மறுவாழ்வு 12

முழு தொடர் படிக்க

 இருட்டும் வேலை, கல்லூரி திரும்பும் வழியில் தெருவில் சத்யாவும், மரிக்கொழுந்துவும் பார்த்துக் கொண்டனர். 'அதுக்கு' ஒரு பழைய வீட்டின் பின்புறம், ஒதுங்கலாம் என்று அவனுக்கு அழைப்பு விடுத்தாள் மரிக்கொழுந்து. 

தயங்கிய சத்யாவின் கை தொட்டு, "நா முன்னலா போறன்" என்று வேகமாய் நடந்தாள். 


சத்யா, சைக்கிளைத் திருப்பி, நல்ல இடைவெளி விட்டு, மெல்ல அவளை பின் தொடர்ந்தான். ஒரு பழைய வீட்டுக்கும், அதன் பக்கத்து வீட்டு உயர்ந்த சுவருக்கும் இடையே ஒரு குறுகலான சந்து, அதில் நுழைந்தாள். தொடர்ந்தான். 

அந்தப் பழைய வீட்டின் தோட்டத்தின் பின்புறம் செடி கொடிகள், மண்டிக் கிடக்க, 'யார் கண்ணும் படாத கமுக்கமான எடந்தேன்' என்று அவனுக்கு நம்பிக்கை. இன்னும் கொஞ்சம் இருட்டியிருந்தால் முற்றிலும் தனிமை கிடைத்திருக்கும். 

சைக்கிளை, தோட்டத்தில் ஸ்டேன்ட் போட்டு நிறுத்தினான். வீட்டின் தாழ்வாரத்தில் நின்றிருந்தாள். நெருங்கியதும் கட்டிக் கொண்டாள். வெத்திலை போயிலை (புகையிலை) நாத்தம். 

அவன் முதுகை இரு கையால் கட்டியணைத்தாள். முலைமேல் அவன் மார்பு பதிய மெத்தென்று இருந்தது. சேலை தலைப்பை நழுவ விட்டு, ஜாக்கெட் ஊக்குகளைக் கழற்றி விலக்கினாள். அவன் எதிர்பார்த்ததை விட, பெரிய முலைகள், எலும்புக் கூடு நடுவில் முன்னுக்கு வந்திருந்தது, சுரக்காய் போல் நீள் வடிவில் முலைகள், சற்று சரிந்து இரு பக்கமும் விலகி தொங்கின. கருத்த நீள் வட்ட பாச்சி, நீண்ட தடித்த காம்பு. 

'டே மாப்ள நெஜமாலும் மொலங்கடா' என்று உடல் சூடேறி, பட படப்பு. கானாததைக் கண்டதில், தம்பியின் தம்பி விறைத்து அண்டர்வேரை முட்டி சிரமப்பட்டான். அடுத்து என்ன செய்ய என்றுகூட தோன்றாமல் திகைப்பில் அசையாமல் நின்றான். 

சுற்றிக் கொண்டு தொங்கிய தாலிக்கயிறை எடுத்து தோளுக்குப் பின் தூக்கிப் போட்டு விட்டு, மார்பை முன்னுக்குக் கொண்டு வந்து, "தே என்னா பாத்தினு சும்மா இருக்கீக" என்று, அவன் இரு கை எடுத்து முலை மேல் விட்டு அழித்தினாள். 

இருகையாலும் பிடித்து அழுத்தி பிசைந்தான். 

நெளிந்து, "அய்ய அம்மா... இவ்வளவு அழுத்தமாவா பெசவாக, பையப் பைய இல்ல அமுக்கனும்." என்றாள்.

பரவலாகத் தடவி காம்பை பிடித்தான். விரலிடுக்கில் பிடித்து உருட்டி நிமிட்டினான். 

அவன் பின் தலையைப் பிடித்து இழுத்து, "சப்பலாம்" என்றாள். 

அவனும் தலையைச் சாய்த்து, முகத்தை முலைமேல் தேய்த்தான். சுகமோ சுகம். 

