சுகன்யா, தன் தந்தையின் பக்கத்தில் முன் சீட்டில் உட்க்கார்ந்து கொள்ள, குமாரசுவாமி, மவுனமாக காரை ஓட்டிக்கொண்டுருக்க, சுகன்யா தன் விழிகளை மூடி தவிரமாக எதையோ யோசித்துக்கொண்டிருந்தாள்.
"என்ன சுகா, யோசனை ரொம்ப பலமா இருக்கு?"
"ஒண்ணுமில்லேப்பா..."
பின் சீட்டில் தன் உடலை குறுக்கி படுத்துக் கொண்டிருந்த சுந்தரியின் மனம் இங்குமங்மாய் அலைந்து, கடைசியில் முந்தைய இரவில் தன் கணவனுடன் தனித்திருந்ததை நினைக்கத் தொடங்கியது.
சுந்தரி ஒரு வினாடி மனசுக்குள் சரித்துக்கொண்டாள்.
'எனக்கென்ன பித்து கித்து புடிச்சிப் போச்சா? நேத்து குமார் வீட்டுக்கு வந்ததுலேருந்தே, புதுசா கல்யாணம் ஆனவ மாதிரி, மனசு இடைவிடாமா புருஷன் புருஷன், உடம்பு உடம்புன்னு இந்த ரெண்டைத் தவிர வேற எதையும் நினைக்க மாட்டேங்குது. கோவில் பிரகாரத்துல நடக்கிறேன்! மனசு பக்கத்துல நிக்கற என் புருஷன் மேலத்தான் இருந்தது. அம்மன் சன்னிதியிலேயும் அவன் தான் மனசுல நின்னான். கடல் தண்ணியில நின்னு என் பொண்ணு கூட விளையாடறேன்னு பேரு... ஆனாலும், நிமிஷத்துக்கு ஒரு தரம் திரும்பி திரும்பி மணல்ல படுத்துக்கிடக்கற என் புருவனைத்தான் பாத்துக்கிட்டு நிக்கறேன். 'அம்மா! உன் வீட்டுக்காரர் எங்கேயும் போயிட மாட்டாருன்னு....' சுகன்யா என்னைப் பாத்து கிண்டலா சிரிக்கற மாதிரி நடந்துக்கிட்டேன். நான் பைத்தியமாத்தான் ஆகிட்டு இருக்கேன்.'
'சரிடி... சுந்தரி ... ஏன் உன்னை நீயே சலிச்சுக்கறே? இதுல என்ன தப்பு இருக்கு? இத்தனை நாள் தனியா இருந்து கஷ்டப்பட்டே! பொண்ணு கல்யாணம் நல்லபடியா முடியணுமேன்னு உன் மனசு அந்த விஷயத்தை மட்டும் நினைச்சுக்கிட்டு இருந்தது. இப்ப உன் புருஷன் வந்து எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்னுட்டான்! உன் மனசுல இருந்த பாரம் சட்டுன்னு எறங்கிப் போயிடவே மனசு இப்ப அவனையே சுத்தி சுத்தி வருது. சுந்தரி! மனசோட வேலையே எதையாவது பற்றிக்கிட்டு நிக்கறது தானேடி! அது எப்படி சும்மா இருக்கும்? அதான் குரங்காச்சே? கிளைக்கு கிளை தாவறதுதானே அது வேலை! இப்ப அது உன் புருஷங்கற கிளையில நிக்குது! நிக்கட்டும் விடுடி! அது போக்குல போகவிடு!!! இந்த வினாடியில நில்லு. ரெண்டு நாள் போனா.. நீ ஸ்கூலுக்கு போய் பழையபடி, பசங்களை கட்டி மாரடிக்கணும்... இப்ப எது உன் மனசுக்குத் திருப்தியா படுதோ அதை செய்டீ.'
'இந்த வினாடியில நிக்கறதுன்னா என்ன? பழசை நினைக்கக் கூடாதுதானே? நான் ஏன் பழசை நினைக்கிறேன்? நேத்துங்கறது பழசுதானே?' சுந்தரி தவித்தாள்.
'நேத்து, இன்னைக்கு, நாளைக்கு; பழசு புதுசுன்னு எனக்கெதுக்கு இந்த விசரமெல்லாம். இதுல எல்லாம் எனக்கு அவ்வளவு ஞானம் இல்லை. இதெல்லாம் ரகுவுக்கும், மாணிக்கம் அண்ணாச்cஹிக்கும்தான் சரிப்படும். இப்ப என் புருஷன் என் கூட இருக்கான். நானும் அவனும் குஷியா இருக்கோம். இப்போதைக்கு இது போதும். மத்ததைப் பத்தியெல்லாம் நான் ஏன் வேலையில்லாம சிந்திக்கணும்?' சுந்தரிக்கு அவள் மனசு எழுப்பிய கேள்விக்கு திருப்தியான விடை, அந்த மனசலிருந்தே கிடைக்காததால், மீண்டும் தன் மனதை அதன் போக்தில் போக விட்டாள். சுந்தரியின் மனது மீண்டும் நேற்றைய இரவையே சுற்றி சுற்றி வந்தது.
நேற்றைய இரவு,
பாத்ரூம் சென்று தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டு வந்த சுந்தரி, திறந்திருந்த பால்கனி கதவை ஓசையெழுப்பாமல் மூடினாள். வெளிக்கதைவை ஒரு முறை சரிபார்த்தவள், ஒரு போர்வையை எடுத்து உதறி ஹாலில் படுத்திருந்த சுகன்யாவை போர்த்தினாள்.
