மறுவாழ்வு 28
மாசிலாமணி குடியில் மூழ்கி, உடல் நலமிழந்து நலிந்து இறந்தார். சுகந்தி, ஐந்து வயதில் அருமை தாத்தா பாட்டி, பத்து வயதில் பெற்ற அம்மா, பதினாறில் அப்பாவை இழந்த அவள் துயரம் கரை மீறியது. என்னதான் மோசமானவராக இருந்தாலும், அப்பா அப்பாதான்.
செய்தி கேட்டு வந்த, புவனேஸ்வரியின் அம்மாவுக்கும், மகள் வாழ்வு பாழானதில் ஆழ்ந்த துக்கம். புவனேஸ்வரியின் மனம் மட்டும் அசையவில்லை. சுற்றம் குழ்ந்திருக்க, வெளிப்பூச்சிக்கு, கடமைக்காக கட்டி அழுதாள். உள்ளுக்குள்... தாலி ஏறிய பொழுது இறுகி கல்லான மனம், இளகவே இல்லை.
காரியங்கள் முடிந்து, புவனேஸ்வரி தனிமையாக, மனம் தன் வசம் ஆனதும், தனக்குள் ஒரு தர்க்கம். ஒரு பக்கம், குற்ற உணர்வு. தான் தப்பு பண்ண விட்டோமோ என்று. கொஞ்சம் அன்பு, படுக்கையில் கொஞ்சம் காலை அகட்டி அனுசரனையாய் இருந்திருந்திருந்தால், ஒரு வேளை அவர் ஓழுங்கான வழிக்கு வந்து, நாற்பத்தாறில் இறக்காமல், இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருப்பாரோ என்று.
'நா ஏன்... ? அதைச் செய்திருக்கனும்' என்று அவள் மனம் பேரலையாய் பொங்கி எழுந்து உரத்த குரலில் கேள்ளி எழுப்பியது. அவள் மனது எம்மாதிரியான பூப்போன்ற மனது. நற்பண்பு, நளினம், கலை, கவிதையில் நாட்டம், இறை பக்தி, இசை, படிப்பு, புத்திசாலித்தனம், அழகு, அதுதான் புவனேஸ்வரி. ஆனால் அவளுக்கு வாய்த்தவனோ, இரு மடங்கு வயது தொம்பை போல உருவம், தெவிடியா சகவாசம், குடி, அப்படிப்பட்ட தரங்கெட்ட கீழ் மனிதனை, எவ்வாறு ஏற்றுக் கொள்ளும் அவள் மனம். என்னென்ன இளமைக் கனவுகள் கண்டிருந்தாள். அதெல்லாம் நிறைவேறா கற்பனைக் கனவுகளாக, புகை போல் மறைந்து போயினவே.
'ஏன் ஏன்......யார் பிழை?' இந்தக் கேள்விக்கு எளிதில் விடை காண முடியாது.
அவள் மனம் பின் நோக்கி ஓடியது; பத்து வருடங்களுக்கு முன்... நாமும் அவளுடன் பயணிப்போம்.
திருச்சி பொன்மலை ரயில்வே காலனி. வரிசை வரிசையாக ஒற்றை மாடி தனித்தனி வீடுகள். சி வரிசை, டி வரிசை வீடுகளின் பின்புற தோட்ட சுவர்கள் ஒட்டி இருக்கும் அமைப்பு.
சி 18 ஆம் வீட்டில் ஃபோர்மேன் ராதாகிருஷ்ணன், பத்மா, மூன்று பெண்கள் என்று ஒரு குடும்பம். பெரியவளின் படிப்பு எஸ்ஸெஸ்எல்ஸியில் முடிந்து போனது. அடுத்தவள் இந்த வருடம் எமுதுகின்றாள். அவளும் நிச்சயம் அவுட்தான். எட்டாம் வகுப்பில் இருக்கும் மூன்றாமவள் புவனேஸ்வரியாவது அதைத் தாண்டி கல்லூறியில் கால் வைப்பாள் என்று ராதாகிருஷ்ணனுக்கு நம்பிக்கை. படிப்பது, ரயில்வே காலனிக்குள் கேன்திரிய வித்யாலயா எனும், மத்திய அரசுப் பள்ளி.
