மறுவாழ்வு 23
முழு தொடர் படிக்க
சத்யாவும் வேலைக்காரி மரிக்கொழுந்துவும், சத்யா வீட்டில் தனிமையில்.
இருகையால் ஒரு முலையைப் பிடித்து, சப்பாத்தி மாவு பிசைவது போல் உருட்டி, அழுத்தினான். பாச்சி விரிந்து சுருக்கமில்லாமல் புடைத்துக் கொண்டது. அதன் மேல் பிதிங்கிய காம்பை வாயில் இழுத்து, ஆசை தீர சப்பி, காம்பு முனையைப் பல்லால் கடித்து விளையாடினான்.
சத்யாவும் வேலைக்காரி மரிக்கொழுந்துவும், சத்யா வீட்டில் தனிமையில்.
அவள் முலைகள் மேல் தலை வைத்து விளையாடி, காம்பை சப்பி "பால் வராதா?" என்றான்.
"ஊகூக்கும்.." என்று சிரித்து, "இல்ல வத்திப்போச்சி" என்றாள்.
இருகையால் ஒரு முலையைப் பிடித்து, சப்பாத்தி மாவு பிசைவது போல் உருட்டி, அழுத்தினான். பாச்சி விரிந்து சுருக்கமில்லாமல் புடைத்துக் கொண்டது. அதன் மேல் பிதிங்கிய காம்பை வாயில் இழுத்து, ஆசை தீர சப்பி, காம்பு முனையைப் பல்லால் கடித்து விளையாடினான்.
"என் ராசா" என்று அவன் தலை முடியில் கை விரல்களை நுழைத்து, தடவி முலைமேல் இருத்கிக் கொண்டாள்.
அவன் முலை விளையாட்டு ஆனதும், அவள் ஆரம்பித்தாள். உச்சந்தலை நெற்றி என்று முத்தமிட்டு குனிந்து மார்பு வயிறு என்று இறங்கி, பூலின் மேல் முத்த முட்டு, அப்படியே கால் மடிக்கி உட்கார்ந்தாள்.
"ஒன்னுக்குப் போனது சுத்தமில்லயே"
"பரவால்ல."
'ஊத்திக்கிட்டு வந்த, மனஷனுக்கு, ஓக்க பூல்ல தெம்பில்லன்னா, ஊம்பி தண்ணி எடுடீன்னு தலையப் புடிச்சி பூல மூஞ்சில தேய்ப்பான். வாயில சாராய நாத்தம் கொடல பொறட்டும், குளிச்சி மூனு நாலு, ஒடம்பே நாத்தம், அதுல பூலு எப்டி இருக்கும், முடியாதுன்னா......... குடுப்பான் செவில்ல ஒரு அறை. ஊம்பி தண்ணி வந்து, வாயில வந்துச்சுனா... ஊவ்வா ஊவ்வன்னு வாந்தி வரும். அதெல்லாம் விடவா இந்தத் தம்பிப் பூலு' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.
எட்டி கைலி எடுத்து, பூல் முனையைப் பிதிக்கி துடைத்து விட்டாள். அவனும் நன்கு காலை அகட்டி, வசதி செய்ய, விடைத்த கொம்பை இருகையால் பிடித்துக் கொண்டு, தலை சாய்த்து பூல் முனைக்கு "ச்சு" "ச்சு" என்று முத்தம் கொடுத்து, "ஏன் ராசா எங் கண்ணு" என்று கொஞ்சல்.
கையை எடுத்து விட்டு, நாக்கால் தண்டின் முனை முதல் நெடுவாக்கில் நக்கி கொட்டைகளையும் தீண்டினாள். ஒரு கொட்டையை வாயினுள் விட்டு சூப்ப இனம் புரியாத உணர்வால் துடித்தான். இதுவரை அந்தப் பகுதியில் யாரும் தொட்டதில்லை, சிவ் வென ஏறியது. தாளாமல் அவள் தலையைப் பிடித்துக் கொண்டு, பின்னுக்குச் சாய்ந்தான்.
வாய் திறந்து பூலை, உள்ளே விட்டு உதடு அழுந்த ஊம்பினாள். பாதி முக்கால் என்று முடிந்தவரை உள்ளுக்குப் போக வைத்து தலையை ஆட்டி ஆட்டி, ஆசை ஆசையாய் ஊம்பினாள்.