'காய்ச்சி வெச்சிருக்கற பாலை எடுத்து குடிக்க கூட முடியலை இவளுக்கு... இன்னைக்கு ஒன்பது மணிக்கெல்லாம் அடிச்சி போட்ட மாதிரி தூங்க ஆரம்பிச்சிட்டா; அப்படி ஒரு கூக்கம்; இப்ப எழுப்பினா அவ்வளவுதான்; என்னை கடிச்சி குதறிடுவா... ம்ம்ம்.. என்னப் பொண்ணோ இது? ஊருக்கு போறதுக்க முன்னே இவளை சுத்திப்போடணும்' பெண்ணைப் பார்க்க பார்க்க அவள் மனதுக்குள் தாய்மை பொங்கியது.
பால் கிண்ணத்தை மீண்டும் ஸ்டவில் ஏற்றி லேசாக சூடாக்கினாள். இரண்டு டம்ளர்களில் ஊற்றி எடுத்துக்கொண்டு, ஹாலில் விடிவிளக்கை போட்டுவிட்டு, படுக்கையறையை நோக்கி நடந்தாள்.
குமார் கட்டிலில் படுத்து விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
"என்னங்க... எழுந்து இந்த பாலை வாங்கிக்குங்க"
"ஹா.. வாடி... என் கப்பக்திழங்கே!... எல்லாத்தையும் சரியாத்தான் பிளான் பண்ணி வெச்சிருக்கே! பால் குடிச்சதுக்கு அப்புறம், அடுத்த அயிட்டம் என்னம்ம்ம்மா?" குமார் குறும்பாக சிரித்தவாறே அவளை தன் பக்கம் இழுத்தார்.
"இதப் பாருங்க... சும்மா இந்த ஐயிட்டம் கியிட்டம்ன்னு பேசனீங்க எனக்கு கெட்ட கோவம் வரும்..."
"சுந்து நான் என்ன உன்னையா அயிட்டம்னு சொன்னேன்? பால் குடிச்சதுக்கு அப்புறம் தானே எல்லாரும் வேலையை ஆ... ஆரம்பிப்பாங்கன்னு சொல்ல வந்தேன்..." அவர் மெலிதாக நகைத்தார்.
"போதும் ... போதும் ... பாலை குடுச்சோமா .. போத்திக்கிட்டு படுத்தோமான்னு தூங்கற வேலையைப் பாருங்க; அய்யோ பாவம் ! வயசாகிப் போச்சே! போட்ட ஆட்டத்துல களச்சுப் போயிருப்பீங்களேன்னு... பாலைக் கொண்டாந்து குடுத்தா .. திருப்பியும் என் அடிமடியில கையை வெக்கறீங்க ..." சுந்தரி அவர் கையை தன் இடுப்பிலிருந்து எடுத்து வீசினாள். அவள் முகம் குங்குமமாக சிவந்திருந்தது.
"செல்லம் கோச்சிக்காதடி; பட்ட்ட்டூ... நீ என் பட்டுல்லே? கொஞ்சம் கிட்ட வாயேன்."
"என்னமோ காத்தாலத்தான் தாலிகட்டின மாதிரி ரொம்பத்தான் கொஞ்சறீங்க..." சுந்தரி நொடித்துக்கொண்டாள்.
"சட்டுன்னு கிட்ட வாடி, உன் கழுத்துக்கு பக்கத்துல என்னடி ஓடுது... கட்டெறும்பா?" சுந்தரி தன் தலை முடியை உதறியவாறு கட்டிலில் உட்க்கார்ந்திருந்த அவர் பக்கத்தில் செல்ல, குமார் அவளை வேகமாக இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டு அவள் வாயைக் கவ்வி முத்தமிட்டார். கைகள் அவள் இடுப்பை சுற்றிக்கொண்டன. மெல்ல அவள் உதடுகளை சப்பிக்கொண்டே அவள் உதடுகளை தன் நாக்கால் திறக்க முயற்சித்தார்.
அவர் நாக்கு கொடுத்த சுகத்தில், அவர் பிடியில் திமிறிய சுந்தரியின் உடல் மெல்ல மெல்ல அடங்கி, அவள் கைகள் அவர் கழுத்தை வளைக்க, தன் வாயை மெதுவாக திறந்து தன் நாவால் அவர் நாவை வருடினாள். நேரம் போவது தெரியாமல் தன் மெல்லிய இதழ்களால் அவருடன் முத்தச் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்.
"ம்ம்ம்ம் ... விடுங்க ... நேரமாச்சு தூங்கனும்..." சுந்தரி முனகினாள்.
"என்னடி... கண்ணு..."
"ம்ம்ம்... ப்ளீஸ், எழுந்து போய் அங்க ஹால்ல, மேஜை மேல இருக்கிற என் செல்லை எடுத்துக்கிட்டு வாங்க ... அலாரம் வெக்கணும், காலையில ஊருக்கு போவனுமில்லே?" அவள் சிணுங்கினாள்.
குமார் முனகிக்கொண்டே எழுந்து போனார்.
செல்லை எடுத்து கொண்டு உள்ளே அவர் திரும்பி வந்த போது, விடிவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுந்தரி போர்வையால் தன்னைப் போர்த்திக்கொண்டு சுவரோரம் நகர்ந்து ஒருக்களித்து படுத்துகொண்டிருந்தாள்.