அவள் தன் ஒரு முலையை அடியில் கை கொடுத்து தூக்கிப் பிடித்து, முலைக்காம்பை விரல் பிரித்து வைத்து அழுத்தி காம்பை பிதிக்கி அவன் வாயில் ஊட்டினாள். சப்பினான். கற்பணையில் இப்படி முலை சப்ப எத்தனை முறை ஏங்கி கையடித்திருப்பான். சப்புக் கொட்டி சூப்பிச் சப்பினான். 

வாயில் ஈரம் கசிந்தது. 'அடிங்கூதி.........என்னாது பாலா, அடிங்க...... பாலு வச்ச மொலாயா' என்று ஒரே தூக்கல். தாறுமாறாய முகத்தில் தேய்த்துக் காம்பை கடித்தான் சூப்பினான். அடுத்த முலையும் பிசைந்து சப்பினான். ஆசை தீர முலை விளையாட்டு ஆனது. அவன் தலையைப் பிடித்து உச்சியில் முத்தமிட்டு அவள் சந்தோஷத்தையும் தெரிவித்தாள். 

அவள் கை, பேன்ட் பிதுக்கத்தைப் பிடித்துத் தடவியதும். அவன் அவசரமாய்ப் பெல்ட், பேன்ட்டை அவிழ்த்து ஜட்டியை இறக்கினான். செம்மறி ஆட்டுக்கெடா போல் திமிறாய் தலை தூக்கி நின்றது. 

அவள் கை வந்து விறைத்த பூலைப் பிடித்து, தலை குனிந்து, உம்மா என்று முத்தம் கொடுத்து, அப்டியே சரிந்து குத்துக்காலிட்டு உட்கார்ந்தாள். இரு கையால் பூல் தண்டை இருக்கமாய்ப் பிடித்து, வளைத்து, வீரியத்தை சோதித்து, 

"என்னா அருமயா கெழங்காட்டம் நீட்டா மொத்தமா வச்சிறிக்கீக, என் ராசா..........." என்று தண்டுக்கு முத்தமிட்டு, கன்னத்தில் தேய்த்து வாய் திறந்து உள் வாங்கினாள். பாதிவரை போனதும், உதட்டைக் குவித்து ஊம்பி உருவி வாயை எடுத்து, நாக்கில் எச்சில் கூட்டி தண்டு நெடுகும் நக்கினாள். 

அவள் தலையை பிடித்துக் கொண்டு, "ஊஊஊ ஊம்.." என்று அவன் முனகினான். 

வாய் திறந்து மீண்டும் உள்ளே விட்டு ஊம்பினாள். நன்றாக இடுப்பை பிடித்துக் கொண்டு தலையை முன்னும் பின்னும் ஆட்டி ஆட்டி ஊம்பினாள். அவனுக்குத் தாளவில்லை. தலையைச் சாய்த்து, கண் மூடி அனுபவித்தான். 

'இப்டியே ஊம்பி தண்ணிய எடுத்துடுவாளா' என்று நினைத்தவனுக்கு அவள் நிறுத்தியதும். சற்று ஏமாற்றம். 

'அப்ப இன்னா, கையாட்டி, தண்ணி களட்டுவாளா.'

அவள் எழுந்து, நின்று, குனிந்து சேலையை வழித்தாள். 

"எதுக்கு,?" 

"அய்ய எதுக்கா, உள்ளார உட்டுக்க வாணாமா?"

"வாணம் வாணம், கையால ஆட்டிக்கலாம், அது போதும்" 

"அய்யா எதுக்கு", என்று களுக்கென சிரித்து, "இம்மா செஞ்சிட்டு கூதில உட்டு ஓக்கமா போவர்தா" 

"இல்ல வாணாம்... அந்த பெரிய வெளாட்டெல்லாம் வாணாம், தப்பு" 

"ஏன்..... ஓத்துக்கினா தப்பா" 

"இல்ல இல்ல வாணாம்." என்று கூறும் போதே, அவள் ஒரு கையால் சேலையை வழித்து, பிடித்துக் கொண்டு அவனை நெருங்கி காலை அகட்டி வைத்து, அவன் பூலை பிடித்து, கூதியில் தேய்த்தாள். 