அவன் தாளாமல் "ஆஆ ஆ" என்று தலை பின்னே தொங்க கண்ணை மூடி அனுபவித்தான்.
ஊம்பலை சட்டென நிறுத்தினாள். தொடர்ந்தால் காரியம் மிஞ்சி விடும் என்று அவளுக்குத் தெரியும் போல. அவனும் கண் திறந்து நிமிர்ந்து உட்கார்ந்தான்.
"போதுமா சொல்லுக. இன்னும் போனா பொத்துட்டு வந்துரும்"
"ஆமா ஆமா.போதும்" என்று படுக்கையில் படுத்தான்.
அவளும் எழுந்து கட்டிலில் ஏறி பக்கத்தில் ஒருகளித்துப் படுத்து கட்டிக் கொண்டாள். அவன் கையும் அவள் மேல் போட்டுக் கட்டினான்.
சற்று நேரம் விட்டு எழுந்து உட்கார்ந்தான். ஓத்து முடித்து விடலாம் என்று படுக்கையிலேயே நகர்ந்தான். அவளும் புரிந்து கொண்டு மல்லாக்கப் படுத்து, அந்த ஒற்றைக் கட்டில் நடுவுக்கு நகர்ந்து காலை விரித்தாள். அவன் எழுந்து அவள் கால் நடுவே முட்டி போட்டான். கூதி வாய் மூடிபடியே தான் இருந்தது. விரலால் கூதி மயிரை பிடித்து இழுத்தான். நீண்டு வந்தது. கூதி வாயை நீக்கிப் பார்த்தான். உள் உதடுகளும் கருப்புதான். கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு போல, ஓட்டை மட்டும் இளம் சிவப்பில் தப்பித்தது. முடியை எப்படி விலக்கி விலக்கிப் பார்த்தாலும் கூதியின் அமைப்பு தெளிவாகவில்லை.
அடுத்து, நக்கலாமா என்று ஆசை, இந்த முடியை வைத்துக் கொண்டு என்ன செய்ய. சுத்தமா வேற இருக்குமா சந்தேகம்.
சட்டென ஒரு யோசனை,
"டே...... இந்த முடியை சிரைத்துப் பார்த்தா என்ன. சூட்கேஸில் ரேஸரும் இருக்கு, ஒய் நாட் (ஏன் கூடாது)" எழுந்தான்.
"ஏன்........எளுந்திட்டீக" என்று அவளும் எழுந்தாள்.
"இரு வரேன்."
போய் சூட்கேஸைத் திறந்து, ஷேவிக் கிட்டை எடுத்து வந்தான். ஜிப்பை திறந்து, ஷேவிங் கிரீம், ரேஜரை எடுத்து வெளி வைத்தான்.
"என்னாப் பண்ணப் போறீக?" என்று ஆவலாய் பார்த்தாள்.
"ஒங்கூதிக்கு மொட்டை போட போறேன்."
"அஹ் ஹா என்னா சொன்னீக.. கூதிக்கு மொட்டையா, அம்மாடி" என்று வாயில் கை வைத்து உரக்க சிரித்தாள். "போயும் போயும் அங்கிட்டு சவரமா. கத்தி கித்தி பட்டு ரெத்தம் கித்தம் வந்துருமா"
"இல்ல இல்ல அதெல்லாம் வராது" என்று அவளைக் கட்டிலில் குறுக்காய் படுக்க வைத்து, பக்கத்தில் ஒரு சேர் போட்டு உட்கார்ந்தான். ஃபோம் டப்பாவை அழுத்தி வலது கை விரலில் எடுத்து கூதி மேல் பரவலாகப் பூசினான்.
"இஇஇ.." என்று சிரித்து, கூச்சத்தில் நெளிந்தாள்.
ரேஜர் வைத்து சிரைத்தான். இன்னும் நெளிந்தாள்.
"அய்ய.... சும்மா இரு ஆடாமா", என்று தொழிலில் கவனமானான்.
இந்த கரட்டு சுருள் முடிக்கும், டபுள் ப்ளேட் ரேஸர் அமைப்புக்கும் ஒத்து வரவில்லை. முடி சிக்கி சிரமப் படுத்தியது. ஒரு வழியாய் செய்து முடித்தான். முழுக் கூதி முக்கோணம் முதன் முறையாய் வெளிச்சம் பார்த்தது. முக்கோணம் உப்பல்தான். கச்சிதமான கூதி.
