முழு தொடர் படிக்க
ஆழந்த தூக்கத்தில் இருந்த மிருதுளா சடக்கென விழிப்பு வரப் பெற்று அருகில் பார்த்தாள். நந்தா தூங்கிக்கொண்டிருந்தான். ஜன்னலுக்கு வெளியே லேசான வெளிச்சம் தெரிந்தது. விடியத் தொடங்கி விட்டது. பறவைகளின் துயிலெழுந்த ஆனந்த ராகங்களும் மனித சஞ்சாரத்தின் சப்தங்களும் கேட்டன.
புரண்டு எழுந்தாள்.
“அம்மாடி” என்றவாறு உடனே இடுப்பைப் பிடித்துக் கொண்டாள். உடலுறவின் போது தெரியாத வலி… இப்போதுதான் தெரிந்தது.
‘என்ன பையன் இவன்? தோலா உலக்கையா இந்தப் போடு போட்டு விட்டானே?’ என அவனைக் கொஞ்சம் ஆபாசமாகத் திட்டிக் கொண்டாள்.
‘சுகம்னா இதுவல்லவா சுகம்.? இப்படி இடுப்பொடஞ்சு போறளவுக்கு போட்டு புரட்டி எடுத்தா… எவளுக்குத்தான் இனிக்காது? நெஞ்சு கொள்ளா இன்பமல்லவா இது.’ மனம் நெகிழ்ந்து அவனைப் பார்த்தாள்.
உறக்கத்தில் அவன் உதடுகள் பிளந்திருந்தன. அவனது உறுப்பைப் பார்த்தாள். அவளைத் துவளத் துவள குடைந்தெடுத்த அவனது ஆண்குறி இப்போது சுருங்கி சாதுவாகக் கிடந்தது. வாஞ்சையோடு அதைத் தொட்டு வருட உறக்கம் கலையாமலே புரண்டு படுத்தான் நந்தா.
புன்னகை தவழ அவன் கன்னத்தில் முத்தமிட்டு விலகி எழுந்து பாத்ரூம் போனாள்.
அன்று மாலை மிருதுளாவின் மூத்த மகள் போன் செய்தாள்.
“யாழி எப்படி இருக்க.?” என ஆர்வத்துடன் கேட்டாள் மிருதுளா.
“ஆ பைன் மா நீ எப்படி இருக்க?”
“ம்ம் எனக்கென்ன…? புள்ளைங்கள்ளாம் எப்படி இருக்காங்க?”
“நேத்துதான் ஊர்ல கொண்டுபோய் விட்டுட்டு வந்தாரு.. அவங்கம்மா வீட்ல.”
இருவரும் பொதுவாகச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின்னர் யாழினி கேட்டாள்.
“மறுபடி… அப்பாவோட சண்டையாம்மா?”
“ஏன்டி…?”
“எனக்கு போன் பண்ணிருந்தாரு”
“எப்ப.?”
“காலைல… நேத்து வீட்டுக்கு வந்தவரை வீட்டுப் பக்கம் வராதேனு சொல்லிட்டியாமே.?”
“ம் ஆமா. சொன்னேன்”
“வீட்டுக்கு வந்தா செருப்பால அடிப்பேனு சொன்னியா.?”
“ஆமா சொன்னேன் என்ன இப்ப.?” என்று சூடாக கேட்டாள்.
“நீ என்ன லூசாம்மா? கட்டுன புருஷனைப் பாத்து அப்படியெல்லாம் பேசலாமா.? நாலு கொழந்தைங்களுக்கு பாடம் சொல்லித் தர்ற டீச்சர், உனக்கு எங்க போச்சு அறிவு? ஏன் இப்படி மடத்தனமா நடந்துக்கற?” என்று எதிர் பக்கம் கத்தினாள் மகள்.
உள்ளுக்குள் காயப் பட்ட மிருதுளா “நிறுத்துடி… ரொம்பத்தான் புத்தி சொல்ற அந்தளவு பெரிய மனுசி ஆகிட்டியா நீ?” எனக் கோபமாகப் பேசினாள்.
பெண்கள் எப்போதும் அப்பா செல்லம் என்பார்கள். அது உண்மைதான் என நிரூபித்துவிட்டாள் யாழினி.
'அவளுடைய அப்பா இன்னொரு பெண்ணோடு வாழ்வது தப்பில்லை. அவனை நான் வீட்டுக்கு வரவேண்டாம் எனச் சொன்னது தரப்பாகி விட்டது'
என மனம் நொந்தாள் மிருதுளா.
