முழு தொடர் படிக்க
மணி இரவு பதினொன்றை தான்டியிருந்தது. சுகன்யா, தன் உதடுகளிரண்டும் லேசாக பிரிந்திருக்க, அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள். அவளருகில் கட்டிலில் படுத்திருந்த சுந்தரிக்கு உறக்கம் வரவில்லை. மதிய நேரத்தில் தூங்கும் வழக்கம் அவளுக்கு எப்போதுமிருந்ததில்லை. இன்று சிறிது நேரம் சாப்பிட்டவுடன் கண்ணயர்ந்து விட்டிருந்தாள். அதன் பலன் இப்போது தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்க வேண்டியதாயிருந்தது.
படுத்தபடியே கண்ணை மூடித் தன் அலையும் மனதை புருவ மத்தியில் நிற்க வைக்க முயன்றாள். எவ்வளவு முயன்றும் அவள் மனம், தாயின் இடுப்பில் கையையும் காலையையும் உதைத்துக்கொண்டு துள்ளும் குழந்தையைப் போல், இங்குமங்கும் நழுவி நழுவி அலை பாய்ந்தது. புரண்டு புரண்டு படுத்த போதிலும் உடல் களைத்து தூக்கம் வந்தபாடில்லை.
சுகன்யா விழித்துக்கொள்ளப்போகிறாளே என்று ஓசையெழுப்பாமல் கட்டிலைவிட்டு இறங்கி, பிரிஜ்ஜிலிருந்து ஒரு தம்ளர் குளிர்ந்த நீரை எடுத்து பருகினாள். அறைக்கதவைத் திறந்து கொண்டு பால்கனியில் வந்து நின்று தெருவைப் பார்த்தாள்.
எதிரிலிருந்து சிறிய பார்க்கின் இரும்பு கதவில் சாய்ந்தவாறு ஒரு கையில் மூங்கில் கழியும் மறு கையில் புகையும் சிகரெட்டுமாக கூர்க்கா வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான். தெரு நாயொன்று தன் வாலை ஆட்டியவாறு அவன் காலருதில் நின்று கொண்டிருந்தது.
ஒன்றிரண்டு வீடுகளிலிருந்து வரும் மெல்லிய வெளிச்சத்தைத் தவிர தெருவே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது.
குளிர்ந்த காற்று வீசிக்கொண்டுருந்தது. நீல வானம் கருத்து தன் நிறமிழந்திருந்தது. தூரத்தில் மின்னல் வெட்டி வெட்டி மின்னிக்கொண்டிருக்க, நல்ல மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. இருளில் நின்றுகொண்டுருந்த சுந்தரி, நிதானமாக குளிர்ந்த காற்றை நெஞ்சு நிறையும் வரை உள்ளிழுத்து, இழுத்தக் காற்றினை மார்பிலேயே சிறிது நேரம் நிறுத்தி, பதட்டமில்லாமல் மெல்ல மெல்ல மூச்சை வெளியேற்ற உடலும் மனசும் சிறிது தளர்ந்தது.
திடீரென யாரோ அவள் முதுகின் பின் நின்று வலுவான இருகரங்களால் அவளை இறுக்கியணைத்து, அவள் மார்புகளை அழுத்தமாக வருடி, அவள் புறங்கழுத்தில் முத்தமிட்டது போல் உணர்ந்தாள் சுந்தரி. ஒரு நொடியில் ஓர் ஆணின் தொடலை, ஆண் கரங்களின் வலுவை, ஆண் தேகத்துக்கே உரிய பிரத்யேக வாசத்தை, மூர்க்கமான நெடியை, தன் உடல் புல்லரிக்கச் சுதித்தாள்.