வெளி உதட்டை நீக்கிப் பார்த்தான். உள் உதடுகள் தடித்து நீள் வாக்கில் கீழே ஓடியது. பருப்பு ஒன்றும் தனியாக இல்லை.
ஆராய்ச்சி முடிந்து எழுந்தான். அவள், கையை வைத்து, தடவிப் பார்த்தாள். அதிசயம். வழ வழவென்று முடியே இல்லாமல் சின்னப்பிள்ளங்க கூதியாட்டம் என்று சிரிப்பு.
"கழுவிட்டு வரலாம்" என்றான். "மாடி குளியறைக்கு, கொட்டும் மழையில் நனைந்து போக முடியாது. கீழே குளியறைக்குப் போகலாம்" என்று சொன்னான். அவளும். சேலையை எடுத்து கட்ட ஆரம்பித்தாள்.
"அதெல்லாம் வாணா வா போலாம்"
"அய்ய முண்டக்கட்டயா எப்டீ" என்று தயங்கியவளை,
"வா" என்று கை பிடித்து நகர்ந்தான்.
"நா போற நீங்க எதுக்கு வாரீக?"
"இல்ல நானும் வாரன்" என்று மாடி இறங்கினான்.
வீட்டின் ஹால், சமையல் கட்டு கடந்து தோட்டம் போயினர்.
தாத்தா உட்கார்ந்து பேப்பர் படிக்கின்றார். அப்பா கடைக்குப் போகத் தயாராகின்றார். அம்மா சமையல் கட்டில். இப்படி இருக்க வேண்டிய வீட்டில், பொட்டுத் துணியில்லாமல் வேலைக்காரி, தானும் பூலாட்டிக்கொண்டு கூடத்தில் நடமாடி கூத்தடிப்பதை நினைத்து சத்யாவுக்குச் சிரிப்பு.
வேலைக்காரியை ஓப்பது மட்டும் அப்பாவுக்குத் தெரிந்தால், என்ன நடக்கும் என்று நினைக்கும் பொழுதே நடுக்கமானது. நேர்மை, சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், பக்தி என்று தாத்தா மிகவும் கண்டிப்பானவர், ஒழுக்கமானவர். அந்த வழியில் அப்பாவும். இந்தப் பேரன், பொம்பளைகளுடன் விளையாடும் விளையாட்டை மட்டும் அறிந்தால், குடும்பமே எதிர்த்து, அவனை வீட்டை விட்டே தள்ளி விடுவர்.
குளியறைக்குள் போய், அவளை கமோடின் மேல் சீட்டை போட்டு உட்கார வைத்து, பின்னுக் சாய வைத்து இரு காலை தூக்கிப் பிடிக்கச் சொன்னான். கூதி முன்னுக்கு வந்து விரிந்து, உள் பண்டத்தை அப்பட்டமாய்க் காட்டியது. கை பீச்சானை எடுத்து நேராக, கூதிமேல் அடித்தான்.
"ஹிஹி இ" என்று கூச்சத்தில் சின்னப் பிள்ளை போல் சிரித்தாள்.
இவனே விரலை விட்டு உள் உதடு சந்து எல்லாவற்றையும் குடாய்ந்து சுத்தம் செய்தான். அழுத்தமாய் நீர் கூதி வாயில் பீச்சி அடிக்கும் பொழுதெல்லாம், அவள் உடல் சிரித்தது.
கழுவி விட்டதும், எழுந்து நின்றாள்.
"சரி மூத்ரம் பேஞ்சுட்டு சுத்தமா கழுவிட்டு வா" என்று விலகினான். அவளும் திரும்பி மூலையில் உட்கார்ந்தாள்.
சட்டென நினைத்து, அவசரமாய் "இரு இரு" என்றான். தலை திரும்பினாள்.
"நா பாக்கனம் இரு" என்றான்
"என்னத்த பாக்கப் போறீக தம்பீ", என்று அவளுக்கு ஆச்சரியம்.