அவர்கள் வீட்டுக்கு தோட்டத்தின் நேர் எதிரில், டி 18ல் PG வடநாட்டுக் குடும்பம். ஐந்து வருடத்திற்கு முன்பு, கான்பூரிலிருந்து மாற்றலாகியதில் குடி பெயர்ந்தவர்கள். பிரதாப் சிங், அனுராதா, அவர்களுடைய ஓரே மகன் மனோஜ்குமார் என்று சின்னக் குடும்பம்.
புவனேஸ்வரியின் அப்பா ராதாகிருஷ்ணன், பிரதாப் சிங், இருவருக்கும் கோல்டன் ராக் ஓர்க்க்ஷாப்பில், ஒரே டீசல் லோக்கோ ஷெட்டில் வேலை. விஷேஷ காலங்களில், பலகார பறிமாற்றத்தோடு இரு குடும்பங்களுக்குள் நெருங்கிய பழக்கமானது.
மனோஜ்குமாரும், இரண்டாமவள் வித்யாவும் ஒரே வகுப்பு. கேன்திரிய பள்ளியில் கற்ற ஹிந்தி துணையில், மூன்று பெண்களும், அனுராசா ஆன்டியிடம், சகஜமாய்ப் பேசி பழக வசதியானது. அவளும், தோடா தோடா (கொஞ்சம் கொஞ்சம்) தமிழில் பத்மாவிடம் உரையாடுவாள்.
அவர்கள் குடி வந்த பொமுது பெரியவள் நித்யா பறுவமடைந்த பெண். பள்ளி வீடு என்று அடக்கம். வித்யாவும், புவனேஸ்வரியும் வளரும் பெண்கள், மற்றப் பிள்ளைகளுடன் தடையில்லா விளையாட்டு. அதில் மனோஜுக்கும் இடமுண்டு.
அடுத்த இரண்டு வருடத்தில் வித்யாவும் வீட்டோடு அடைந்து விட புவனேஸ்வரி மனோஜ் தொடர்பு நீடித்ததில், இயற்கையாய் இருவருக்குள்ளும் ஓர் ஈர்ப்பு.
புவனேஸ்வரியும், பருவமடைந்தாள். முன்பு போல் சுதந்திரமாய் வெளியே தெருவே விளையாட முடியாது. மனோஜை பள்ளியில் ஏதேச்சையாய் பார்ப்பதோடு சரி. பேச முடியாது; வீட்டுத் தோட்டப்புரம் அல்லது மொட்டை மாடியில், தனியாய் இருவரும் பார்த்துக் கொண்டால், கண்கள் பேசிக் கொள்ளும். பத்தாம் வகுப்பு முடிந்து மனோ வேறு பள்ளி சென்றுவிட, சந்திக்கும் வாய்ப்புகள் குறைவானது. ஆனால் உள்ளத்தில் அன்பு பசமையாய் வளர்ந்து வந்தது.
எஸ்ஸெஸ்எல்ஸியில் நல்ல மதிப்பெண்களோடு தேர்வானாள் புவனேஸ்வரி. அவள் அப்பா விருப்பப்பட்டது போல், ப்ளஸ் ஒன் சேர்ந்து படிப்பு தொடர்ந்தது. மனோ கல்லூரி சென்று விட்டான். பெரிய அக்காவுக்குத் திருமணம் நடந்தேறியது. அப்பாவின் சேமிப்பெல்லாம் அதற்கே சரியானது.
