மறுவாழ்வு 1
மேல்பட்டாம்பாக்கம், தென்பெண்ணயாற்றங் கரையில் ஓர் அழகிய கிராமம். தென்னாற்காடு மாவட்டத்தில், கடலூர் பண்ருட்டி சாலையில், நெல்லிக்குப்பம் அருகிலுள்ள அந்த கிராமத்தில், நான்கே தெருக்கள். அதில் கடைசி, பெருமாள் கோவில் தெருவில், ஒரே மாடி வீடு, கோதண்டராம பிள்ளை வீடு.
அவர் பாரியாள் தருமாம்பாள் அவர்களின் ஒரே வாரிசு, புருஷோத்து என்ற புருஷோத்துமன். பன்னிரெண்டு கிலோமீட்டர் தூரத்தில், பனைப்பாக்கம் என்னும் குக்கிராமத்திலிருந்து, அவர்கள் தூரத்து உறவில், பெண் எடுத்து, மருமகளாய் வந்தவள் மரகதம்.
கோதண்டராம பிள்ளை, ஆற்றுப் படுகையை ஒட்டி, ஓர் ஐந்து ஏக்கர் நிலம். வீட்டின் பின் ஒரு தென்னந் தோப்பு, நான்கு கறவை மாடுகள் என்ற விவசாயக் குடும்பம்.
"தோ செத்த வெளிய இரும்மா, நா இன்னா ஏதுன்னு விசாரிச்சுட்டு கூப்பிட்ரன்" என்று மரகத்தை வெளியே அனுப்பினார்.
பள்ளத்திலும் நறுக்கிலும் பைக் இறங்கி ஏறி ஆடிய பொழுது, அவளது வலது முலை அவர் முதுகில் அழுந்த பதிவதை தடுக்க முடியவில்லை.
கோதண்டராம பிள்ளை, ஆற்றுப் படுகையை ஒட்டி, ஓர் ஐந்து ஏக்கர் நிலம். வீட்டின் பின் ஒரு தென்னந் தோப்பு, நான்கு கறவை மாடுகள் என்ற விவசாயக் குடும்பம்.
வாக்கப்பட்ட மரகத்திற்கு, அந்த வீட்டில் வசதிக்கு ஒன்றும் குறைவில்லை, முக்கியமானதைத் தவிர.
விடியற்காலை மணி நாலு. பால்கார மாரியப்பன் கன்னுவிட (பால் கறக்க) வந்து விடுவார். மாடுகளைப் பார்த்துக் கொள்ளும், மண்ணாங்கட்டி, ஏதோ கல்யாணம் என்று ஊருக்குப் போனதினால், மரகதம்தான் எழுந்து போகவேண்டும்.
மார்கழி மாத குளிர். போர்வை போர்த்தி, இன்னம் ஒரு மணி நேரம், சுகமாய்த் தூங்கலாம் என்றிருக்கும் அருமையான தூக்கத்தைக் கெடுத்து, படுக்கையில் புரண்டு எழுந்தாள். பக்கத்தில் அவள் புருஷன் புருஷோத்து, கும்பகர்ண தூக்கத்தில் இருந்தான். குறட்டை வேறு எரிச்சல் ஊட்டியது.
'இத எழுப்பி அனுப்பறத விட நாமளே எழுந்து போவலாம். பொம்பள எதுக்குப் பால் கறக்கர எடத்தில் நின்னுக்கிட்டு, அந்த மாரியப்பன் கண்ணில பட்டுக்கிட்டு, நின்னு பால வாங்கி வரனும்'
முனகி எழுந்து போர்வையை மடித்து வைத்து விட்டு, சோம்பல் முறித்து அறையை விட்டு வெளியேறி மாடி இறங்கினாள்.
தோட்டம் போய் உட்கார்ந்து மூத்திரம் பெய்தாள்.
கால் கழுவி, பால் தபரா, பாத்திரங்கள், வௌக்கெண்ணைச் சீசா, தேடி எடுத்து, கொட்டில்(தொழுவம்) விளக்கைப் போட்டு, தோட்டக் கதவைத் திறந்து, போனாள். என்னவோ உறுத்தியது. நான்கில், மூன்று மாடுகள் மட்டும் நின்றிருந்தன.