அறைக்கதவை ஓருக்களித்து மூடிவிட்டு, விடிவிளக்கையும் அணைத்துவிட்டு கட்டிலில் படுத்த குமாரசுவாமி, தானும் சுந்தரியின் போர்வைக்குள் நுழைய, போர்வைக்குள் சுந்தரி தன் நைட்டியை களைந்துவிட்டு, பிறந்த மேனியில், தன் முதுகையும், தன் பின்னெழில்களையும், தொடைகளையும், பளிச்சிடும் வெண்மை நிற கால்களையும் அவருக்கு காட்டிக்கொண்டு படுத்திருந்தாள்.
குமாரும் அவள் புறம் நெருங்கி படுத்தார். அவள் முதுகு அவர் மார்பில் படிந்தது. சுந்தரியின் பின் தொடைகளில் தன் தொடைகளால் உரசியவாறே, தன் கைகளை அவள் இடுப்பில் செலுத்தி அவளைத் தன் புறம் நெருக்கிக்கொண்டார். சுந்தரியின் மலைகளை மெதுவாக வருடிய வாறு, அவள் கழுத்திலும், பின் முதுகிலும் மென்மையாக முத்தமிட்டார். தன் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்துவிட்டு அவரும் பிறந்த மேனியானார்.
"போதுங்க ... சொன்னா கேளுங்க ... சும்மா கட்டிப்பிடிச்சிக்கிட்டு அப்படியே படுத்து தூங்குங்க .. எனக்கு தூக்கம் வருது." சுந்தரி தன் உதட்டில் முறுவலுடன், பொய்யாக சிணுங்கினாள். தன் கணவனின் இதமான வருடலில் அவள் உடல் சிலிர்த்து, மனம் கிளுகிளுப்பில் ஆழ்ந்து கொண்டிருந்தது.
நெருங்கிப் படுத்திருந்த குமாரின் ஆயுதம் அவள் புட்டப் பிளவுகளில் முட்டி மோதிக்கொண்டிருந்தது. அவர் புடைப்பு அவள் சூத்தாமட்டையின் செழிப்பில், இடது, வலது, மேல் கீழ் என படம் வரைந்து கொண்டிருக்க, அவள் இடுக்கில் மீண்டும் ஈரமாகத் தொடங்கினாள்.
'சுந்தரி! உன் புருஷன் இன்னும் இளமையாகத்தான் இருக்கான். இப்பத்தான் ஒருதரம் ஆடி முடுச்சான் ... இருபது நிமிஷத்துல அடுத்த ஆட்டத்துக்கு தயாராயிட்டானே?'
'ஏண்டி இப்படி கணக்கு வெச்சிக்திறே? அவன் ரெடின்னா... உனக்கு என்ன கசக்குதா?'
'சே.. சே... எனக்கு என்ன கரும்பு தின்னக் கூலியா வேணும்? அதுவும் இவன் அடிக்கரும்பை கடிச்சி, சாறு எடுத்து எவ்வளவு நாளாச்சு...'
'அவன் ரெண்டாவது ஷோ ஓட்டறான்னா - ஓட்டட்டும்; நீ பாட்டுக்கு பேசாமா பொத்திக்கிட்டு கிடடி'
'நான் என்னுதை பொத்திக்திட்டா; அவன் எப்படி வண்டியை ஓட்டுவான்?' அவள் நினைப்பில் அவளுக்கே சிரிப்பு வந்து களுக்கென சிரித்தாள்.
'சே..சே.. என் மனசும் ரொம்பவே வக்திரமா போய் கிடக்கு ... என்ன என்ன மாதிரி நெனைப்பெல்லாம் வருது?'
"என்னடி லூசு மாதிரி சுவத்தைப் பாத்து சிரிக்கிறே?" குமார் தன் இருகைகளாலும் அவள் இரு மார்பு காம்புகளை நிமிண்டிக்கொண்டிருந்தார்.
சுந்தரி மீண்டும் மெல்ல மெல்ல மன்மதனின் அழைப்புக்கிணங்கி, மீண்டும் ஒரு முறை அவன் கோட்டைக்குள் நுழைய தயாராகிக் கொண்டிருந்தாள். அவர்கள் போர்த்தியிருந்த போர்வை எப்போதோ அவர்கள் உடம்பிலிருந்து நழுவிவிட்டிருந்தது.
"ஒண்ணுமில்லீங்க.."
"சொல்லேண்டி நானும்தான் சிரிக்திறேன் .."
"நீங்க முதல்ல என் மார்லேருந்து உங்க கையை எடுங்க சொல்றேன் ... வலிக்குதுங்க ... காம்பை போட்டு இப்படி அழுத்தறீங்களே?"
"சும்மா இருக்க முடியலைடி... ப்ளீஸ் ... அதுங்களை கொஞ்ச நேரம் தடவிக்கிட்டு இருக்கேண்டி.. வேற ஒண்ணும் பண்ணமாட்டேன்" குமார் சுந்தரியின் மார்புகளையும், அவள் அடி வயிற்றையும் மெல்ல வருட ஆரம்பித்தார்.
"ம்ம்ம் .. மெதுவாங்க ..."
"சுந்தரி என் பக்கம் திரும்பேன்" குமாரின் குரலில் போதை நிரம்பியிருந்தது.
"எதுக்கு...?" கேள்வியை கேட்ட சுந்தரி, அவன் பதில் சொல்லும்முன், அவள் முழு உடலும் நடுங்க குமாரின் முகத்தை நோக்கி திரும்பிப் படுத்தாள். தன் மார்புகளை பக்கத்தில் திடந்த போர்வையால் மீண்டும் போர்த்திக் கொண்டு அவனை சீண்டி வெறியேற்றினாள்.