"வாணாம்" என்று விலகினான். 

"எதுக்கு வாணாங்கறீக,"

"வாணாம், புள்ள வந்திருமில்ல." 

இதுவரை செக்ஸ் பற்றி, படித்த புத்தக அறிவைக் கொண்டு, ஃபிரிமேரிடல் செக்ஸ் (திருமணமுன் ஒப்பது) பெரிய ஆபத்து என்று அவனுள், ஆழமான எண்ணம் பதிவாகியிருந்தது. 

அவள் "ஊஊஹூஊ" என்று சிரித்து, "அய்யோ அய்யோ வெவரோம் தெரியாத சின்னப் புள்ள." என்று அவன் மோவாயைத் இரு கையால் தடவி வழித்து, கையை முத்தமிட்டாள். 

"அதெல்லாம் ஒருவாட்டில வந்துருமா, நெதம், மாசக்கணக்கா உட்டுக்கிட்டு மாவாட்டனும். அப்பத்தான் தங்கும். பயப்படாதீக தம்பி ஒன்னுமாவாது. வா" என்று பூலை பிடித்தாள். 

மாசத்தீட்டு நடுவுலத்தாண்டி சாக்கிரதயா இருக்கோனம் என்று பாட்டி சொல்லிய ஞாபகம், இப்ப, இன்னிக்கோ நாளைக்கோ தீட்டு வர நேரந்தான். அதனால ஒன்னும் பயமில்லை என்று அவளுக்குத் தெகரியம். அதெல்லாம் இந்தச் சின்னப் புள்ளக்கி எதுக்குச் சொல்லனம் என்று பொதுவா பயமில்ல என்றாள். 

"அப்டியா பயமில்லயா....."

"இல்ல வா, இதுல எம்மா சொகம் இருக்குன்னு தெரியுமா. பாரு, இதுக்குள்ளார உட்டுக்கிட்டு ஆட்டிப்பாரு தெரியும்" என்று அவன் கை பிடித்துக் கூதி மேல் வைத்தாள். குருவிக்கூடு மாதிரி கொச கொசன்னு முடி. 

அவளே பூலை பிடித்து முனையைக் கூதிவாயில் தேய்த்து நுழைக்கப் பார்த்தாள். ஏறவில்லை. கொஞ்சம் காலை எக்கிப் பார்த்தாள் ஊகூம். அவள் குள்ளம். இவன் சற்று உயரம். 

ஆகாது படுத்துக் கொள்ளலாமா என்று பார்த்தாள். கரடு முரடான மண் தரை. பூச்சி பொட்டு இருக்கும். ஆக இதான் வழி என்று திரும்பி நின்றாள். சேலையை வழித்து, சூத்தின் மேல் விட்டு, கையை முட்டி மேல் ஊன்றி சூத்தை தூக்கி நிறுத்தினாள். 

"பின்னாடி நின்னுக்கிட்டு உடனும்" 

இதென்னா, ஆடு மாடு போறா மாதிரியா என்று அவனுக்கு புரிந்தது. அவன் நகர்ந்து, அவள் சூத்தின் மேல் கைவைத்து, தண்டை பிடித்துப் பூல் முனையால் சந்து தேடினான். 

அவள் நெளிந்து, "இல்ல அதில்ல இன்னும் கீலால" என்று அவள் கைவந்து எட்டி பூலைப் பிடித்து, கூதி சந்தில் வைத்தாள். 

அழுத்தினான், முனை ஏறியது, அவள் சூத்தை அசைத்து வாட்டம் காட்டினாள். இன்னும் வழுக்கி ஏறியது. 

"அம்மாடி இப்ப இடுப்ப ஆட்டனும்" 

ஆட்டினான். உள்ளே போனது இழுக்கும் பொழுது முழுதும் வெளியே வந்து விட்டது. மீண்டும் சந்து தேடி நுழைத்து கொஞ்சமாய் ஆட்டினான். அருமை அருமை. 

"இதானா ஒழு" என்று இடுப்பை ஆட்ட ஆரம்பித்தான். ஆட்ட ஆட்ட வாட்டம் வந்து வேகம் பிடித்தான். 