ப்ளஸ் டூ தேர்வுக்கு இன்னும் பத்து நாட்கள், புவனேஸ்வரி இரவும் பகலுமாய் மும்முரமாய் தயார் பண்ணிக் கொண்டிருந்தாள். காலையில் வழக்கமாய் வேலைக்கு, கிளம்பிப் போன அப்பா, மத்தியானம் இரண்டு மணிக்கே திரும்பிவிட்டார். உடம்பு அசெளகரியமாய் வெய்யில் தாளவில்லை, வேர்கிறது; தலை சுற்றுகிறது என்று படுத்தார். மாலை ஐந்து மணிக்கு, மூச்சு திணறல், மார்வலியில் துடித்து மயங்கி விழுந்தார். அவசரமாய் ஆட்டோ பிடித்து ஏற்றிக்கொண்டு, ஆஸ்பத்திரி போவதற்குள், காரியம் மிஞ்சி விட்டது. மயங்கி விமுந்தவர் கண் திறக்கவே இல்லை. குடும்பத்துக்கு, தாங்க முடியாத பேரிடி. சொந்த பந்தங்கள் சென்னையிவிருந்து வந்து சேர்ந்தனர். மனோ அப்பாகான் மிகவும் ஓத்தாசையாய் இருந்து காரியங்கள் நடந்து முடிந்தன.
படிப்புக்கு முழு உற்சாகமும் ஆதரவும் கொடுத்து வந்த தந்தையை இழந்ததில், அதற்கு அடுத்த வாரம் வந்த தேர்வுக்காக முழுக் கவனம் செலுத்த முடியாமல் புவனேஸ்வரிக்கு, தீரா சோகம். ஏதோ எழுதினாள்.
புவனேஸ்வரியின் அப்பா இறந்து மூன்று மாத கெடு முடிந்து போனதில், பொன்மலை ரயில்வே குடியிருப்பு வீட்டை காலி செய்ய வேண்டியதாகி விட்டது. அவளின் அம்மா வழி தாத்தா பாட்டி, திருச்சி அருகில், இருபது கிலோமீட்டர் தூரத்தில், முசிறி என்னும் சின்ன ஊரில் வசித்து வந்தனர். அங்கு, குடும்பம் குடியேறியது.
ரயில்வே குடியிருப்பு வீட்டின், வசதியில்லாவிட்டாலும், தாத்தா வீடு காவிரி ஆற்றின் கரையோரம், அருமையான இயற்கை சூழவில் அமைந்த சின்ன ஓட்டு வீடு. வீட்டின் பின்புறத்திலேயே, தெளிந்த நீரோடை. குளியல், துணி துவைத்தல் என்று எல்லாம் அந்த நீரோடையில்தான்.
அவள் அப்பா இறந்த பின், அவள் அம்மா பெயருக்கு வந்த சொற்ப பென்ஷன் நிச்சயம் குடும்பச் செலவுக்குப் போதாது. இரண்டாவது அக்கா, ஒரு துணிக்கடையில் வேலைக்குப் போக ஆரம்பி விட்டாள். புவனேஸ்வரியை கல்லூரிக்கு அனுப்ப வேண்டுமா என்று விவாதம். குடும்ப நிலை புரிந்து, புவனேஸ்வரியே படிப்பு வேண்டாம் என்று அவளும் வேலை தேடினாள். அப்பாவின் நண்பர் ஒருவர் சிபாரிசில், தில்லை நகரில், நர்சரி பள்ளி ஒன்றில், ஆசிரியை வேலை கிடைத்தது. வீட்டிலிருந்து இருபது கிலோமீட்டர். தினமும் டவன் பஸ் பிடித்து; சென்று வருகிறாள்.
