Featured post

அந்தரங்கம் 14

Image
முழு தொடர் படிக்க ரதியை அணைத்தபடியே கவி நகர்ந்து சென்று கேஸை ஆப் செய்தாள். “ஏய்.. வெலகு… டீ” என்று ரதியின் காதில் கவி கிசு கிசுக்க, “ம்ஹும்…” என்ற ரதியின் பிடி கவியின் உடலை இறுக்கியது. இருவரது முலைகளும் ஒன்றோடு ஒன்று நசுங்கியது. “வாலு… பசிக்குது… டீ” என்று கவி கெஞ்சி தவிக்க, இருவரது முகமும் வியர்வையில் நனைந்திருக்க, ரதி கவியின் கூந்தலுக்குள் நுழைந்திருந்த கை விரல்களை விலக்கினாள். ரதியின் கண்களைப் பார்க்க முடியாமல் கவி தவிக்க, கவியின் மூக்கோடு தன் மூக்கை உரசிய ரதி மீண்டும் கவியின் உதட்டில் அழுத்தி முத்தமிட, “ப்ளீஸ் டீ…. சொன்னா கேளு…” என்று அவள் கிறங்கி தவித்தாள். ரதி மீண்டும் கவியின் கீழ் உதட்டைக் கவ்வினாள். கவிக்கு மீண்டும் மூட் ஏற ஆரம்பிக்க, ரதியின் குண்டியில் சுல் என்று ஒரு அடி அடித்தாள். “ஆஆஆ… அக்கா…” ரதி வலியில் துடித்து கவியை விடுவித்தாள். ரதியின் குண்டி பிளவில் நனைத்து இருந்த கஞ்சி கவியின் கையில் ஒட்டிக் கொள்ள, “ச்சீ… கருமம்… ” கையை வாஷ் பேசினில் கை கழுவி விட்டு அடுப்பில் பொங்கிய பாலை இறங்கினாள். ரதி மீண்டும் கவியின் பின் புறத்தை நெருங்கி கவியின் குண்டி பிளவின் இருந்த ஈரத்தை...

காதல் பூக்கள் 47


“சுகா... நீ அடிக்கற கூத்து கொஞ்சம்‌ கூட நல்லாயில்லே; எனக்கு கோபம்‌ வர மாதிரி நடந்துக்காதே; இந்த ஸ்வீட்‌, காரம்‌, மல்லிப்பூவை எடுத்துகிட்டு போய்‌ வேணிகிட்ட குடுத்துட்டு வா. அவ பால்கோவான்னா, உயிரை விடுவா..." சுந்தரி குரலை உயர்த்தி தன்‌ பெண்ணை முறைத்தாள்‌.

“சரி... சரி... நீ பாட்டுக்கு கத்தாதே... நீயும்‌ தான்‌ உன்‌ வீட்டுக்காரர்‌ பக்கத்துல இருக்காருன்னு ரொம்பத்தான்‌ துள்ளி தொப்புன்னு குதிக்கறே" கோபத்துடன்‌ முனகிக்கொண்டே ஸ்வீட்‌ வைத்திருந்த தட்டை எடுத்தக்‌ கொண்ட சுகன்யா தட தடவென கீழ்‌ போர்ஷனுக்கு ஓடினாள்‌.


“மெதுவா போடி... விழுந்து கிழுந்து வெக்காதே.." சுந்தரியின்‌ குரல்‌ அவள்‌ காதில்‌ விழவேயில்லை...

“சுந்து... குழந்தையை ஏண்டி இப்படி வெரட்டறே?"

“நீங்க சும்மா இருங்க; இப்படி கண்ணுல எண்ணையை ஊத்திதிட்டு நான்‌ அவ பின்னாடி நிக்கும்‌ போதே, அவ என்ன வேலை பண்ணி வெச்சிருக்கான்னு தெரியுமா உங்களுக்கு?"


“அப்படி என்னடி பண்ணிட்டா? அவளுக்கு புடிச்ச பையனை கல்யாணம்‌ பண்ணிக்கறேன்னு சொல்றா... அவ்வளவுதானே?"