'செவலையை (பழுப்பு நிற பசு) காணோம். பூட்டாங் கயிற அவுத்துக்கினு எங்காவது மேயப் போயிருக்கா? அந்த மாதிரி போவாதே'
அப்பொழுதுதான் கவனம் வந்தது, செவலையின் கன்றையும் காணோம் என்று.
'ஏதும் திருட்டு நடந்திருக்குமோ?" என்று மனது பதட்டமானது.
அவசரமாய்க் கொட்டகை விட்டுப் பின்பக்கம் ஓடினாள் கருக்கல் இருட்டு, வயல் வரப்பில் ஓடி தேடினாள். எங்கும் கண்ணுக்குப் புலப்படவில்லை. திரும்ப மாட்டுக் கொட்டகைக்கு வந்தாள். பால் கறக்க மாரியப்பனும், வீட்டின் பக்கத்து சந்து வழியாய் நுழைந்தார். அவரைப் பார்த்து,
"அய்யோ செவலையைக் காணோம்" என்றாள் குரலை உயர்த்தி,
"காணாமா, எங்கனா அவுத்திட்டுப் போயிருக்கும்"
"கன்னயும் காணோமே"
"அப்டியா.... எவனோ திருட்டுப் பயதான் வந்திருக்கான் போல. எதுக்கும் நா போயி வயல்ல தேடிட்டு வரேன்" என்று அவசரமாய் நடந்தார். எங்குத் தேடியும் காணோம், திரும்பி வந்து,
"ரொம்பத்தூரமெல்லா போவாதே, அப்டின்னா....... திருடுதாம்மா போயிருக்கு, விடியட்டம் சுத்துப் பத்துல எங்கனா இருக்கான்னு தேடலாம்" என்று அவர் வேலையில் உட்கார்ந்து, பால் கறக்க ஆரம்பித்தார்.
விடிந்த பின், மரகதம், மாமியார், புருஷோத்து, அண்டை பக்கத்தார் எல்லாம், நாலா திசையிலும் சுற்றிப் பார்த்தும் செவலை கிடைக்கவில்லை.
பத்து மணியளவில், புருஷனிடம் போயி "போலீஸ் டேஷன்ல புகார் குடுத்துட்டு வாயேன்" என்றதும்
"நானா?" என்று குழைந்தான்.
"ஆமா நீதான் போவனும்" என்று அவன் அப்பாவும் சொல்ல, போனான்.
காவல் நிலையம், ஒரு நாலு கிலோமீட்டர் தூரத்தில், நெல்லிக்குப்பம் போகனும். சுனங்கிக் கொண்டே போய்ப் புகார் கொடுத்து வந்தான்.
நாள் முழுதும் ஒரு செய்தியும் இல்லை.
மறுநாள் காலை, ஒரு பையன் வந்து செய்தி சொன்னான்,
"மெயின் ரோட்டு டீக்கடக்காரரு, ஏதோ மாட்ட ஓட்டிட்டு போனவன பிடிச்சாராம். போலீஸ்ல ஒப்படைச்சாராம். என்னா ஏதுன்னு மேற்கொண்டு அவனுக்கு வெவரம் சொல்லத் தெரியல,
"அது நம்ப மாடாத்தான் இருக்கும் போயி என்னானு பாத்துவா" என்று மீண்டும் புருஷனை விரட்டினாள்,
ஒரு மணி நேரம் கழித்து, புருஷோத்து தலையைத் தொங்கப் போட்டு வந்தான்.
"என்னா கெடச்சிடுச்சா, நம்பச் செவலத்தானா?"
"ஊம் கெடச்சிடுச்சி"
"அப்ரம் என்னா? மாடும் கன்னும் எங்க, கூட்டியாரல?"