மனோஜை பார்த்து, இரண்டு மாதங்களாகிலிட்டது. உள்ளம் ஏங்கியது. அவனை வெளியில் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா என்று சந்தேகம். வீட்டிற்கே போய்ப் பார்க்கலாம் என்று, ஒரு நாள் ஐந்து மணியளவில் சென்றாள். அனுராதா ஆன்டி மட்டும் இருந்தாள். அவள் அம்மா, அக்காக்களைப் பற்றி விசாரித்து; காப்பிப் பலகாரம் கொடுத்து ஆசையான வரவேற்றுப்புதான். சற்று பொறுத்து மனோ அப்பாவும் வந்து விட்டார். இரண்டு மாத இடைவெளியில், அவள் வேலைககுச் செல்வது பற்றியும், முசிறி வீடு பற்றியும் அவர்களிடம் பேச பல விஷயங்கள் நிறையவே இருந்தது. நேரம் ஓடியது. கண்கள் மட்டும் தெரு வாயிலில் அலைந்தது.
மணி 6 ஆகியும், அவள் மனோ வரவில்லை. எப்பொழுது வருவான் என்று கேட்கவும் தயக்கம். இனி அவனை சந்திக்கும் சந்தர்ப்பம் எப்பொழுது கிடைக்குமோ தெரியவில்லை, என்ற ஏமாற்றத்தோடு கிளம்பி விட்டாள்.
இரண்டு நாட்கள் கழித்து; பள்ளி முடித்து; பஸ் பிடிக்க நடந்த பொமுது அவளை ஒட்டி பின்பக்கமாய் வந்த ஸ்கூட்டர் தாண்டிப் போகாமல் நின்றது. நிமிர்ந்தாள். தன்னைப் பார்து சிரித்தவனைக் கண்ட விநாடி முகம் பிரகாசித்தது.
"ஏறிக்கோ" என்றான்.
யோகிக்காமல், அவன் தோள் பிடித்து ஏறினாள் ஸ்கூட்டரில். அவன் அப்பாவின் பஜாஜ் ஸ்கூட்டர் இப்பொமுது அவன் வசம், அதில்தான் கல்லூரி சென்று வருகின்றான்.
சீறிப் பாய்ந்து ஓடும் ஸ்கூட்டரில் உட்காருவது அவளுக்கு முதன் முறை. சற்று பயமும் ஆனது. அவள் முந்தானை பறக்க, அவனை இடுப்பை சுற்றி கை வளைத்து இருக கட்டிக் கொண்டு, 'என்னா வேகமா ஓட்டுரான்' என்று பெருமையும் பட்டுக் கொண்டாள்.
தில்லை நகரிலேயே இருந்த, ஓர் உயர் ரக ஓட்டலின் முன் நிறுத்தினான்.
'ஓட்டலுக்கா? தெரிந்தவர்கள் யாரும் பார்க்து விடுவார்களோ' என்று புவனேஸ்வறிக்குத் தயக்கம்தான்.
"கம்..." என்று கை பிடிக்து அழைத்துப் போனான்.
குடும்ப தனி அறையில் சென்று அமர்ந்தனர். வெளியில் புழுக்கத்துக்கு, ஏசி சுகமாய் இருந்தது. பல வருஷம் பழகி விளையாடிவர்கள்தான். ஆனால், பருவம் வந்து, மிக அருகில் அதுவும் தணிமையில் சந்திப்பது இதுதான் முதல் தடவை. அவளுக்கு மனம் பட படக்க அவனை ஆசை தீர பார்த்தாள். வடக்கத்தியர்களுக்கே உரித்தான கோதுமை நிறம், சிவந்த முகத்தில் கரு கருவென்று பூனை முடி மீசை. தலை முடி ஸ்டைலும் முன்புக்கு மாறி விட்டது; வாராத முடி நெற்றியை பாதி அடைத்திருந்தது. கல்லூரி செல்கின்றானல்லவா.
அவனும் அவள் கண்களைச் சந்தித்தான், கருவிழிகள் அவனைக் துளைத்தன. ரெட்டை ஜடை, தாவணி போய், சேலையும் ஒத்தை பின்னலும் வந்து, அவள் பெண்மையின் அழகை கூட்டியிருந்தது, ஆணை கட்டியிழுக்கும் எடுப்பான மார்பகம்.