“அப்படி இல்லம்மா… அப்பா பாவம்மா” என யாழினி சொல்ல மேலே பேசப்பிடிக்காமல் உடனே இனைப்பைத் துண்டித்து போனைத் தூக்கி சோபாவில் வீசினாள். உள்ளுக்குள் குமைந்தவாறு. அப்படியே சோபாவில் தொப்பென உட்கார்ந்தாள். கண்களை மூடி தன்னை அமைதிப்படுத்த முனைந்தாள்.
அவள் அமைதியாக உட்கார்ந்திருக்க மறுபடி அவளது கை பேசி அழைத்தது.
டிஸ்ப்ளேவில் பார்த்தாள்.
‘யாழினி. '
எரிச்சலோடு எடுத்தாள்.
“என்னம்மா சட்னு வெச்சிட்ட?” என்றாள்.
“ஆமாடி உங்கப்பன் பாவம்தான்” எனக் கடுப்புடன் சொன்னாள்.
“இந்த வயசான காலத்துல எதுக்குமா வீண் பிரச்சினை?”
கோபம் கொப்பளித்த போதும் மகளோடு பேசப்பிடிக்கவில்லை. மவுனமாக இருந்தாள்.
“ரெண்டு பேரும். அப்படி எத்தனை வருசம் வாழ்ந்துடப் போறீங்க? இருக்கற கொஞ்ச காலத்தை தனிமைல ஏன் கடத்தனும். ? ஒன்னா இருந்து சந்தோசமா… ஓட்ட வேண்டியது தான…?”
“…… ……….”
“என்னமா ஒன்னுமே பேசல.?” என்றாள் யாழினி.
“பேச ஒன்னுமே இல்ல” என்றாள் மனம் நொந்து.
“ஐயோ அம்மா. நா உன்ன தப்பா பேசல…”
குறுக்கிட்டுச் சொன்னாள் மிருதுளா “ஒரு பொண்ணா பொறந்தும்… உனக்கு என்னோட பீலிங்க்ஸ் புரியலையே, ரொம்ப வருத்தமா இருக்கு” என்றுவிட்டு. உடனே லைனைக் கட் பண்ணிவிட்டாள்.
நீண்ட நேரம் மிருதுளா ஒன்றுமே செய்யவில்லை. சோபாவில் உட்கார்ந்தவள் அப்படியே பிடித்து வைத்த பிள்ளையார் போல உட்கார்ந்து விட்டாள்.
யாழினி அவளது உணர்ச்சிகளைக் கிளறி விட்டு விட்டாள். உள்ளத்தில் அடைபட்டுக் கிடந்த காயங்கள் எல்லாம் ஊமைக் கோபங்களாக மாறிவிட்டது. யாழினியின் பாசம் கரிசனை எல்லாம் அவளது அப்பா மேல்தான் என்பது புரிந்தபோது மனசு மிகவும் வலித்தது.
எத்தனை நேரம் எனத் தெரியவில்லை மறுபடி அவள் கைபேசி அழைத்தது. அதைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. தொடர்ந்து விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. கட்டாகி மறுபடி ஒலித்தது டிஸ்ப்ளேவைப் பார்க்காமல் எடுத்து காதில் வைத்தாள்.
“ஆ சொல்லுடி” என்றாள்.
“அம்மா நா விழி” என்க டிஸ்ப்ளேவைப் பார்த்தாள். விழிநயாதான்.
“என்ன.?” என்றாள் எரிச்சலுடன்.
“என்னமா… என்னாச்சு உனக்கு? போன் பண்ணா… ஒருமாதிரி எரிஞ்சு விழற, பண்ணது தப்பா.?” எனக் கேட்க சற்று நிதானித்தாள் மிருதுளா.
‘ஒருவேளை இவள் எப்போதும் போல சாதாரணமாகப் பண்ணினாளோ.?'
“சரி சொல்லு நல்லபடியா போய் சேந்தியா? பசங்கல்லாம் என்ன பண்றாங்க?” எனப் பொதுவாகப் பேசினாள்.
மிருதுளா சுரத்தையின்றி பேசுவதை உணர்ந்த விழிநயா.
“ஏம்மா உடம்பு செரியில்லயா? ஒரு மாதிரி டல்லா பேசற?” எனக் கேட்டாள்.
“இல்ல. கொஞ்சம் தலவலி அதான்.”