"நீ மூத்ரம் கொட்றத"
"அய்ய..... அத எதுக்கு" என்று தலையில் அடித்தாள்....... "தூ...... அசிங்கம்"
"இல்ல நா பாக்கனும். திரும்பி உட்காரு"
அவளும் எழுந்து திரும்பி உட்கார்ந்து கால்களை அகட்டினாள். அவன் நின்று உற்றுப் பார்ப்பதில், வெட்கத்தில் தலை குனிந்தாள். அவனும் குனிந்து தலை சாய்த்து, தயாராய் காத்திருந்தான். ஆனால் மூத்ரம்தான் வருவதாக இல்லை.
"செத்த அபடி போக.......... தம்பீ..... ஆம்(ப)ள பாக்கரச்ச..... பொம்பளே எப்டிப் போவா........ அய்ய........" என்று தலையில் கைவைத்து, "வெக்கமாவாதா........."ன்று சினுங்கினாள்.
"சரி சரி"யென்று நிமிர்ந்து சற்று விலகி நின்றான். சற்று பொறுத்து, பிஸ்ஸென்ற சத்தத்தோடு, ஒன்றல்ல, பல பிரிவாய் பீச்சியது. மஞ்சள் திரவம் அந்த வெள்ளை கோப்பைத் தரையில் நுரைத்து அவள் கால் வழியே பின் நோக்கி ஓடியது. சத்யாவின் சிறுவயது முதல் இருந்த ஆசை நிறைவேறியது.
ஏழெட்டு வயதிருக்கும், கோடை விடுமுறைக்கு, கிராமத்து அத்தை வீட்டுக்கு சத்யாவும், அவன் அண்ணனும் செல்வார்கள். சம வயது அத்தை மகனுடன், வயல் வரப்பு, நீர் இறைக்கும் பம்பு குழாயில் குளியல். ஏரிக்கரையோரம் பந்தடித்து விளையாட்டு என்று அருமையாய் பொழுது போகும். ஊரின் ஒரே டூரிங் டாக்கீஸில், பழைய படம் பார்க்க அத்தையுடன் போவதுண்டு. ஆற்று மணல் கொட்டி, தரையில் உட்கார்ந்து பார்க்க வேண்டும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடுவில் தடுப்பு.
சத்யா சின்னப் பிள்ளை அவன் அத்தையுடன் அமர்ந்து கொள்வான். அத்தை மகன், அண்ணன் மாமாவுடன் ஆண்கள் பக்கம். இவனுக்குப் பெண்கள் மத்தியில் உட்கார கூச்சமாயிருந்தாலும், அதே சமயம், பல பெண்களுக்கருகில் இருப்பதில் ஒரு வித கிளர்ச்சி.
ஷோ முடிந்து, வீட்டுக்கு கூட்டம் களையுமுன், வேறோர் ஷோ அங்கு நடக்கும். பின்புறம் இருக்கும் கழிப்பிடத்தில், எல்லோரும் மூத்ரம் பேய இடமிருக்காது, அதனால், அரையிருட்டுத் தானே என்ற தைரியத்தில், போகும் வழியில் பக்கத்து கீத்து தட்டி பார்த்து, பல பெண்கள் அவசரமாய், சேலை வழித்து, சூத்து தெரிய வரிசையாய் உட்கார்ந்து விடுவர். அத்தையும் அதில் விதி விலக்கல்ல. சின்னப்பையனுக்கு, போவதா நிற்பதா, என்ன செய்வதெனத் தெரியாமல் அங்கேயே நிற்பான். அவர்கள் பேயும் பொழுது வரும் பிஸ்ஸென்ற சத்தம், கால் நடுவே வழிந்தோடும் ஈரம், இவனை ஏதோ படுத்தும். சின்னக் குஞ்சி விடைத்துக் கொள்ளும். வளர்ந்தும், ஏதும் கழிப்பிடம் அருகில் இருந்து பிஸ்ஸென்ற சத்தம் கேட்டால், பூல் நட்டுக் கொள்ளும். கையடிக்க ஆரம்பித்து, கற்பனையில் இந்த மூத்ரம் கொட்டும் ஓசை, உசுப்ப நிச்சயம் உதவும். அந்தப் பிஸ்ஸை இன்று நேரிலே கேட்டும் கண்டும் விட்டான்.
"நல்ல வெள்ளாட்டு, போ தம்பீ.........." என்று சிரித்து எழுந்தாள்.
"கழுவிடு" என்றான்.