“அது வரைக்கும்‌ தான்‌ உங்களுக்குத்‌ தெரியும்‌”

“சுந்து, நீ ஏன்‌ சுகன்யாவை என்‌ கூட வர வேணாங்கறே?" தன்‌ அருதில்‌ உட்க்கார்ந்திருந்த சுந்தரியின்‌ தோளில்‌ தன்‌ கையைப்‌ போட்டுத்‌ தன்னருதில்‌ இழுத்தார்‌.

“சும்மா என்னை ஏன்‌ ஏன்னு கேக்காதீங்க..." சுந்தரி விட்டத்தைப்‌ பார்த்துக்‌ கொண்டிருந்தாள்‌.

“இவங்க ஒருத்தரை ஒருத்தர்‌ தொட்டு பழகிட்டாங்கன்னு சொன்னே..." அவர்‌ அவள்‌ முகத்தை தன்‌ புறம்‌ திருப்பி கன்னத்தில்‌ மென்மையாக முத்தமிட்டார்‌.

“அதனாலத்தான்‌... மேல மேல இவங்க தப்பு பண்ண வேணாம்ன்னு சொல்றேங்க..."

“ம்ம்ம்‌... இவங்க நெருக்கம்‌ எது வரைக்கும்‌ போயிருக்கு? உனக்கு எதாவது தெரியுமா?"

“நாமும்‌ தான்‌ காதலிச்சோம்‌... ஆன கல்யாணம்‌ ஆகற வரைக்கும்‌ நாம ரெண்டு பேரும்‌ உதட்டுல கூட முத்தம்‌ கொடுத்துக்கிட்டது கிடையாது... ஒருத்தர்‌ கையை ஒருத்தர்‌ பிடிச்சுக்கிட்டு நடப்போம்‌... அதுவே நம்ம காலேஜ்லே பெரிய விஷயமா பேசினாங்க; கிராமத்துல குசுகுசுன்னு பேசிகிட்டாங்க: ஒரு தரம்‌ கோவில்‌ மதிலுக்குப்‌ பின்னால முத்தம்‌ குடுக்கறேன்னுட்டு என்‌ கன்னத்தை கடிச்சீங்க. எனக்கு வலி உசுறு போச்சு: உங்களுக்கு அப்ப ஒழுங்கா முத்தம்‌ குடுக்கக்‌ கூட தெரியாது. நம்ம நெருக்கம்‌ இவ்வளவுதான்‌." சொன்னவள் உரக்க சிரித்தாள்‌.

“ம்ம்ம்‌... கிட்ட வாயேண்டி.. எப்படி முத்தம் குடுக்கணும்ன்னு இப்ப காட்டறேன்‌.. பழசெல்லாம்‌ சொல்லி உன்‌ பையனை கிளப்பறியேடி?" உற்சாகமான குமார்‌ தன்‌ கையை அவள்‌ இடையில்‌ தவழ விட்டார்‌.

“ஆமாம்‌... நான்‌ தான்‌ கிளப்பறேன்‌ அவனை" அவள் கை அவருடைய லுங்கியை சிறிதே விலக்கி அவரின்‌ உறுப்பைத்‌ தேடியது.

“இப்பவும்‌ நீ கிட்ட வந்ததும்‌ அவன்‌ கிளம்பறானேன்னு சந்தோஷப்‌ படு. உனக்கு வேணுமாடி?"

“ஹூகூம்ம்ம்‌... இப்ப வேணாம்‌"

“அப்புறம்‌ ஏன்‌ கையை உள்ள விடறே?"

“ச்சும்ம்மாத்தான்‌... எப்படீருக்கான்னு பாக்கறேன்‌."

“எல்லாம்‌ தயாராத்தான்‌ இருக்கான்‌"

“ச்ச்சை... பேசற பேச்சைப்‌ பாரு... ஒரு வயசுக்கு வந்த பொண்ணுக்கு அப்பனாவா பேசறீங்க..."

“நீ மட்டும்‌ என்ன... ஆம்பளை லுங்கிக்குள்ள கையை வுட்டுட்டு பேசறே? சுந்து... நான்‌ தயார்டி.. நீ தயாரா அதை சொல்லு?"

