முழு தொடர் படிக்க
யாழினி வெடவெடவென நல்ல உயரம். மா நிறம்தான். ஆனால் அம்சமான முகம். அகன்ற நெற்றியும். அகலக் கண்களும், உருண்டை மூக்குமாக அம்மா ஜாடை. ஆனால் பாசம் மட்டும் அப்பா மீது. இன்னும் கட்டுக்குலையாமல் கும்மென்றுதான் இருந்தாள். இரண்டு குழந்தைகள் பெற்று விட்ட தளர்ச்சி சிறிதுகூடத் தெரியவில்லை. கொஞ்சம் பெருத்திருந்தாலும் எடுப்பாகவே இருக்கும் மார்புகள்.
யாழினியின் கண்கள் துருதுருவென அலைகின்றன. படபடவெனப் பேச்சு வருகிறது. நிதானமான பேச்சோ ஆழ்ந்த பார்வையோ இல்லை. பெண் அழகுதான் ஆனால் கணவனுடன் குடித்தனம் பண்ணும் ஒரு பெண்ணிடம் கனிவு பிறந்திருக்க வேண்டாமோ…? முகத்தில் ஒரு அமைதி தவள வேண்டாமோ?
அதே… விழிநயாவின் முகத்தில் ஒரு அமைதியும் பேச்சில் ஒரு தெளிவும் இருக்கிறது. என்ன காரணம்.?
விழிநயாவைப் பற்றி மிருதுளாவுக்கு நன்றாகவே தெரியும். அவள் ஒரு துணிச்சலான பெண். வெட்கம் கூச்சம் என்பதெல்லாம் அவளுக்கு ஒரு விசயமே இல்லை. எத்தனை ஆண்கள் இருந்தாலும். சகஜமாகப் பேசுவாள். ஆனால் யாழினியோ இதற்கு எதிர்மறையான குணம் கொண்டவள்.
விழிநயா காதலித்தது ஒருத்தனை, கரம் பிடித்தது ஒருத்தனை என்பது மிருதுளாவுக்கு மிக நன்றாகத் தெரியும். அதோடு அவள் திருமணத்துக்கு முன்பே கன்னிகாதானம் பெற்றுவிட்டாள் என்பதும் தெரியும்.
செக்ஸில் விழிநயா அத்தனை ஆர்வமானவள். திருமணமான புதிதில் ஒரு முறை… யதார்த்தமாக விழிநயாவின் அறைக்கதவைத் திறக்க… புதுத் தம்பதிகள் இருவரும் உடலுறவில் ஈடுபட்டிருந்ததைப் பார்க்க நேர்ந்ததில் பதைத்துப் போனாள் மிருதுளா. இவள் பார்த்ததை அவளும் பார்த்துவிட்டாள். பட்டப்பகலில் கேரளத்து பாணி.
தனியாக இருந்த சமயம் மகளிடம் கேட்டாள்.
“ஏன்டி கதவ தாப்பா போடக்கூடவா உனக்கு தோணல?”
விழிநயா “அதுக்கெல்லாம் ஏதுமா பொருமை?” எனச் சிரித்தாள்.
“இப்படி பேச உனக்கு வெக்கமா இல்லை.?”
“என்ன வெக்கம்? அதுக்காகத்தான கல்யாணம் பண்ணி வெச்சிங்க?”
“ஏன்டி அதுக்குனு… நீயும் ஆம்பள மாதிரி நடந்துப்பியா?”
“ஐயோ அம்மா. அந்த நேரத்துல யாரு ஆம்பளை யாரு பொம்பளைங்கறது முக்கியமில்லை. சந்தோசம்தான் முக்கியம்"
அந்த ரீதியில் பார்த்தால் விழிநயா கரைகண்டவள் என்றே சொல்லலாம். அதனால்தான் அவளது உடம்பு தளர்ந்து விட்டது. இரண்டு மகள்களையும் ஒப்பிட்டு பாக்கும்போது அந்த உண்மை புரிந்தது.
சட்டென்று மிருதுளாவுக்கு உறைத்தது. யாழினிக்காவது அப்படியொன்றும் வயதாகிவிடவில்லை. அதனால் தேகம் கட்டுக்குலையாமல் இருப்பதிலும் வியப்பேதும் இல்லை.
