முழு தொடர் படிக்க பொழுது விடிஞ்சது, காலைல கண் முழிச்சு பார்த்தேன், கீர்த்தி என் பக்கம் இல்ல. கிட்சேன்ல சமையல் செய்ற சத்தம் கேட்டுச்சு. நான் எழுந்து பேஸ் வாஷ் பண்ண பாத்ரூம் போனேன், அங்க போய் பார்த்தா, அம்மா இன்னும் தூங்கிட்டே தான் இருந்தாங்க.
நான் பேஸ் வாஷ் பண்ணிட்டு, வெளிய வந்து டைம் பாத்தேன். மணி 9.
'ஐயோ, செம லேட் ஆகிருச்சு, இதுக்கு மேல ரெடி ஆகி போக முடியாது. ரெடி ஆகி ஆபீஸ் போகுறதுக்கும் உடம்புல தெம்பு இல்ல'னு ஆபீஸ்க்கு கால் பண்ணி லீவு சொன்னன். மேனேஜர் கண்டபடி கத்தினான், வேற வழி இல்லாம அவன் திட்டுறத எல்லாம் காதுல வாங்கிட்டு, போன் வச்சிட்டு, கிட்சேன் போனேன்.
அங்க கீர்த்தி கருப்பு கலர் டீ- ஷர்ட், பிங்க் கலர் நைட் பண்ட போட்டுட்டு சமையல் செஞ்சிட்டு இருந்தா. என்ன பாத்ததும் அவ முகம் 100 வாட்ஸ் பல்பு மாதிரி பிரகாசமா எரிஞ்சது.
"நல்லா தூங்கிட்டு இருந்த. அதான் எழுப்பல"
"இருக்கட்டும்டி. லீவு சொல்லிட்டேன்."
"எப்படி குடுத்தாங்க."
"எங்க குடுத்தான். கண்ட படி திட்டிட்டு போய் தொலைனு போன் வச்சிட்டான்."
"அவளோ திமிரா அவனுக்கு. உனக்கு பிடிக்கலைனா நீ இந்த வேலைய விட்டுரு அண்ணா. எனக்கு தான் வேல இருக்குல. அதவச்சி சமாளிச்சிக்கிலாம்."
"ஆமா... ஆமா..."னு அவ கண்ணத்துல ஒரு முத்தம் கொடுத்துட்டு அவளுக்கு கிட்சேன்ல ஹெல்ப் பண்ணன்.
அப்போ கதவு தட்டுற சத்தம் கேட்டுச்சு. மாசம் பொறந்தாச்சு, ஹவுஸ் ஓனர் தான் வாடகை வாங்க வந்திருக்காருனு நினைச்சிட்டு, நான் கதவ திறக்க போனேன்.
கதவ திறந்து பார்த்தா வெளிய அப்பா நின்னுட்டு இருந்தாரு. கைல பேக்கோட.
"அப்பா???" நான் அதிர்ச்சில ஒன்னும் புரியாம, கதவ முழுசா திறக்காம, லேசா மூடின மாதிறியே வச்சுட்டு நின்னேன். அப்பறம் சுய நினைவுக்கு வந்து,
"கீர்த்தி... அப்பா வந்துருக்காரு பாரு"னு கத்தி சொன்னேன்.
கீர்த்திக்கு நான் சொன்னது கேட்டுருச்சு, கிட்சேன்ல பாத்திரம் உருளுற சத்தம் அப்றம் பெட்ரூம் கதவு டக்குனு சாத்தூர சத்தம் கேட்டுச்சு.
'ஐயோ... பெட்ரூம்...? அம்மா...? அம்மா இன்னும் அதே நிலைமைலயா தூங்கிட்டு இருகாங்க???'
"ஆபீஸ் போகுலையா?" அப்பா என்ன ஊத்து பாத்து கேட்டுட்டு, என்ன ஓத்துக்கிட்டு, அவரே கதவ திறந்து உள்ள வந்தாரு. நான் பயந்துட்டே உள்ள வந்து பாத்தேன், நல்ல வேல பெட்ரூம் கதவு சாத்தி இருந்தது. அப்பா பேக்க தரைல வச்சிட்டு, சுத்தி முத்தி பாத்தாரு.
"ஆபீஸ் போகலையா?" திரும்ப கேட்டாரு.
"ஆபீஸ்.... அது வந்து...." நான் உளறினேன்.
"உடம்பு சரியில்ல. அதான் லீவு போட்டுட்டேன்"
"என்ன உடம்புக்கு?"
"அது...." ஒரு செகண்ட் யோசிச்சிட்டு, "இருமல்,"னு சொல்லிட்டு செயற்கையா இருமினேன்.
