Featured post

அந்தரங்கம் 14

Image
முழு தொடர் படிக்க ரதியை அணைத்தபடியே கவி நகர்ந்து சென்று கேஸை ஆப் செய்தாள். “ஏய்.. வெலகு… டீ” என்று ரதியின் காதில் கவி கிசு கிசுக்க, “ம்ஹும்…” என்ற ரதியின் பிடி கவியின் உடலை இறுக்கியது. இருவரது முலைகளும் ஒன்றோடு ஒன்று நசுங்கியது. “வாலு… பசிக்குது… டீ” என்று கவி கெஞ்சி தவிக்க, இருவரது முகமும் வியர்வையில் நனைந்திருக்க, ரதி கவியின் கூந்தலுக்குள் நுழைந்திருந்த கை விரல்களை விலக்கினாள். ரதியின் கண்களைப் பார்க்க முடியாமல் கவி தவிக்க, கவியின் மூக்கோடு தன் மூக்கை உரசிய ரதி மீண்டும் கவியின் உதட்டில் அழுத்தி முத்தமிட, “ப்ளீஸ் டீ…. சொன்னா கேளு…” என்று அவள் கிறங்கி தவித்தாள். ரதி மீண்டும் கவியின் கீழ் உதட்டைக் கவ்வினாள். கவிக்கு மீண்டும் மூட் ஏற ஆரம்பிக்க, ரதியின் குண்டியில் சுல் என்று ஒரு அடி அடித்தாள். “ஆஆஆ… அக்கா…” ரதி வலியில் துடித்து கவியை விடுவித்தாள். ரதியின் குண்டி பிளவில் நனைத்து இருந்த கஞ்சி கவியின் கையில் ஒட்டிக் கொள்ள, “ச்சீ… கருமம்… ” கையை வாஷ் பேசினில் கை கழுவி விட்டு அடுப்பில் பொங்கிய பாலை இறங்கினாள். ரதி மீண்டும் கவியின் பின் புறத்தை நெருங்கி கவியின் குண்டி பிளவின் இருந்த ஈரத்தை...

கூட்டாஞ்சோறு 8

முழு தொடர் படிக்க

 அது என்னமோ தெரியவில்லை, அஞ்சுவிற்கு இது மாதிரி விஷயங்கள் எல்லாம் வெளியூர் பிரயாணங்களின் போதுதான் நடக்கிறது, அதுவும் முக்கியமாக கல்யாண விஷயத்தின் போதுதான் நடந்துவிடுகிறது. இதுவரை பல தடவை இப்படி நடந்திருக்கிறது என்றாலும், போன மாதம் நடந்தது ஒரு முக்கியமான எபிசோட்.

அன்று அந்த நகருக்கு அவள் நண்பியின் தங்கை கல்யாணத்திற்கு சென்றிருந்தோம். அந்த ஊருக்கு சென்ற போதிருந்தே என் நினைப்பெல்லாம் நாளை ஊர் திரும்புவதற்குள் அஞ்சுவிற்கு எங்கே, எப்போது ‘விசேஷம்’ நடக்கும், அவளுக்கு யார் 'விசேஷம்’ செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பாகவே இருந்தது.

ரிசப்ஷனுக்கு மாலையில் கூட்டமில்லாத போதே சென்றுவிட்டோம். அஞ்சு பட்டு கட்டாமல் ஒரு காஸ்ட்லியான சந்தனக் கலர் கதர் புடவையில் பந்தாவாக இருந்தாள். 


இருந்த சின்ன கூட்டத்தில் பெரும்பாலும் ஆண்களே இருந்தனர். அஞ்சு அங்கு இங்கு என்று வேலையாக அடிக்கடி நடமாட வேண்டியிருந்தது. மேடையில் இருந்த பழத்தட்டு, சீர் தட்டு இது மாதிரியான பலவித பொருட்களை அஞ்சு அழகுற அலங்காரமாக ஏற்பாடு செய்துகொண்டிருந்தாள்.

வேலைக்காக உடல் வருத்திக் கொண்டிருந்ததால் அப்போது அவள் அடிக்கடி முந்தானையை சரி செய்ய வேண்டியிருந்தது. வலது பக்கம் சரி செய்யும்போது முந்தியின் பார்டர் அவள் வலது முலைக் காம்பின் மேல் ரெஸ்ட் ஆனது. இடது பக்கம் முந்தானயை சரி செய்யும் போது இடது முலையின் திரட்சி பாதி அடுத்தவர் பார்க்கும்படி காட்சியளித்தது. இப்படி அவள் வேண்டுமென்றே 'தரிசனம்’ தந்துகொண்டிருந்தாளா இல்லை கேஷுவலான செய்கையினால் அப்படி 'தரிசனம்’ தற்செயலாக அமைந்துவிட்டதா என்று புலப்படவில்லை.