“இப்ப வேண்டாங்க... ராத்திரிக்கு வெச்சிக்கலாமே எல்லாத்தையும்‌" அவள்‌ சட்டென நீண்டப்‌ பெருமூச்சுடன்‌ அவர்‌ உதடுகளில்‌ முத்தமிட்டாவாறே அவர்‌ தடியை மெதுவாக தடவி விட ஆரம்பித்தாள்‌.

“சுந்து... நீ சுகாவைப்‌ பத்தி ஏதோ சொல்லிக்கிட்டிருந்தே?"

“அந்த பையன்‌ டிரான்ஸ்‌ஃபர்‌ ஆனதும்‌, பாண்டிச்சேரிக்கு போறதுக்கு முன்னே இங்க வந்துருக்கிறான்‌. அவனும்‌ சுகன்யாவும்‌ இங்க தனியா இருந்திருக்காங்க...." சுந்தரி கணவனை நெருங்கி அவர்‌ தொடையில்‌ தன்‌ தொடை உரச உட்க்கார்ந்தாள்‌.

“ம்ம்ம்‌... இதெல்லாம்‌ உனக்கு எப்படித்‌ தெரியும்‌? அப்போ வேணி வீட்டுல யாரும்‌ இல்லையா?" சுந்தரியின்‌ இடையில்‌ விளையாடிக்கொண்டுருந்த குமாரின்‌ கை மெதுவாக அவளின்‌ மார்பை நோக்தி நகர்ந்தது.

“நீங்க உங்க கையை வெச்சிக்கிட்டு சும்மா இருங்க... நீங்க கிளம்பினது போதும்‌... என்னையும்‌ கிளப்பி விட்டுடாதீங்க... அப்புறம்‌ என்னால பொறுக்கமுடியாது... நடுவுல கீழ போனவ திரும்பி வந்து தொலைச்சிடப்‌ போறா..."

“சரி... சரி.. நீ அவனை ரொம்ப குலுக்காதே... வந்துடப்‌ போறான்‌..." சுந்தரியின்‌ கைக்குள்‌ அடங்காமல்‌ அவன்‌ இமிறிக்‌ கொண்டடிருந்தான்‌. 

"ம்ம்ம்‌... நல்ல்லா இருக்குடி. மஜாவா இருக்க்குடி... மெதுவா தடவி குடும்ம்மா"

“இப்ப வரவேணாமா உங்களுக்கு?"

“இல்லே... எனக்கு உனக்குள்ளத்தான்‌ வரணும்‌..."

“சர்ர்ரிங்க... ஆனா இப்ப அது முடியாது.." அவள்‌ தன்‌ கையை அவர்‌ தடியை விட்டு அவசரமாக விலக்கினாள்‌.. 

சுகன்யா, வேணியையப்‌ பார்க்கப்‌ போனால்‌, குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு அவர்கள்‌ அரட்டை கச்சேரி நீடிக்குமென, சுந்தரிக்குத்‌ நன்றாகத்‌ தெரியும்‌. 

சுந்தரி அவர்‌ பிடியிலிருந்து விலகி எழுந்து, வெளிக்கதவை இலேசாக ஒருக்களித்து மூடினாள்‌. திரும்பி வந்தவள்‌ சோஃபாவில்‌ உட்க்கார்ந்து கொண்டு, தன்‌ கணவனை சோஃபாவுக்கு வருமாறு தன்‌ கண்களால்‌ அழைத்தாள்‌. அருகில்‌ வந்து அமர்ந்தவரை இழுத்து தன்‌ மடியில்‌ போட்டுக்கொண்டாள்‌. அவர்‌ தலை முடியை தன்‌ வலது கையால்‌ கலைத்து விளையாடத்‌ தொடங்கினாள்‌.

“அப்புறம்‌?" குமார்‌ சிறிதே கலக்கமான முகத்துடன்‌ தன்‌ மனைவியைப்‌ பார்த்துக்‌ கொண்டிருந்தார்‌.

“என்ன... அப்புறம்‌?" சுந்தரி குறும்பாக சிரித்தாள்‌.