“மாத்திரை எடுத்துக்கோ நந்தா இல்லியா?”
“வர்ர நேரம்தான்”
மேலும் சிறிது நேரம் பொதுவாகவே பேசினாள். ஆனால் அவளது அப்பாவைப் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை.
“சரி மா நந்தாவ கேட்டதா சொல்லு… நா அப்பறம் பண்றேன்” என முடித்துக் கொண்டாள்
இப்போதெல்லாம் மிருதுளாவின் ஒரே ஆறுதல்துணை எல்லாமே நந்தா மட்டும்தான். அதில் வெறும் அன்பு பாசம் மட்டும் இல்லை. காதலும். காமமும் ஒருங்கே இணைந்திருந்தது.
நந்தாவோடு உறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும். மன நிறைவும் உள்ளப் பூரிப்பும் உண்டாகிறது. இது போதும்.இனித் தேவையே இல்லை. என்றுதான். ஒவ்வொரு முறை உறவு முடிந்த பின்பும் தோன்றுகிறது. ஆனால் மறுநாளே மறுபடி அவனோடு உறவுகொள்ள உடலும்மனதும் தவிக்கிறது. அது தவறிப் போனால் சில சமயம் ஏக்கம்கூடப் பிறக்கிறது.
அது ஏன்.??? புரியாத புதிர்… அதை அவனிடமும் சொல்லத் தவறவில்லை.
பதிலுக்கு அவன் சிரித்தான்.
“என்ன நந்தா சிரிக்கற?” எனக் கேட்டாள்.
“இல்ல. இதத்தான் கெழட்டு மோலம்பாங்களோ?”
“ஹேய்” என அவன் தோளில் குத்தினாள். “அப்ப நா கெழவின்ற?”
“ம்… அழகிய கெழவி” என அவள் மார்பைப் பிடித்து அழுத்தினான்.
கழுத்தில் முத்தம் கொடுத்து. “நம்ம ரிலேசன்ஷிப் வெளில தெரிஞ்சா என்னாகும் ஆண்ட்டி?” என முணுமுணுப்பாகக் கேட்டான்.
அதைப் பற்றி அவளும் யோசிக்காமல் இல்லை. ஒரு பெண்ணாக இருந்துகொண்டு அதுவும் ஒரு ஆசிரியையாக இருந்துகொண்டு இதுகூட யோசிக்காமல் இருப்பாளா என்ன.?
“நீ என்ன நெனைக்கறப்பா.?” என அவனையே கேட்டாள்.
“படு கேவலமா இருக்கும் “என்றான்.
“ஸோ… இங்கதான் நாம தெளிவா இருக்கனும்.”
“எங்க. ?” அவள் முந்தியை ஒதுக்கி மார்பில் முகத்தை வைத்துப் புரட்டினான்.
“இந்த டவுட் யாருக்குமே வந்துடக் கூடாது." என அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்தாள். அவனை இருகத்தழுவி உச்சி முகர்ந்தாள்.
குளிர்ந்த மேகமொன்றின் சுகமான அணைப்புக்குள் கிறங்கியிருப்பது போல அவளது கணமான அணைப்புக்குள் அடங்கினான் நந்தா.
குளிர்ந்த மேகத்தழுவல் உடம்பையும் மனதையும் குளிரச் செய்யும். ஆனால் அவளது அணைப்பு அவனை உஷ்ணமடையச் செய்தது. முலைகளைத் தடவி அவள் வியர்வை வாசத்தை முகர்ந்தான்.
“நந்தா."
“ஆண்ட்டி. “
“மூடா இருக்கியா?”
“வந்ததுமேவா…?”
“ப்ளீஸ்.”
“கேரி ஆன்…”
முகத்தை நிமிர்த்தி அவள் உதட்டில் முத்தமிட்டான். சோபாவில் சாய்வாக உட்கார்ந்திருந்தவள் கண்களை மூடியவாறு சொன்னாள்.
“கதவ சாத்தலப்பா”
“சாத்தனுமா…?”
“இப்பதானே… பேசினோம்” என அவன் பிடியிலிருந்து விலகி எழுந்தாள்.
முந்தானையை அள்ளி மார்பில் போட்டுக்கொண்டு போய்க் கதவைச் சாத்தித் தாழிட்டு விட்டு வந்தாள். அருகில் வந்தவளின் கையைப் பிடித்து இழுத்து மடியில் உட்காரவைத்துக் கொண்டான். அவள் மார்பில் முகத்தை வைத்து அழுத்தினான். அணைத்து அவன் தலையைக் கோதினாள்.