உத்திர பிரதேஷிலிருந்து மத்திய பிரதேஷிற்கு வந்தால், அவள் இடுப்பை முந்தானையால் மறைக்கவில்லை. அதனால் அவளின் இடுப்பு மடிப்பு பார்ப்பவருக்கு தனித்துவமாக தெரிந்திருக்கும். ஜார்ஜெட் புடவை போட்டால் டைட்டாக கட்டும் வசதி கிடைக்கும், அதனால் குண்டியின் பரப்பளவை அடுத்தவர் கணக்கிட வசதியாக இருக்கும். கதர் புடவை கட்டினால் அந்த வசதி கிடைக்காது. அதனால் அவள் மண்டியிட்டு உட்காரும்போது நெஞ்சுப் பகுதியை மிகவும் தாழ்ந்த நிலையில் குனிந்து செய்ததால், அவள் சூத்தின் திரட்சி கவர்ச்சியாக அடுத்தவருக்கு பளிச்சிட்டு காண்பித்தது.

நான் என் மனைவியின் செக்ஸி லுக்கை மற்றவர்கள் ரகசியமாக ஜொல்லுவிட்டு பார்ப்பதை ரசித்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். அஞ்சு அடிக்கடி என்னை நோக்கி புன்னகைப்பாள், இல்லையென்றால் ஏதேனும் சிறிய கமாண்ட் சொல்லுவாள், அவள் செய்த அலங்காரத்தின் நேர்த்தி பற்றி சைகையால் கேட்பாள். நானும் சைகையால் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

தரையில் இருந்த சாமான்களை நேர்த்தி செய்யும் வேலை முடித்துக்கொண்டு மேடையில் பூ அலங்கார வேலையை கவனித்தாள். அவளுடன் சில பெண்களும் சேர்ந்து கொண்டனர். அத்தனை பேரையும் ஒரு சேர பார்க்கையில் என் மனைவி அஞ்சுவை யாரும் அழகிலும், அம்சத்திலும், சிரிப்பிலும் பீட் செய்ய முடியாது என்று தோன்றியது.

வேறு யாரையும் சைட் அடிக்க எனக்கே தோன்றாத போது அங்கிருந்த மற்ற ஆண்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. கூட்டத்திலிருந்த ஆண்-பெண் அனைவரின் பார்வையும் அஞ்சுவின் மீதுதான் கூர்மையாக விழுந்தன. இதை நோட்டமிட்டுக்கொண்டிருந்த போதே என் ஓணான் மெல்ல தலை தூக்கினான்.

என் மனைவியை பலர் நோட்டமிட்டாலும் அவள் பார்வை குறிப்பாக யார் மீதாவது விழுந்திருக்குமே என்று அவள் பார்வை போகும் கோணத்தையும் அடிக்கடி நோட்டமிட்டபடி இருந்தேன். அவள் அடிக்கடி தன் கேசத்தையும் சரி செய்து கொண்டிருந்ததால் அவள் நோட்டம் யார் மீதும் குறிப்பாக விழுந்ததாக தெரியவில்லை.

அப்படி நான் ஆடியன்ஸை ஸ்கேன் செய்துகொண்டிருக்கையில் ஃபோட்டோக்ராஃபர் ஒருவனை தற்செயலாக நோட்டமிட நேர்ந்தது. அந்த கல்யாணம் ஓரளவிற்கு ஆடம்பரமாக நடக்க ஏற்பாடு செய்திருந்ததால் ஃபோட்டோக்ராஃபர், வீடியோகிராஃபர்களே ஏழெட்டு பேர் இருந்தனர். என்றாலும் மேடையில் அஞ்சுவிற்கு கொஞ்சம் அருகில் இருந்து அந்த ஃபோட்டோக்ராஃபர் என் கவனத்தை ஈர்த்தான்.

ஈர்த்தான் என்று ஏன் சொல்கிறேன் என்றால், அவனுக்கு அஞ்சுவைவிட வயசு கம்மி, அதனால்தான். மேடையில் அவன் டீமிலிருந்து, அவனும் ஒரு வீடியோகிராபரும் மட்டுமே இருந்தனர். வீடியோகிராபருக்கு மேடையில் அதிகம் வேலை இல்லை, தட்டு, பூ அலங்காரங்களை குளோஸ்-அப்பில் வீடியோ எடுத்தபடி இருந்தார் அந்த 50 வயசுக்காரர்.

ஆனால் அந்த இளம் ஃபோட்டோக்ராஃபரோ மேடையை சுற்றி சுற்றி வந்து பல இடங்களில் நின்று ஃபோட்டோ எடுத்தான். அவன் அஞ்சு குனிந்து தரையில் தட்டுக்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த போது சேர் போட்டு அதன் மேல் ஏறி நின்றபடி பல கோணங்களில் ஃபோட்டோ எடுத்தான். பூ அலங்காரம் செய்தபோது அஞ்சுவின் பின்பக்கம், அல்லது பக்கவாட்டில் கொஞ்சம் தொலைவில் நின்றபடி ஃபோட்டோ எடுத்தான். அவன் தன் வேலையை கேஷுவலாகவும் கடமை பூர்வமாகவும் செய்தது எனக்கு தெரிந்தது.

கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் என் மனைவி அஞ்சு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். எங்கு போனாள் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. அவள் சட்டு-புட்டுன்னு திரும்பி வந்துவிடுவாள் என்று மட்டும் என் மனசு சொன்னது. அதே மாதிரிதான் அவள் பத்து நிமிஷம் கழித்து திரும்பி வரும்போது அவள் கையில் ஒரு பெரிய தட்டும் அதில் காஃபி டம்ளர்களும் இருந்தன.