"யூ லுக் ப்யூட்டிஃபுல்" என்றான் கையைக் தொட்டு.
"நீயும்தான்" என்றாள் இன்னொரு கையையும் வைத்து.
சர்வர் வர கையை அவசரமாய் இழுத்துக் கொண்டனர். பாஸந்தி ஸ்வீட் ஆர்டர் எடுத்து சர்வர் போனதும், மீண்டும் இருவரும் உற்று நோக்கி அழகை பருகினர்.
"டூ மன்த்ஸ் ஒன்னே பாகல"
"ஸிக்ஸ்டி ஸெவன் டேஸ்"
(அறுபத்து ஏழு நாட்கள்)
"ஓ... ஒன்னே எப்டி பாக்கர்துன்னு தெர்யாம ஐ வாஸ் ஒரீட்"
(கவலைப் பட்டிருந்தேன்!)
"நானுந்தான்"
"நேத்து நீ வீட்டுக்கு வர்லன்னா நா ஒன்ன தேடி முசிறிக்கு வந்தூ இற்பேன்"
"ஆமா எனக்கும் ஒன்னப் பாக்காம இருப்பு கொள்ளல. இன்னயமாறி இனி தினம் வருவியா?"
"நோ"
"ஏண்டா?"
"இன்னிக்கு க்ளாஸ் கட் அடிச்சிட்டு வந்துது."
"அப்ப எப்ப பாக்கிரது ஒன்ன"
"த்யூஸ் டே ப்ராக்டிகல்ஸ், அன்னிகு எர்லி வற்லாம், வில் கம்
அன் பிக் யூ டோன்ட் ஒரி"
(செவ்வாய் கிமைகளில் வரலாம், உன்னை அழைத்துக்
கொள்வேன் கவலைப்படாதே)
பாஸந்தி வந்தது.
"காலேஜ் போவல கயோன்வ்?(ஏன்)"
"தாத்தா பாட்டி சோறு போடுவாங்க, மத்த செலவு வித்யா கல்யாணம், பணம் வேணாம். அதான் வித்யாவும் வேலைக்குப் போறா, நானும்."
"அச்சா"
அடுத்துப் போண்டா காப்பி ஆனதும் கிளம்பினர். அவளைப் பேருந்து நிறுத்துமிடத்தில் விட்டு விட்டு, அடுத்த செவ்வாய் இதே மாதிரி சந்திப்பதாகக் கூறி விடை பெற்றான்.
அப்பாவின் இறப்புக்குப் பின், சோகத்தில் ஆழ்ந்து கிடந்தவள், இரண்டு மாதத்திற்குப் பிறகு மனம் குதூகலத்துடன் வீடு திரும்பினாள். அடுத்த செவ்வாய்க்கு நாட்களை எண்ணினாள். சொன்னது போல் ஸ்கூட்டரில் காத்திருந்து அழைத்துச் சென்றான்.
இப்படிச் சில வாரங்கள் கழிந்தன. காதல், மோட்டு விட்டு காய் விட்டு, அவள் வீட்டு அவரைக் கொடி போலவே செழித்து வளர்ந்து வந்தது. அந்த அரைமணி நேர சந்திப்பில், தற்செயல் தொடல், அக்கம் பக்கம் பார்த்து பேசுவது; போதவில்லை. இன்னும் தனிமையாய், யார் குறுக்கீடும் இல்லாத சில மணி நேர சந்திப்புக்கு ஏங்கினர்.
அடுத்த மாதம் ஆகஸ்டு பதினைந்து அன்று ஒரு சந்தர்ப்பம். அவள் பள்ளி கொடி ஏற்றும் விழாவுக்குப் போக வேண்டும். அது முடிந்ததும், இரண்டு மூன்று மணி நேரம் கிடைக்கும். எங்காவது போய் தனிமையை அனுபவிக்கத் திட்டமிட்டனர்.