"ஏண்டி இப்ப இழுத்து மூடிக்கிட்டே... எனக்கு அதுங்களைப் பாக்கணும்..."
"எதுங்களை?"
"அதாண்டி உன் ரப்பர் பந்துங்களைத்தான்"
"ஏன் இவ்வள நேரம் பாத்ததெல்லாம் போதாதா?"
"ம்ஹூம்.. மனசு நிறையலடி இன்னும்ம் ... எத்தனை வருஷத்துக்கு அப்புறம் பாக்கிறேன்"
"என்னை அப்படி பாக்காதீங்க... எனக்கு கூச்சமாயிருக்குங்க"
"நீ உன் கண்ணை மூடிக்கிட்டு காட்டேன்"
"ம்ஹூம்... காட்ட மாட்டேன்..."
"எனக்கு ஆசையா இருக்குடி" குமாரின் குரலில் வெறியேறியிருந்தது.
"மாட்டேன்னா... மாட்டேன் ... நீங்க தூங்கற வழியைப் பாருங்க..." வாயால் மறுத்துக்கொண்டே, தன் கையால் தன் மார்பிலிருந்த போர்வையை சிறிது ஓதுக்கினாள். தன் கைகளை தலைப்புறம் உயர்த்திக்கொண்டாள்.
"ம்ம்ம். ஒண்ணாம் நெம்பர் கேடிம்மா நீ"
"எதுக்கு என்னை இப்ப கேடின்னு சொல்லி கிண்டல் பன்றீங்க"
"ச்சே..
. ச்சே... என் ராஜாத்தியை நான் கிண்டலடிப்பனா?"
"அப்புறம் ... ஏன் கேடின்னு சொன்னீங்க"
"இல்லைம்ம்மா ... காட்டமாட்டேன்னு சொல்லிக்கிட்டே, நான் புடிச்சு கசக்கத் தோதா உன் மாரை திறந்து போட்டுக்கிட்டு கையை உசத்திக்கிட்டியே .. அதனாலச் சொன்னேன்" என்ற குமார் கல கலவென சிரித்தார்.
"போங்க... நீங்க இப்படியெல்லாம் பேசினா எனக்கு வெக்கமாயிருக்கு" முனகியவள் தன் இடது காலை அவர் இடுப்பில் போட்டுக்கொண்டு, அவரைத் தன் புறம் இழுத்து, தன் பெண்மையை குமாரின் அடிவயிற்றில் தேய்த்தாள். தன் மார்புகளை, அவர் மார்பில் தேய்க்க, அவர் அவளை இறுகத் தழுவி தன் முகத்தை அவள் இடது தோளில் உரசிக்கொண்டே, அவள் காது மடலை, தன் ஈரநாக்கால் வருடினார். சுந்தரி தன் அந்தரங்கத்தில் உண்டாகிய தினவை தாங்க முடியாமல், அவள் உதடுகள் அர்த்தமில்லாமல் முனக, அவருடைய மூச்சு அனலாக அவள் கன்னங்களை தகித்தன.
"சுந்து . என்னை கொஞ்சம் சப்பிவிடறியாடி?" குமாரின் குரலில் ஏக்கம் ஒலித்தது.
"ஏம்பா ... உனக்கு சுத்தமா வெக்கமேயில்லையா?" சுந்தரி, குமாரின் பக்கத்தில் எழுந்து உட்க்கார்ந்து, அவிழ்ந்து திடந்த கூந்தலை தன் இரு கைகளையும் உயர்த்தி முடிந்து கொண்டிருந்தாள். அவள் முலைகள் மேலும் கீழுமாக அசைந்து, மெல்ல நடனமாடுவது குமாரின் கண்களில் மின்னலடிக்க, அவர் கண்களில் வேட்க்கையுடன் அவள் மார்புகளையே உற்று நோக்கிக்கொண்டிருந்தார்.
"நான் அப்படி என்னடி சொல்லிட்டேன்?"
"சுகா ஹால்ல தூங்கறா ... மெதுவா பேசுங்க: மெதுவா பேசுங்கன்னு... எத்தனை தரம் சொல்றது..."
"சரிம்ம்மா ... கிட்ட வாடிச் செல்லம் .." அவர் உருகினார். உருகியவரின் குரல் மெதுவாக வந்தது. சுந்தரியின் தோளில் கையை வைத்து அழுத்தி தன் புறம் இழுத்தார்.
"குமரு, இன்னொரு தரமா... இப்ப வேணாம்ம்ம்ம்பா.."
"ஏம்ம்ம்ம்மா..."
"மணி ராத்திரி பனிரெண்டு ஆகப் போவுது... காலையில காஞ்சிபுரம் போவணும்..." அவள் மனது கணவனின் தடவலை விரும்பிய போதிலும் மேலுக்கு சிணுங்கினாள்.
"ஏண்டி ஒரு பத்து நிமிஷம் ... திருப்பியும் சந்தோஷமா இருப்போமே.. நாளை கழிச்சு நீங்கள்லாம் ஊருக்கு போயிடுவீங்க..." குமாரசுவாமி குழைந்து கொண்டே, அவள் இடது மார்பை தன் வாயால் கவ்வி முத்தமிட்டார்.
"நம்ம சுகா வெளிய படுத்திருக்காங்க, முழிச்சிக்கிட்டா ...?"
"அவ தூங்கிட்டாடி..." அவர் சுந்தரியின் மார்பை இதமாக தடவிக்கொண்டிருந்தார்.