காலை அகட்டி நின்று குனிந்து ஒரட்டாங் கையால் (இடது கையால்) நீர் எடுத்து, கூதியில் அடித்தாள்.
"அய்யோ, அப்டில்ல" என்று மறுபடியும் பீச்சானால் நீர் அடித்து மீண்டும் சுத்தம் செய்த பின் மாடி ஏறினர்.
கட்டிலில் ஏறி நீட்டு வாக்கில் படுத்து காலை விரித்தாள். அவளைத் திருப்பி, குறுக்கவாட்டமாய்ப் படுக்க வைத்தான். கால்கள் இரண்டையும் தூக்கி அவள் பக்கம் தள்ளி மார்போடு அழுந்த பிடிக்கச் சொன்னான். கூதி வாய் திறந்து அவளைப் போலவே சிரித்தது. அவன் தரையில் உட்கார்ந்து, நகர்ந்து அவள் இடுப்பை அசைத்து முன்னுக்கு இழுத்து தன் தலைக்கு வாட்டமாய் வைத்தான்.
'ஏறி ஒக்காம என்னா பண்ணப் போவுது இந்தத் தம்பி' என்று அவளுக்கு விளங்கவில்லை.
முகத்தை அருகில் கொண்டு வந்து உதட்டை கூதி வாயில் வைத்ததும். சட்டென அவள் கை வந்து தடுத்து.
"இன்னா தம்பீ..........., நீங்க எதுக்கு அங்கிட்டு வாய வக்கீக அசிங்கம்"
"இல்ல இல்ல இருக்கட்டும்." அவள் கையை விலக்கிவிட்டு உதட்டை வைத்தான். வாய் பட்டதும், அவளுக்கு இதுவரை காணாத உணர்வு.
கூதி உள் உதட்டை கவ்வி சப்பினான். ஒருவித வித்யாசமான சுவை. புளிப்பா....... வாடையும் மூத்திர வாடை கலந்து, 'என்னதான் கழுவினாலும் அந்த மூத்ர வாடை போகாது போல. சோப்பு போட்டிருக்கலாமோ. ஊகூம் அப்ரம் சோப்பு வாசனைதான் இருந்திருக்கும், இவள் உண்மையான வாசம் போயிருக்கும். இதுவும் ஒரு அனுபவம்.'
முழு நாக்கை நீட்டி, கீழிறிந்து மேலாகக் கூதி வாயை நக்க, "ஊம் ஊம்" என்று சத்தத்தோடு முனக ஆரம்பித்தாள். நக்கி விட்டு, நாவால் உள் உதடு கூடும் இடத்தில் இருந்த சதை தடிப்பை, பருப்பாக இருக்கும் என்ற அனுமானத்தில், அதை மட்டும் தனித்து எடுத்து பல்லுக்கு இடையே வைத்து லேசாகக் கடித்து விளையாடியதும், 'ஆமாம் ஆமாம்' என்று அவளது உரத்த முனகலும் சத்தமும் சொல்லியது.
இடுப்பை எம்பினாள். அவன் தொடரத் தொடர அவளுக்கு உச்சி மயிரை தூக்கியது போல் உணர்ச்சி ஏறி, 'ஆங் ஆங்' என்று உரக்க கத்த ஆரம்பித்தாள். அப்படியே உதடு பருப்பை ஒட்டு மொத்தமாய் வாயினுள் இழுத்து உள்ளே வைத்து, நாக்கால் புரட்டி சப்ப அவளால் தாள முடியாமல், உடல் மேலெழுந்து எட்டி அவன் தலை மயிரை கொத்தாகப் பிடித்து "ஆய் ஊய்" என்று சத்தமிட்டு, கூதி மேல் முகத்தை வைத்து அழித்தினாள்.
அவன் விடமால் தொடர, அவள் உச்சியைத் தொட்டே விட்டாள். இடுப்பை ஒரே தூக்காய் தூக்கி "ஆஆஆ" என்று அலறி அவள் தொடை அவன் முகத்தை இருக்கி கை வந்து அவன் முடியை பிடித்து இழுத்து தளர்ந்தாள். இந்தமாரி கூதி நக்கலும், அதில் வந்த இந்த மாதிரி உச்சம் என்பது அவள் கற்பனை கூடப் பண்ணி அறியாள். தலையை நிமிர்த்தினான். அவள் சட்டென எழுந்து உட்கார்ந்து, கை நீட்டி "என் ராசா.. ஆஆ.. என் கண்ணு" என்று அவன் முகத்தில் கிடைத்த இடத்திலெல்லாம் முத்தமிட்டாள்.