ஆகஸ்டு பதினைந்தாம் நாள், வழக்கம் போல் சுகந்தி பள்ளிக்கு கிளம்பினாள். காலையில் கொடியேற்றும் விழா முடிந்து, சக தோழிகளுடன், பகல் ஆட்டம் சினிமா செல்வதாகவும், வீடு திரும்ப நேரமாகும் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள். மதிய உணவ டப்பாவுடன் இன்னொரு டப்பாவும் அம்மாவுக்குத் தெரியாமல் பையில் போனது.
பள்ளி கொடியேற்றும் விழா பத்து மணிக்கெல்லாம் முடிந்து போனது. பள்ளிக்கூடம் தள்ளி வழக்கமான இடத்தில் மனோ ஸ்கூட்டரை வைத்துக் கொண்டு காத்திருந்தான். ஏறி உட்கார்ந்ததும், ஸ்கூட்டர் பறந்தது.
"எங்க போறோம்டா.?"
"ஐ நோ அ ப்ளேஸ்"
(எனக்கு ஓரு இடம் தெரியும்)
கரூர் சாலையில், ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரம் போய், ஒரு மண் பாதையில் ஸ்கூட்டர் இறங்கியது. ஓர் அரைக் கிலோமீட்டர் தூரம் போனதும், பாதை குறுகி விட்டது, ஸ்கூட்டரை ஓரமாய் நிறுத்தி ஸ்டேன்ட் போட்டான். டிக்கியைத் திறந்து ஒரு ஜமுக்காளம், ஒரு தோள் பை எடுத்து; இருவரும் கால் நடையாய் நடந்தனர். இற பக்கமும் பச்சைப் பசேலென வாழைத் தோப்பு கண்ணுக்கு எட்டும் வரையில், காவிரித் தாயின் கொடை.
நடந்து ஒரு மடுவின் (சிறிய ஏறி) உயர்ந்த கரையை அடைந்தனர். அதனை ஒட்டி, மடு கரைக்குச் சற்று தாழ்வான இடத்தில் நாளைந்து வேப்பிலை மரக்கூட்டம். அதை சுற்றிலும் அடர்த்தியான இடுப்பளவு இளங்கன்று வாழைத்தோட்டம். அந்த வேப்பிலை மரங்கள் அடியில் சற்று திறந்த வெளி புல்தரை. அங்கு உட்கார்ந்தால், சாதாரணமாய் பாதையில் நடந்து வருபவர் கண்ணுக்கு தென்படாத இடம். ஒரு பக்கம் உயர்ந்த மடு கரை, மறு பக்கம், அடர்ந்த தோட்டம்.
"ப்யூட்டிபுல் ஸ்பாட் எப்டிடா கண்டு புடிச்ச"
ஜமுக்காளத்தை விரித்து அவள் கொண்டு வந்த பை; அவன் கொண்டு வந்த யையை வைத்து; காலனி கழற்றி மண்ணில் விட்டு, உட்கார்ந்தனர். உச்சி வெய்யில் ஏறிய போதும், மரங்கள் குடையாய் நிழல் காத்தன. தாகத்திற்கு, கொண்டு வந்த நீர் பருகினர். வேப்பமர நிழலும், காற்றும் வெப்பத்தைக் குறைத்தன.
'இந்த மாதிரி பிறர் கண் படாத இடமாய்க கூட்டி வந்துள்ளான். ஏதோ திட்டம் போட்டுத்தான் வந்திருக்கான்', என்று அவளின் யூகம். 'எப்படியானால் என்ன; எனக்குரிய மனோவுக்கு எதையும் கொடுக்கலாம். எது நடந்தாலும் என்ன', என்று துணிந்தாள்.