தலைமுடி முதல், கால் நகம் வரை அவள் மேனி மெல்ல நடுங்கியது. நடுங்கிய ஒரு கையை மறு கையால் அழுத்தமாக பற்றிக்கொண்டாள். ஒரு காலை இன்னொரு காலால் மிதித்தாள். அந்த முடியடர்ந்த கைகளின் தொடல், அந்தக் கைகளின் உறுதியான விரல்கள் மார்பில் தந்த அழுத்தம், பலம் பொருந்திய அந்த கைகள் தன்னை தழுவிய வேகம், திடமான மேனியின் வேட்கையான உரசல், உரம் வாய்ந்த தேகத்தின் வாசனை, அந்த ஆண்மையின் மிடுக்கு, அவளுக்கு பரிச்சயமான ஒரு ஆண் மகனுடையதாக இருந்ததை அவள் மனம் உணர, அவள் பதறிப்போனாள்.
"யார் என்னை தழுவியது? இந்த உடல் வாசனை எனக்கு புதிதல்லவே? இந்த வாசனை என் புருஷனுக்கு சொந்தமாச்சே? குமாரா அது... "குமாரு" நான் ஆசையா நேசிச்ச குமாரு.. ஓ மை காட்... அடப் பாவி நீ தானா அது? நீ தான் இப்ப வந்து என்னை அணைச்சியா? ஏண்டா என்னை ரெண்டு நாளா இப்படி இம்சை பண்றே? கொல்லாம கொல்றியேடா பாவி? நான் உன்னை மறந்து எத்தனையோ வருஷமாச்சேடா? நீ எனக்கு பண்ணதெல்லாம் போதாதா? நீ வேண்டாம்ன்னுதானே உன்னை உதறிட்டு நிம்மதியா இருந்தேன்? இப்ப ஏண்டா என் எண்ணங்கள்ல்ல; மனசுல நினைவுகளாக என்னை ஆக்கிரமிச்சி, இரக்கமில்லாம கொல்றே? நீ இப்ப எங்கடா இருக்கே? உன் பொண்ணுக்கு உன்னைப் பாக்கணுமாண்டா? ஒரு தரம் வந்துட்டு போடா... "
"என்னை விட்டுப் போன என் கணவன் குமார் இப்போது இங்கு எப்படி வந்தான்? ஒரு வினாடி அவன் என் பின்னால் நின்று என்னை கட்டி புடிச்ச மாதிரி இருந்துதே? அது உண்மையில்லையா? என் மார்புகள்ல்ல அவன் விரல்கள் கொடுத்த அழுத்தம் இன்னும் பாக்கியிருக்குதே? என் கழுத்துல அவன் கொடுத்த முத்தம் இன்னும் என்னை சிலுக்க வெக்குதே? என் நினைவுகள்ல்ல, என் எண்ணங்கள்ல்ல வந்து அவன் என்னை இறுக்கி அணைச்சது, நிஜமாவே இப்ப நனவுல நடந்ததைப் போல இருக்குதே?" சுந்தரி தன் உள்ளம் திடுக்கிட உடல் தள்ளாட, அவள் வாயிலிருந்து ஓசையுடன், நீண்டப் பெருமூச்சு ஒன்று வெளி வர, கழிவிரக்கத்துடன் தன் இயலாமையை நினைத்து கலங்கினாள்.
கண்கள் கலங்க, நிற்பதற்கு கால்களில் வலுவின்றி, முழுங்காலுக்கு கீழ் உடல் துணியாக தொய்ந்து போக, அப்படியே சுவரில் சாய்ந்து, இரு கால்களையும் தரையில் நீட்டி உட்க்கார்ந்து கொண்டாள். அவள் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டுருந்தது.
மனசு காட்டிய ஒரு நொடி வேடிக்கையிலிருந்து அவளால் அவ்வளவு சுலபமாக விடுபடமுடியவில்லை. அவள் மனம் பின்னோக்கிப் பறந்தது.