எழுந்து நின்றான். அவள் கட்டிலில் படுக்கப் போனாள்,
"இத இன்னும் கொஞ்சம் சப்பேன்" என்று நகர்ந்து நின்றான்.
கையில் தண்டை எடுத்தாள். பூல் முழு விறைப்பில் இல்லை, பிடித்து முனை தோலை இறக்க, மொட்டு எட்டிப் பார்த்தது. உச்சி கீறலில் வழிந்தது மதனநீர். விரலால் அதைத் தடவி மொட்டில் பூசி நாக்கை நீட்டி தடவினாள். "இஸ்"ஸென்று அவனுக்கு உணர்ச்சி ஏறியது. வாய் திறந்து ஊம்ப ஊம்பத் தண்டு நன்கு விறைத்து நின்றது.
"போதும்" என்று தலையைத் தொட்டதும், அவள் மல்லாக்கப் படுத்தாள். முலைகள் இரண்டும் பக்கத்துக்கு ஒன்றாகச் சரிந்து கிடந்தன. காலை மடிக்கி விரித்தாள். ஓத்து முடிச்சிட வேண்டியதுதான் என்று நினைத்தவனுக்குக் கவனம் வந்தது.
'மாப்ள பூல் தண்ணிய உள்ளார உட்டு, இவ வவுறு வீங்கி நம்பள காட்டிக் குடுத்தா, போச்சி எல்லாம். டேஞ்சர்' என்று மனம் எச்சரித்தது.
'அப்ப இன்னாயின்ற?'
'கடைசில வர்ரமாரி இருக்கச்ச உருவிடனும், வெளிய ஊத்திடனம் அதானே வழி அதுல மட்டும் ஏமாந்த, மாட்ன மவனே'
'பாக்கலாம்' என்று முடிவு செய்து கால் நடுவே முட்டி போட்டு நகர்ந்தான்.
சுனந்தா கூதிக்கும் இதுக்கும் என்னா ப்ளாக் அன் ஒயட் கான்ட்ராஸ்ட் (கருப்பு வெளுப்பு வித்யாசம்).
சுனந்தா ஞாபகம் வந்ததும், ஏதோ பொறி தட்டியது. சட்டென எழுந்து போனான். சூட்கேஸை திறந்து, பக்கவாட்டில் பவுச்சில் கை விட்டுத் துழாவினான். கிடைத்தது. எத்தனையோ மாதமாய் அங்கேயே பத்திரமாய் இருந்தது, காண்டம் பாக்கெட். சுனந்தா வாங்கியது, பெட்டியில் மீதம் இருந்தவற்றை பத்திரப் படுத்தி வைத்திருந்தான்.
ஒன்றை எடுத்து வந்து, படுக்கையில் பக்கத்தில் வைத்துக் கொண்டு. அவள் கால் நடுவே முட்டு போட்டு நகர்ந்தான். கால்களை அகலப்படுத்தி நெருங்கினான். அவளும் ஆவலுடன் காத்திருந்தாள்.
விடைத்த பூலை, கீழே தாழ்த்தி சந்து தேடி சொருகினான். வாட்டம் பார்த்து அசைத்து நுழைக்க, வழிக்கிக் கொண்டு இறங்கியது. அந்த ராஜலக்ஷமி மாமியின் கூதிபோல் அவ்வளவு ஆழமும் இல்லை, சுனந்தாவது போல் இருக்கமும் இல்லை.
அடி வயிற்றில் பூல் முனை போய் முட்டி நின்றது. இழுத்துக் குத்தினான். சுகமாய் இருந்தது. இடுப்பை ஆட்டி ஆட்டி இழுத்துக் குத்தினான். சுகமோ சுகம்.