கெஸ்டுகளுக்கு காஃபி கொடுக்கப் போகிறாளோன்னு நினைத்தேன். மாறாக அவள் மேடையேறி முதலில் அந்த ஃபோட்டோக்ராஃபருக்கு காஃபி கொடுத்தாள். 


அவன் நம்ப முடியாத வண்ணம் அஞ்சுவை பார்த்துக்கொண்டிருக்க, அவள் புன்னகைத்து நகர்ந்து மேடையிலிருந்த மற்றோருக்கும் காஃபி கொடுத்தாள். பின்பு இறங்கி மற்ற வீடியோ, ஃபோட்டோக்ராஃபர்களுக்கும் கொடுத்தாள்.

கீழே அவர்கள் காஃபி குடித்து முடித்ததும் அவர்களிடமிருந்து காலி டம்ளர்களை வாங்கினாள். மேடை ஏறி அந்த ஃபோட்டோக்ராஃபரிடம் டம்ப்ளரை எடுக்க சென்றபோது அவன் காலி டம்ப்ளரை கீழே விட்டுவிட்டு சென்றிருந்ததைக் கண்டாள். அவள் குனிந்து எடுக்கப் போகும்போது அவன் சட்டென்று ஓடிவந்து அவனே டம்ளரை எடுத்து அவளிடம் கொடுத்தான். அப்போது அவள் புன்னகைக்க அவன் மெய் மறந்து பதிலுக்கு புன்னகைக்க செயலற்றுவிட்டான். அஞ்சு திரும்பவும் மறைந்துவிட்டாள்.

மீண்டும் அவள் மேடைக்கு வந்ததும் அவளே அவனை நெருங்கி எதையோ சுட்டிக்காட்டினாள். அவனால் அதை எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை. அவனிடம் ஒட்டி நின்று அவள் விளக்கமாக சுட்டிக்காட்டியபடி இருந்தாள். பின்புதான் அவன் புரிந்த மாதிரி தலையாட்டிவிட்டு காமிராவை எடுத்து ஆடியன்ஸை நோக்கி கிளிக்கிவிட்டு அஞ்சுவிடம் திரும்பி அவன் எடுத்த இமேஜ்களை காட்டினான். அவளும் பார்த்துவிட்டு சிரித்தபடி நகர்ந்தாள்.

மேடையில் ஒரு ஓரம் சென்றவள் செல்லை எடுத்தாள். எனக்குதான் அழைப்பு. நான் ஹலோ சொல்வதற்குள் செல்லமாக பொரிந்தாள். 

“பக்கத்தில யாரை உட்கார வச்சிருக்கீங்க? என் சக்காளத்தியா? உங்க பொண்டாட்டி நான் ஒருத்தி, இங்க இருக்கறப்பவே அவ உங்களை இடிச்ச மாதிரி உட்கார்ந்திருக்கா? என்ன, இன்னைக்கு நான் உங்களைப் பத்தி கனவு காணணுமா?”

நான் ஷாக்கடித்தவன் மாதிரி எழுந்தேன். ஆனாள் அஞ்சு ஃபோனில் அதட்டினாள். 

“பரவாயில்ல, உட்கார்ங்க. நான்தான் பக்கத்தில இல்லல்ல, ஃப்ரீயா எஞ்சாய் பண்ணுங்க. ரொம்ப வழியாதீங்க. உங்க வழிச்சலை ஃபோட்டோ எடுத்துட்டோம். எதுக்கும் அவளோட பேரு, ஃபோன் நம்பர், அட்ரஸ் வாங்கி வச்சிக்கோங்க, நான் மென்சஸ் ஆனா, மாசமானா நீங்க அவளை போய் பார்த்துட்டு வரதுக்கு வசதியா இருக்கும்…..."

"சரி அசடு வழியுது, தொடைங்க.…… சைட் அடிக்கறது, டாவு அடிக்கறதுண்ணா தைரியமா செய்ங்க, எத்தனை பேரு என்ன ஆனாலும் சரின்னு உங்க முன்னால வச்சே உங்க பொண்டாட்டிய சைட் அடிக்கறாங்கல்ல, அதே தைரியத்தோட ஜமாய்ங்க. ஃபங்க்ஷன் முடிச்சிட்டு உங்களை வச்சிக்கறேன், அது என் வரைக்கும் சக்காளத்தி உங்களை வச்சிக்கட்டும்.”

சொல்லிவிட்டு அவள் கலகலவென சிரிக்க, அந்த சிரிப்பின் சத்தம் கேட்டு ஃபோட்டோக்ராஃபர் அவளை புதிராக பார்த்தான். அவன் அப்படி பார்த்தது தூரத்தில் இருந்த எனக்கு தெரிந்தது. அஞ்சு அவனை நெருங்கி என்னை சுட்டிக்காட்டினாள். பின்பு காமிராவையும் சுட்டிக்காட்டி, அதில் அவன் என்னை பதிவு செய்ததை சொல்லியிருப்பாள் போலிருக்கு, அவனும் சிரித்தான். ஆக என் பக்கத்தில் ஒருத்தி உட்கார்ந்திருந்த விஷயத்தையும் அவள் என்னிடம் அடிச்ச கிண்டலையும் சொல்லியிருப்பாள்.