கல்யாணமான புதிது. சுந்தரியும், குமாரும் அன்னியோன்யமாக இருந்த நாட்கள் அவை. மழை லேசாக தூறிக்கொண்டுருந்த ஒரு மாலை நேரம். காற்று குளுகுளுவென வீசியது உடலுக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது. சன்னல் வழியே மழைச்சாரல் வீட்டுக்குள் அடித்துக் கொண்டிருந்தது. குமார் கட்டிலில் படுத்துக் கொண்டுருந்தான். அன்றும், இன்று போல்தான் வானம் பொழிந்து பூமியை நனைக்க துடித்துக் கொண்டுருந்தது.
சுந்தரி அறைக்கு வெளியில் மொட்டை மாடியில் மழைத்தடுப்புக்கு கீழ் நின்று கொண்டு மழை பொழிவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அன்று அந்த மொட்டை மாடியில் எந்த கவலையும் இல்லாமல், தன் ஆசைக் கணவனுடன் மழையில் நனைந்து, குதித்து, சிரித்து விளையாடி, மதிழ்ச்சியாக இருந்ததை நினைக்கையில் இன்று அவள் மனம் புது மணப்பெண்ணைப் போல் குதிபோட்டு கும்மாளமிடுகிறது. மீண்டும் தன் கணவனை, மடியில் கிடத்தி அவனை மதிழ்வித்து தானும் மதிழ மனம் ஏங்குதிறது. அவள் மனம் அவள் கட்டுக்குள் நிற்காமல், எந்த இலக்குமில்லால் அலைந்து அவளை இம்சை செய்திறது. அவள் அடி வயிறு குழைந்து நெதிழ்கிறது. ஆண்டுகளாக இறுகிக்கிடக்கும் அவள் அந்தரங்கம் இன்று தீடிரென இளகுவதை கண்டு அவள் மனம் துணுக்குற்றது.
தீடிரென சுந்தரியின் மனம் அவள் கல்லூரியில் படித்தக் காலத்தை நோக்கி தாவியது. தாவல்தானே மனதின் நியதி! அது ஓரிடத்தில் நில்லாமல் தாவிக்கொண்டே இருக்கிறது.
கல்லூரியில் படிக்கும் போதே குமாரும் அவளும் ஒருவரை ஒருவர் முழு மனதுடன் நேசிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களின் காதல் உறவு என்பதே அந்த காலத்தில் ஒருவரின் கையை ஒருவர் கோர்த்துக் கொண்டு, அவ்வப்போது இருவரின் தோள்களும் உரசிக்கொள்ள, பேசிக்கொண்டே நீண்ட தூரம் நடப்பது தான். மொத்தத்தில் அவர்களின் இரண்டாண்டு காதல் வாழ்க்கையும் ஓரிரு முத்தத்தையே கண்டிருந்தது.
"கிஸ் அடித்தல்." என்பதும், கல்லூரியிலிருந்து பஸ்ஸில் ஒன்றாக உட்க்கார்ந்து, கண்களால் ஒருவர் முகத்தை ஒருவர் விழுங்கிக்கொண்டு, தொடைகள் உரச, மனம் கிளுகிளுக்க, உடன் படிப்பவர்கள் பொறாமையில் வெந்துகொண்டிருக்க, ஐம்பது கிலோமீட்டர் பயணம் செய்து, கிராமத்துக்கு திரும்பி வரும் வெள்ளிக்கிழமை மாலையன்று, இருட்டும் நேரத்தில் சாலையோரம், மரத்தின் கீழ் ஒளிந்து நின்று, யாராவது பார்த்துவிட்டால், உடம்பு புண்ணாகிவிடும் என்ற பயத்தில், கன்னத்தில் உதடுகள் பட்டும் படாமல் ஒரு முறை ஒற்றியெடுத்துவிட்டு ஓட்டம் ஓட்டமாக வேறு திசைகளில் ஓடுவதுதான்.
அடுத்த வாரம், கல்லூரியில் ஹாஸ்டலில், மதிய உணவு சமயத்தில், சுந்தரி பெருமையாக தன் சினேதிதியிடம் பீற்றிக் கொள்வாள்,
"பேசிக்கிட்டே இருந்தான்; சட்டுன்னு கன்னத்துல கிஸ் அடிச்சுட்டாண்டி!".