"ஆமா ஆமா ராசா அதா(ன்) அதா" என்று அவளும் இடுப்பை எதிர் வாட்டமாய் ஆட்ட அவள் சூத்து அவன் தொடையைத் தட்டி சத்தம் போட்டது. 

அவள் இடுப்பை எட்டி இருகையாலும் பிடித்து, இடுப்பை வளைத்துக் குத்தினான். "ஊம் ஊம்" என்று அவள் முனக பூல் முழு விறைப்பில் உணர்ச்சி சர சரவென ஏற ஆரம்பித்து விட்டது. கைக்குப் பழக்கப்பட்ட தண்டு, இந்த வழ வழத்த கூதி கொடுத்த சுகத்தில், எதிர்பார்த்ததை விடச் சுலபமாய்ச் சீக்கிரமே உச்சி நெருங்கிவிட்டது. 

'இது மாதிரி சட்டுனு, உணர்ச்சி ஏறனுமின்னா, பூல என்னமா ஆட்டனம், குலுக்கனம், உருவனம், என்னென்னலாம் செய்யனும், இதென்னா இவ்வளோ சீக்கிரம் சுலபமா, சுகம் அருவியா கொட்டுது, இதானா ஓக்கர சுகம்' என்று அனுபவித்து, கடைசியாய் வேக வேகமாய்க் குத்தினான். 

நெருங்கி விட்டது. ஆழத்தில் குத்தி நிறுத்தினான். அவன் கையடிக்கும் பொழுது வருவதை விட வித்யாசமாய் கஷ்டப் படாமல் ஏறி விட்டது. உடலெங்கும் ஆனந்த பரவசம், பூல் துடித்து துடித்துப் குபுக்கெனப் பீச்சியது விந்தை. "ஆஆ ஆஆ" என்று வாய் விட்டு கத்தினான். இடுப்பை சூத்தின் மேல் அழுத்தி முன் பக்கம் சாய்ந்தான். 

இன்னும் இன்னும் ஓழ் வரும் என்று எதிர்பார்த்திருந்தவளுக்கு ஏமாற்றம். அனுபவம் இல்லாத சின்னப் புள்ள, போவட்டும் அடுத்தாட்டி பாத்துக்கலாம் என்று அவன் பூலை உருவ குனிந்தபடியே காத்திருந்தாள். 

மூச்சி அடங்கி உடல் தளர்ந்ததும். நிமிர்ந்து நின்று பூலை உருவினான். பூல் முனையில் மீதி கஞ்சி வடிந்து ஒழுகியது. பேன்ட் பையில் கை விட்டுக் கைக்குட்டை எடுத்துத் துடைத்தான். 

அவளும் நிமிர்ந்தாள். சேலையை வழிய விட்டு காலை அகட்டி, சேலையால் கை வைத்து அழுந்த துடைத்துக் கொண்டாள். 

"எப்டி இருந்திச்சி பாத்தீயளா தம்பி" என்று அவன் பூலை தொட்டு ஆட்டினாள். 

"ஆமா ஆமா" என்று சிரித்தான். ஜட்டி பேன்டை மேலேற்றி விட்டு, பேன்ட் ஜிப் இழுத்து போட்டான். பத்து பதினைந்து நிமிஷம் தான் ஆகி இருக்கும். நன்கு இருட்ட ஆரம்பித்து விட்டது. 

"எப்ப வேணுமோ, சும்மா கண்ணக் காட்டிடுக தம்பி, இங்கிட்டே, இதாப்ல பொழுது சாயர வேலல வந்துர்லாம்" என்று அவன் தோளை தொட்டாள். 

"சரி பாக்லாம்" என்று சைக்கிள் அருகில் போனான். 

"இன்னொன்னு தம்பி" என்று தயங்கினாள். 