"அசந்து தூங்கறதுக்கு அவ சின்னப் பொண்ணு இல்லீங்க... சட்டுன்னு பாத்ரூம் போறதுக்கு முழிச்சிக்திட்டா..." சுந்தரியின் உடல், குமாரின் மார்பில் ஒட்டிக்கொண்டது.
"சுந்து... முழிச்சிக்கிட்டாலும்... அவ இந்த ரூமுக்குள்ள வரமாட்டா... இங்க நாம ரெண்டு பேரும் படுத்து இருக்கோம்.. அவதான் சின்னப் பொண்ணு இல்லயே? ம்ம்ம்... அப்புறம் இங்க என்ன நடக்கலாம்ன்னு.. அவளுக்குத் தெரியாதா?" குமார் வெட்கமில்லாமல் மெல்ல சிரித்தார்.
"த்து த்தூ... ஒரு வயசு வந்த பொண்ணுக்கு அப்பன் பேசற பேச்சா இது... இப்ப அவ முழிச்சிக்கிட்டு இருந்தா... நாம குசு குசுன்னு பேசறது அவ காதுல விழுந்தா, காலையில எப்படீங்க அவ மூஞ்சில முழிப்பேன்.. இந்த வயசுல இப்படி ஒரு ஆட்டம் போடணும்னு துடிக்கிறீங்களே?"
குமார், சரிந்து அவள் மடியில் தன் தலையை வைத்துப் படுத்தார். தன் வலதுகையால் சுந்தரியின் முழங்காலை தடவி அவள் முட்டியில் முத்தமிட்டுக்கொண்டே தன் கையை தொடை வரை நகர்த்தி தொடையை அழுத்திப் பிடித்து தொடைகளிலும் முத்தமிட்டார். சுந்தரி மீண்டும் தன் புமையில் வேகமாக வேர்க்கத் தொடங்கினாள்.
"சுந்து இது என்னடி உன் உடம்பு, இப்படி வழவழன்னு இருக்கு. எங்கேயும் சுத்தமா மருந்துக்கு கூட முடியே இல்லையே?" சுந்தரியின் உடலில், அவள் அக்குளையும், அந்தரங்க மேட்டின் மேல் படர்ந்திருந்த சுருண்ட முடிக்கற்றைகளையும் தவிர்த்து அவள் உடலில் மருந்துக்கும் முடியே தென்படவில்லை.
குமார், சுந்தரியின் கையை இழுத்து தன் உறுப்பின் மேல் வைத்து அழுத்தினார். அவருடைய கை, சுந்தரியின் தொடைக்குள் நுழைந்து, அவள் அந்தரங்க மேட்டில் படர்ந்திருந்த கரிய நிற முடிக்கற்றைகளை துழாவிக்கொண்டிருந்தது
"ஷ்ஹ்....." வெட்கத்தில் உதடுகளை கடித்துக்கொண்டிருந்த சுந்தரி அவன் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் தன் மடியில் கிடந்தவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டு தளர்ந்திருந்த கணவனின் தண்டை மெதுவாக தடவிக்கொண்டிருந்தாள்.
"சுந்து.."
"ம்ம்ம்"
"நான் வெளியிலே போனப்ப ஷேவ் பண்ணிட்டியா..."
"ம்ம்ம்ம்."
"அதானப் பார்த்தேன்... முன்ன பூனை முடி மாதிரி உன் கால்ல முடி இருக்குமேன்னு கேட்டேன்"
"ச்ச்ச்சே ... இதெல்லாம் ஒரு பேச்சுன்னு பேசறீங்களே?"
"நான் உன் காலை பாத்ததே இல்லயா... உன் வெள்ளைக் கால்ல கொஞ்சம் முடி இருந்தா பாக்கறதுக்கு டக்கரா இருக்கும்டி..."
"சரி... சரி. காசா பணமா... பத்து நாள் போனா தன்னால முளைக்குது... "
"சுந்தரி நீ இப்ப நல்லா திமிசுக் கட்டை மாதிரி இருக்கேடி..."
"அப்படின்னா..."
"அப்படின்னா அப்படித்தான்... உன்னை அப்படியே கடிச்சுத் திண்ணணும் போல இருக்குடி எனக்கு." அவள் கையும் தோளும் சேருமிடத்தில் தன் நாக்கால் வருடி, முத்தமிட்டு, வெறியுடன் அவள் அக்குளின் அருகில் கடித்தார்.
"குமரு வலிக்குதுப்பா ... உன் முரட்டுத்தனம் போதும்..." சிணுங்கிய சுந்தரி, கிளம்பிக்கொண்டிருந்த அவர் ஆண்மையை அழுத்தமாக பிடித்து குலுக்க ஆரம்பித்தாள்.
சுந்தரியின் மடியில் கிடந்த குமாரின் விரல்கள் அவள் அந்தரங்கத்தை இதமாக தடவ சுந்தரி தன்னுறுப்பில் வெள்ளம் பாய்வதை உணரத் தொடங்கினாள். சுந்தரியும் குமாரின் ஆண்மையை இதமாக குலுக்கிக் கொண்டயுருந்ததால், அவர் தண்டில் மெல்ல மெல்ல சூடு ஏறி அது சீறிக்கொண்டு எழுந்தது. அவள் கையில் ஆடியது. திமிறி தமிறி என்னை அடக்குப் பார்க்கலாம் என சுந்தரியைப் பார்த்து சிரித்தது.
"சுந்து ..."
"ம்ம்ம்..."