என்னால் வேறு இடத்துக்கு போகவும் முடியவில்லை, ஏனென்றால் அதற்குள் கூட்டம் கொஞ்ச கொஞ்சமாக வந்து எல்லா சீட்டுகளையும் ஆக்கிரமித்துவிட்டிருந்தது. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவளும் அதனால் அங்கேயே டெண்ட் அடித்துவிட்டாள். நான் அங்கு இங்கு திரும்பினால் அஞ்சு திரும்பி ஃபோன் செய்து என்னை வம்புக்கு இழுப்பாள் என்ற பயத்தில் அஞ்சுவை மட்டும் பார்க்கும் ஒரே கோணத்தில் என் கண்களை நிலை நிறுத்தினேன்.

அஞ்சுதான் ஸ்டார் ஆஃப் த ஷோ மாதிரி இருந்தாள். காரணம் எல்லோரும் பட்டு மாதிரியான பகட்டான உடையணிந்து வந்திருக்கையில், அஞ்சு மாத்திரம் எலிகண்டான கதர் புடவையில் இருந்தாள். போதாதற்கு பலரையும் பெருமூச்சுவிட வைத்திருக்கும் அம்சங்களுடன் அவள் அங்கும் இங்கும் நடமாடிக்கொண்டிருந்தது பலரின் பார்வையின் கோணத்தை அவள் செல்லும் திக்கில் திருப்ப, பார்ப்பதற்கு நல்ல ரசனையாக இருந்தது. எனக்கு முன்னால் இருக்கும் ஆண்-பெண்களின் ரீயாக்ஷனே இப்படி என்றால், என் பின்னால் இருப்பவர்களுக்கும் அப்படித்தானே இருக்கும்! என்ன, அவர்களை நான் பார்க்க முடியாது. எல்லோரும் அஞ்சுவின் புருஷன் யாரோ என்ற யோசனையில் பொறாமையில் இருந்திருப்பார்கள். அந்த நினைப்பில் எனக்கு பெருமையில் உடல் லேசாகி பறந்த மாதிரி இருந்தது.

கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால் மேடையின் ஒரு ஓரத்தில் அஞ்சுவும் ஃபோட்டோக்ராஃபரும் ஏதோ கிசுகிசுவென பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. இருவர் தலையும் சற்றேறக் குறைய முட்டின நிலையில் இருந்தன. இருவரும் பேசுவதன் பாடி லாங்குவேஜ், கை விரல் அசைவுகளைப் பார்த்தால் இருவரும் ஏதோ சன்னமாக தர்க்கம் செய்து கொண்டிருந்தனர் என்று தோன்றியது.

சிறிது நேரத்தில் இருவரும் மேடையிலிருந்து இறங்குவதை கண்டேன். அவர்கள் பின்னாலேயே அவர்களுக்கு தெரியாமல் அந்த கூட்டத்தில் ஃபாலோ செய்தேன்.

இருவரும் கல்யாண மண்டபத்தின் மாடியில் இருந்த ஒரு அறைக்குள் சென்றனர். அவர்கள் சென்ற பின்பு அறைக் கதவை உள்ளிருந்து தாழிட்டுக்கொள்வார்கள், ‘விசேஷம்’ தொடங்கிவிடுவார்கள் என்ற எண்ணம் எனக்கு சட்டென தோன்றியது. ஆனால், அறைக் கதவு திறந்துதான் இருந்தது. அது எனக்கு ஏமாற்றமாக இருந்தது என்றே சொல்லலாம். கதவின் அருகில் சுவர் ஓரம் நின்றபடி கேட்டேன். என் மனைவி அஞ்சு சன்னக்குரலில் பேசுவது கேட்டது. 

“அதை என்கிட்ட கொடு. இதுலந்து அதை எடு."

"கம் ஆன் க்விக்."

"சொல்றத கேக்கணும், இல்லன்னா தொலஞ்ச"

"நான் சொன்னதை செய்.…. கரெக்ட்…. இந்தா இதைப் பிடி …. இதையெல்லாம் அதுக்கு மாத்து…."

"நேரம் ஆச்சு… சும்மா டபாய்க்காத…"

"வயசு கம்மியா, அதான் துடிப்பா இருக்க. உன்னைப் பார்த்தா கோவக்காரப் பார்ட்டின்னு தோணுது. உன் டெம்பரை அடக்கிகோ, அதான் நல்லது. நல்ல பிள்ளையா நான் சொல்ற மாதிரி செய், இல்ல தொலச்சிடுவேன் தொலச்சி"

"முடிஞ்சதா?"

"பொறு செக் பண்ணிடறேன்"

"ஓகே, எதுக்கும் நீ வச்சிருக்கறதை கொடு, ஒரு தரம் பார்த்திடறேன்"

"இதுல ஓகே… இதுல எப்படி பாக்கணும்?"

"ஓகே, ஓகே, இதுலயும் ஓகே…. தாங்க்ஸ்… குட் பாய்…."

"நைட் ப்ரோக்ராம் முடிஞ்சி ஃபோன் பண்ணு. நம்பர் குறிச்சிக்கோ"

"கிட்ட வா, உன் காதில் ஒரு விஷயம் சொல்றேன்"

"ஓகேவா?"

"கேர்ஃபுல்லா இருந்துக்கோ"

"உன்னை பூரணமா நம்பறேன்"

"கிளம்பலாமா?”