“இல்லடி... எது வரைக்கும்‌ இவங்க நெருக்கம்‌ போயிருக்குன்னு கேக்கிறேன்‌."

“ம்ம்ம்‌... அதுவா... அவளை ஏன்‌ வெரட்டறேன்னு கேக்கறீங்களே. அவதான்‌.. உங்க ஆசைப்‌ பொண்ணு, தன்‌ ரவிக்கையை அவுத்துட்டு, இடுப்புத்‌ துணியோட அவன்‌ மடியில உருண்டுருக்கா..."

“ம்ம்ம்‌... வேற எதுவும்‌ தப்பா நடந்துடலேயே?" அவர்‌ தொடை நடுவில்‌ எழுந்து ஆடிக்‌ கொண்டிருந்தவன்‌ அவள்‌ சொன்னதைக்‌ கேட்டதும்‌ லேசாக தளர ஆரம்பித்தான்‌.

“யாருக்குத்‌ தெரியும்‌? அந்த ஆண்டவனுக்குத்தான்‌ வெளிச்சம்‌... உங்களை மாதிரித்தான்‌ நானும்‌ என்‌ மனசு பதை பதைச்சு போய்‌ இவளைக்‌ கேட்டேன்‌: எல்லாம்‌ முடிஞ்சு போச்சா உங்களுக்குள்ளேன்னு?'"

“அம்மா என்னை நம்பும்மா.. சாமி மேல சத்தியமா, முத்தம்‌ மட்டும்தான்‌ கொடுத்துக்கிட்டோம்‌. நான்‌ பண்ணது தப்புதாம்மா... இதுக்கு மேல எங்களுக்குள்ள ஒண்ணும்‌ நடக்கலேன்னு என்‌ மடியில படுத்துக்கிட்டு ஓ-ன்னு அழுதா."

“வயசுக்கு வந்த பொண்ணு. பாத்து பாத்து மார்ல போட்டு வளர்த்தேன்‌. அவளை அடிக்கவா முடியும்‌. அந்த பையன்‌ நல்ல குடும்பத்துல பொறந்தவனா இருக்கப்‌ போய்‌, என்ன நெனைச்சானோ... அந்த பையனே சட்டுன்னு நெதிழ்ந்து கிடந்த புடவையை எடுத்து இவ மேல போத்திட்டு, இது போதும்‌ “சுகு" ன்னுட்டு நகர்ந்து உட்க்கார்ந்துகிட்டானாம்‌."

“சுகு-வா..."

“எல்லாம்‌ உங்களுக்கு விளக்கமா சொல்லணுமா? உங்க பொண்ணை அவன்‌ “சுகு" ன்ன செல்லமா கூப்புடுவானாம்‌."

“யார்‌ சொன்னது இதெல்லாம்‌ உனக்கு?"

“உங்க பொண்ணேதான்‌ சொன்னா... எல்லாத்துக்கும்‌ மேல அந்தப்‌ பையன்‌ செல்வாவும்‌, சுகன்யாவை நான்‌ கை விட மாட்டேன்‌. அவ ரொம்ப நல்லப்‌ பொண்ணும்மா: அவளை நான்‌ தொட்டு பழகிட்டேன்னு, இவ கூட தனியா இருந்ததை தன்‌ அம்மாகிட்ட சொல்லி அழுதானாம்‌."

“அடப்‌ பாவி மவனே... இவன்‌ என்ன லூசாடி?"

“ம்ம்ம்‌... இப்ப பாக்கப்‌ போறீங்களே... அப்ப அவனை கேளுங்க.. இதையெல்லாம்‌ உன்‌ ஆத்தாக்கிட்ட சொல்லலாமாடான்னு?" அவள்‌ சிரித்தாள்‌.

“உன்‌ பொண்ணு அவனுக்கு மேல... லூசுடி.. அவனை ஏன்‌ இங்க கூப்பிட்டா?"

“மல்லிகா ரொம்பவே ட்ரெடிஷனல்‌ லேடிுயாம்‌... கல்யாணத்துக்கு முன்னேயே சுகன்யா இப்படி உன்‌ கூட தனியா இருந்துருக்கான்னா, அந்த பொண்ணுக்கு உடம்புல எவ்வளவு அரிப்பும்‌, கொழுப்பும்‌ இருக்கும்ன்னு நம்ம பொண்ணை ஏசினாங்களாம்‌.