"அந்தக் கதய ஏங்கேக்கர, மாடு கெடச்ச சந்தோஷமே போச்சி"
"என்னா? வெவரமாத்தான் சொல்லேன்"
"அது வந்து, எவனோ திருட்டுப் பய நம்ம செவலய இருட்டோட இருட்டா அவுத்திட்டு ஒட்டிப் போயிருக்கான். பண்ருட்டி ரோட்டுக்கு போகறச்ச விடிஞ்சி போச்சாம். ஒரு டீக்கடயில திருக்கோயிலூருக்கு வழி கேட்டிருக்கான். டீக்கடக்கார்ருக்கு ஏதோ சந்தேகம், எதுக்கு விடியக்காலைல மாட்ட ஓட்டிட்டு எங்க கொண்டு போறான்னு. அவன பதமா ஒக்கார வச்சி, பொலம் விசாரிச்சிருக்காரு, அதுல தெரிஞ்சி போச்சி அவன் அசலூர்காரன்னு, சந்தேகப்பட்டு அவன பிடிச்சி வச்சி ஏது மாடு கன்னுன்னு மெரட்ட உண்மைய கக்கிட்டான். அவன இழுத்துப் போயி நெல்லிக்குப்பம் டேஷன்ல ஒப்படைச்சிட்டாரு அந்த டீக்கடக்காரு."
"chuஅப்றம்... எதுக்குப் போலீஸ்காரங்களுக்குத் தெண்டம், அவங்களா புடிச்சாங்க, ஞாயமா டீக்கடக்காருக்கு ஏதாச்சிம் கொடுத்தாலும் தகும்."
"அவங்கள யாரு தட்டிக் கேக்க, ரெண்டாயிரத்த வெட்டிட்டு, மாட்ட ஓட்டிப்போன்னு கூசாம சொல்லாரு அந்தப் போல்ஸுக்காரு."
அதுவரை கேட்டுக் கொண்டிருந்த கோதண்டராமன் "ஆமா நீ ஒன்னு, எதுக்குன்னு, எதுத்து ரெண்டு வார்த்த பேசத் தெரியாது, அவங்க சொன்னாங்கன்னு நீ கேட்டுட்கிட்டு வந்திட்டியாக்கும். அந்த மாட்டுத் திருடனே தேவாலாம் போலிருக்கே, இவனுவ காக்கி சட்டப்போட்ட திருடனா இருக்கானுவலே" என்று கோபப்பட்டு "நா போயி பாத்துட்டு வரேன்" என்று கிளம்பினார்,
"இருங்க மாமா, வெய்யில்ல எதுக்குச் சிரமம், நா போயி நாலு வார்த்த கேட்டுட்டு வரன்" என்று கிளம்பினாள் மரகதம்.
காவல் நிலையம் பக்கத்தில் பூவரசன் மரத்தில் கட்டியிருந்த செவலை இவளைக் கண்டதும் மா மா என்று கத்தியது.
"அடியெங்கண்ணு.." என்று அருகில் சென்று முதுகை தடவிக் கொடுத்தாள். வேகமாய்த் தலையாட்டி தன் மகிழ்ச்சியைக் காட்டியது அந்த வாயில்லா ஜீவன்.
"தண்ணிகூடக் காட்டியிருக்க மாட்டாங்க பாவிங்க" என்று ஆத்திரத்தோடு நுழைந்தாள். பணிவாகக் கேட்டாள், மசியவில்லை, கோபம் வந்து கத்த ஆரம்பித்து விட்டாள் மரகதம்.
அந்தச் சமயம், "யார்ராவ என் ஸ்டேஷன்ல சவுன்டு போட்றது" என்று நுழைந்தார் இன்ஸ்பெக்டர். பட் பட்டென்றை நாலைந்து கான்ஸ்டபிள் சலூட் அடித்து விறைப்பாயினர்.
"அதாங்க அய்யா அந்த மாட்ட நாம கஷ்டப் பட்டுத் தேடிக் கண்டு புடிச்சோமில்ல......." என்று ஆரம்பித்தார் ஒரு கான்ஸ்டபிள்.
"இல்ல இல்ல பொய், டீக்கடக்காருதான் புடிச்சாரு" புகைந்தாள் மரகதம்.
இன்ஸ்பெக்டர் சேரில் போய் உட்கார்ந்து மரகதத்தை நோட்டம் விட்டார்.
"தோ செத்த வெளிய இரும்மா, நா இன்னா ஏதுன்னு விசாரிச்சுட்டு கூப்பிட்ரன்" என்று மரகத்தை வெளியே அனுப்பினார்.