ஏன் தர்ம பத்தினி சொன்னது எனக்கு ஒரு எழவும் புரியவில்லை. இருவருக்குமிடையே இந்த கொஞ்ச நேரத்திற்குள் ஏதோ பிரச்சனை வந்திருக்குன்னு நினைக்கறேன். எப்படியும் ராத்திரி அவளாவே சொல்லுவாள், அப்போது கேட்டுக்கலாம் என்று நினைத்து மண்டபத்திற்குள் நுழைந்தேன்.

என் சீட்டில் வேறு யாரோ உட்கார்ந்திருந்தார்கள். அதனால் அஞ்சுவின் கண்ணில் படும்படி வாசல் கதவு பக்கம் நின்றேன். அஞ்சு என்னமோ நான் நல்ல பையனாக பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த பெண்மணிக்கு பயந்து வாசலுக்கு ஓடிவிட்டேன் என்று என்னை மெச்சியிருப்பாள்.

அஞ்சு என்னை செல்லில் அழைத்து காஃபி சாப்பிட போகலாம் என்றாள். இருவரும் கல்யாண மண்டபத்தில் காஃபி கொடுக்கும் இடத்தில் காஃபி வாங்கினோம். அஞ்சு என்னை கொஞ்சம் ஒதுக்குப்புறமான இடத்திற்கு கூட்டிக்கொண்டு போனாள்.

காஃபி சாப்பிடும்போது, “அந்த ஃபோட்டோக்ராஃபர் ரொம்ப மோசம்ங்க. அவன் செஞ்ச வேலைக்கு அவனை நான் போட்டிருக்கணும், போனா போகுது அப்புறமா வச்சிக்கலாம்னு விட்டுட்டேன்,” என்றபடி காலி டம்பளரை என்னிடம் கொடுத்தாள். 

நான் இரண்டு கப்களையும் ஒரு ஓரம் இருந்த ட்ராஷ்-பின்னில் போட்டுவிட்டு அவளிடம் என்ன ஆச்சு என்று கேட்டேன்.

“பின்ன என்னங்க, எவ்வளவு தைரியம் இருந்தா அந்த ஃபோட்டோக்ராஃபர் என்னை அப்படி இப்படின்னு ஃபோட்டோ எடுத்திருப்பான்? நான் கவனிச்சிக்கிட்டுதான் இருந்தேன். அவன் ஆளைப் பிடிச்சி போடணும்னு தோணிச்சு. கூட்டத்தில பிரச்சனை பண்ண வேணாம், அப்புறம் வச்சிக்கலாம்னு இருந்தேன். அப்புறம் கிச்சனுக்கு போய் அவனுக்கும் அவன் டீமுக்கும் காஃபி வாங்கிக் கொடுத்ததும் ஜில் ஆயிட்டான்.”

கொஞ்சம் பிரேக் விட்டு தொடர்ந்தாள். 

“அப்புறம் அவனை தனியா கூட்டிக்கொண்டு போய் அவன் காமிராவிலிருந்து என் படங்களை எல்லாம் லாப் டாப்பிற்கு மாற்றி, லாப் டாப்பிலிருந்து என் செல்லுக்கு மாத்த வச்சேன். அவன் காமிரா, லாப் டாப்பிலிருந்த என் ஃபோட்டோக்களை டெலீட் செய்துவிட்டேன். என் ஃபோட்டோஸை பாருங்க, என்ன கருமாந்திரமா எடுத்திருக்கான்னு பாருங்க,” என்றபடி என்னிடம் தன் செல்லை கொடுத்தாள். அவளே ஃபோல்டரை ஓபன் செய்தாள்.

ஃபோட்டோக்ராஃபர் அஞ்சுவை விதவிதமான கோணங்களில் மெச்சும்படித்தான் ஸ்னாப்ஸ் எடுத்திருந்தான். 

“கொஞ்சம் க்ளாமரா இல்ல?” என்று என்னை கூர்ந்து நோக்கியபடி கேட்டவள், “உங்களுக்கு பிடிச்சிருக்கா? பிடிச்சிருக்குன்னா டெலீட் பண்ண வேணாம்,” என்று சில்மிஷ முறுவலுடன் கேட்டாள். 

நான், “டெலீட் பண்ண வேணாம். பார்க்கறதுக்கு எனக்கே கிக்கா இருக்கு. நீ இல்லாதப்ப இந்த ஃபோட்டோஸ் பார்த்துட்டு…...” என்று சொல்லி கொஞ்சம் நிறுத்த, 

“பார்த்துட்டு என்ன செய்வீங்களாம்?” என்று கண் சிமிட்டி கேட்டாள்.

நான் வேண்டுமென்றே சன்னமாக பெருமூச்சு விட்டபடி, “பார்த்துட்டு என்ன பண்ணப் போறேன், சும்மா மத்தவங்க மாதிரி லீக் பண்ணிடுவேன். அவ்வளவுதான்,” என்றதும் என் மூக்கை திருகினாள். 

“கட்டின பொண்டாட்டி கூடவே இருக்கறப்போ லீக் பண்ணுவேன்னு வெட்கமில்லாம சொல்றத பாரு. நினச்சப்போ லீக் பண்ணி, லீக் பண்ணி வீக் ஆயிடாதீங்க. அப்புறம் நான் சமைச்சி போடறதுக்கும் குடித்தனம் பண்றதுக்கும் அர்த்தமில்லாம போயிடும்.”