நீங்க சொல்ற மாதிரி அந்த மல்லிகாவும்‌ நல்லவங்களாத்தான்‌ இருக்கணுங்க; ஏண்டா அந்த சுகன்யாதான்‌ புத்தியில்லாம, உன்னை அவ ரூமுக்கு கூப்பிட்டா, நீ ஏண்டா போனே? போனதுமில்லாம, அவ துணியை வேற அவுத்து இருக்கே; அந்த கூறு கெட்டவளும்‌ அந்த நேரத்துல உன்னைத்தடுக்கல; உனக்கும்‌ ஒரு தங்கச்சி இருக்கான்னு ஒரு நிமிஷம்‌ யோசனைப்‌ பண்ணியா? நம்மப்‌ பொண்ணுகிட்ட எவனாவது இப்படி நடந்தா நாம சும்மா இருப்போமான்னு புள்ளை முடியை புடிச்சு உலுக்கினாளாம்‌? நான்‌ வளர்த்தப்‌ புள்ளையாடா நீன்னு கூவினாளாம்‌."

“நான்‌ சொன்னேன்ல? அந்த மல்லிகாவுக்கு நல்ல மனசுன்னு?" குமார்‌ முகத்தில்‌ திருப்தியுடன்‌ பேசினார்‌.

“சுகன்யா மாதிரி எடுபட்டவ ஒருத்தி, என்‌ மருமவளா என்‌ வீட்டுக்குள்ள வரக்கூடாது. உன்‌ பொண்டாட்டியைப்‌ பாத்து, என்‌ பொண்ணு எந்த தப்பும்‌ பண்ணிடக்கூடாது; எனக்கு அந்தப்‌ பொண்ணை சுத்தமா பிடிக்கலை; ஆனா அவளை இந்த அளவுக்கு அவுத்துப்‌ பாத்துட்டே, நீ அவளை கட்டிக்கறதுதான்‌ நியாயம்‌. நீ தாராளமா அவளை கல்யாணம்‌ பண்ணிக்கோ. ஆனா அதுக்கப்புறம்‌ என்னை மறந்துடு. அவளை கூப்பிட்டுக்கிட்டு இந்த வீட்டுக்குள்ள வந்து உறவு கொண்டாடற வேலையெல்லாம்‌ வேண்டாம்ன்னு கூச்சல்‌ போட்டாங்களாம்‌.

டேய்‌ செல்வா, நீ பண்ணிட்டு வந்து இருக்கற வேலைக்கு, அந்த பொண்ணு வீட்டுலேருந்து, எவனும்‌ என்‌ வீட்டு வாசல்ல வந்து கூவக்கூடாது. நான்‌ ஒரு பொண்ணைப்‌ பெத்து வெச்சிருக்கேனன்னு நடராஜன்‌ சொன்னாராம்‌; என்‌ பொண்ணு கழுத்துல ஒழுங்கா தாலி ஏறணும்‌. ஒழுங்கா முறையா அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டற வழியைப்‌ பாரு: இது தான்‌ எனக்கு தெரிஞ்ச ஞாயம்ன்னு சொல்லிட்டு அந்த எடத்தை விட்டே எழுந்து போயிட்டாராம்‌.

இந்த கதையெல்லாம்‌ அந்த பையன்‌ தங்கச்சி மீனாதான்‌ அழுதுதிட்டே ஆஸ்பத்திரியில எங்கிட்டே சொன்னா. செல்வா, ஏதோ அவசரப்பட்டு உங்க வீட்டுக்கு வந்து, தனியா இருந்த சுகன்யாகிட்ட தப்பு பண்ணிட்டான்‌. ஆனா அவன்‌ நல்லவன்‌: நீங்க அவனை பொம்பளை பொறுக்கின்னு தப்பா நினைச்சுடாதங்கன்னு என்‌ கையை பிடிச்சிக்கிட்டா.. நல்லப்‌ பொண்ணு அவ!"