"யாருய்யா இந்தப் பொண்ணு இம்மாம் பேச்சு பேசுது.?"
"அதாங்க, காலைல ஒரு கேனப்பய வந்தானே, மாடு எங்கள்துன்னு சொல்லிட்டு, பணத்தோட வாய்யான்னு வெரட்டினேன், அவஞ் சம்சாரம் இது, இப்ப வந்துருக்கு"
"அப்டியா..." என்றவர் மேலும் மாட்டு விவகாரம் பற்றித் தெரிந்து கொண்டார்.
"சரி சரி கூப்டு அந்தப் பொண்ண"
மரகதம் உள்ளே வந்து, அவரிடம், தன் ஞாயத்தைக் கூறினாள்.
"சரிதானே இவங்க சொல்றது, ஏன்யா... ஏட்டு" என்று குரல் கொடுத்தார். அவர் வந்து சல்யூட் அடித்து நின்றார்.
"ஒடனே ரிபோர்ட் எழுதி அம்மாகிட்ட கையெழுத்து வாங்கிட்டு மாட்ட அனுப்புங்கய்யா" என்றார். "இப்ப சரிதானேம்மா?" என்றார் மரகதத்தை நோக்கி ஒரு புன்னகையோடு.
"ரொம்பச் சரிங்க, ஒங்களப்பத்தித் தெரியாம ரொம்ப வேகமா பேசிட்டேன் மன்னிச்சிக்குங்க."
"அதனால என்னம்மா, ஒங்க பக்கம் ஞாயம் இருக்குரப்ப ஒங்க கோவமும் ஞாயம் தானே" என்றார், அழகான வரிசைப்பல் தெரிய, மீண்டும் ஒரு புன்னகையோடு.
ஏட்டய்யா, "வாங்கம்மா" என்று மரகத்தை அடுத்த அறைக்கு அழைத்துப் போய், வீட்டு விலாசம், பேர், என்று எல்லா விவரமும் கேட்டு ரிப்போர்ட் எழுத ஆரம்பித்தார்.
கிளம்பும் பொழுது, மரகதம், இன்ஸ்பெக்டரை போய்ப் பார்த்து, நன்றி சொன்னாள்.
"போயிட்டு வாங்க, ஒங்களுக்கு எந்த ப்ரச்னன்னாலும், நேரா எங்கிட்ட வந்துடுங்க. நா தீத்து வைக்கிரேன்" என்றார்.
"என்னான்னே, இன்னிக்கி சொலபமா வரவேண்டிய வரும்படி கைநழுவிடுச்சி" ஏட்டின் காதில் கிசு கிசுத்தார் அந்தக் கான்ஸ்டபிள்.
"அட சும்மா இருய்யா, ஏன்யா இப்டி அலைறீங்க, மாட்ட கண்டு புடிச்சவன் எவனோ...." என்று முனுமுனுத்து சலித்து, உட்கார்ந்தார்.
மாடு, கன்றோடு மரகதம் மகிழ்ச்சியாய் வீடு திரும்பினாள். இன்ஸ்பெக்டரின் நேர்மையை வீட்டார் எல்லோரும் பாராட்டினர்.
கோதண்டராமன் தான் கேட்டார், "நம்ம குடித்தனக்காரனையும் வெரட்ட, அந்த இன்ஸ்பெக்டர் ஒதவுவாரா?" என்று.
அவரின் தாத்தா வாழ்ந்த ஒரு பழைய வீடு ஒன்று, அவர்கள் வயல்வெளிக்கு அருகில் இருந்தது. அந்த வீட்டில் ஒரு நெல் வியாபாரி வாடகைக்கு இருந்தான். ஆறுமாதமாய் வாடகையும் நின்று போனது, காலி பண்ணாமலும் தகராறு செய்து வந்தான். அவனைக் காலி பண்ண, இன்ஸ்பெக்டர் உதவியை நாடுவது நல்ல யோசனைதான் என்று மரகதம், ஒரு வாரம் கழித்து, அவரைப் பார்க்கப் போனாள்.