எதிரும் புதிருமாய், முட்டி மடக்கி கால் பாதம் தரையில் படிய உட்கார்ந்தனர். தனிமையான ஏகாந்த இடம். எங்கும் நிசப்தம். எங்கோ கேட்கும், வலியன் (ஒரு பறவை] தன் பேடையை அழைக்கும் சத்தம் மட்டும். பேடையும், எதிர் குரல் கொடுத்த பின், ஜோடியாய் ஒன்றை மாற்றி ஒன்று ஒலியெழுப்பி பேசிக் கொண்டன போலும். தன் இடத்தில் விருந்தினராய் வந்த காதலர்களை, கீறிப்பிள்ளை ஒன்று எட்டிப் பார்த்து ஒதுங்கியது.
ஒறுவரை ஒருவர் கண் இமைக்காமல் ஆசையாய் பார்தது ரசித்தனர். உதட்டில் ஒரு புன் முறுவல். கண்கள் பேசிக் கொண்டன, நா பேச்சிக்கு இடமில்லை. அவள் கையை தொட்டுக் தடவி மெல்ல தலை சாய்த்தான். அவள் உதட்டை உரசி, ஆரம்பித்தான். அவளும் தலையைப் பக்கவாட்டில் சாய்த்து வாங்கினாள். அவள் கழுத்தில் கொடுத்து முகக் கட்டையைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி, அழுந்த முத்தம் மிட்டான். தீக்குச்சி இட்ட உலர் வைக்கோலாய் பற்றிக் கொண்டது காமம்.
அவள் சரிந்து மல்லாக்க படுக்க, அவனும் அவளை ஓட்டி கால் நீட்டி பக்கத்தில் படுத்தான். கட்டிக் கொண்டனர். உதடுகளும் ஒட்டிக் கொண்டன. அவள் வாய் தானாகத் திறந்து அவன் உதட்டை கவ்வியது. எத்தனை முறை அவன் கோவை இதழ்களை கடித்துத் திண்ண ஆசை பட்டிருப்பாள். இதுதான் சமயம் என்று சுவைத்தாள்.
அவன் கை மெல்ல ஊர்ந்து அவளின் ஒரு பக்க முலையைப் பற்றிக் கசக்க, அவள் கை வந்து தடுத்தது. அதையும் மீறி அவன் அடுத்த முலையைத் தடவி காம்பினை விரல் நுணியால் பிடித்தான். அவள் நாக்கு வெளி வந்து அவன் நாக்குடன் உரவாட விட்டு, அவன் கமுத்தைக் கட்டினாள். முலை பிசைதல் சுகம் கண்டு, அவன் கைமேல் கை சேர்ந்து முலை மேல் அழுத்தியது.
உதட்டை விடுத்த, கழுத்து மேல் மார்பு என்று முகத்தைத் தேய்த்து முலை மேல் தலையை வைத்து முட்டினான். அவள் கை வந்து அவன் தலை பிடித்து மார்பை அசைத்து தேய்த்துக் கொண்டாள். அவன் விரல்கள் ஜாக்கெட்டுக்குள் நுழைய வழி தேடியது. அவள் கை வந்து; அவசரமாய் அவிழ்த்து பாடியோடு மேலேற்றினாள். ஒரு முலையை இழுத்தாள், மேல் பகுதி அழுந்தி பின் பகுதி பருத்து புடைத்து வெளி வந்தது. அவன் கையால் பாடியை இன்னும் கொஞ்சம் தூக்கி சிக்கித் தவித்த காம்புக்கும் விடுதலை கொடுத்தான்.
உப்பிப் படர்ந்த பாச்சி, அதன் மேல், சின்னக் காம்பு புடைத்து நின்று, அவன் கண்ணுக்கு விருந்தாகியது. இருகைகளால் முலை பிடித்துக் கசக்கி, காம்பை விரல்களால் நசுக்கி பிதுக்க,
"எய்....எய்......." என்று அவள் கை அவன் தலை முடியை பிய்த்து மார்பை தூக்கிக் காட்டினாள்.