“ம்ம்ம்‌... வயசு பசங்கடி.. நம்மப்‌ பொண்ணு வேற தனியா இருந்து இருக்கா. இங்கயும் அன்னைக்கு யாரும்‌ இல்லேங்கற..."

“நான்‌ சொல்றது என்னன்னா... நம்ம பொண்ணுஜிட்ட எல்லா நல்ல குணங்களும் இருந்தும்‌, அந்த மல்லிகா இவளை கொஞ்சம்‌ துச்சமா நினைக்கறதுக்கு இது ஒரு காரணமுன்னு சொல்றேங்க; நடராஜன்கிட்ட பேசும்‌ போது இதை உங்க மனசுல வெச்சுக்கிட்டு பக்குவமா பேசுங்க; அந்தம்மா, ஜாதிப்‌ பிரச்னையை கிளப்பலாம்ன்னும்‌ நெனைக்கிறேன்‌. இந்த ரெண்டைத்‌ தவிர வேற எந்தப்‌ பிரச்சனையும்‌ இவ கல்யாணத்துல இருக்க வாய்ப்பு இல்லேங்க. என்‌ பொண்ணு கல்யாணம்‌ யார்‌ மனசும்‌ நோகாம நடக்கணுங்க... அந்த மல்லிகா சந்தோஷமா, தன்‌ பிள்ளை கல்யாணத்துல கூட இருக்கணுங்க... இதுதான்‌ என்‌ ஆசைங்க." அவள்‌ கை தன்‌ மடியில்‌ கிடந்த கணவனின்‌ தோள்களையும்‌, மார்பையும்‌ மென்மையாக வருடிக்‌ கொண்டிருக்க, அப்படியே மெல்ல குனிந்து அவர்‌ கழுத்தில்‌ திடந்த தங்க சங்கிலியை எடுத்து தன்‌ பற்களால்‌ கடித்தாள்‌.

“இப்ப என்னப்‌ பண்றதுடி?" குமார்‌ தன்‌ இடது கையை தன்‌ மனைவியின்‌ இடுப்பில்‌ நுழைத்து அவளை தன்‌ முகத்தின்‌ மேல்‌ குனிய வைத்து அவள்‌ உதட்டில்‌ இதமாக முத்தமிட்டார்‌.

“என்னப்‌ பண்றதா?அந்த பையன்‌ உங்களை மாதிரி உயரமா, வாட்ட சாட்டமா, கண்ணுக்கு அழகா இருக்காங்க. ரெண்டு பேருக்கும்‌ ஜோடி பொருத்தம்‌ நல்லா சூப்பரா இருக்குங்க. பெத்தவங்க ரெண்டு பேருக்கும்‌ நல்ல குணங்க. செல்வா நல்ல குடும்பத்துப்‌ பையங்க. நம்ம பொண்ணு மேல உயிரா இருக்கான்‌. எப்படியாவது இந்த சம்பந்தத்தை முடிச்சிடணுங்க." சுந்தரி அவரை ஒரு குழந்தையைப்‌ போல்‌ வாரி அவர்‌ முகத்தை தன்‌ மார்புடன்‌ அழுத்திக்கொண்டாள்‌. குமார்‌, அவள்‌ முந்தானையை லேசாக ஒதுக்கி அவள்‌ ரவிக்கைக்குள்‌ புடைத்துக்கொண்டுருந்த முலையில்‌ தன்‌ உதடுகளைத்‌ தேய்த்தார்‌. சுந்தரி எந்த பதட்டமும்‌ இல்லாமல்‌, வெகு இயல்பாக, குமாரின்‌ உதடுகள்‌ தன்‌ மார்பில்‌ உரசுவதால்‌ உண்டான சுகத்தை மனமார ரசித்து சுதித்துக் கொண்டிருந்தாள்‌.