நான் சிரித்தபடி, “அது சரி, அது என்னமோ அவனை பிடிச்சி போடணும்னு தோணிச்சுன்னு சொன்ன மாதிரி இருந்தது,” என்றதும் என் இடுப்பில் பிடித்து திருகினாள். 

“நிமிட்டாம் பழம் கொடுத்துடுவேன், ஜாக்கிரதை. காது சரியா கேட்கலைன்னா கெட்ட விதமா நினச்சிக்கிட்டு கெட்டப் பேச்சு பேசக்கூடாது, சரியா? …. சரி போலாங்க, அடுத்த ப்ரோக்ராம் ஆரம்பிச்சிடும்.” என்றாள். நாங்கள் மண்டபத்திற்குள் நுழைந்தோம். 

மணமக்கள் ஸ்டேஜுக்கு வந்துவிட்டனர். ரிசப்ஷன் ஆரம்பித்துவிட்டது. அஞ்சுவின் தோழிகள் அவளுக்குதான் காத்திருந்த மாதிரி ஏதோ சொல்லி அவளை சடுதியில் அழைத்துக்கொண்டு சென்றனர். போகும்போது அவள் எனக்கு முன் வரிசையில் ஒரு சீட் பிடித்து என்னை உட்கார வைத்துவிட்டு போனாள்.

சற்று நேரத்தில் நான் உட்கார்ந்திருந்த முன் வரிசைக்கும் ஸ்டேஜுக்கும் நடுவிலிருந்த பகுதி ஒழுங்குபடுத்தப்பட்டு அங்கு அரை டஜன் பெண்கள், ஆண்-பெண் குழந்தைகள் கூடினர். ஸ்பீக்கரில் இசையும் பாடல்களும் தொடங்கின. ஒரு இளம் பெண் ஒன்-டூ-த்ரீ என்று சொடுக்கியதும் சட்டென துள்ளல் இசையுடன் ஒரு புது தமிழ் பாடல் ஒலிக்க, அந்த டீம் ஆடியது. என் மனைவியும் ஆடினாள்.

இசையின் துள்ளலுக்கு மேட்ச் ஆகிற வேகத்தில் அஞ்சு துள்ளி ஆட பார்வையாளர்கள் அனைவரின் கவனமும் அவள் மீது ஃபோக்ஸ் ஆவதை நான் கவனிக்க தவறவில்லை. அடுத்து ஒரு குஜராத்தி பாடல், பஞ்சாபி பாடல் என்று தொடர டீமில் இருந்த மற்றவர்களை மிஞ்சும் விதம் அஞ்சு டான்ஸ் ஆடினாள்.

இவள் டான்ஸ் ஆடி எத்தனை வருஷம் ஆகிவிட்டது! என்றாலும் அப்-டேட்டாக இருக்கிறாள்! அவள் ஆடும்போது முலைகளின் குலுக்கல் தவிர்க்க இயலாததாகிவிட்டது. அதே மாதிரி அவள் இடுப்பை ஆட்டி ஆடும்போதும் சரி, சற்று குனிந்து ஆடும்போதும் சரி அவள் சூத்தின் ரிதமான ஆட்டம் பலருக்கு டெம்பரை கிளப்பியிருக்கும்.

ஏழெட்டு பாடல்கள் ஆனதும் இப்போது ஒரு தமிழ் குத்தாட்டப் பாட்டு இசைக்கப்பட, விசில், கை தட்டல் என ஆராவாரம் ஓங்கியது. குழந்தைகள் ஒதுங்கினர். டீமில் இருந்தவர்கள் அஞ்சுவை தொடங்கும்படி சீண்டினர். சன்னமாக புன்னகைத்தப்படி அஞ்சு என்னைப் பார்க்க, நான் ஆடு என்று சைகையில் சொல்ல உடனே அவள் குத்தாட்டத்தை தொடங்கினாள். மற்ற பெண்களும் அவளுடன் சேர்ந்து கொண்டனர்.

பாடல் இரண்டு வரிதான் ஓடியிருக்கும், அந்த ஃபோட்டோக்ராஃபர் காமிராவை கொடுத்துவிட்டு நடனத்தில் இணைந்தான். அவனை வரவேற்கும் விதமாக தன் கைகளை பின்தலை பக்கம் வைத்து, விரல்களை பின்னி, முலைகளை மேலும் கீழும், முன்னும் பின்னும் ஜிங் ஜிங் என்று குலுக்கியபடி ஆடினாள் அஞ்சு.


சில நொடிகளில் அவன் ஆடியபடி அஞ்சுவை நெருங்க, அவளும் முலைகளை குலுக்கியபடி அவனை நெருங்கினாள். எதிர்பார்த்ததைவிட சிறப்பாக ஆடிய அவன் மற்றவர்களை விட்டுவிட்டு அஞ்சுவிடம் மட்டும் ஜோடி சேர்ந்த மாதிரி ஆடினான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஈடுகொடுத்தபடி ஆடினர். இருவரின் பார்வைகளும் சங்கமித்தபடி இருந்தன. இருவரின் முக பாவங்களும் குத்தாட்டத்தின் தாபத்தை வெளிப்படுத்தின.

