருந்தாள்.
மல்லிகாவின் கையும், அவர் விரலும், இருவரின் உதடுகளும், இப்போது தாங்கள் இயங்கும் வேகத்தை கூட்டிக் கொண்டேப் போக, மல்லிகா அவர் தண்டிலிருந்து தன் கையை எடுத்துவிட்டு அவரை இறுக்தியணைத்து "ஹ்ம்ம் ... ஹீங்க்ம்ம் ஹவ்வம்ம்" என நீளமாக மூச்சிறைத்து அவர் உதடுகளை ஆவேசமாக உறிஞ்சியவாறே தன் உச்சத்தையடைந்தாள். அவன் மார்பில் துவண்டு சரிந்தாள்.
நடராஜன் தன் மார்பில் கிடந்தவளை, கட்டிலில் சரியவிட்டார். அவள் பக்கத்தில் படுத்து அவள் மார்பை நிதானமாக தன் நாக்கால் நக்கத் தொடங்கினார்.
"போதுங்க... எனக்கு கிடைச்சிடுச்சு... நீங்க சவுகரியமா படுத்துக்கோங்க... நான் உங்களுக்கு ஆட்டிவிட்டுடறேன்."
மல்லாந்து கிடந்தவர் மேல் மல்லிகா சரிந்து படுத்து அவன் உதடுகளை தன் வாயால் கவ்வி முத்தமிட்டவாறு, அவர் சுண்ணி மொட்டைத் தன் இருவிரல்கலால் பற்றி அழுத்தினாள். தன் கையை விரித்து அதன் நீளத்தையும், பருமனையையும் வருடினாள். பதட்டமில்லாமல் அவரை குலுக்க ஆரம்பித்தாள்.
அவள் குலுக்கும் வேகத்தையும், கை அழுத்தத்தையும் சீராக அதிகமாக்க நடராஜனின் முழு உடலும் இறுதி, அவளை இறுக்கி அணைத்து அவள் உதடுகளை உறிஞ்சும் அழுத்தத்தை அதிகரித்த போது, மல்லிகா தாம்பூலம் தரித்ததால் சிவந்திருந்த தன் நாக்கை அவர் வாய்க்குள் நுழைத்து அவர் நாவைத் தீண்டியதும், நடராஜன் அவர் மார்புகள் ஆட நடுங்கி தன் உடல் சிலிர்க்கத் தெறித்தார். பத்து வினாடிகள் வரை தன் விந்தை சொட்டு சொட்டாக அவள் கையிலேயே சிந்தி சிதறினார். தன் ஆசை மனைவியை தழுவியவாறு கட்டிலில் மூச்சிறைத்துக் கொண்டிருந்தார். மெல்ல நகர்ந்து அவள் மடியில் படுத்துக்கொண்டார். வேர்த்திருந்த அவள் அடிவயிற்றை ஆசையுடன் முத்தமிட்டார். அவர் முகம் பொலிவுடன் மலர்ந்திருந்தது.
"ஐ லவ் யூடா செல்லம், நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறேங்க; என் மேல நீங்க வெச்சிருக்குற ஆசை குறைஞ்சு போச்சோன்னு நான் அப்பப்ப நினைச்சுப்பேன். நான் ஒரு மண்டு; உங்களைப் போய் சந்தேகப்படறேனே? அப்பப்ப புத்தியில்லாம உங்களை கத்திடறேன்; நீங்க எதையும் மனசுல வெச்சுக்காதீங்க ப்ளீஸ்... உங்க மேல நான் உயிரையே வெச்சிருக்கேங்க" அவள் குரல் தழுதழுக்க, நடராஜன் தன் ஆசை மனைவியை தன் மார்புடன் அணைத்துக்கொண்டு அவள் முதுகை வருடத் தொடங்கினார்.
தொடரும்...
சுகன்யா நடராஜன் மீனா மூணு பேரும் சேர்ந்து மல்லிகா என்கிற கல்லை கொஞ்சம் கொஞ்சமா காரைக்குறாங்க
ReplyDeleteகரைந்துவிடுமா?
Deleteகுடும்ப ரகசியம் அடுத்த பாகம் எங்க சகோ
ReplyDeleteமுதிர்காதல் முதிர் காமம் இந்த கதையில் வந்த மாதிரி வேற எந்த கதையிலும் நான் படிக்கல! சுவாரஷ்யம்
ReplyDelete