“ம்ம்ம்‌... அவன்‌கிட்ட ஒரு கெட்ட பழக்கமும்‌ இல்லையாம்‌... ஆஃபீசுல கூட பொம்பளைங்க கிட்ட தேவையில்லாம பேசமாட்டானாம்‌. லஞ்ச்‌ டயம்ல கூட லைப்ரரில உக்கார்ந்து எதாவது படிச்சிக்கிட்டு இருப்பானாம்‌. என்‌ மனசு அவன்‌ பக்கம்‌ போனதுக்கு இதெல்லாம்தான்‌ காரணம்ன்னு உங்க பொண்ணு சொல்றா." சுந்தரி தன்‌ இடது கையால்‌ அவர்‌ அடி வயிற்றைத்‌ தடவிக்கொண்டிருந்தாள்‌. குமாரின்‌ முகத்தை தன்‌ மார்பிலிருந்து விலக்கி, தன்‌ உதடுகளை நாக்கால்‌ வருடி ஈரமாக்கிக்கொண்டு அவர்‌ உதடுகளை கவ்வி நீளமாக முத்தமிட ஆரம்பித்தாள்‌. குமாரின்‌ கைகள்‌ அவள்‌ முதுகை வருடிக்கொண்டிருந்தது.

“நான்‌ வளர்த்த பொண்ணுங்க அவ: என்‌ பொண்ணு என்‌ கிட்ட பொய்‌ சொல்ல மாட்டாங்க; அவ மேல எனக்கு நம்பிக்கை இருக்குங்க: ஆனா அவங்க இளமை மேல எனக்கு நம்பிக்கை இல்லை; அதனாலத்தான்‌ சொல்றேன்‌, அவங்க ரெண்டு பேரும்‌, அட்‌ லீஸ்ட்‌, பெரியவங்க பேசி ஒரு முடிவு பண்ற வரைக்கும்‌ கொஞ்சம்‌ தள்ளியே இருக்கட்டும்

சுகன்யா அவன்‌ கூட ஆஸ்பத்திரியில சிரிச்சு பேசறதை பாத்துட்டு, மல்லிகா மனசுல மேல மேல நம்ம சுகா மேல ஒரு காழ்ப்புணர்ச்சி வரவேணாம்ன்னு நெனைக்கிறேங்க: பத்தாக்குறைக்கு அந்த சாவித்திரி வேற இவலை நேத்து ராத்திரி எட்டு, ஒன்பது மணிக்கு தனியா அவன்‌ கூட பாத்துட்டுப்‌ போய்‌ இருக்கா. அவ ஒரு கலகக்காரி, அவ போய்‌, சும்மா இருக்கற சங்கை ஊதினா, நமக்குத்தானேங்க மனக்‌ கஷ்டம்‌ : இது நம்ம சுகாவுக்கு புரியலேங்க: அவ சின்னப்‌ பொண்ணுதானே?" 

குமார்‌ அவள்‌ பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்‌. எழுந்து நின்றவர்‌ தன்‌ லுங்கியை சரியாகக்‌ கட்டிக்கொண்டார்‌.

“சுந்தரி, நீ சொல்றது சரிதாம்மா: குழந்தையை என்‌ கூட வெளியில கூப்பிட்டுக்கிட்டு போயி அவளுக்குப்‌ பிடிச்சதை வாங்கிக்‌ கொடுக்கணும்ன்னு எனக்கு ஆசையா இருக்குதும்மா: அதனாலதான்‌ என்‌ கூட வர்றியான்னு கூப்பிட்டேன்‌; வேற ஒண்ணுமில்லே."

“நீங்க உங்க பொண்ணுக்கு வாங்கிக்குடுக்கறதை யார்‌ வேணாங்கறது: நாளைக்குப்‌ பூரா அவ உங்க கூடத்தானே இருக்கப்‌ போறா. அப்ப நீங்க ஆசைப்பட்டதை செய்யுங்களேன்‌..." சுந்தரியும்‌ சோஃபாவிலிருந்து எழுந்து தன்‌ ரவிக்கை கொக்கியை போட்டுக்கொண்டாள்‌. புடவை முந்தானையை உதறி தோளில்‌ சரியாக போட்டுக்கொண்டவள்‌, அவர்‌ பின்புறம்‌ நின்று தன்‌ மார்புகள்‌ அவர்‌ முதுகிலழுந்த இறுக கட்டிக்கொண்டு அவர்‌ முதுகில்‌ முத்தமிட்டாள்‌. குமார்‌ நின்றபடியே அவளை முன்புறமாக இழுத்துத்‌ தழுவி, அவள்‌ முகமெங்கும்‌ ஆசையுடன்‌ முத்தமிட்டார்‌.