தலை குணிந்து ஒரு காம்பை கவ்னினான். பல்லால் கடித்தான். அவளால் தாள முடியவில்லை. இன்னும் நன்றாகப் பாடியை ஏற்றி விட்டு, கை கொடுத்து முழு முலைகளையும் வெளியாக்கி மறு காம்பை மாற்றிக் கொடுத்தாள். சப்பினான் குதப்பினான். பல மாதங்களாய், கையாட்டும் பொமுது, கற்பனையில் விளையாடியதை எல்லாம் சில நிமிஷத்தில் நிஜத்தில் செய்து முடித்தான்.
அடுத்து பெரிய விளையாட்டு. கொடுப்பாளா பார்க்கலாம் என்று கையால், அவள் சேலையை வழித்தான். அவன் ஒரு கை, உள் புகுந்து, அவள் கால் முட்டி தொடை என்று சர சரவென ஊர்ந்தது. பெரிய தடை ஒன்றும் இல்லை. புல் முளைத்த மேட்டை உள்ளங்கையால் அதக்கி பிடித்து விட்டான். நடு விரல் மன்மத வாயிலைத் தொட்டதும், அவள் உடல் தானாக ஆடி இடுப்பு எம்பியது. விரல், வாயிலைத் தாண்டி, வழவழத்த புழையில் நுழைந்து உள்ளே வெளியே ஆட்டிய பொமுது, அவள் துடித்தாள்.
'அப்படி என்ன பெரிய வித்யாசம், தன் விரலுக்கும் ஆடவன் விரலுக்கும். அதற்கு எங்கிருந்து வந்தது தன் காம இச்சையைத் தூண்டும் பன்மடங்கு ஆற்றல்' என்று புரியவில்லை.
கன்னியின் கற்பை காக்க இரும்பு கவசமாய் இருக்க வேண்டிய தற்காப்பனைத்தும் பஞ்சு போல் காமத் தீயில் பஸ்பமானது. அவன் கை வந்து சேலையை முழுதும் தாக்கிய பொழுது; இடுப்பு தானாக மேலெழுந்து ஓழ் நாடகத்திற்கு ரத்ன கம்பளம் விரித்தது.
மனோஜ் எமுந்து நின்று, அக்கம் பக்கம் பார்த்து, பேன்டை, ஜட்டியை அவசரமாய்க் கழட்டினான்.
அவள் அகலக் கண்ணால், பார்த்தாள். விடைத்த கம்பு மேல் நோக்கி நின்றது.
சட்டென முட்டி போட்டான், அவள் எமுந்து உட்கார்ந்து, கை நீட்டி கம்பை பிடித்தாள்.
'இவ்ளோ பெருசா நீட்டவுமா அது' என்று அவளுக்கு ஆச்சர்யம். அவள் கண்டதெல்லாம் சின்னப் பசங்க ஒன்னுக்குப் போகும் பொமுது பச்சமிளகாயும் வெண்டை பிஞ்சம்தான். அது வள்ளிக்கிழங்காகும் என்று தெரியாது: அழுத்தி ஆட்டி சோதித்தாள், ரூல் கழி (ஒரங்குள விட்டத்தில், ஓரடி நீளத்தில், கணக்குப் புத்தகத்தில் கோடு போட பயன் படும் மரத்தாலான உருளைக் தடி) போல் அமுத்தம். ஆனால் ரப்பர் போல் மிருது. அவன் கோதுமை நிறத்திற்கு ஒத்தாற்போல், பூலும் மாநிரம்.
மல்லாந்து படுத்து, சேலையை நன்கு வழித்து காலை நீட்டினாள்.
தொடரும்...
புவனேஸ்வரிக்கு, பிளாஷ்பேக் கில் காதல் / காம உறவா?! அதான் அவள் மாசிலாமணி யை மறுத்தாளா?! பின்ன, மனோஜ் கும் மாசிலாமணி க்கும் எவ்வளவு வித்யாசம்?!
ReplyDelete