"என்னா?" என்றான் 

கூச்சப் பட்டு, "கொஞ்சம் காசு ஓணும்" 

"இருந்தத கொடுத்திட்டேனை, வேற இல்லியே அதில்ல தம்பி, கொஞ்ச ரூவா சாஸ்தி வேணும். அரிசி வாங்கனும். அந்தப் பாடல போறவன் சம்பாரிக்கரதெல்லாம் குடிச்சே தீக்கரான். எங்கையில இருக்கர்தயம் புடிங்கிக்கிரான். குடுக்கலன்னா அடி ஒததான். கால மத்தியானம் வவுத்துக்கு அம்மா குடுத்துடுவாக, ராவுக்கு......., அந்தாளுக்கும் சேத்து பொங்கி வைக்கோனுமே. மாசம் பொறந்துடுச்சு, ஆனா அம்மா பத்துக்குத்தான் சம்பளம் போடுவாக. இன்னிக்கு அரிசி வாங்கனும். இல்லன்னா ராப் பட்னிதான்." 

யோசித்தான். தன் சொந்த சேமிப்பில் இருக்கலாம். 

"சரி, வீட்டுக்குப் போயி நா எடுத்தாரான். இங்கயே இரு" என்றான். 

"இல்ல, ரோட்டுல நம்பத் தெரு மொனல இருக்கனே" 

"சரி" என்று சைக்கிள் எடுத்து மிதித்தான். நேரே மாடி ஏறினான். மேசை இழுப்பில் பார்த்தான். நிறையவே இருந்தது. எடுத்தான். அடுத்த நிமிடம் சைக்கிளிலில் ஏறினான். 

அவள் தெருமுனையில் சற்று இருட்டில் காத்திருந்தாள். சைக்கிளில் உட்கார்ந்த படியே, மேல் பாக்கெட்டில் இருந்து எடுத்து நீட்டினான். இருகையால் வாங்கினாள். மூன்று நூறு ரூபாய் நோட்டுக்களைக் கண்டதும். கையைப் பிடித்துக் கொண்டாள். அவள் அவ்வளவு எதிர்பார்க்கவில்லை.

"நீங்க நல்லாயிருக்கனம் தம்பீ" என்று கையை முத்தமிட்டாள். "வாரன்...எப்ப ஓனுமோ கண்ணக்காட்டுனா...... போறும்......... நா ஓடியாந்துருவேன்.. அங்கிட்டே முடிச்சிக்கலாம்" என்றாள். 

'அப்ப இன்னா மாப்ள, மரிக்கொழுந்த நெனச்சப்பல்லாம் போட்டுக்கலாம், ஜாலிதான்.' 

'ஆனா டேஞ்சர் இல்லியா. நம்பகிட்ட பணம் கறக்க, மத்தவங்க கையில சொல்லிடுவேன்னு மெரட்டுவாளோ.'

'சீச்சி ஏழ, வெகுளிப் பொம்பள, அந்தக் கள்ளமெல்லாம் தெரியாது.' 

அடுத்த சில தினங்களில், போஸ்டிங் ஆர்டர் வந்துவிட்டது. மூன்று மாதத்திற்கு, முதலில் கொச்சினில் டிரெயினிங், அதன் பின் பெங்களூர். பெட்டி, படுக்கை, இதர தேவையான பொருட்களை, சேகரித்துப் பயண ஏற்பாட்டில், முழுக் கவனம் போனதில், மரிக்கொழுந்து பற்றி நினைக்க நேரமில்லை. இருபத்திரண்டு வருட வீட்டு வாழ்க்கை முடிந்து இனி வெளியூர் வாசந்தான். அம்மாவுக்குத்தான், பிள்ளையைப் பிரிவதில் வருத்தம். பெரிவனை விடச் சின்னவன்மேல் ஒரு பிடி பாசம் அதிகம். 

கொச்சின் வந்தான். அப்பொழுதுதான் சுனந்தா அறிமுகம். 

***************************

 மைசூர் திரும்பிய அன்றைய இரவு படுக்கையில். மொதோ மொதோ பயந்து பயந்து, மரிக்கொழுந்துவை நின்னுட்டு, பத்தே நிமிஷம் ஒத்ததை நினைத்து. சிரித்துக் கொண்டான். அது ஒருமாரி அனுபவம், அடுத்தது சுனந்தா......... சூப்பரோ சூப்பர். அவளுடன் கடந்த இரண்டு நாட்களாய், மைசூரில் இருந்த நேரத்தை நிமிஷ நிமிஷமாய் நினைந்து சுவைத்து தூக்கமின்றி, அந்த இரவை கழித்தான். 

