அந்தரங்கம் 52 (இறுதி பாகம்)
ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வந்த கவி. நேராக கலா வீட்டுக்குள் நுழைந்தாள்
“என்னச்சு …க்கா?”
“அவளுக்கு இப்ப கல்யாணம் வேணாமா..”
ரதியின் பெட்ரூமுக்குள் நுலைந்த கவி.. 30 நிமிடம் கழித்து.. சிரித்த முகத்துடன் வெளியே வந்தாள்.
“என்ன டா சொல்லுறா?”
“அவ சரின்னு சொல்லிட்டா ..கா”
“யாரு கலா இந்த பொண்ணு? நாம எவ்வளவு சொல்லியும் கேக்கல..”
“கீழ் வீட்டு பொண்ணுனா.. ”
கலாவின் முகத்தில் சதோஷம்.. கவியின் கையை பிடித்தாள், “எப்படி சம்மதிச்சா.. ”
சிரிப்பை பதிலாக அளித்த கவியின் கண்கள் பாலாவை காண ஏங்கியது. கேட்க தைரியம் இல்லாமல் மெதுவாக கீழ் இறங்கினாள்.
'ஏதோ உணர்ச்சியில் பாலாவை வீட்டுக் கொடுத்து விட்டாள்… ஆனால் அவனுடைய நினைவுகள் அவளை வாட்டி வதைக்க…' பாலாவின் ஆபிசுக்கு போன் செய்தாள்.
“ஹலோ?”
“….” (பாலா எதிர் முனையில்)
“என்ன பாலா.. என்மேல கோவமா?”
“….”
“நீங்க.. இப்படி பேசாம இருந்தா என்னால தாங்க முடியாது..”
“…..”
“ப்ளீஸ் பாலா.. எதாவது பேசுங்க.. ”
“நான் தப்பு மேல தப்பு பண்ணிட்டு இருக்கேன்டி ”
“ப்ளீஸ்.. ரொம்ப கொழப்பிக்காதீங்க.. ”
“…”
“நான் உங்க கிட்ட மொத மொத படுக்குறப்ப சொன்னது தான்.. என்னோட வலிக்கு மருந்து நீங்க.. அதுக்கு மேல எதுவும் வேணாம்… ப்ளீஸ்..”
“அப்ப வைத்துல வளருற கொழந்த…”
“உங்களோட ஞாபகமா இருக்கட்டும்… ப்ளீஸ்” என்றவள், “எனக்கு ஒரு பிரியாணி வாங்கிட்டு வர முடியுமா?”
“இதுக்கு என்ன செருப்பாலையே அடிச்சு இருக்கலாம்..” என்று கோவமாக பாலா திட்ட,
“சத்தியமா இல்ல பாலா.. இன்னமும் உங்கள லவ் பண்ணுறேன்.. ” என்றவள் போனில் அழுத்தி முத்தமிட்டாள்.
“உன்ன புரிஞ்சுக்கவே முடியல கவி..”
“இவள் இப்படித்தான்.. ” என்று கெக்கலிட்டு சிரிக்க..
“ப்ளீஸ்.. வார்த்தையால கொள்ளாத கவி…”
“பாலா… எல்லா உறவும் கல்யாணத்துல முடியானும்ன்னு இல்ல…”
“…..”
“அப்பறம்.. மறக்காம மல்லிகை பூ வாங்கிட்டு வாங்க…”
“ம்ஹும்.. நான் வரல.. எனக்கு ஆபிசுல வேல இருக்கு…”
“நீங்க வாரிங்க.. ” என்று அழுத்தி சொல்ல,
“ப்ளீஸ்… உம் மூஞ்சில முழிக்க கஷ்டமா இருக்கு”
“டேய்… எந்த தடவ சொல்லுறது.. சொன்னா புரியாது?” என்று அவள் உதட்டுக்குள் சிரித்தபடியே கத்த, எதிர்முனையில் இருந்த பாலாவுக்கு தூக்கி வாறி போட்டது.
கெக்கலிட்டு சிரித்தவள், “ஸாரி பாலா”
“நீ ஸாரி கேக்குற அளவுக்கு நான் ஒர்த் இல்லடி”
“பாலா.. நூத்துல பாதி பெரு, கட்டுன பொண்டாட்டி இருக்குறப்பவே.. வேற பொண்ண தொட ஆசை படுறவங்க தான்..”
“….” (பாலாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை)
போனை வைத்தவள்.. குளித்து விட்டு ஹாஸ்பிடல் கிளம்பினாள்.
மாலை 5 மணி..
தாம்பரம் ஸ்டேஷனில் இறங்கிய பாலா.. ஹாஸ்பிடலை நோக்கி நடக்க, ரெட் கலர் புடவையில் வெளியே காத்திருந்த கவி, அவனை நோக்கி நடந்தாள்.
“எங்க?” என்று பாலா புருவத்தை உயர்த்த,
“பீச்சுக்கு போனும் போல இருக்கு.. ” என்றவள், ஆட்டோவில் ஏறினாள்.