போன இடத்தில், முன்னைவிட, ஏக மரியாதை, ஒரு சேர் போட்டு உட்காரச்சொல்லி, டீ வாங்கி வர ஆர்டர் கொடுத்து, "சொல்லுங்க நா என்னா சேவை செய்யனும்?" என்றார் இன்ஸ்பெக்டர் புன்னகையோடு.
விவரத்தைச் சொன்னாள்.
"அவ்ளோதானே..... ஆச்சின்னு வச்சிக்குங்க, சாவியும், வாடகை பாக்கியும், ஒங்க வீட்டத் தேடி வரும்" என்று கூற, மரகதத்திற்கு ஏக சந்தோஷம்.
சொன்னது போல், இரண்டு நாள் சென்று, நெல் வியாபாரி பதறி அடித்து ஓடி வந்தான்.
"என்னாங்கையா... இப்டி போலீஸூ கீலீஸூன்னு போய்டிங்க" என்று பத்து நாட்கள் தவணையில் வாடகை பாக்கியை தீர்த்து விட்டு, சாவி கொடுத்து விட்டுப் போனான்.
மறுநாள் மாலை, நன்றி கூற மரகதம் காவல் நிலையம் போனாள். இன்ஸ்பெக்டர் வெளியே போயிருந்ததால் பார்க்க முடியவில்லை. ஏட்டய்யா விடம் சொல்லி விட்டு வந்தாள். அதே கையோடு, பழைய வீடு என்ன நிலைமையில் உள்ளதெனப் பார்க்க நடந்தாள்.
கொஞ்ச தூரம் நடந்தவள் பின் பக்கம் வந்த மோட்டர் பைக் சத்தம் கேட்டு, அந்த குறுகலான பாதையில், வழிவிட்டு விலகி நின்றாள். பைக் போகாமல் அவளை ஒட்டி நின்றது. திரும்பினாள்.. இன்ஸ்பெக்டர்தான், கருநீள டீ ஷர்ட், வெள்ளை பேன்ட், கூலிங் க்ளாஸ் கெட்டப்பில், ஹீரோ மாதிரி வந்து நின்றார்.
சீறுடை இல்லாததால் மரகதத்திற்கு சட்டென அடையாளம் தெரியவில்லை, பக்கத்தில் வந்து நிறுத்தினான்.
'இந்த டிரஸில இன்னும் எளமையா இருக்காரு, ஒரு முப்பது வயசிருக்கும், என்னா ஒரு மிடுக்கா இருக்காரு.' மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
"ஆமா நன்றி சொல்ல வந்தேன். நீங்க எங்க இந்தப் பக்கமா.?"
"அட ஒங்களத் தேடித்தாங்க. ஸ்டேஷன்ல சொன்னாங்க, அடடா ஒங்க தேங்ஸ்ஸ, நேர்ல கேக்க மிஸ் பண்ணிட்டோமேன்னு, ஒடனே நம்பப் பைக் திரும்பிடுச்சி" என்று அழகாய் சிரித்து, "எங்க போறீங்க, இந்தப் பக்கமா?" என்றான்.
"எங்க பழைய வீட்டுக்குத்தான்"
"ஓ... இங்கதான் இருக்கா அந்த வீடு, சரி ஒக்காருங்களேன், போவலாம்."
"ஒங்களுக்கு எதுக்குச் சிரமம், நா நடந்தே போய்டுவேன்."
"இல்ல இல்ல, ஒங்களமாரி அழகானவங்க உக்கார நம்ப பைக் குடுத்து வச்சிருக்கனுமே"
"சும்மா சொல்றீங்க என்ன அழகுன்னு."
"சீச்சி நெஜமாத்தான், ஒங்க அழகு ஒங்க கண்ணுக்கு எப்டித் தெரியும். வீட்ல கண்ணாடி இல்லைன்னு நெனக்கிரேன்."
"ம்ஹூகும்.." என்று நாணத்தோடு சிரித்துத் தலை குனிந்தாள்.
"சும்மா ஒக்காருங்க போவலாம்"
அவள் ஏறுவது எப்படி என்று தெரியாமல் தடுமாறினாள்.