குத்தாட்டம் என்பதால் அஞ்சுவின் முலை குலுக்கல் அதிகமாகவே இருந்தது. போதாதற்கு முந்தானை அடிக்கடி விலகி அவள் இடது முலையின் திரட்சி வெட்ட வெளியில் பட்டவர்த்தனமாக குலுங்கியது. ஃபோட்டோக்ராஃபர் இடுப்பை முன்னுக்கு தள்ளி ஆடினான். அதன் ரிதத்திற்கு ஏற்ற வகையில் அஞ்சு குனிந்து குண்டியை பின்னுக்கு தள்ளியபடி ஆடினாள். அவள் குண்டியின் ரிதமான துள்ளல் விசிலை எகிற வைத்தது. உப்புக் கறுவாடு ஊற வச்ச சோறு, அப்படி போடு போடு கண்ணால, போட்டு-தாக்கு பாடல்களில் அஞ்சுவின் முலை குலுக்கலும், குண்டி துள்ளலும் அவளை ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஒரு ப்ரொஃபஷனல் டான்ஸர் ரீதிக்கு காட்டின.

குத்தாட்டத்தின் அசைவாக அஞ்சுவின் பின் பக்கம் ஃபோட்டோக்ராஃபர் இடித்தபடி ஆடி மெதுவாக அவளின் இடையைப் பற்றினான். அவள் தடையேதும் சொல்லவில்லை என்றாலும், என்னை நோக்கி கொஞ்சம் வெட்கித்தபடியும் மன்னிப்பு கோரியபடியும், அனுமதியை கெஞ்சிக் கேட்கும் பாவனையில் முறுவலித்தபடி பார்த்தாள். சம்மதத்தை தெரிவிக்கும் சைகையில் நான் பதிலுக்கு அவளை நோக்கி ஃப்ளையிங்க் கிஸ் அனுப்ப அவள் முகம் சட்டென மலர்ந்தது

ஃபோட்டோக்ராஃபர் அவள் இடையை சுற்றியபடி அவள் குண்டியில் மென்மையாக இடிக்க முயன்ற போது அவள் வேண்டுமென்றே குண்டியை வலுவாக பின் தள்ளி அவனை இடித்தாள். அவனை ஓரிரு முறை இடிக்கவிட்டுவிட்டு பின்பு அவனுக்கு எதிராக திரும்பி கைகளை இடுப்பில் வைத்து சூத்தாட்டத்தை நளினமாக செய்தபடி தன் இடுப்பை அவன் இடுப்போடு இடித்தாள். முந்தானை அவள் முலைகளுக்கு நடுவில் ஒதுங்கிவிட, அஞ்சுவின் இரு முலைகள் மேலும் கீழும் பக்கவாட்டிலும் குலுங்கி ஆடின. கூட்டத்திலிருந்து உயிங்க் உயிங்க் உயிங்க் என்ற விசில் சத்தம் பலமான ஆராவாரத்தில் காதை பிளந்தது.

பாடல் பாதி முடிந்திருந்தது. டீமிலிருந்த மற்றோர் குத்தாட்டம் போட்ட களைப்பில் ஓய்ந்து மூச்சுவாங்கி விலகிவிட்டனர். அஞ்சுவும் ஃபோட்டோக்ராஃபரும் மட்டும் தொடர்ந்து சளைக்காமல் ஆடிக்கொண்டிருந்தனர். விலகிய மற்றவர்கள் இருவரின் அருகில் நின்றபடி தாளமாய் கை தட்டியபடி இருவரையும் ஊக்குவித்தனர். இளைய பார்வையாளர் பலர் ஃப்ளையிங்க் கிஸ் அனுப்பியபடி இருந்தனர். வீடியோக்ராஃபர் ஒருவர் அஞ்சுவின் குத்தாட்டத்தை படம்பிடித்துக் கொண்டிருந்தார்.

இப்போது அஞ்சுவும் அந்த ஃபோட்டோக்ராஃபரும் கை கோர்த்தபடி நடனம் ஆடினர். அஞ்சு அடிக்கடி என்னை பார்க்க தவறவில்லை. நான் ஃப்ளையிங்க் கிஸ் அனுப்ப அவள் புன்னகைத்தபடி ஆடினாள். நேரம் ஆக ஆக இருவரின் நடன வேகம் இசையின் வேகத்திற்கு ஈடாக மாறிவிட, இருவரின் கண்களும் பரஸ்பரம் குத்தின.

முலைகளை குலுக்கியபடி அவற்றை கீழிருந்தும், பக்கவாட்டிலும் பிடித்து ஏந்துவது போன்ற போஸில் அஞ்சு டான்ஸ் ஆடினாள். ஃபோட்டோக்ராஃபர் அவள் கைகளை விலக்கி முலைகளை தொட்டுவிடாமல் கௌரவமான இடைவெளியில் தானே அப்படி ஏந்துவது போன்று அபிநயிக்க, அஞ்சு உதடுகளை கிறக்கத்தில் சுழிப்பது போல் பாவனை செய்ய எனக்கு தொடையிடுக்கில் துள்ளல் தாங்காமல் தவித்தேன்.