“பெட்டுக்கு போயிடலாமே”
“போய்த்தான் ஆகனுமா…?”
“அப்பறம்… இந்த சோபாலயேவா…?”
“ம்… ம்… சோபா போதும். ராத்திரிக்கு வேணா கட்டில்ல பாத்துக்கலாம்”
அவளை மடியிலிருந்து நழுவச் செய்து சோபாவில் சரித்தான். அவனும் அவள் மேல் சரிந்தான். அவளது வயிற்றில் முகம் வைத்து முத்தங்கள் கொடுத்தான். அழகிய தொப்புளில் நுணி நாக்கால் கோலமிட்டான். பற்களால் மெல்லக் கடித்தான். புடவையைக் கால் வழியாக மேலேற்றி வழவழப்பான தொடைகளில் சிறிது நேரம் முகம் புரட்டினான். தொடைகளின் மத்தியில் முகம் வைத்து ஆழமாக மூச்சை இழுத்தான் அவளின் அந்தரங்க மணம் அவனை வெறியேற்றியது. அவன் ஆண்மையை விழுங்கக் காத்திருக்கும் அவள் பெண்மை பிளவுக்கு அழுத்தமாக முத்தங்கள் கொடுத்தான்.
மிருதுளா கிறங்கினாள். அவனுக்காக தன் பெண்மையின் நாணத்தை ஒதுக்கினாள்.
அவன் அவளின் பெண்ணுறுப்பை நுணி நாக்கால் தடவி கோலமிட்டு பற்களால் வலிக்காமல் கடித்து சுவைக்கத் தொடங்க, அசௌகரியக் குறைவை உணர்ந்த மிருதுளா ஒரு காலைத்தூக்கி சோபாவின் மேற்புறம் போட்டுக்கொண்டாள்.
உடல் கொதிப்பு அதிகரிக்கத் தொடங்க இருவரும் கலவியில் இறங்கினர். சோபா போதுமானதாக இருந்தது. பாவம் அவள்தான் கொஞ்சம் சிரமப்பட்டாள். ஆனாலும் அது சுகம்தான்.
அவளது உதடுகளைக் கவ்விக் கொண்டு அவன் இயங்க அவளுக்கு மூச்சு முட்டியது. ‘மேல் மூச்சு.. கீழ் மூச்சு’ வாங்கினாள். கணவனிடம் அவள் ஒரு போதும் இந்தச் சுகம் அடைந்ததில்லை. அவனுக்கு சரியாகத் தன்னால் ஈடு கொடுக்க முடியவில்லையே என்று ஒரு நாளும் அவள் நினைத்ததில்லை. கணவனாலதான் தன்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை என நினைப்பாள் ஆனால் நந்தா அந்த எண்ணத்தைத் தோற்கச் செய்து விட்டான். தன்னால் இவனுக்கு ஈடுகொடுக்க முடியாது என நினைக்கச் செய்து விட்டான்.
அவன் அவளைப் புணர்ந்து களைத்து விலகினான்.
“பல நாளாச்சு…” என்றாள் முணுமுணுப்பாக.
“என்னது…?”
“பல நாள் என்ன, பல வருசம்கூட ஆகிப் போச்சு.”
“என்ன சொல்றீங்க?”
“நா… ரொம்ப சந்தோசமா இருந்து” என உதடுகள் விரியச் சிரித்தாள்.
“இப்ப நான் ரொம்ப சந்தோசமா இருக்கறதா உணர்றேன்.”
“நீங்க ஒரு டீச்சர். ?”
“அதனால என்ன. ?”
“சமுதாய வரம்பை மீறின செயல் இது”
“உண்மைதான்” எழுந்து உட்கார்ந்தவள் ரவிக்கைக் கொக்கியை இழுத்து மாட்டினாள்.
“ஆனா. உணர்ச்சிகளுக்கு சமுதாய எல்லை கெடையாது”
“தவிற தாலிக்கும் இது… துரோகம் இல்லையா?”
“ஆண்கள் பண்ணினா அது துரோகமில்லை பெண்கள் நாங்க பண்ணினா மட்டும் துரோகமா.? உண்மைதான்ப்பா. ஆனா இந்தப் பெண்ணடிமைத் தனங்கள் எல்லாம் ஒரு நாள் உடையும். கலாச்சாரம் மாறும். அப்ப புரியும் இந்த ஆண்களுக்கு." புடவையை எடுத்துத் தோளில் போட்டாள்.