மைசூர் டிரிப் போய் வந்தபின், வழக்கம் போல் சுனந்தாவுடனான சந்திப்பு வார நாட்களில் தொடர்ந்தது. கையடிக்கும் பொழுதெல்லாம், கண்ணை மூடினால், சுனந்தா பக்கத்தில் வந்து துணை புரிவாள், செய்த ஓழ் விளையாட்டுக்கள், ஆசைப்பட்டு செய்ய முடியாது போன விளையாட்டுக்கள் எல்லாம், தாராளமாய் மனதில், நிழற்படமாய் ஒடும், அருமையாய் உச்சி ஏறி, திருப்தியாய் கையடி முடியும். 

ஒரு மாதம் சென்று, ஒரு சந்திப்பில் சுனந்தா சொன்னாள், 

"ஏய் ஐ ஹேவ் ஜாயின்ட் தோஃபல் கோர்ஸ். ஃப்ரம் நெக்ஸ்ட் வீக் எவரி தெர்ஸ் டே."
(நான் தோஃபல் கோர்ஸ் சேர்ந்து விட்டேன், அடுத்த வாரத்திலிருந்து, வியாழன் தோரும் வகுப்பு) 


சுனந்தா அப்பாவின் உந்துதலில், அமெரிக்கா சென்று எம்மெஸ் மேற்படிப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. அது தொடர்பாக, தோஃபல் எனும் ஆங்கில அறிவு தேர்வு, ஜிஆர்இ எனும் கல்வித்தகுதி தேர்வுகளுக்குத் தயார் படுத்தும் முயற்சியில் மும்மரமாய் இருந்து வந்தாள். அது பற்றி அடிக்கடி பேசியும் வந்தாள். 

சத்யாவுக்குக் குழப்பம். 

"ரியலி.. நீ நெஜமாத்தான் அமெரிக்கா போவப் போறியா" 

"வாட் மேன்.. தென் சும்மா டைம் பாஸ் நீ (நெ)நனச்சியா?" 

"என்ன விட்டு பறந்து போய்டுவியா"

"நாட் நௌ டோன்ட் ஒரி.... இட் வில் டேக் அனதர் சிக்ஸ் மன்ஸ், மே பி ஒன் இயர்."
(கவலைப்படாதே, இன்னும் ஆறுமாதம் இல்லை ஒரு வருடம் இருக்கு) இவ 

அமெரிக்கா போய்ட்டா, என்னவாகும் நம்ப காதல். இது ஒரு நிறைவேறாக் காதல்தானா.

'அது தெரியலயாடா மாப்ள ஒனக்கு, ஏற்கனவே ஒங்களக்குள்ள ரொம்பப் பொறுத்தம், பேசற லேங்வேஜ், ஜாதி, ஒங்க குடும்பம் என்னா அவங்க குடும்பம் என்னா, எதானா ஒரு பொறுத்தத்தச் சொல்லு',

'கல்யாணத்துக்கு. காதலுக்குப் பொறுத்தம் இருக்கில்லே, நா ஆணு அவ பொண்ணு, மனசு ஒத்துப் போச்சில்ல அது போதும்.' 

'முட்டாப் பயலே இதெல்லாம் சும்மா வெறும் சினிமா டயலாக், ஒங்க காதல் ஒரு டைம் பாஸ் அவ்ளோதான் பாஸ். ப்ளேன் ஏற்றச்ச டாட்டா காமிக்கப் போறா பாரு'

'ரெண்டு வருஷந்தானே, திரும்பி வருவா, நிச்சயம் கல்யாணம் நடக்கும்'

'கனாக் கண்டுக்கடே, அமெரிக்கா போய்த் திரும்புனவங்க, எத்தினி பேரு சொல்லு மாப்ள, சொல்லு பாக்கலாம்.' 