"அந்தப் புள்ளு கட்ட (தடித்த மரக்கிளை கட்டை) மாரி நீட்டி இருக்ர கட்டல ஒரு கால வச்சிட்டுப் பிடிச்சி ஏறனும்" என்றான்.
ஏறினாள், நிலை தவறி அவர் தோளை பிடக்க வேண்டியாதாயிற்று. பக்கவாட்டில் உட்கார்ந்ததும், பைக் கிளம்பியது, பின் பக்கம் சாய்ந்து விழமால் இருக்க, மீண்டும் வழியில்லாமல் பற்றினாள் அவர் தோலை.
'என்னா கல்லுமாரி தோள்பட்டை' என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
பள்ளத்திலும் நறுக்கிலும் பைக் இறங்கி ஏறி ஆடிய பொழுது, அவளது வலது முலை அவர் முதுகில் அழுந்த பதிவதை தடுக்க முடியவில்லை.
பழைய வீடு வந்து சேர்ந்ததும், இறங்கினாள். திண்ணை வைத்த மிகப் பழைய வீடு. அவள் மாமனாரின் தாத்தா வீடாம். இடுப்பில் சொறுகி இருந்த சாவியை எடுத்துக் கதவில் போட்டு திருகினாள். முடியவில்லை, துரு ஏறிய பூட்டு.
பைக்கை நிறுத்தி விட்டு வந்தவர், சாவியைப் பலமாய்த் திருகி திறந்தார்.
வீடு இருந்த அலங்கோலத்தை, பார்த்து, மரகதத்திற்கு அந்த வியாபாரி மேல் கோபமாய் வந்தது.
"இந்த மாதிரி பாழ் பண்ணிட்டுப் போயிருக்கானே வீட்ட. இவ்வளவு மோசமா விட்டுப் போயிருப்பானா பாவி. சாவி வாங்கறதுக்கு முன்ன பார்த்திருக்கனும்."
"இப்பக்கூட இன்னா, சொல்லுங்க அந்த ராஸ்கல் எங்க இருந்தாலும் புடிச்சிட்டு வந்து, வீட்ட சுத்தம் பண்ணிக் கொடுத்துப் போடான்னு, தட்டலாம்."
"அய்யய்ய வேணாம், காலி பண்ண வச்சதே பெரிய புண்ணியம், இதுக்கு மேல எதுக்கு ஒங்களுக்குச் சிரமம்"
"அதெல்லாம் ஒன்னுமில்ல மரகதம், ஒனக்காக எது வேனுன்னாலாம் செய்வேன்" என்று அவள் அவள் தோளைத் தொட்டான்.
"என்ன சொல்றீங்க?" என்று சட்டென விலகினாள்.
இன்னும் சற்று விலகிப் போய், "தப்பா பேசறீங்க, கல்யாணமானவ கிட்ட இந்த மாரி பேசறது தப்பு." என்றாள் பதட்டத்துடன்.
"நீ ஒரு சரியான ஆம்பளக்கி வாக்கப் பட்டிருந்தீன்னா சரி, அப்ப ஒருத்தன் ஒன்னத் தீண்டினா, நானே அவன் கைய முறிச்சிடுவேன், அது தப்பு."
"அவரு எப்டி இருந்தாலும் எம் புருஷன்."
"அதெல்லாம் அந்தக் காலம், கல்லானாலும் புருஷன்னுகிட்டு. ஓக்க மாட்டாத ஒம்போது, புருஷனே இல்ல."
"அவரப் பத்தியெல்லாம் தப்பா பேசாதீங்க, அப்டில்லாம் இல்ல."
"ஏன் மரகதம், முழுப் பூசனிக்காயச் சோத்துல மறைக்கிர. ஊர்ல பேசுறாங்க, இப்படி ஒரு பஞ்சவர்ணக்கிளிய ஏமாத்தி, அந்தப் பொட்டப் பயலுக்குக் கட்டிவச்சதப் பத்தி."
'விசாரிச்சு, நம்பள அப்பட்டமா உரிச்சிப் பாத்துட்டாரு இந்த இன்ஸ்பெக்டர்' என்று அவமானத்தால் தலை குனிந்தாள்.