“பெண்களுக்கு சரிபாதி உரிமைகள்கூட தேவையில்லை நந்தா. இந்த ஆண்களோட அதிகப்படியான ஆணாதிக்க உணர்வுகள் அழிஞ்சாலே போதும். பெண்கள் முன்னேற்றம் அடஞ்சிருவாங்க”
“ஆனா ஆண்ட்டி, இப்பெல்லாம் பெண்கள்கிட்டேர்ந்து ஆண்களுக்குத்தான் சுதந்திரம் தேவைப்படுது” எனச் சிரித்தான்.
“ஆ…” என்றவள் சிறிது யோசித்து “அதும் ஓரளவு உண்மைதான்னாலும்… சமூக லெவல்ல… அதிகமா அடிமைப்பட்டுக் கெடக்கறது என்னவோ பெண்கள்தான்.” என்றாள்.
அவனும் விட்டுக் கொடுக்காமல் “அப்படி பாத்தா… வரப்போற காலத்துலல்லாம் யாரும் கல்யாணமே பண்ணிக்க கூடாது ஆண்ட்டி." என்றான்.
“என்னப்பா சொல்ற…?”
“யாருக்கும்… யாரும் அடிமையாக கூடாதுனா… அப்பறம் வேற என்னதான் ஆண்ட்டி பண்றது? குடும்பம்னு வந்துட்டாலே… யாராவது ஒருத்தர் விட்டுக் குடுத்துத்தான் வாழவேண்டியிருக்கு. அதை அடிமைத்தனம்னு சொல்ல ஆரம்பிச்சிட்டோம்னா… அப்பறம் எதுக்கு கல்யாணம் குடும்பம் சமூக அமைப்பெல்லாம்?”
அமைதியாக அவனையே பார்த்தாள். மெலிதாகப் புன்னகைத்தான்.
“உண்மைல பாக்கப்போனா இப்பெல்லாம் நமக்கு நம்ம கலாச்சாரத்தைவிட அமெரிக்க கலாச்சாரம்தான் ரொம்ப புடிச்சிருக்கு. இப்ப இருக்க பெண்களோட எந்த அம்மாவாவது தன்னோட பொண்ணு புருஷனுக்கு கட்டுப்பட்டு குடும்பப் பொண்ணா வாழனும்னு நெனைக்கறாங்களா? இல்ல ஆண்ட்டி"
“அது நல்ல விசயம்தானேப்பா?”
“சே சே நானும் அத தப்புனு சொல்லல ஆண்ட்டி. ஆனா. அவங்க இன்னும் ஒருபடி மேல போய் அவங்கள மாடர்னா வாழ வெக்கறேன்னு கிச்சன் பக்கமே அனுப்பயமா வீட்டு வேலையே செய்ய வெக்காம வளக்கறாங்க. இப்படி வளர்ற பொண்ணுக எப்படி திருமண வாழ்க்கைய அனுசரிச்சு குடும்பம் நடத்தப்போகுதுக? கண்டிப்பா ரெண்டு மூணு வருசம் குடும்பம் நடத்திட்டு டைவர்ஸ்தான் பண்ணப் போகுதுக… அதுக்கு எதுக்கு கல்யாணம் கண்றாவினு பண்ணிட்டு.? அமெரிக்கா கலாச்சாரப்படி புடிக்கறவரை ஒருத்தனோட இருக்கட்டும். எப்ப புடிக்காம போகுதோ அப்ப வெலகிடட்டும் இதுக்கு நடூல அவசியப்பட்டா குழந்தை பெத்துக்கட்டும். இப்படி ரெண்டு மூணு தலைமுறை தாண்டுச்சுன்னா அப்பறம் எந்த ஒரு கொழந்தைக்கும். ஒரு அப்பா ஒரு அம்மாங்கிற நம்ம டர்ட்டி கல்ச்சர் இருக்கவே இருக்காது குறைந்த பட்சம் ரெண்டு அப்பா ரெண்டு அம்மாவாவது இருப்பாங்கள்ள?” என அவன் சிரித்துக் கொண்டே சொல்ல
“ம் ம்… நீ பயங்கர ஆதங்கத்துல இருப்ப போலிருக்கு.?” என்றாள்.