இப்படிப் பல நாட்கள் தன்னுள் வாதம். ஆனால் தன் குழப்பம் பற்றிச் சுனந்தாவிடம் பேசியதே இல்லை. அவளும் காதல் பேச்சில் காட்டும் ஆர்வம், எதிர்காலம், கல்யாணம் பற்றிய விஷயங்களைத் தொடுவதே இல்லை. 

சுனந்தா கோர்ஸ் போக ஆரம்பித்து விட்டதால், வாரத்தில் மூன்று நாட்களாகக் குறைந்து விட்டது அவர்கள் மாலை சந்திப்பு, தீபாவளி விடுமுறையில், இருவருமே தத்தம் வீட்டிற்குப் போய் வந்தனர் சத்யா வீட்டில், அண்ணன் இளங்கோவுக்குப் பெண் பார்த்து வருகின்றனர். அமைந்தால், அடுத்த தையில் கல்யாணம் ஆகலாம். 

'அடுத்து உனக்குத்தான் தம்பி, இதில ஒனக்கு லவ் வேற. அவ வேற அமெரிக்கா போவப் போறா. திரும்பி வருவாளா, ஒனக்காகக் காத்திருப்பாளா. கல்யாணம் ஆகுமா' என்று பல கேள்விகள். இன்னும் எத்தனை வருடம் இப்படியே போகுமோ. நிரந்தரமாய் சுனந்தா கிடைப்பாளா என்று ஏக்கம். 

சில மாதங்கள் சென்று சத்யாவுக்கு, ஒரு உறுத்தல், சுனந்தா தங்களது மாலை சந்திப்பை தவிர்க்கின்றாளா அல்லது உண்மையாகவே அவள் பிஸியா என்று சந்தேகம். சந்திப்பின் இடைவெளியும் அதிகமாகிக் கொண்டே போனது. லன்ச் டயத்திலும் அவள் கண்ணில் படுவதில்லை.. சந்திக்கும் பொழுது ஏதோ சமாளித்தாளே தவிர, நேரடி பதில் இல்லை. 

ஆறு மாதம் ஆனது, தங்களுக்குள் நெருக்கம் குறைந்து விட்டதை, சத்யா நன்கு உணர்ந்தான். மைசூர் ஹோட்டலில் ஈடுபட்ட காமம், காதலுக்குக் குறுக்கே வந்து குலைத்து விட்டதோ என்று குழம்பினான். காதலில் மறைந்திருக்கும் ஆரம்ப மோகம் உடலுறவில் தீர்ந்து போனதில், காதலின் தீவிரம் குறைந்து விட்டதோ என்றுகூடத் தனக்குத் தெரிந்த அறிவை வைத்து ஆராய்ந்து பார்த்தான். ஒன்றும் புரியவில்லை. 

கலிபோர்னியாவில், சேனோஜே யுனிவர்சிட்டியில் அவளுக்கு இடம் கிடைத்து விட்டது. ஸ்கால் எனும் ஸ்காலர்ஷிப்பும் கிடைத்து, அடுத்த ஜூனில் கிளம்ப வேண்டும் என்று அறிவித்தாள். இன்ஃபோஸிஸ் வேலையையும் ரிசைன் பண்ணி ஆகி விட்டது. பெங்களூர் வாசத்தை முடித்துக் கொள்ளத் தயாரானாள். தன் ஊருக்குப் போய்ச் சில வாரங்கள் தங்கியிருந்து விட்டு அங்கிருந்தே கிளம்புவதாகத் திட்டம். 

அவர்களின் கடைசிச் சந்திப்பு அதே வழக்கமான அடிகாஸ் ரெஸ்டாரென்டில் தான். இரண்டு வருடம் படிப்பு முடிந்து நிச்சயம் திரும்பி விடுவேன் என்று உறுதியளித்தாள். காத்திருப்பதாக இவனும் அவள் கை பிடித்து உறுதி செய்தான். இனி ஈ மெயில் ஒன்றே தொடர்புப் பாலம் அவர்கள் காதலுக்கு, அது வழியாய் காதலை காக்க இருவரும் உறுதியளித்துப் பிரிந்தனர். 