ஆனால் நான். ? மிருதுளாவாகிய நான்.?? என் வயது என்ன.? தேக நிலை என்ன.?? சில நாள் முன்புவரை உட்சகட்ட இன்பம் என்ன என்பதை அறியவில்லையே இரண்டு மகள்களைப் பெற்று வளர்த்து திருமணம் செய்து கொடுத்து.
புல்ஷிட்..
‘ஒரு நிறைவான பெண் என்னையும் இப்படித்தான் ஆராய்ந்திருப்பாளோ? எனது கண்களும். மனசும் இவளைப் போலத்தான் அலைபாய்ந்திருக்குமோ? அடக்கடவுளே…’
இன்னும் எத்தனையெத்தனை பெண்கள் இப்படி மன நிறைவின்றி நிம்மதியற்று. அலைகிறார்களோ ? பெண்ணாய் பிறந்தவள் ஒரு முறையேனும் உச்ச இன்பம் அடைய வேண்டும் அதன் உணர்வலைகளை உணரவேண்டும். அப்படி இல்லாவிடில் அவள் பெண் ஜென்மம் எடுத்துத்தான் என்ன பயன்? குழந்தை பெற மட்டும்தான் உடலுறவா? ஆண்கள் இன்பம் அடைவதுபோல பெண்கள் ஏன் நிறைவை உணர்வதில்லை.? பெண்களின் கூச்ச சுபாவமே இதற்குக் காரணம்.
‘எதற்கிந்த கூச்சம் வெட்கம் எல்லாம்.? பாரதிகூட சொன்னானே “நாணமும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம்” னு. அது இதைத்தானோ?
ஆம் இதைத்தான். செல்லம்மா ஒரு மடிசஞ்சி வெட்கக் கோட்டைத் தாண்டி வெளியே வராத பேதைப் பெண். அதைக்கண்டு மனம் வெதும்பித்தான் அப்படிச் சொல்லியிருக்க வேண்டும் பாரதி.
ம் நானே கிழவியான பின்பல்லவா உச்ச இன்பத்தை உணர்ந்திருக்கிறேன்… அதுவும் ஒரு இளைஞனின் காதலில் விழுந்ததால். கணவனை நம்பியிருந்தால் இந்த ஜென்மத்தில் உட்ச இன்பம் உணரப் போவதில்லை.'
'அப்படியெனில் யாழினி கட்டுப்பெட்டித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். கணவனது வீரியம்தான் அவள் இன்பம் காணும் அளவு'
திடுமெனக் கேட்டாள் யாழினி.
“நந்தா உன்னோடயே இருந்துப்பானாம்மா?”
மகளைப் பார்த்தாள் மிருதுளா.
யாழினி “இல்ல. அவன் இருந்தா உனக்கு துணையா இருக்குமே அதான் கேட்டேன்”
“ம் ம் மாற்றல் ஆகறவரை இருப்பான்”
“அவனால உனக்கெதும் சிரமம் இல்லையே?”
“சிரமமா? நல்லா கேட்ட போ அவன்தான் எனக்கு பெரிய பாதுகாப்பு. நல்ல டைப் எனக்கு நெறைய ஹெல்ப் பண்ணுவான். மார்க்கெட் போறதிலருந்து. சமைக்கறதுவரை எல்லாத்துலயுமே எனக்கு உபயோகமா இருக்கான்”
“பொண்ணு கிண்ணு பாத்துருக்காங்களா?”
“இப்பதான அவனோட அண்ணனுக்கு முடிஞ்சிருக்கு கொஞ்ச நாள் கழிச்சி. பண்ணுவான்”
மேலும் ஒரு மணிநேரம் இருந்துவிட்டே கிளம்பிப் போனாள் யாழினி
மதியத்திற்குமேல் விழிநயாவிற்கு போன் செய்தாள் மிருதுளா.
“யாழி வந்துட்டு போறாடி”
“எப்பம்மா?”
“காலைல வந்தாளாம். இங்க வந்துட்டுத்தான் போனா. உங்கப்பனுக்கு உடம்பு சரியில்லையாமே?”
“தெரியும்மா எனக்கும் போன் பண்ணி வரச்சொன்னாரு”
“ஏன்டீ… சாகப்போறானாமாவா.?”