ஒரு கட்டத்தில் அஞ்சு படுத்த நிலையில் இடுப்பை மேலும் கீழும் தூக்கி ஆட்டியபடியும், அதே மாதிரி கவிழ்ந்து படுத்த நிலையில் இடுப்பை மேலும் கீழும் தூக்கி ஆட்டியபடியும் நடனமாடினாள். ஃபோட்டோக்ராஃபரின் இடுப்பாட்டமும், அஞ்சுவின் சூத்தாட்டமும் பார்ப்போரை பித்துப் பிடிக்க வைக்குமளவிற்கு மாறிவிட்டது. கூட்டத்தில் சிலர் தங்கள் பூலின் வீக்கத்தை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டிருப்பதை பார்த்தேன்.

ஒரு வழியாக பாடல் முடிய, இருவரும் நிற்க முடியாமல் தளர்ந்தபடி நின்றனர். அஞ்சு களைப்பில் பெருமூச்சு விட்டதால் அவள் முலைகள் மேலும் கீழும் விம்மி விம்மி தாழ்ந்தன. ஒரு பெண் அஞ்சுவிடம் தண்ணீர் பாட்டிலை திறந்து நீட்ட அஞ்சு பாட்டிலை சப்பியபடி குடிக்கும்போது அவள் முலைகள் மேல் தண்ணீர் சிந்திவிட, அவள் ஜாக்கெட்டின் மேடான பகுதியோடு காம்பு பகுதியும் சேர்ந்து ஈரமானது. அந்த ஈரத்தால் அவள் காம்புகள் குத்திட்டன.

ஃபோட்டோக்ராஃபரின் பார்வை அவள் முலைகளின் மேல் பதிந்ததை உணர்ந்ததால் அஞ்சுவின் முலைகள் கும்மென்று வீக்கமெடுத்தன. அவள் தண்ணீர் குடித்துவிட்டு பாட்டிலை அவனிடம் நீட்ட, அவள் எச்சிலை ருசிப்பதாக நினைத்தபடி அவனும் பாட்டிலை சப்பியபடி தண்ணீர் குடித்தான்.

பின்பு அவன் அஞ்சுவிடம் சைகையில் பின்னிட்டீங்க என்றதும் அவள் வெட்கத்தில் சிரித்தபடி நீயும்தான் என்று சைகையில் சொன்னாள். அவன் சிரித்தபடி கை நீட்ட அவளும் கை நீட்ட, இருவரும் கை குலுக்கிக்கொண்டனர். தொடர்ந்து இளசு ஆண்-பெண்கள் சிலர் இருவரிடமும் கை குலுக்கி இருவரின் நடனத்திற்கு பாராட்டு சொல்லினர்.

இருவருக்கும் ஆடிய களைப்பு ஓய்வதாக தெரியவில்லை. என்றாலும் கூட்டத்தில் சில இளசு பெண்கள், ஆண்கள் அவர்களிடம் மும்தாஜ், ரம்யா கிருஷ்ணன் ஆடிய சில குத்து பாடல்களை சொல்லி இருவரையும் திரும்ப பாட அழைத்தனர். ஆனால் அஞ்சுதான் நெஞ்சில் கை வைத்து முடியாது என்பதை தீர்க்கமாக சொல்லிவிட்டாள்.

கொஞ்சம் ஆசுவாசம் ஆனதும் அஞ்சு என்னிடம் வந்தாள். எனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் எழுந்து அவளுக்கு சீட்டை விட்டுக்கொடுத்தார். அவள் உட்கார்ந்ததும் நான் அவளிடம் கை குலுக்கி, “சூப்பரா ஜமாய்ச்சிட்ட போ! கலக்கிட்ட! பின்னிட்ட!” என்றதும் அவள் வெட்கப்பட்டபடி என் தோளில் சாய்ந்தாள்.

“திரும்ப ஆட சொல்லி கூப்பிடறாங்கல்ல, ஆட வேண்டியதுதானே? சரியான ஜோடி கிடைச்சிருக்குல்ல. சான்ஸை மிஸ் பண்ணிடக் கூடாதுல்ல,” என்று அவளிடம் கண் சிமிட்டி சொன்னேன்.

அவள் சிணுங்கியபடி, “ஆட்டம் போட்டு கால் வலிக்குது. அதனாலதான் திரும்ப ஆட மாட்டேன்னே. கால் வலிச்சா நீங்க பிடிச்சி விடுவீங்களா?” என்று கேட்டாள்.

“ஆட்டம் போட்டு அவனுக்கும் வலிக்கும்தானே? ஒன்னு செய், நீ அவனுக்கு பிடிச்சி விடு, அவன் உனக்கு பிடிச்சி விடட்டும்,” என்று நான் சொன்னதும், என்னை கிள்ளியபடி, “உங்க வேலைய அவன் தலையில கட்றீங்க, இல்ல? அவன் என்ன எனக்கு பிடிச்சி விட மாட்டேன்னா சொல்லுவான்? பொம்பளைக்கு கை கால் பிடிச்சி விடுற வேலைன்னா எந்த ஆம்பள மாட்டேன்பான், சொல்லுங்க? அவன் துடிப்பான டெம்பர் பார்ட்டீங்க. பிடிச்சா விட மாட்டான். ஆட்டம் போடறப்பவே அவனை பிடிக்க விடாம தப்பிச்சி வந்திருக்கேன். சரி சரி வாங்க, டின்னருக்கு போகலாம். அப்புறம் வந்து கப்புள்ஸை பார்க்கலாம்,” என்றாள்.


தொடரும்...

Comments

Popular posts from this blog

என் தங்கை 31

அந்தரங்கம் 5

அந்தரங்கம் 2