புனே போய் அமெரிக்கா கிளம்பும் முன் ஏதாவது மெயில் அனுப்புவாள் என்று காத்திருந்த்து தான் மிச்சம். ஒரு மாதம் கழித்து, வந்தது மெயில், தான் அமெரிக்கா போய்ச் சேர்ந்து விட்டதாக, அதுவும் சுருக்கமாய். மெயில் கண்டு ஆனந்தப் பட்டான். இவனும் ஒரு மாத இடைவெளியில் தேங்கியிருந்த உணர்வுகளைக் கொட்டி, ஒரு பக்கம் மெயில் தட்டினான். 

வாரம் ஒரு முறை மெயில் பரிமாற்றம் நடந்து வந்தது. நாளடைவில் வார மெயில், மாதமாகி, மூன்று மாதங்களில் நின்றே போனது. சத்யாவுக்கு மெல்ல மெல்ல புரியலாயிற்று. ஆரம்பத்தில் தன் உள் மனம் சுட்டிக் காட்டியது எவ்வளவு உண்மை என்று இப்பொழுது தெளிவானது. 

அவளுக்கு அவனுடனான காதல், ஒரு டைம் பாஸ். பணக்கார வீட்டுப் பெண், அமெரிக்காவில் மேல் படிப்பு என்று முன்னேற்றம் தேடும் பெண். கல்யாணம், புள்ள குட்டி, என்று சிக்க மாட்டாள், அவனது குடும்பச் சூழல், மொழி, இனம் என்று இருவருக்குள்ளும் எட்டமுடியாத இடைவெளி, காதலை நிறைவேற்ற பெரிய பெரிய போராட்டங்களைச் சந்திக்க வேண்டும் என்று அவளுக்குத் தெளிவாய்ப் புரிந்திருக்க வேண்டும். ஆனால் இருக்கும் சில மாதங்களை அவள் வீணடிக்கவும் விரும்பவில்லை. ஒரு ஆண் துணையைத் தேடினாள். நல்ல சுபாவமான, இணக்கமான ஆண், இவன் கிடைத்தான். உடலுறுவு வரை சென்று, ஷி ஹேட் ஃபன். அவ்வளவு தான். ஆழமான காதல் ஒன்றுக்கும் அங்கு இடம் இல்லை. இருக்கும் வரை அனுபவித்து விட்டு விலகிக் கொண்டாள். 

இது புரியாமல் தான் தான் வீணாக மனதை தளரவிட்டு காதல் காதல் என்று கற்பனையில் திரிந்தோம் என்று தெளிவாய் அப்பொழுது புரிந்தது சத்யாவுக்கு. இனி தன் வழியைப் பார்த்து நடக்க வேண்டியதுதான் என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டான். 

ஆனால் இந்த தர்க்க ரீதியான வாதங்களைச் சுலபமாய் ஏற்றுக் கொள்ளுமா இந்தப் பாழும் மனது, ஆழமாய்ப் பதிந்து விட்ட சுனந்தாவை, மறப்பது சுலபமா........... சுனந்தா சுனந்தா என்று ஏதோ ஒரு மூலையில் சதா பிதற்றிக் கொண்டுதான் இருந்தது. 


தொடரும்...

Comments

  1. காதல் காமம்! காமக் காதல்! கல்யாணம் என்னும் பொறுப்புகள் கடமைகள் உள்ள பந்தம் தேவை இல்ல! ஆண் பெண் உடம்புகள் mமட்டும் போதும்!ஒரு புரம், கல்யாணவாழ்வில் கிடைக்காதது கள்ள உறவில் கிடைக்க அதற்கு மேலும் ஒரு பாதுகாப்பான அங்கீகார உறவு எதிர்பார்த்து ஏமாந்த?!

    ReplyDelete
  2. மரகதம்! ஒரு புரம் அப்பாவி ஆண் சத்யா காதல்?! காமம் என நம்பி..... இன்றைய உலகம் உறவு நட்பு எல்லாம் எப்படி போகிறது?!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அந்தரங்கம் 47

நந்தவனம் 5

என் தங்கை 31