அப்பா சந்தேகத்தொட என்ன மேலயும் கீழயும் பாத்துட்டு, "வேல கிடைச்சாலும் வேலைக்கு போக மாட்ட, உனக்கு எப்பதான் பொறுப்பு வருமோ"னு திட்டிட்டே, கிட்சேன் பக்கம் போனாரு.
"அம்மா எங்க?"
"அம்மா..." என்ன சொல்றதுன்னு தெரியாம, "அம்மா குளிச்சிட்டு இருகாங்க..."னு சொன்னேன்.
"ஓ... கீர்த்தி எங்க?" அடுத்த கேள்விய கேட்டுட்டே ஹாலுக்கு வந்தாரு.
"கீர்த்தி... அது... அவ..." பதில் சொல்ல முடியாம ஒளறினேன்.
டக்குனு பெட்ரூம் கதவு திறந்தது. கீர்த்தி தலைல ஒரு துண்ட கட்டிட்டு சுடிதார் போட்டுட்டு வெளிய வந்தா. அப்பா ஹால்லுல நின்னுட்டு இருக்கறத பாத்துட்டு, ரொம்ப சந்தோசமாகி சிரிச்சமாதிரி மூஞ்ச வச்சிகிட்டு "அப்பா... எப்போ வந்திங்க?"னு கேட்டா.
"இப்போ தான் மா. நல்லா இருக்கியா?"
"நல்லா இருக்கேன் பா. அம்மா இப்போ தான் குளிக்க போனாங்க. வந்துருவாங்க"
"ஊருல இருக்கும் போது உங்க அம்மா காலைலயே குளிச்சிருவா... இங்க வந்து இவன் கூட சேந்து கேட்டு போய்ட்டா போல. இவளோ நேரம் ஆகியும் குளிக்காம இருந்துருக்கா"
நானும் கீர்த்தியும் ஒருத்தர ஒருத்தர் பாத்து திரு திருனு முழிச்சோம்.
"வாங்க பா... அம்மா வரதுக்குள்ள சாப்பிடுங்க?"
"இல்ல மா... ட்ரெயின்ல வந்தது ரொம்ப வேர்வையா இருக்கு. அம்மா வரட்டும். நானும் குளிச்சிட்டு வரேன். அப்பறம் சாப்பிடுக்கிலாம்"
"என்ன பா திடீருன்னு சொல்லாம கொல்லாம வந்துருக்கீங்க" கீர்த்தி கேட்டா.
"ஊருல அவளோ பெரிய வீடு இருக்கு. அத விட்டுட்டு நீ இங்க வந்து தங்கி இருக்க. உன் பாட்டி மாறியே ரொம்ப பிடிவாதம் உனக்கு" அப்பா சொல்லி கவலைப்பட்ட, கீர்த்தி ஏதும் சொல்லாம முழிச்சா.
10 நிமிஷம் கழிச்சு அம்மா வெளிய வந்தாங்க. ஒரு பச்சை கலர் புடவை கட்டிட்டு, அப்பாவ பாத்துட்டு, "வாங்க வாங்க... எப்படி இருக்கீங்க?"னு சிரிச்சமுகத்தோட கேட்டாங்க.
"ரெண்டு நாள் தங்கிட்டு வருவனு பாத்தா... உன் பையன் கூடவே செட்டில் ஆகிட்டயா நீ? இன்னும் எத்தனை நாள் தான் ஸ்கூலுக்கு லீவு போடுவ?"
"அவளோ தாங்க... அவளோ தான்" இப்ப அம்மா உளறினாங்க.
அப்பா கொஞ்சம் நேரம் அம்மாகிட்ட பேசிட்டு இருந்துட்டு அப்புறம், "சரி நான் போய் குளிச்சிட்டு வரேன்,"னு பெட்ரூம் உள்ள இருக்க பாத்ரூம்க்கு போனாரு.
அவர் பாத்ரூம் போய் கதவு சாத்தின அடுத்த செகண்ட் தான் எனக்கு மூச்சே வந்தது.
"நல்ல வேல நீ சொன்னனா... இல்லனா பெரிய பிரச்சனை ஆகி இருக்கும். அம்மாவ பாத்துருக்கணுமே,"னு கீர்த்தி அம்மாவை கிண்டல் பண்ண,
"ஹே வாய மூடு டி... எனக்கு இன்னும் உடம்பெல்லாம் நடுங்குது,"னு அம்மா பயத்தோட சொன்னாங்க.
"நீ அப்பாவ சமாளிக்கிறதுக்குள்ள, நான் அம்மாவை எழுப்பி தகவல் சொல்லிட்டு, என்னோட தாலிய எடுத்து மறச்சி வச்சிட்டு வெளிய வரதுக்குள்ள போதும் போதுமுன்னு ஆகிருச்சுன்னா"
"எதுக்கு மா... அப்பா வந்து இருக்காரு?" நான் அம்மா கிட்ட கேட்டேன்.