"அவன் எழுந்துட்டான் ... நல்லாவே எழுந்து நிக்கறான் ..."
"ம்ம்ம்ம்..."
"நீ என் மேல ஏறி உக்காந்து பண்ணறியா?.."
"வேண்டாங்க ..."
"ஏண்டி ..."
"நான் எப்பவும் அப்படியெல்லாம் பண்ணதில்லையே"
"அதனால என்னங்க டீச்சர்? சித்திரமும் கைப்பழக்கம்ன்னு நீங்க தானே டீச்சர் சொல்லுவீங்க"
"டேய் ... நீ அடங்கமாட்டியாடா இன்னைக்கு... வாய் மேலேயே போடுவேன்."
"ஏம்ம்மா ... நான் உன்னை டீச்சர்ன்னு கூப்பிடக்கூடாதா?"
"ஒரு டீச்சர், இப்படி தன் ஸ்டூடண்டோடதை புடிச்சி ஆட்டுவாளா?"
"இன்னைக்கு உலகம் எங்க போய்கிட்டு இருக்குன்னு உனக்குத் தெரியலைம்மா"
"எனக்குத் தெரிய வேணாம்... நான் என் உலகத்துலேயே இருந்துட்டுப் போறேன். ம்ம்ம்ம் ... நேரமாவுது .... நீங்களே சட்டுன்னு பண்ணிக்கோங்க..."
"என்னமோ எனக்காக மட்டுமே தொறந்து காட்டற மாதிரி பேசறே?"
"அய்யோ ஏன் இப்படில்லாம் அசிங்க அசிங்கமா பேசறீங்க?" அவள் சிணுங்கியவாறே குமாரை தன் மடியிலிருந்து புரட்டி போட்டு, அவர் இடுப்பின் மீது ஏறி உட்க்கார்ந்து தன் கூந்தலை இறுக முடிந்து கொண்டாள்.
"ரெடியா...?" சுந்தரி அவரைப் பார்த்து கண்ணடித்து சிரித்தாள்.
"திருட்டு கோட்டு... மாட்டேன்னு சொன்னியே... இப்ப என் மேல ஏறி உக்காந்துக்கிட்டே?"
"சரி... டீச்சர் சொல்றதை கேளு..."
"சரிங்க டீச்சர்... நான் ரெடி... நீங்க ஆரம்பிங்க..." சுந்தரியின் புட்டத்தில் மெதுவாக செல்லமாக அடித்தவர் தன் மனைவியின் கண்களில் தெரிந்த குறும்பைக் கண்டு மயங்கினார்.
சுந்தரி தன் இடுப்புக்கு பின்னால் கையை திருப்பி குமாரின் ஆண்மையை பிடித்து ஒரு முறை அழுத்தி குலுக்கி தன் ஈரமான ரோஜாவில் தேய்த்தாள்.
"ரொம்ப அழுத்தி ஆட்டாதடிச் செல்லம்.. குமார் துடித்து அவனை தன் கையில் பிடுங்கிக்கொண்டார். தன் தண்டை லேசாக முறுக்கேற்றி அவள் தொடை நடுவில் அவள் குழிக்குள் செருக முயற்சித்தார்.
"நானே உள்ள விட்டுக்கறேனே ..." என முனகிக்கொண்டே சுந்தரி தன் கணவரது ஆண்மையை தன் ஈரமான அந்தரங்க வாசலில் பொருத்தி, தன் மூச்சை இழுத்துக்கொண்டாள்.
"சுந்து ... இன்னும் கொஞ்சம் உன் இடுப்பைத் தூக்குடி"
சுந்தரி, "ம்ம்ம்.." என முனகிக்கொண்டே தன் இடுப்பை மேல் புறம் உயர்த்த, குமார் தன் இடுப்பை மேல் நோக்கி தூக்க, சரேலேன அவருடைய முழு உறுப்பும் அவள் புழைச் சுவர்களை கிழித்துக்கொண்டு வேகமாக மேல் நோக்கி நுழைந்தது. உள்ளே நுழைந்த குமாரின் தம்பி மேலும் மேலும் அவள் அந்தரங்கச் சுவர்களை முட்டி மோதி எதையோ அவளுள் தேடுவது போல் குடையத் தொடங்கினான்.
"இப்ப ஆட்டவா...?"
"என்னாக் கேள்விடி இது... வுட்டுக்கிட்டா போதுமா.... ஆட்டுடிச் செல்லம்..."
சுந்தரி "ம்ம்ம்.." என்ற முனகல் ஒலியுடன் தன் இடுப்பை வேகமாக அசைக்கத் தொடங்கினாள்.
"சுந்து மெதுவாடி..."
"என்னாச்சு மெதுவா மெதுவாங்கறீங்க..."
"என்னால கண்ட்ரோல் பண்ண முடியலைடி... அவன் வந்துடுவான் போல இருக்கு"
குமாரின் ஆண்மை அவள் அந்தரங்கத்தில் துடித்தது, அதன் துடிப்பை அவளால் நன்றாக உணர முடிந்தது. அந்த துடிப்பு தந்த சுகம் சுந்தரிக்கு மிக மிக இதமாகவும், புதுமையாகவும் இருந்தது. தன் கணவனின் மேல் அமர்ந்து அவன் குறியை அழுத்தி பிழிவது, அவளுக்கு புது அனுபவம். அந்த அனுபவத்தை அவள் மிகவும் ரசித்ததால், தன் நாக்கை வெளியில் நீட்டி கட்டிலில் திடந்தவரைப் பார்த்து குறும்புடன் சிரித்தவாறு கைகளை அவர் மார்பில் ஊன்றி, தன் இடுப்பை நிதானமாக அசைக்க ஆரம்பித்தாள்.