“இதெல்லாம் பாக்கறப்ப… எவளையும் கல்யாணம் பண்ணக்கூடாதுனு தோனுது ஆண்ட்டி. கெடைக்கறவரை லாபம்னு… ‘செட்’ பண்ணி என்ஜாய் பண்ணிட்டு பேகவேண்டியதுதான் என்ன சொல்றீங்க?” எனக்கேட்க… அவனையே பார்த்தவாறு உட்கார்ந்து விட்டாள் மிருதுளா
மறுவாரத்தில் ஒரு நாள் மிருதுளாவின் மூத்த மகள் யழினி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேரிலேயே வந்து விட்டாள். ஆச்சரியத்துடன் வரவேற்றாள் மிருதுளா.
“என்னடி சொல்லாம கொள்ளாம வந்து நிக்கற?”
“சும்மா பாக்க வந்தேன்மா… எப்படி இருக்கே?”
“ம்ம் இருக்கேன் நீ மட்டும்தான் வந்தியா?”
“ம் அப்பாக்கு ஒடம்பு செரியில்ல தெரியுமா?” எனக் கேட்டாள்.
மிருதுளாவுக்கு புரிந்தது. இவள் வந்திருப்பது அவள் அப்பாவைப் பார்க்க.
“அப்படியா?” சுரத்தில்லாமல் கேட்டாள்.
“அன்னிக்கு போன்ல நான் கேட்டத நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட.” எனக் குற்றம் சாட்டும் தோரணையில் பேசினாள்.
கசப்பாய் சிரித்தாள் மிருதுளா.
“சரி உக்காரு வா”
“நந்தா.?”
“வேலைக்கு போய்ட்டான் டீ குடிக்கறதானே…?”
“ம் வெய்”
“உக்காரு” என்றுவிட்டு மிருதுளா சமையல் கட்டுக்குப் போக பின்னாலேயே வந்தாள் யாழினி. அடுப்பில் பால் பாத்திரத்தை எடுத்து வைத்துக் கொண்டே கேட்டாள்.
“உங்கப்பனுக்கு என்ன உடம்புக்கு?"
“வயித்து வலி ரொம்ப முடியாம ஆஸ்பத்ரில அட்மிட் பண்ணிருக்காங்க. என்னை பாக்கனும்னு போன் பண்ணிருந்தாரு…”
“ஓ… அப்ப நீ என்ன பாக்க வரல.?”
“உனக்கென்ன நீ நல்லாத்தான இருக்க.? போனவாரம்தான அவ வந்துட்டு போனா? “
“அப்ப நல்லாருந்தா பாக்க வரமாட்டியா?”
“என்னமா நீ ஆயிரம்தான் இருந்தாலும் அவரு எங்க அப்பாம்மா அதுக்காக எங்களுக்கு மட்டும் அவருமேல கோபமில்லேனு நெனைக்காத.? ஆனா வீண் கோபம் பாராட்டி என்ன கெடைக்கப் போகுது.? உனக்கும் அவருக்கும் டைவோர்ஸ் ஒன்னும் ஆகிடலையே? அப்றம் ஏன் இத்தனை வெறுப்பு உனக்கு.?”
“இதபாரு யாழி உனக்கு உங்கப்பன்தான் பெருசுன்னா நீ எப்படி வேணா இருந்துக்க என்கிட்ட வந்து அந்தாளப் பத்தி எதும் பேசவேண்டாம்”
“அப்படி என்னம்மா வீராப்பு இந்த வயசான காலத்துல?”
மகளை முறைத்தாள் மிருதுளா.
“நா உன் நல்லதுக்குத்தாம்மா சொல்றேன்”
“என்னடி நல்லது? உங்கப்பனைப் பத்தி பெருசா பேசறியே அன்னிக்கு என்ன நடந்துச்சுனு தெரியுமா?”
“சொல்லு”
எல்லாம் சொன்னாள் மிருதுளா.
“இருபத்தஞ்சு வருசத்துக்கு மேல அந்தாளுகூட குடும்பம் நடத்தினவ நான். ஆனா அதை மறந்துட்டு அந்தாளு என்னை இந்தளவுக்கு அசிங்கப்படுத்தினப்பறமும் அவன்கூடப் படுக்கறளவுக்கு நா தன்மானம் இல்லாதவ இல்ல.”
யாழினி என்னவோ பேசத்துடித்தாள் ஆனால் பேசவில்லை. அப்பறம் மனம் தேறி டீ கலந்து எடுத்துப் போய் உட்கார்ந்து. பேசிக்கொண்டே குடித்தார்கள்.
தொடரும்...
Comments
Post a Comment