"தெரிலையே பா" அம்மாவும் அந்த குழப்பத்துல தான் இருந்தாங்க.
அப்பா கொஞ்சம் நேரம் கழிச்சு குளிச்சிட்டு வெளிய வந்தாரு. நாங்க எல்லாம் சாப்பிட்டு முடிச்சிட்டோம்.
அம்மாவும் கீர்த்தியும் கிட்சேன்ல சாப்பிட்டு முடிச்ச சமானம் எல்லாம் கழுவிட்டு இருந்தாங்க. நான் ஹாலுல நின்னுட்டு இருந்தேன். அப்பா சேர்ல உட்காந்தாரு.
"கீர்த்தி... வாமா இங்க...அப்டியே உன் அம்மாவையும் கூட்டிட்டு வா" அப்பா கரகரப்பான குரலல சொல்ல, கீர்த்தி அம்மா ரெண்டு பேரும் ஈர கைய துடைச்சிட்டே வெளிய வந்தாங்க.
ஒரு நிமிஷம் ஆகியும் அப்பா எதுமே சொல்லாம ஷேர்ல உட்காந்து யோசிச்சிட்டு இருந்தாரு.
"என்னங்க ஆச்சு?" அம்மா கேட்டாங்க.
"கீர்த்திக்கு ஒரு பையன பாத்தோம்ல... நாம நல்ல பதில் சொல்லல... இப்போ அந்த பையனுக்கு வேற ஒரு நல்ல இடத்துல நிச்சியம் ஆகிருச்சு. அந்த பையனோட அப்பா தான் வருத்த பட்டாரு"
அப்பா பீல் பண்ணி சொன்னாரு. நாங்க யாரும், ஏதும் பேசாம அவர் சொல்றது கேட்டுட்டு இருந்தோம்.
"எனக்கும் ஆச தான்... என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி பாக்கணும். பேர குழந்தையை பாக்கனுமுனு... எங்க நடக்குது??? வீட்டவிட்டு ஓடி... இந்தா.... இங்க வந்து அவ அண்ணன் கூட தங்கி இருக்கா... இதுலாம் வெளிய தெரிஞ்சா எவளோ அசிங்கம். உனக்கு என்ன... வேலைக்கு தான போகணும். போ... வேலைக்கு போனா கல்யாணம் பண்ணிக்க கூடாதுனு எதாவது இருக்கா என்ன? கொஞ்சம் மாசம் வேலைக்கு போ... அப்றம் கல்யாணம் பன்னிட்டு, அப்டியே வேலைக்கு போ... யார் வேண்டாம் சொல்ராங்க... இதுக்கு இங்க வந்து உக்காந்துட்டு... உன் அம்மாவையும் கஷ்ட படுத்திட்டு இருக்க. உன்னால அவளும் வேலைக்கு லீவு போட்டுட்டு இங்க வந்து தங்கியிருக்கா..."
"அப்பா.. அது வந்து..." கீர்த்தி இழுத்தா...
"நான் உன்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி தொல்லை பண்ணல மா. ஆனா நீ நம்ப வீட்டுக்கே வந்துரு. அக்கம் பக்கம் உள்ளவங்கா நீ எங்க உங்க அம்மா எங்கனு கேக்குறாங்க... என்னால சமாளிக்க முடில"
யாரும் ஏதும் பேசாம கொஞ்ச நேரம் அமைதியாவே இருந்தோம்.
"இதுக்கு எதுக்கு வருத்த படுறிங்க... அவ வருவாங்க... நாம வீட்டுக்கு போலாம்" அம்மா சொன்னாங்க.
நான் அதிர்ச்சி ஆகி, அம்மாவை பார்த்தேன். கீர்த்தியும் அம்மாவை பார்த்தா. அம்மா கொஞ்சம் பதட்டமா இருந்தாங்க.
அடுத்த நாள் காலைல 3 மணிக்கு ட்ரெயின். டிக்கெட் எல்லாம் புக் பணியாச்சி. அம்மாவும் கீர்த்தியும் நைட்டு ஹால்ல படுத்து தூங்கிட்டு இருந்தாங்க. பெட்ரூம்ல நானும் அப்பாவும் படுத்து இருந்தோம். எனக்கு தூக்கம் வரல, நான் எழுந்து கிட்சேனுக்கு தண்ணி குடிக்க போனேன்.
கீர்த்தியும் சும்மா தான் படுத்துட்டு இருந்துருப்பா போல... நான் கிட்சேன் போனதும்... அவளும் என் பின்னாடியே கிட்சேன் வந்தா. நான் அவளை பார்த்தேன். அவ என்ன பார்த்தா.