"நீ லக்திடி... உன் ஆளு நிஜம்மாவே ஹேண்ட்சம்மா இருக்காண்டி, ஆனா ஜாக்கிரதையா இரு," அவள் தோழி உமா, சுந்தரியை தன் கண்களில் பொங்கும் பொறாமையுடன் பார்ப்பாள், பிறகு தாழ்ந்த குரலில் கேட்ப்பாள்,
"சுந்தரி ... கிஸ் அடிக்கும் போது எப்படி இருந்துதுடி"
"சூப்பரா இருந்ததும்ம்மா," சுந்தரி கண்ணடித்து சிரிப்பாள்.
ஒருமுறை, பிள்ளையார் கோவில் பிரகாரத்தில், முத்தம் என்ற பெயரில் அவசர அவசரமாக குமார் அவள் உதட்டை அழுத்தி கடித்து விட்டதையும், உதடு கிழிந்து ரத்தம் கசிய, அவள் வலி தாங்காமல் அவனைத் தன் கையிலிருந்த பூக்கூடையால் மொத்தி, அந்த கூடையின் வெளியில் நீட்டிக் கொண்டுருந்த மூங்கில் குச்சி, அவன் கண்ணுக்குகீழ் குத்திக் கிழித்து ரத்தம் பொங்கியதும், அவள் துடிதுடித்து ஆயிரம் தடவை அவனிடம் மன்னிப்பு கேட்டதும் அவள் நினைவுக்கு வந்தது.
வீட்டுக்கு வந்ததும், வீங்கிய உதட்டைப் பார்த்து "என்னடி இது... ஏன் இப்படி உன் உதடு திடீர்ன்னு வீங்கியிருக்கு"னு அம்மா ஏகத்துக்கு கவலைப்பட்டதையும்,
"அம்மா குளவி கொட்டிட்டும்மா" என அவள் புளுகினதையும்,
சுந்தரியின் தாய் வேண்டாம் என்றாலும் கேட்காமல் மஞ்சளை அறைத்து உதட்டில் பூசியதையும், இன்னைக்கு நினைத்தாலும் சிரிப்புத்தான் வருகிறது சுந்தரிக்கு.
அந்த ஒரு ஐந்து வினாடி நெருக்கத்துக்காக எத்தனை தவிப்புடன் வாரம் பூராவும் காத்திருப்பார்கள் இருவரும்.
வானம் இப்போது பூ வாளியாக மாறி, பூமிச்செடியில் தண்ணீர் விட ஆரம்பித்துவிட்டது.
"உடம்பு நனையுதே; உள்ளே எழுந்து போகலாமா?" சுந்தரி ஒரு வினாடி யோசித்தாள்.
"உள்ளேப் போய் மட்டும் என்னப் பண்ணப் போறேன்? இந்த மனசு என்னை நிம்மதியாவா இருக்கவிடப்போகுது? இன்னைக்கு நான் சத்தியமா தூங்கப்போறது இல்லை: அந்த பாவி மவன் நினைப்பு வந்துடுச்சி; புரண்டு புரண்டு படுத்து உடம்பு வலிதான் மிஞ்சும்... சுகன்யா முழிச்சிக்குவா; சின்ன சத்தம் கேட்டாக் கூட எழுந்துக்கறாளே? இங்கேயே செத்த நேரம் உக்காந்து இருப்போம்... அவளாவது நிம்மதியா தாங்கட்டும்!" சுந்தரியின் மனம் மீண்டும் அந்த மழை நாளை நோக்கித் திரும்பியது.
கல்யாணம் முடிந்த பின், ஒருத்தரை ஒருத்தர் தொடும் போது, ஒவ்வொரு முறையும் ஒரு புது வித அனுபவத்தை உணர்ந்த காலம். உள்ளமும் உடலும் சளைக்காமல், தினம் தினம், காலையும் மாலையும், பரஸ்பரம் அடுத்தவரின் உடலில் புது புது அர்த்தங்களை விடாமல் தேடிக்கொண்டுருந்த நேரம்.
மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டுருந்த சுந்தரியின் முதுதில், குமார் தன்னை பசைபோட்டு ஒட்டியதைப்போல் ஒட்டிக்கொண்டிருந்தான். அவன் உடலிலிருந்து வந்த இலேசான வியர்வை வாசமும், காலையில் முகத்தில் தேய்த்து, இன்னும் கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருந்த ஆஃப்டர் ஷேவ் லோஷன் கலந்த ஆண்மை மணமும் வந்துகொண்டிருந்தது. அவன் தொடை நடுவில் மெல்ல மெல்ல எழுந்த புடைப்பு சுந்தரியின் பின்னெழில்களில் உரச, அந்த புடைப்பை தன் கையில் பற்றிக்கொள்ள அவள் மனம் பறக்க, அவன் கைகள் அவள் அடிவயிற்றை தடவ, அவள் இதயம் வேகமாக துடித்து, முகம் நிறம் மாறிக்கொண்டுருந்தது.
"வீட்டுக்கு வந்து முகத்தைக் கூட கழுவலியா நீ... சரியான சோம்பேறி?"
"நீ காலைல மூஞ்சியிலே தேய்ச்சிக்கிட்ட லோஷன் வாசனை இன்னும் உன் கழுத்துலேருந்து குப்புன்னு வருது."
"மூஞ்சை கழுவிட்டேண்டி."
"பொய் சொல்லாதே... நீ பொய் சொன்னா எனக்குப் பிடிக்காது" அவள் சலித்துக்கொண்டாள்.
"சுந்து நான் ரூம்ல உனக்காக வெய்ட் பண்ணிக்கிட்டிருக்கேன்... நீ இங்க மழையை வேடிக்கைப் பாத்துக்கிட்டு நிக்கறே" அவன் குரலில் அவள் உடம்பை திறந்து பார்க்கும் ஏக்கம் வழிந்தது.
"தெரியும்"
"என்னத் தெரியும்"
"நீ எதுக்கு காத்துக்கிட்டிருக்கேன்னு"
"எதுக்கு"
"என் இடுப்புக்கு கீழ கனமா எதுவோ இடிக்குது.. அதைக் கேளு... அது சொல்லும்" சுந்தரி கலகலவென நகைத்தாள்.
"எங்கடி... எதுடி..." அவன் தன் இடுப்பை மேலும் அவள் புட்டங்களில் அழுத்தினான்.
"ஹீம்ம்ம்ம்.. ம்ம்ம்மா” அவள் சுகமாக முனகினாள்.
"சுந்துக்குட்டி, உனக்கு மழை பெய்யறதை பாக்கப் பிடிக்குமா?" அவள் காதருதில் கிசுகிசுத்தவன் தன் இதழ்களால் அவள் காது நுனியை கவ்வி இதமாக கடித்து, அவள் பின் கழுத்தில் முத்தமிட்டான்.
முத்தமிட்டவன் இதழ்கள் அவள் கழுத்துடன் நிற்காமல், ரவிக்கை மறைக்காத அவள் முதுகை பட்டும் படாமல் உரசிக் கொண்டிருந்தது. அவன் கைகள் அவள் கைக்கடக்கமான மாங்கனிகளை சேலையுடன் சேர்த்து வெறியுடன் பிசைந்து கொண்டிருந்தது.
"ம்ம்ம்... பிடிக்கும்.. மழையை பாக்கறது, மழையில நனைஞ்சுக்தகிட்டு நிக்கறது எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்" சுந்தரி முனகினாள். அவள் முனகல் சத்தம் அவன் காதுகளுக்கு இன்பமாக இருந்தது.