“சுந்தரி... தேங்க்யூடி செல்லம்‌; இந்த நிமிஷம்‌ நான்‌ உன்னால ரொம்ப சந்தோஷமா இருக்கேன்‌. என்‌ பொண்ணை நீ தங்கம்ம்மா வளர்த்து வெச்சிருக்கே; அறியாத வயசு அவங்களுக்கு; இளமைத்‌ துடிப்புல எதைப்பத்தியும்‌ யோசிக்காம, ரெண்டு பேருமா சேர்ந்து, ஒரு சின்னத்தப்பை பண்ணிட்டாங்க; நீ சொல்றதைப்‌ எல்லாம்‌ கூட்டி கழிச்சிப்‌ பார்த்தா அவங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்து வந்துடுவாங்கன்னுதான்‌ தோணுது."

“நீங்கதான்‌ அவனைப்‌ பார்க்கப்‌ போறீங்களே. உங்களுக்க அவனை கண்டிப்பா புடிச்சுடுங்க. அஞ்சு வருஷமா உங்களை அந்த நடராஜனுக்குத்‌ தெரியும்ன்னு சொல்றீங்க: அவருகிட்ட சொல்லுங்க - சுகன்யா என்‌ பொண்ணுதான்‌. எப்ப கல்யாணத்தை வெச்சுக்கலாம்ன்னு கேளுங்க? இன்னும்‌ ரெண்டு நாள்‌ நான்‌ இங்கேதானே இருக்கப்‌ போறேன்‌. நீங்க அவசியம்ன்னு நினைச்சா, ஊருக்குப்‌ போறதுக்கு முன்னாடி நாம ரெண்டு பேருமா அவங்க வீட்டுக்கே போய்‌ அவர்‌ ஒய்‌ஃப்‌ மல்லிகா கிட்டவும்‌ ஒரு தரம்‌ பேசிட்டு வருவோம்‌.

அவங்களும்‌ நாலு நாள்‌, ஒரு வாரம்‌ டயம்‌ எடுத்துக்கட்டும்‌; அதுக்கு அடுத்த வாரம்‌ நீங்க லீவு போட்டுட்டு கிராமத்துக்கு வாங்க; அவங்களுக்கு வேண்டியவங்க ரெண்டு பேரை அழைச்சிக்கிட்டு, புருஷன்‌ பொண்டாட்டி ரெண்டு பேருமா நம்ப வீட்டுக்கு வரட்டும்‌; அத்தையையும்‌, மாமாவும்‌ இப்ப கிராமத்துலத்தான்‌ இருக்காங்க; நம்ம பக்கத்துல கூட ரெண்டு பேரை வெச்சிக்திட்டு கல்யாணத்தை நிச்சயம்‌ பண்ணிக்குவோம்‌." 

சுந்தரி இயந்திரமாக பேசிக்கொண்டுருந்தாள்‌. ஆனால்‌ அவள்‌ மனமோ காமாட்சியை நினைத்துக்‌ கொண்டிருந்தது. 

'அம்மா!.. தாயே!.. உன்‌ கருணையாலத்தான்‌ என்‌ குழந்தை கல்யாணம்‌ நல்லபடியா நடந்து முடியணும்‌! அவளுக்கு ஒரு பெண்‌ குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு காமாட்சின்னு பேரு வெச்சு, நான்‌ வாய்‌ நெறைய கூப்பிடணும்‌.' 

அவள்‌ தாய்‌ மனம்‌ காமாட்சியிடம்‌ தன்‌ பெண்ணுக்காக இறைந்து கொண்டிருந்தது.


தொடரும்...

Comments

  1. நல்ல படியா கல்யாணம் நடக்கட்டும் சகோ

    ReplyDelete
  2. அருமை! கதை நல்லா போகுது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் தங்கை 31

அந்தரங்கம் 5

அந்தரங்கம் 2