"இப்போ என்ன பண்றது அண்ணா"
"தெரில கீர்த்தி" கவலையா சொன்னேன்.
"பேசாம அப்பா கிட்ட நான் வரலனு சொல்லட்டுமா?"
நான் யோசிச்சேன். நாங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கும் போது, அம்மாவும் எழுந்து கிட்சேனுக்கு வந்தாங்க. நாங்க இருட்டுல இருக்குறது பாத்துட்டு, "இந்நேரத்துக்கு இங்க என்ன பண்றீங்க. உங்க அப்பா பாத்துர போறாரு?"னு சொன்னாங்க.
நாங்க எதுமே சொல்லாம சோகமா மூஞ்ச வச்சிட்டு இருந்தோம்.
"இப்போ என்ன ஆகிருச்சுனு ரெண்டு பேரும் இப்படி பீல் பண்றீங்க. ஊருக்கு தான போறோம். இவ உன்ன விட்டுட்டு எங்க போக போரா?"
"நீங்க எதுக்கு மா அப்படி சொன்னிங்க" நான் கேட்டேன்.
"இங்க பாரு கண்ணா... நான் உங்கள புரிஞ்சிக்கிட்டேன். ஆனா உங்க அப்பாவும் அப்படி புரிஞ்சிப்பாருன்னு என்னைக்குமே நினைக்காத. உங்கள ஒன்னு சேத்தி வைக்க வேண்டியது என் பொறுப்பு... அதுக்கான நேரமோ இடமோ இது இல்ல. ஒரு நல்ல சூழ்நிலை வரட்டும். அது வர காத்துட்டு இரு... என்ன நம்பு"
அம்மா சொல்றது உண்மைதான். எங்களுக்கும் வேற வழி இல்ல. என்ன பண்றதுனு புரியாம நாங்க அமைதியா போய் படுத்து தூங்கினோம்.
அடுத்த நாள் காலைல நாங்க எல்லாரும் ட்ரெயினுக்கு ரெடி ஆகி ரயில்வே ஸ்டேஷன் போனோம். அவங்க மூணு பேரும் உள்ள போய் சீட்ல உட்காந்துக்கிட்டாங்க... நான் வெளிய நின்னுட்டு இருந்தன்.
"போய்ட்டு போன் பண்ணு," நான் கீர்த்தியை பார்த்து சொன்னேன்.
அவ சரினு தலையை ஆட்டினா. அவ கண்ணுல கண்ணீர் முட்டிட்டு இருந்தது. அம்மாவும் ரொம்ப சோகமா இருந்தாங்க. ட்ரெயின் கிளம்பி போச்சு. நான் கீர்த்திக்கு டாட்டா காமிச்சிட்டு அங்கயே இருந்தேன்.
ஒரு மணி நேரம் வேற எங்கயும் போகல. ஸ்டேஷன்லையே உக்காந்துட்டு இருந்தேன். அப்றம் எழுந்து, வீட்டுக்கு கிளம்பி போனேன்.
வீட்டுக்கு வந்ததும் கொடில காஞ்சிட்டு இருந்த கீர்த்தியோட துண்டு காத்துல பறந்து வந்து என் முகத்துல விழுந்தது. கீர்த்தி வாசம் இன்னும் அவளோட ஈர துண்டுல இருந்தது. கீர்த்தி இல்லாம வீடே காலியா இருந்தது. மனசு வலிச்சது.
சில மாதங்களுக்கு பிறகு..,
கீர்த்தி புனேல இருந்து போய் 8 மாசம் ஆச்சு. கொஞ்ச நாள் வீட்டுல இருந்தா. அதுக்கு அப்றம் அவ ரிசல்ட் வந்து, சென்னைல வேலைக்கு சேர்ந்தா அங்கயே பிரண்ட்ஸோட ரூம் எடுத்து தங்கி வேலைக்கு போக ஆரமிச்சா. நானும் அவளும் போன்லையே குடும்பம் நடந்திட்டு இருந்தோம்.
இந்த 8 மாசத்துல 4 முறை தான் நான் அவளை நேர்ல பார்த்தேன். நான் புனேல இருக்கறதால அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போக முடிறது இல்ல. நான் அவளை கடைசியா பார்த்து 2 மாசம் ஆச்சு.
வர வெள்ளிக்கிழமை தீபாவளி வருது. அதனால சனி ஞாயிறோட சேத்து மூணு நாள் லீவு. கீர்த்திய பாக்க போலாம்னு குஷியாகி சொந்த ஊருக்கு கிளம்பினேன்.
தொடரும்...
Comments
Post a Comment