“சே ஏம்மா இப்படி பேசற?”
“எல்லாரையும் பாக்கனும்னு போன் பண்ணி வரச் சொன்னா வேற என்னடி சொல்றது.?”
“நீ போய் பாக்கலியா?”
“யாழி சொல்லித்தான்டி எனக்கே தெரியும். சரி நீ எப்ப வர்றே?”
“நாளைக்கு வர்றேன்மா இப்ப எப்படி இருக்காராம்?”
“நல்லாத்தான் இருப்பானாட்டக்குது”
“அவர நீ வீட்டுக்கு வரவேண்டாம்னு சொன்னியா.?”
“யாரு சொன்னா உனக்கு.?”
“அப்பாதான்… யாழியும் சொன்னா”
“நீயும் அவன் கட்சியா…?”
“ஐயோ இல்லமா… அவரு சொன்னத நான் நம்பல அப்படி நீ சொன்னா அதுக்கு சரியான காரணமில்லாம சொல்லமாட்டேனு எனக்கு தெரியும்.”
“ஆமா டீ… சொன்னேன்.”
“அதான். எனக்கு அவரப் பாக்கவரதுக்கு கூட யோசணையா இருக்கு”
“ஏன்.?”
“உனக்கு அவரோட சண்டை இதுல நா அவரப் பாக்கப் போறது உனக்கு புடிக்கலேன்னா.”
“போடீ… இவளே உனக்கு அப்பா வேணும்னா அது உன் இஷ்டம். எனக்கும் அந்தாளுக்கும்தான் பிரச்சினை நமக்கு இல்லை.”
“சரி அப்ப நாளைக்கு வர்றேன்”
“குழந்தைகளையும் கூட்டிட்டு வா”
“இல்லம்மா. அவங்கள ஊர்ல கொண்டு போய் விட்டாச்சு”
“ஓ”
“சரிமா… நாளைக்கு வரேன்”
“ம் சரி வா”
காலை பத்து மணிக்கு வந்து விட்டாள் விழிநயா. அவள் மட்டும்தான் வந்திருந்தாள்.
“நா நேரா இங்கதான்மா வரேன் இன்னும் அப்பாவ பாக்க போகல” என்றாள்.
“சாப்பிடு வா” மிருதுளா பாசத்துடன் சொன்னாள்.
“சாப்பிட்டதும் நேரா வர்றேன்மா அப்பாவ பாத்துட்டு வந்து வேணா சாப்பிட்டுக்கறேன். நந்தா வேலைக்கு போய்ட்டானா?”
“ம் ம் போய்ட்டான்”
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு “சரிமா நா போய் அப்பாவ பாத்துட்டு வந்துர்றேன்.” எனக் கிளம்பினாள்.
“லேட்டாகுமா?”
“ஆஸ்பத்ரில எனக்கென்ன வேலை? போனவுடனே வந்துருவேன் நீயும் வாயேன்மா”
“நானா? போறதுனா நீ போய்க்கோ தயவு செய்து என்னை மட்டும் கூப்பிடாத” எனச் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
விழிநயா கிளம்பிப் போனாள். மறுபடி ஒருமணிநேரம் கழித்து வந்தாள்.
“எப்படி இருக்கான் அந்தாளு.?” மிருதுளா கேட்டாள்.
“ம் ம் நல்லாருக்காரு. நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகிருவாரு”
“என்னைப் பத்தி ஒண்ணும் பேசலையா?”
“ஒண்ணும் பேசலையாவா? உன்னத்தவிற வேற ஒண்ணுமே பேசல”
“என்ன சொன்னான்?”
“பயங்கரமான ரிப்போர்ட்டு உன்னப் பத்தி.”
“என்ன ரிப்போர்ட்டு?”
“அப்பாதான் சொன்னார் நான் நம்பல ஆனா யாழி நம்பிட்டானுதான் தோணுது.”
“என்னடி அது?”
“நந்தாவ நீ வெச்சிட்டிருக்கியாம்” எனச் சொல்லிவிட்டு. அம்மாவின் முகத்தையே பார்த்தாள் விழிநயா.
அதிர்ந்து போனாள் மிருதுளா. அவள் முகத்தில் ஈ ஆடவில்லை. அவளது கையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள் விழிநயா.