"குமரு ... நம்ம டிரைவிங் எப்படிப்பா..?"
"ம்ம்ம்... என்னமோ நினைச்சேன்.. நீ நல்லாவே பண்றடி சுந்து..."
"அப்ப உங்களுக்கு இது பிடிச்சிருக்கா.."
"ஆமாண்டி, அப்படியே என் மேல படுத்துக்கோம்மா... இடுப்பை அசைக்கறதுக்கு இன்னும் ஈஸியா இருக்கும் ..."
குமார் தன் மார்பில் படுத்துக் கொண்ட சுந்தரியின் முதுகில், தன் கைகளை கோர்த்து அவள் முலைகளை தன் மார்பில் அழுத்திக்கொண்டார். சுந்தரி தன்னுடைய கொழுத்த புட்டங்களை மெதுவாக அசைக்க, அவளுடைய இறுக்கமான புழைக்குள் புதைந்திருந்த குமாரின் ஆண்மை, அவளுடைய ஒவ்வொரு அசைவிலும், ஒரு முறை துடித்து மேலேறி மீண்டும் கீழிறங்கியது.
சுந்தரிக்கு தான் செய்யும் வேலையின் யுக்தி சட்டெனப் புரிந்துவிட தன் கைகளை கணவனின் கழுத்துக்கு கீழ் செலுத்தி அவர் உதடுகளைக் கவ்விக்கொண்டு, வெகு நாட்க்களாக இந்தக் கலையில் பழக்கம் உள்ளவள் போல் தன் இடுப்பை விருப்பத்துடன் அசைத்துக் கொண்டிருந்தாள். மெல்ல மெல்ல அவளுக்கு ஆணின் மேலேறி, அவனை திருப்தி படுத்தும் கலை பிடிபட்டு அதை ரசிக்க ஆரம்பித்துவிட்டாள். ஒரே நிமிடத்தில், அவள் தனது பிருஸ்டத்தை சீராக அசைக்க ஆரம்பிக்க, குமாரின் தண்டு மேலும் வலுவேறி, பருத்து, மிகுந்த திண்மையுடன், அவள் குகையின் முடிவு வரை சென்று திரும்பியது.
"சுந்து ... டக்கரா பண்றடி ..."
"என் பேரு சுந்தரி .. தெரியும்ல்லே?.." அவள் தன் கண்களை சிமிட்டி, நாக்கை நீட்டிச் சிரித்தாள்.
"சரிடி ... ரொம்பத்தான் அல்டிக்காதே.. ஆனா உன் தொழில் சுத்தமா இருக்குடி!"
"சனியன் புடிச்சவனே ... என்னைப்பத்தி என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே உன் மனசுல?" அவர் கன்னத்தை வெடுக்கென கடித்தாள்.
"ச்செல்ல்லம் .. ஏண்டி கோச்சிக்கறே. ஆனந்தமா இருக்குடி நீ பண்றது."
"ம்ம். இப்ப கொஞ்சம் ஸ்பீடா போகட்டா..?"
"வேணாண்டி... உனக்கு இது முதல் தடவை... வண்டியை கவுத்துடாதே. இப்படியே நிதானமா பண்ணு... ரியலி ஐயாம் எஞ்சாயிங் இட்..."
குமார் தன் விழிகளை மூடி சுந்தரியின் அசைவினால், தன் தண்டில் ஏற்பட்ட அழுத்தத்தையும், அந்த அழுத்தம் தந்த சுகத்தையும் மனமார அனுபவித்துக் கொண்டிருந்தார். அவரையும் அறியாமல் அவர் வாயிலிருந்து "ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்..." என முனகல்கள் கிளம்பியது. அவர் கைகள் தன் மேல் அமர்ந்து ஆடிக்கொண்டிருந்த தன் மனைவியின் வனப்பான முதுகையும், பின்னெழில்களையும் ஆசையுடன் வருடிக்கொண்டிருந்தன.
சுந்தரி தன் இடுப்பை அசைத்து, அசைத்து, அவர் உறுப்பை கசக்கிப் பிழிந்து சுகித்துக்கொண்டிருக்கும் போது, நடு நடுவில் குமார் தன் இடுப்பை வேகமாக மேல் நோக்கி தூக்கி இடிக்க, அவர் தண்டு வேகமாக சுந்தரியின் அந்தரங்க சுவர்களை கிழித்துக்கொண்டு மேலேற, சுந்தரிக்கு அது தான் இதுவரை அறியாத சுகமாக இருந்தது.
"ம்ம்ம் ... எப்ப்பா... குமரு... செல்லா... நிஜமாவே இந்த மாதிரி பண்றது ரொம்ப நல்லா இருக்குங்க ... இனி இந்த பொஸிவஷன்லதான் பண்ணணும்." அவள் அடிக்குரலில் முனகினாள்.
"ம்ம்ம்ம் ... சில விஷயத்துல நீ ஸ்டூடண்ட்டா இருடி..." அவர் அவள் புட்டத்தைக் கிள்ளினார்.
"குமரு ... என்னப்பா ... வரலையா உனக்கு...?"
"ஏம்மா என்னாச்சு ..."
"எனக்கு லேசா இடுப்பு வலிக்குதுடா ..."
"ம்ம்ம்... அப்ப கொஞ்சம் வேகமா இடுப்பை ஆட்டு."