"சரி வா... அப்ப மழையில நனையலாம்" குமார் உற்சாகத்துடன் அவளை இழுத்துக்கொண்டு மொட்டை மாடியின் நடுவுக்கு ஓடினான்.
சுந்தரி குழந்தையைப் போல் மழையில் குதித்தாள். கைகளை விரித்து தன்னைத்தானே தட்டாமாலை சுற்றினாள்.
குமார் அவளை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். தன் மனைவிக்கு என்னப் பிடிக்கும் என்னப் பிடிக்காது என்பதே அவனுக்கு இன்னும் பிடிபட்டிருக்கவில்லை. 'மழை இவளுக்கு இத்தனை சந்தோஷத்தைக் கொடுக்கிறதா?'
வெற்று மார்புடன், தன் இரு கைகளையும் மார்பின் குறுக்கில் கட்டிக்கொண்டு, நனைந்த முடியுடன், உயரமாக, உயரத்துக்கேற்ற பருமனுடன், சிவப்பாக, கருத்த மீசையுடன், ஈர லுங்கியில், முகத்தில் பொலிவுடன், வியப்புடன் தனனைப் பார்த்துக்கொண்டிருந்த கணவனை காணக் காண அவள் மனம் வெறி கொண்டு துள்ளியது. மழை நீரால் உடலில் நனைந்து ஓட்டிக்கொண்டுருக்கும் துணியை உறுவி எறிந்து விட்டு அவனை அங்கேயே கட்டித் தழுவி, அந்த மழையிலேயே அவனைக் கூடும் வெறி அவளுள் எழுந்தது.
மழையில் நனைந்த படியே அவனை நெருங்கி அவனை தன் மார்புடன் சேர்த்து தழுவி வெறியுடன் அவன் கன்னங்களில் முத்தமிட்டாள். மழையில் நனைந்த புடவை அவள் வடிவான உடலுடன் ஓட்டிகொண்டு அவள் வீங்கிய மார்பையும், அவள் பின்னெழில்களையும் அவனுக்கு தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. மார்புகள் அவள் குதியலுக்கு ஏற்ப குலுங்கின, அவள் கால் கொலுசுகள் மேலும் கீழும் ஏறி இறங்கி ஒலித்தன.
அருகில் நெருங்கியவள் லுங்கியோடு சேர்த்து, அவன் உறுப்பை அழுத்திக் கண்களில் விஷமத்துடன் கிள்ளி விட்டு, தன் புட்டங்கள் அசைந்தாட மானாக ஓடினாள். அவன் அவளைத் துரத்தி பின்னால் ஓடினான்.
அவன் அவளை நெருங்கியதும் சுந்தரி தன் கைகளில் மழை நீரைப் பிடித்து அவன் முகத்தில் வீசி அடித்தாள். ஈர உடையில் தன் ஆசை மனைவியைப் பார்த்த குமாரின் தம்பி வேகமாக விறைத்து எழ, குமார் அவளை இறுகத் தழுவி தன் வலுவான கைகளால் தூக்தித், தன் உறுதியான மார்பில் சேர்த்தணைத்துக்கொண்டு அறையை நோக்கி நடந்தான்.
அறையின் வெளிச் சுவரில் அவளைச் சாய்த்து அவள் உதடுகளை கவ்வி முத்தமிட்டான். புடைத்திருந்த அவன் தண்டு அவள் அடி வயிற்றில் நெளிய, அதன் உரசலால் தன்னுடலில் ஏற்பட்ட கிளுகிளுப்பை அவள் கண்கள் மூடி அனுபவித்துக் கொண்டிருந்தாள். மழைச்சாரல் உண்டாக்கிய லேசான குளிரில் அவளையுமறியாமல் வெட்க்கத்தை விட்டு அவள் தன் இடுப்பை அசைத்து அசைத்து அவன் புடைப்பை மேலும் மேலும் எழுப்பினாள். அவன் உடல் தந்த கதகதப்பு அவளுக்கு அந்த நேரத்தில் இதமாக இருக்க, குமாரின் கைகள் அவள் சேலை முந்தானையின் உள்ளே நுழைந்துவிட்டிருந்தது.