“அன்னிக்கு நீ அப்பாவ திட்டி அனுப்பினியே அப்பவே அப்பாவும் யாழியும் எனக்கு போன் பண்ணாங்க நீ கூட யாழிய சத்தம் போட்டியாமே? எல்லாம் சொன்னா நானும் வயசான காலத்துல இந்த அப்பாக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம்னு சத்தம் போட்டேன். ஆஸ்பத்ரில கூட அப்பா இதையேதான் பேசினாரு இப்பவும் அப்பாவ நல்லா திட்டிவிட்டுட்டுதான் வந்தேன்”
நீண்ட நேரம். மிருதுளா பேசவே இல்லை.
விழிநயா “அன்னிக்கு என்னமா நடந்துச்சு?” எனக் கேட்டாள்.
பெருமூச்செறிந்து விட்டுப் பேசினாள் மிருதுளா.
“உன்கிட்ட சொல்றதுக்கென்ன.? அன்னிக்கு ராத்திரி ஒரே தொல்லை நான் வேனும்னு அப்பவே சண்டை அப்பறம் நடுராத்திரில நான் தூங்கிட்டிருக்கப்ப நைசா வந்து பக்கத்துல படுத்துட்டு பலவந்தம் பண்ணான். அதான் நான் அவன வெளில போனு சொன்னேன் உண்மைலயே அவன் என் புருஷன்தான்னா நான் ஒன்னுமே சொல்லியிருக்க மாட்டேன் ஆனா இப்ப அவன் முழுசாவே இன்னொருத்தியோட புருஷன். அதான் நான் அப்படி நடந்துட்டேன்”
“அப்பாவோட புத்தி வக்கிரமா போயிருச்சுமா அதான் இப்படியெல்லாம் நடந்துக்கறார். நீ ஒன்னும் பீல் பண்ணிககாத நான் நல்லா திட்டிவிட்றுக்கேன்”
“இந்த விசயம் அந்தப் பையனுக்கு தெரியக்கூடாதுடி இதக்கேள்விப் பட்டு அவனும் என்னைவிட்டு போய்ட்டா அப்பறம் நான் அம்போனு தனிமைலதான் கிடக்கனும். எனக்கு இப்ப இருக்கற பெரிய துணையே அவன்தான் நல்ல பையன்டி”
“உன்னை நான் நம்பறேன்மா.” என்றாள் விழிநயா.
மதியம்வரை இருந்துவிட்டுத்தான் போனாள் விழிநயா
நந்தா வந்தவுடன் எல்லாமே சொன்னாள் மிருதுளா. கடைசியாக… “அந்தாள கொலை பண்ணினா என்னங்கறளவுக்கு அந்தாளு மேல கோபம் வருதுப்பா எனக்கு” என்றாள்.
“ரிலாக்கஸ் ஆண்ட்டி.” என அவளை அணைத்துக் கொண்டு ஆறுதல் சொன்னான் நந்தா.
“அப்பவே அந்தாளை டிவோர்ஸ் பண்ணிருக்கனும். அவளுக பேச்சக் கேட்டது தப்பா போச்சு.”
“பல பேருக்கு முன்னுதாரணமா இருக்கற உங்க வாழ்க்கைல இப்படி ஒரு பிரச்சினை இருக்கு”
பெருமூச்சு விட்டாள் மிருதுளா. அவனை உற்றுப் பார்த்தாள்.
“என்ன ஆண்ட்டி. அப்படி பாக்கறீங்க?” எனக் கேட்டான்.
மெலிதாகச் சிரித்துக் கொண்டு கேட்டாள்.
“நான் யாரு.?”
“அது என் பேரு நான் யாரு?”
“ஒரு ஆசிரியை”
“அது என் உத்யோகம். நான் யாரு.?”
“மிஸ்டர் ராஜ கிருஷ்ணனோட மனைவி. யாழினி, விழிநயாவோட தாய். அவங்க பெத்த நாலு கொழந்தைங்களுக்கு பாட்டி ஆ என் அம்மாவோட தோழி”
“அது என் உறவுகள் நான் யாரு. ?”