நிதானமாக அசைந்து கொண்டிருந்த சுந்தரி தன் புட்டங்களை அசைக்கும் வேகத்தை அதிகமாக்க, அவளுக்கு மூச்சிறைக்க ஆரம்பித்து, அவள் தேகம் மெல்ல மெல்ல நடுங்க ஆரம்பிக்க, அதே நேரத்தில் குமாரின் உணர்ச்சிகள் கட்டு மீற, அவரும் தன் இடுப்பை வேக வேகமாக மேல் நோக்கி உயர்த்தி சுந்தரியின் புழையில் தன் ஆயுதத்தால் தாக்தி அடிக்க, சுந்தரியின் அந்தரங்கம் வேக வேகமாக துடித்து இறுகி குமாரின் தண்டை கவ்விப் பிடிக்க அவளால் தன் இடுப்பை அசைக்க முடியாமல் தன் கணவனை இறுக கட்டிக்கொண்டு, அவர் உதட்டைக் கவ்வி தன் நாக்கை அவர் வாய்க்குள் நுழைத்தாள்.
சுந்தரி தன் கணவனின் வாய்க்குள் தன் நாக்கை நுழைத்து, தன் நாக்கால் அவர் நாக்கை வருடியதும், குமார் தன் அனைத்து கட்டுப்பாட்டையும் இழந்து, தன் மேல் திடந்த மனைவியை புரட்டி கீழே தள்ளி, அவள் மேல் படர்ந்து தன் இடுப்பை வேக வேகமாக அசைத்து, "ம்ம்ம்.. ஹூம்ம்ம்.." என முனகிக்கொண்டே, அவள் அந்தரங்கத்தில் வெடித்து சிதறி தன் விந்தை அவளுள் பொழிந்தார்.
"எம்ம்மா... குமரு ... சூப்பரா இருக்குதுப்பா இது..." குமாரின் உறுப்பு அவள் உறுப்பில் இன்னும் மெலிதாக துடித்துக்கொண்டுருந்தது.
"இந்த தரமும் உனக்கு கிடைச்சுதாடா கண்ணு?" அவர் பேசமுடியாமல் முனகினார். அவர் மனதில் தன் மதிழ்ச்சியை விட தன் காதலியின், தன் துணையின், தன் அருமை மனைவியின் மதிழ்ச்சி முக்கியமாக இருந்தது.
"ம்ம்ம் ... கேக்காதீங்க .. ரெண்டு தரம் கிடைச்சுதுங்க ..." அவள் தன் கணவனின் இதழ்களை மெல்ல கடித்து உறிஞ்சினாள். பின் மெதுவாக அவர் காதில் முனகினாள்.
"ஆர் யூ ஹேப்பி... டியர்?." சுந்தரிக்கு தன் சுகத்தைவிட, தன் கணவனின் சுகம் பெரிதாக தோன்றியது.
"இனிமே நீ மேல... நான் கீழேதாண்டி கண்ணு..." அவர் மோகனமாக சிரித்தார்.
"ம்ம்ம்ம். .. வெக்கம் கெட்டவனே ..." அவள் தன் மேல் திடந்தவரை புரட்டி கீழே தள்ளி, அவர் மேல் படர்ந்து அவர் இதழ்களை கவ்வி முத்தமிட்டுவிட்டு அவர் மார்பின் மேல் தன் விழிகளை மூடிக்கிடந்தாள். குமாரின் கைகள் அவள் புட்டச்சதைகளில் புதைந்து கிடந்தன.
"அம்மா ..! என்னம்மா தூங்கிட்டியா!... இறங்கும்ம்மா ... சென்னைக்கு வந்தாச்சு... இந்த ஹோட்டல்ல டிஃபன் சாப்பிட்டுடலாம்." சுந்தரி தன் பெண்ணின் குரல் கேட்டு கண்களைத் திறந்தாள்.
'ஓமை காட்! ... ரெண்டு மணி நேரம் போனதே தெரியலை. சென்னை வந்ததும் தெரியலை. நேத்து ராத்திரி நடந்ததை நினைச்சு பாக்கும்போதே, சின்னப் பசங்க மாதிரி, நெனைப்பிலேயே நான் என் தொடைக்குள்ள ஈரமாயிருக்கேனே?' மனதுக்குள் அவள் வெகுவாக திடுக்கிட்டாள். அவள் முகம் சட்டென சிவந்தது.
சுகன்யா முன்னால் நடந்து கொண்டிருந்தாள். குமார் திரும்பி, தன்னருகில் வந்துகொண்டிருந்த தன் மனைவியின் சிவந்த முகத்தைப் பார்த்தார். திகைத்தார்.
"என்னாச்சு" என்பது போல் தன் மனைவியைப் கூர்ந்து பார்த்துக்கொண்டே, அவள் புட்டத்தில் ரகசியமாகத் தட்டினார்.
சுந்தரி குமாரின் கையை நறுக்கென திள்ளிவிட்டு, மீண்டும் மனதுக்குள் குதூகலமானாள்.
'இந்த பாவி இங்கேயே ஆரம்பிச்சுட்டான்! வீட்டுக்குப் போனதும், இன்னைக்கு இவன் என்ன தூங்கவிடுவானான்னு தெரியலியே? இன்னைக்கு நான் மேலயா? இல்ல இவன் மேலயா?' மனதில் பட்டாம் பூச்சி சிறகடித்து பறக்க, தன் கையை தன் கணவனின் கையுடன் கோர்த்துக்கொண்டு மெதுவாக நடந்தாள் சுந்தரி.
தொடரும்...
Comments
Post a Comment