அவன், சட்டெனப் போய் முன் கதவை சாத்தி தாளிட்டு, அவளை நெருங்கி இருகையால் சுற்றி வளைத்து, கட்டினான். அவள் திமிறினாள். தலையைக் குனிந்து அவள் கழுத்து, நெற்றி, கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு அணைப்பை இன்னும் இறுக்கினான்.
"ஊம்.." என்று முனகியவள் உடல் விறைத்து, திமிறினாள். ஆணின் பலமான இறுக்கத்திலிருந்து சற்றும் மீள முடியவில்லை. இதுவரை அனுபவித்திராத ஆணின் முரட்டுத்தனத்திற்கும், தொடர் முத்தத்தின் காம தாக்குதலுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் அவள் தற்காப்பு பலவீனமானது.
அவனின் ஆதிக்கம் மேலும் முன்னேறி, ஒரு கையினால் முகத்தைத் திருப்பி, அவள் உதட்டை கவ்வி அழுந்த முத்தமிட்டான். இதழ் முத்தம் கொலுத்திய காமத்தீ அவள் உடலை பற்றிக்கொண்டு, உஷ்ணமாக்கியது.
அவனது இடது கை அவசரமாய் அவளின் இரு முலைகளையும் தடவி, பற்றி அழுத்தம் கொடுத்து பிசைய துவங்க அவள் முனகலானாள்.
அடுத்து அது, கீழே இறங்கி தொடைக்கு நடுவே சேலை கொசுவத்தை விலக்கி புகுந்து, சேலையோடு கூதி முக்கோணத்தைப் பிடித்துப் பிசைய, அவள் உடல் துவண்டது.
பணிந்து விட்டதாக நினைத்து, பிடியை தளர்த்தினான். திமிறி வெளி வந்து விலகி நின்றாள்.
"வாணாம் இது தப்பு, வாணாம். போயிடுங்க... போயிடுங்க" என்றாள் உரக்க..
"சரி சரி வாணாம். விட்டுட்ரேன் டென்ஷன் ஆகாத." என்று அவனும் விலகி நின்றான்.
கலைந்த சேலை தலைப்பை சரி செய்தாள். முடியை கோதினாள். இதயம் படப் படவென அடிக்க, பதட்டம், உடல் சோர்வுடன் பக்கத்துத் தூணில் சாய்ந்து, சரிந்து தரையில் உட்கார்ந்தாள்.
குழப்பம். என்ன செய்வதெனப் புரியவில்லை. சற்று நேரமாகியும் அவன் போகாமல், அங்கேயே நின்றிருந்தான். பட படப்பு சற்று அடங்கியதும், நிமிர்ந்து பார்த்தாள். அவன் புன்னகையோடு அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது கண்டு, அந்த ஆணின் வசீகரத்தின் தாக்கத்தைத் தாளமுடியாமல், உடனே கண்கள் தாழ்ந்தன. நின்ற படப் படப்பு ஏறியது.
"சரி சரி மரகதம், ஒனக்கு இஷ்டம் இல்லன்னா, நா ஒன்னும் கட்டாயப் படுத்தல. ஒன் அழகப் பாத்து நாந்தான், ரொம்ப ஆசப்பட்டுட்டேன் ஒம்மேல. அதான் அவசரப்பட்டு, ஒன்னத் தொட்டுட்டேன். இது வாணாம்ன்னு, நீ உண்மையா மனசத் தொட்டு சொல்லு, ஒடனே பைக்ல ஏறு, ஒன்ன கொண்டு போய் ஒன் வீட்டில விட்டுர்ரன்."
அவள் பதில் ஒன்றும் பேசவில்லை.
"ஆனா நீ அப்டி சொல்ல முடியாது மரகதம், ஏன்னா, நீ ஒம்புருஷங்கிட்ட ஒரு சொகத்தயும் அடையலன்னு எனக்குத் தெரியும்..." என்று பேசிக்கொண்டே இருந்தான்.
அவள் பதில் பேசாமல், குனிந்த தலை நிமிராமல் இருந்தாள். தப்பு என்ற பயம் ஒரு பக்கம், இந்த ஆணின் வீர்யமான தாக்குததில் ஏற்பட்ட, அவன் மேலான மோகம் ஒருபக்கம், முடிவு குழப்பம்.