"என் சுந்தரி குட்டிக்கு என்னப் பிடிக்கும்"
"உனக்குத் தெரியலையா? எனக்கு... என்னப் பிடிக்குதுன்னு..."
"ஒரு தரம் உன் வாயாலத்தான் சொல்லேன்... அப்புறம் பாரேன்..."
"மக்க்க்கு... வீரமா இழுத்துக்கிட்டு வந்து தாலி கட்டி ஒரு மாசமாச்சு... பொண்டாட்டிக்கு என்னப்புடிக்கும்ன்னு இன்னும் புரியலை?" அவள் அவன் கன்னத்தை வருடி கீழுதட்டைத் திருகினாள்.
"ஒரே ஒரு தரம் சொல்லுன்னுதானே கேக்கிறேன்.. ரொம்ப அல்ட்டிக்கிறியே... எனக்கு என்னப் புடிக்கும்ன்னு உனக்குத் தெரியுமா?" குமாரின் கைகள் அவள் புட்டங்களை வருடிக்கொண்டிருந்தன.
"க்க்க்கும்ம்ம்..." அவள் அவன் கையை எடுத்து தன் மார்பில் அழுத்திக்கொண்டாள்.. சட்டென திரும்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
"நீ மெதுவா அமுக்கினா எனக்குப் புடிக்கும்: அதுங்களை... எப்பவும் மொரட்டுத்தனமா கசக்கறே.. எனக்குத் தெரியும் உனக்கு என் மாங்காய்களை எவ்ளோ பிடிக்குதுன்னு.. அதுங்களை அழுத்து ஆனா ரொம்ப கசக்காதே... எனக்கு வலிக்குதுல்ல..." அவள் குழைந்தாள்.
"சாரிடாச் செல்லம்... இனிமே நான் அப்படி பண்ணமாட்டேன்; இத ஏஎன் இவ்வளோ நாளா நீ எங்கிட்ட சொல்லலை?"
"நீ இன்னைக்குத்தானே கேட்ட... எனக்கு என்னப் பிடிக்கும்ன்னு?"
"உனக்குப் பிடிக்காததை இனிமே நான் செய்ய மாட்டேன்... உள்ளப் போவலாம் சுந்து" அவன் குரலில் கெஞ்சல்...
"பிராமிஸ்.." சுந்தரி தன் உள்ளங்கையை நீட்டினாள்.
"பிராமிஸ்..." அவன் அவள் நீட்டிய கையில் முத்தமிட்டான்.
"உள்ளப் போலாமாடி ராஜாத்தி"
"போய்...?" அவள் சிணுங்கினாள்.
"நான் அப்ப்பாவாம்... நீ அம்ம்மாவாம்... நமக்குன்னு ஒரு குட்டிப் பாப்பா வேணாமா?" அவன் விரல்கள் அவள் ரவிக்கையை அவிழ்க்கத் துடித்தது.
"முண்டம்... இங்கேயே அவுக்கறயே... அறிவு கெட்டவனே?..." அவள் அவன் கன்னத்தைக் கடித்தாள்.
"நீதானே அமுக்குன்னு சொன்னே?"
"அமுக்கன்னு சொன்னேன்... இங்கயா அவுக்க சொன்னேன்... ஹக்கும்ம்ம்ம்... மக்கு... மக்கு... உள்ளப் போயிடலாம்... வாப்பா... குமாரு... ப்ளீஸ்.. இங்க வேணாம்" அவள் அவனை வலுவாக உந்தித் தள்ளினாள்.
"படார்"
பால்கனி கதவு மிகுந்த சத்தத்துடன் அடித்துக்கொள்ள, சட்டென சுந்தரி நிகழ்காலத்துக்கு வந்தாள்.
தொடரும்...
Comments
Post a Comment