முன் பக்கம் சரிந்து கையை ஊன்றி, முட்டியில் ஊன்றி இடுப்பை மெல்ல அசைத்துக் குத்தினான். வாட்டம் வந்ததும் வேகம் கூடியது. அவளாக மடித்த கால்களை நீட்டி வைக்க, கூதி இன்னும் சற்று இறுக்கமாய்ப் பூலை கவ்வியது. அவனுக்கு ஜோர் தட்டியது, நன்றாக இடுப்பை வளைத்து, தண்டால் எடுத்தான். வேகமும் கூடியது. அவளுக்கோ. இந்த மறுந்து போன கடப்பாரை இடியை கண்டு இன்பம். சொர்க்கத்தை தொட்டாள். ஒவ்வொரு குத்துக்கும் முலைகள் குலுங்கி ஆடின.
அவன் வேகம் கூடியது, "புஸ் புஸ்" என்று பூல் நுழைந்து வரும் சத்தமும் அதற்குத் தகுந்தார் போல் அவன் மூச்சும் இரைக்க, ஓழ் வேலை வெகு மும்மரமாய் நடந்தது.
உணர்ச்சி ஏறும் வேளை நெறுங்கி விட்டது. அதற்கு மேல் போனால் ஆபத்து என்று. நிறுத்தி பூலை உருவி பக்கத்தில் உட்கார்ந்தான்.
கண்ணை மூடி அனுபவித்தவள், திறந்து என்னாச்சு என்று பார்த்தாள்.
காண்டம் பேக்கை பிரித்தான். ஒன்றினை பிய்த்தி சுருளை எடுத்தான், இளம் சிவப்பு வண்ணத்தில். முனையை விரல் பிடித்து, காற்றை வெளியேற்றி விட்டு, பூல் முனையில் வைத்து, கீழாக உருட்டினான். அழகாக உறை உட்கார்ந்தது.
"என்னா தம்பி அது?" என்றாள்.
"அதுவா அதான் ஒறை, போட்டுக்கிட்டா, புள்ள வராம தடுத்திடும்"
"அப்டியா", என்று பூலை தொட்டுத் தொட்டுத் தடவி பார்த்தாள். "கண்ணாடியாட்டம் இருக்கே."
படுக்க வைத்து தொடர்ந்தான் ஒழை. வேகம் வெறியாய் மாறியது, பல்லைக் கடித்து, “ஙோத்தா எங்கூதி வாங்கிக்க" என்று ஓங்கி ஓங்கிப் போட்டு பலம் கொண்ட மட்டும் ஓத்தான்.
அவள் உணர்ச்சியில் திக்கு முக்காடி "ஆஆஆ ஆ ஆ ஊஊஊ" என்று பலவித சத்தமிட்டு உதட்டை பல்லால் கடித்துக் கையை அவன் புஜத்தில் அழுத்திப் பிடித்து ஆனந்த வெள்ளத்தில் மிதந்தாள். கூதி நீரும், காண்டம் லூப்ரிகேஷனும், குழ குழவென்றாகியதில், அவன் எந்தக் கோணத்திலும் குத்த வசதியானது. அவள்தான் முதலில் உச்சிக்கி ஏறி இடுப்பை எம்பி "ஆஆஆ" என்ற நீண்ட சத்தமிட்டு துவண்டாள். அவன் நிறுத்தாமல், கடைசியாய் மேல் நோக்கி, பக்க வாட்டில் என்று அவன் ஆசை தீர ஓத்தான்.
இனியும் தாங்க முடியாத பொழுது, பொத்துகொண்டு விந்து பீச்சியது. உடல் பின் பக்கம் வளைய கடைசியாய் ஒரு இடி இடித்து நிறுத்தினான், ஆடியது. "ஆஆஆ" என்று அவள் அடுத்த உச்சியையும் தொட்டு, அவன் முதுகில் விரல் நகம் பதிய அழுத்தி தானும் உச்சியைத் தொட்டதைக் காட்டினாள். அனுபவித்து இருந்து, தளர்ந்து அவள் மேல் சாய்ந்து படுத்தான். அவள் கால்களை விலக்கி தூக்கி அவன் தொடையோடு இறுக கட்டிக் கொண்டாள். அவன் கழுத்தில் முகம் புதைத்து, ஆழமாய் முத்தமிட்டாள். சற்று நேரம் மூச்சு வாங்கி புரண்டு படுத்தான்.
தொடரும்...
மரிக் கொழுந்துக்கும் மறுவாழ்வா?!
ReplyDeleteமறு வாழ்வோ சிறு வாழ்வோ
Deleteகாதல் பூக்கள் சகோ
ReplyDeleteவிரைவில்
Delete