“ரஜினி மாதிரி கேட்டுட்டே இருக்கீங்க ஆண்ட்டி இதுக்கு மேல எனக்கு தெரியல நீங்களே சொல்லிருங்க”
அவன் முகத்துக்கு நேராக அவள் முகத்தை வைத்தாள்.
“கிஸ் மி”
“என்ன.?” புரியாமல் கேட்டான்.
“முத்தம் கேட்டேன்”
யோசனையுடனே அவள் உதட்டில் முத்தமிட்டான்.
“இப்ப சொல்லு நான் யாரு?”
சட்டென உணர்ந்து “நீங்க ஒரு பெண்.” என்றான்.
“தட்ஸ் குட். மொதல்ல நான் ஒரு பெண் அதுக்கப்பறம்தான் மற்றதெல்லாம். எனக்கும் உணர்ச்சிகள் இருக்குன்றத ஒத்துக்கறியா?”
“நிச்சயமாக ஆண்ட்டி.”
“மொதல்ல நானும்ஒரு மனுசி நந்தா. என் உணர்வுகள் பாதிக்கப்படாத வரை இந்த சமுதாய சடங்குகளை ஆதரிக்கலாம் அதுக்காக என் உணர்ச்சிகளை நான் பலி குடுக்க முடியாது. ஏன்னா அது என்னைவே அழிச்சிறும் இப்ப நான் அழிய விரும்பல. வாழ விரும்பறேன். இதுக்கு முன்ன நான் வாழ்ந்த வாழ்க்கை எனக்கானது இல்லை. நீ சொன்னியே என் பேரு. தொழில் உறவுனு அதுக்காகவே வாழ்ந்துட்டேன். இனி நான் எனக்காகவும் வாழ ஆசைப்படறேன். அது தப்பா”
“சே சே தப்பே இல்ல ஆண்ட்டி.”
“நான் இன்னிக்கு உணர்ற இதே நிலை உனக்கும் ஒரு நாள் வரும் நந்தா. ஏன். ஒவ்வொருத்தருக்கும் வரும். இளமைல அது வராது.நாப்பது வயசு தாண்டினா வராம இருக்காது. அப்படியே ஒவ்வொரு நேரம் ஓய்வா உக்காந்து நம்ம கடந்த கால வாழ்க்கையை அசை போடறப்ப. இந்த எண்ணம் கண்டிப்பா வரும்.” எனத் தீர்மானமாகச் சொன்னாள்.
இரவு
டி வி முன்னால் உட்கார்ந்திருந்த போது மிருதுளா “உன்ன ஒன்னு கேக்கனும் நந்தா” என்றாள்.
அவளைப் பார்த்தான். “என்ன ஆண்ட்டி.?”
“நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறே?”
“ஏன் ஆண்ட்டி திடிர்னு?”
“இ இல்ல. உன்ன உத்து பாக்கறப்ப எனக்கு அடிவயித்துல அப்படியே சிலீர்னு இருக்குப்பா.”
“ஏன். ?”
“தெரில” என அவன் முகத்தைத் தடவினாள். “உன்ன உத்துப்பாத்தா என் அடிவயித்துல அமிலம் பட்ட மாதிரி. ஒரு உணர்வு அப்படியே உடம்பெல்லாம் சில்லிட்டுப் போன மாதிரி ஆய்டுது”
அவள் இடுப்பில் கை போட்டு வளைத்தவாறு கேட்டான் “எதனால ஆண்ட்டி.?”
அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டுச் சொன்னாள். “உனக்கு நான் தடையா இருக்க விரும்பலப்பா உங்கம்மா என்னை நம்பி உன்ன இங்க அனுப்பி வெச்சா ஆனா நான். ?”
“இது உங்க தப்பில்ல ஆண்ட்டி. “
“இல்லப்பா என் உணர்ச்சிகளுக்கு உன் வாழ்க்கை பலியாக வேண்டாம். நிச்சயமா உன்னை நான் தடுக்க மாட்டேன் நீயும் கல்யாணம் பண்ணனும். குழந்தை குட்டிகள் பெத்துக்கனும். என்ன சரியா.?” என அவள் கேட்கதலையை மட்டும் ஆட்டினான்.