"எதுக்கு மரகதம் யோசனை.? ஒரு பத்து நிமிஷந்தான், இங்க நாம்ப ரெண்டு பேரும் ஜாலியா இருந்தா என்னா தப்பு. நீ அந்தச் சொகம் எப்டி இருக்கும் இன்னுகூடத் தெரிஞ்சிருக்கமாட்ட. அதனாலத்தான், வாணம்ன்னு ஓடப்பாக்குர. ஒரு தடவ ஒரே ஒரு தடவ அனுபவிச்சுப் பாரு......" இடைவெளி விட்டான்.
"ஒ அப்டியா, பயப்படறியா.......?, யாருக்குகாவது, தெரியப் போவுதுன்னு பயமா, அதானா காரணம்.....? என்னா பயம்.? இந்தச் சமயத்தில இங்க யாரு வரப்போறா...? நாம இங்க வந்தது யார் கண்ணுலயும் படல, ஈ காக்காவுக்கு கூடத் தெரியாது. பத்தே நிமிஷந்தான்."
அவள் பேசவில்லை. குனிந்து கை ஊன்றி, அவள் பக்கவாட்டில் உட்கார்ந்தான்.
"சத்யமாச் சொல்றேன் மரகதம், நா ஒன்னப் பாத்த ஒடனே, நீ என் மனசுக்குள்ள புகுந்திட்ட. ஒன் மேல உண்மையா ஆசப்படரேன், அது புரியலயா உனக்கு" என்று அவள் தோளைத் தொட்டான். எழுந்து ஓட அவள் மனதில் தெம்பு இல்லை.
"நெஜமாலுமா........ இல்ல........ இதெல்லாம் நா நம்ப மாட்டேன்."
"தோ பாரு மரகதம்......., நா யாரு? ஒரு இன்ஸ்பெக்டர், எனக்குப் பொண்ணுங்க ஒடம்புதான் வேணும்னா, அதுக்குனு நிறைய பேருங்க இருக்காங்க, நா இப்டி ஒருத்திய கெஞ்சத் தேவல்ல. ஆனா நா அப்டிப் பட்டவன் இல்ல, ஏன் ஒன்னத் தேடி வரனும் சொல்லு, ஏன் ஒன் பின்னாலே வந்து, ஒங்கிட்ட பணிவா கேக்கனும், ஏன்னா ஒன் அழகு என்ன மயக்கிடுச்சி, ஒன் அழகு இருக்கு பாரு அதோட பெரும ஒனக்குத் தெரியாது."
"சும்மா சொல்றீங்க, ஆசயா பேசி என்ன மயக்கப் பாக்கறீங்க"
"நம்பு மரகதம், ஒன் மேல எம்மா ஆச வச்சிருக்கேன். எப்ப ஒன்ன ஸ்டேஷன்ல பாத்தேனோ, அப்போலேந்து என் கண்ணுக்குள்ளாரவே இருக்க, என் மனசு முழுக்க ஒன் நெனப்பாவே இருக்கு. இந்த மாதிரி ஒரு அழகு, வேஸ்ட்டா, அனுபவிக்கத் தெரியாவன் கையில வீணாப்போவுதேன்னு, மனசு துடிக்குது. எனக்கு இந்த மாதிரி, அழகான பொண்டாட்டி வந்தா எம்மா அதிஷ்டம் ன்னு மனசு ஏங்குது."
அவள் பதில் பேசவில்லை.
"ஒன் ஒடம்புதா வேணும்னா, இந்தத் தனி எடத்தில், ஒன்ன பலாத்காரம் பண்ண முடியாதா என்னால? ஒரு பயல் என்னக் கேக்க முடியுமா. அப்டில்லாம் ஒரு பத்து நிமிஷ சொகத்துக்கு வல்ல நான். எனக்கு, ஒன் மனசு வேணும் மரகதம், அதானலத்தான் இப்டி ஒங்கிட்ட நிதானமா பேசறன்."
அவள் இன்னும் குழம்பினாள். அவன் அவள் பதிலுக்காக காத்திருந்தான்.
தொடரும்...
Comments
Post a Comment