விளக்கை அணைத்தான் நந்தா. ரெட் லேம்ப்பைப் போட்டான். அறை சிவப்பானது சிவப்பு அறையில் சிவந்து போன மிருதுளா கட்டிலில் மல்லாந்தாள். வெகு எளிதாக ஆடைகளைத் துறந்தாள். அவனையும் துறக்கச் செய்தாள். நிர்வாணமாகப் படுத்துக்கொண்டு இருவரும். சரசங்கள் பயின்று… தங்கள் காமச் சூட்டை அதிகரித்துக்கொண்டனர்.
மற்றவர் உறுப்பைச் சுவைத்து. இன்பக்கிளுகிளுப்படைந்தனர். முடிவில் அவளை மல்லாத்தி அவள் இடுப்புக்கு கீழே ஒரு தலையணை கொடுத்துவிட்டு அவளோடு பொருதி… புணரத்தொடங்கினான்.
அலையலையாய் பெருகிவரும் இன்பச்சிலிர்ப்பில் கண்களை மூடினாள் மிருதுளா.
உடம்பெல்லாம் அனலாகக் கொதிக்கிற வெக்கை. அனல் பறக்கிற தேகத்தில் முறுக்கிக்கொண்ட நரப்புகளின் ஆவேசப் பின்னல் இதயம் கொதி ஆலையாக மாறி சூடான ரத்தத்தை நரம்புகளில் அனுப்பி அதிரடியாக மூளையைத் தாக்கும் மயக்கம்.
அந்த இளைஞனின் புணர்ச்சி வேகம் அதிகரிக்க… அதிகரிக்க… அந்த இளம் முதியவளின் நரம்பு மண்டலத்தில் தொடர்ந்து எழும்பும் காமக்கிளர்ச்சி… நெஞ்சைத் தூக்கித் தூக்கிப் போட வைத்தது. வேகப் பெருமூச்சில் விம்மும் மார்பு. உடம்பின் ஒவ்வொரு மயிர்க்காலிலும் பொங்கிப் பெருகும் வியர்வை இன்னும்.இன்னும். என்னென்னவோ மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன அவளது பெண்மைக்குள்.
இறுதியில் சொர்க்கம் கண்டதாக உணர்ந்தாள். இதைவிடப் பேரின்பம் நிறைந்த கணம் தன் வாழ்வில் இல்லவே இல்லையென நம்பினாள். ஆயுளுக்கும் இது போதும் என்றிருந்தது. இந்த இன்பம் போதும். இனி உடலின்பம் தேவையில்லை. பாலுறவு தேவையில்லை. பாலுறவின் உச்ச பட்ச இன்பம் என்னவென்பதை அனுபவித்து உணர்ந்தாயிற்று.இதைவிட வெறொரு சுகம் இல்லை. இந்த நிமிடம் இறப்பதானாலும் பூரண சம்மதமே
முயக்கத்தின் தாபச்சுவை கூடலின் இன்பச் சுவை விரகத்தின் வெப்பச்சுவை… மோகத்தின் அமிர்தச்சுவை… என உடம்பால் பெறக்கூடிய சுகமெல்லாம் பெற்று விட்டாள் இனி இந்த மனித உடலில் பெற வேண்டிய சுகம்என்ன.??
அவன் களைத்து… அவள்மேல் கவிழ… அவனைத் தழுவிக்கொண்டு. முணுமுணுத்தாள்.
“என்னோட இத்தன வருச வாழ்க்கைல நான் இப்படியொரு பூரண மகிழ்ச்சிய அனுபவிச்சதே இல்ல நந்தா. “
“என்ன சொல்றீங்க ஆண்ட்டி.?”
“சத்தியமா சொல்றேன்ப்பா உச்சகட்ட சுகம்னா என்னன்னு எனக்கு உணரவெச்சவன் நீதான். ஒரு பொண்ணா பொறந்தவ பெறவேண்டிய பெரும் பாக்கியத்த உன்னாலதான் நான் அடைஞ்சேன் ஸோ ஐ லவ் யூ… நந்து” என வியர்வை வழிந்த அவன் முகத்தில் முத்தங்களைப் பொழியத் துவங்கினாள். மிருதுளா….
முற்றும்.
Ena bro...seekirame mudichutinga
ReplyDeletekonjam boringa ah pothu bro athan
Delete