ஆட்டோ திருவான்மியூரை நோக்கி வேகம் எடுக்க, குளிர்ச்சியில் உடல் சிலிர்த்தது. பாலாவின் வலது கையை பிடித்தவள், விரல்களோடு விரல்களை பின்னிக் கொண்ட படி, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
பாலா பதில் பேசாமல் வெளியே வெறித்து பாத்து கொண்டிருக்க,
“நா என்ன சொன்னேன்.. என்னடா பழைய பாலாவா வான்னு..” என்றவள் வேகமாக அவன் கையை உதறிவிட்டு… தள்ளி உக்கார, விசுக்கென்று அவள் கையை இழுத்து அழுத்தி பிடித்தான்.
ஆட்டோ திருவான்மியூர் பீச்சுக்குள் நுழைந்தது.
கரு கருவென இருட்டு.. கூட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது.
காற்றில் அவளுடைய புடவை விலக, பாலாவின் கையை எடுத்தவள், அடி வயிற்றில் பதித்தாள். அவனுடைய விரல்கள் மெதுவாக வருடி கொடுக்க துவங்கியது.
“டேய்… கள்ள புருஷா…” என்று அவன் காதில் கிசு கிசுத்தவள், அவன் கன்னத்தில் மெதுவாக முத்தமிட்டாள்.
“….”
“நாளைக்கு உனக்கும் ரதிக்கும் ரெஜிஸ்ட்டர் மேரேஜ்.. உன்னோட சார்பா நான் தான் கையெழுத்து போட போறேன்..” என்றவள், அவன் தோளில் சாய, அவளுடைய கண்கள் நிறைய ஆரம்பித்தது. முகத்தில் வந்து விழுந்த கூந்தல் அவள் கண்ணீரில் நனைந்தது.
கூந்தலை ஒதுக்கியவள், பாலா வாங்கி வந்த கவரை பிரித்தவள், மல்லிகை பூவை எடுத்து.. மூக்கில் நுகர்ந்து ஆழ்ந்த மூச்சை இழுத்து விட,
சீறி எழுந்த கடல் அலையை வெறித்து பார்த்த பாலா, “சாரி டீ.. ரியலி சாரி…”
தேங்கிய கண்ணீரை துடைத்தவள், விறு விறுவென்று எழுந்து நடக்க, பதறிய பாலா அவள் பின்னால் ஓட, இருவரும் அம்மன் கோவிலின் வாசலில்.
கழுத்தில் இருந்த பழைய தாலிக்கயிற்றை… எதிரே இருந்த உண்டியலில் இட்டாள்.
“ஏய்.. என்ன பண்ணுற..”
நுனி காலை ஊன்றி எழும்பியவள், வேப்பமரத்தில் இருந்த மஞ்சள் கயிற்றை இழுத்தாள்.
“ம்ம்ம்.. இத… கட்டு.. ”
“கவி.. என்ன சொல்லுற.. ”
“எத்தன தடவ சொல்லுறது.. உம் மேல மட்டும் தப்பு இல்லன்னு.. ”
“… ”
“கட்டு.. அப்படியாவது உன்னோட குற்றவுணர்ச்சி குறையட்டும்.. ” என்றவள், கோபமாக அவன் முகத்தின் முன் நீட்ட, பாலாவின் விறல்கள் நடுங்கியது. பின்னலிட்ட கூந்தலை உயர்த்தியவள், அவன் முன்னால் தலைகுனிந்து நின்றாள்.
கடல் காற்று சீறி பாய்ந்தது.. வேப்பமரத்தில் கட்டிய மணிகள் ஒலி எழுப்பியது. பாலா மூன்று முடிச்சை போட்ட அடுத்த நொடி.. அவன் இடுப்பை சுற்றி வளைத்தவள் அவன் கழுத்தில் புதைத்தாள்.
ஊற்றாய் பெருக்கெடுத்த கண்ணீர் அவன் கழுத்தில் நனைக்க, பாலாவின் பிடி இறுக மூச்சு விட முடியாமல் தவித்த கவி, மெதுவாக நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். அழுகையும் சிரிப்பும் அவள் முகத்தில்.
தாலிக்கயிற்றை எடுத்தவள்.. “இப்ப கூட இதுல எனக்கு சாத்தியமா நம்பிக்கை இல்ல பாலா.. இது உனக்காக மட்டும் தான்டா..” என்றவள் பாலாவின் உதட்டில் அழுத்தி முத்தமிட்டாள்.
“இப்ப திருப்தியா?”
“போடி லூசு..”
“ஏய்.. மறந்தே போச்சு.. பிரியாணி எங்க டா.. ”
“என்னது டா வா.. ” என்றவன் அவள் முக்கை கடிக்க…
“ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ.. பொருக்கி.. ” என்றவள் அவன் மார்பில் குத்த… “இரு உன்ன என்ன பண்ணுறேன் பாரு… ” என்றவன், அவளின் குண்டியை அழுத்தி தூக்க..
“டேய்.. என்ன பண்ணுற.. ” அவளுடைய கால்கள் அந்தரங்கத்தில் துள்ள… கால் கொலுசுகள் குலுங்கி சத்தத்தை எழுப்ப.. அலையை நோக்கி நடந்தான்.
துள்ளி எழுந்த அலைகள் அவளுடைய கால்களை நனைக்க..
“ப்ளீஸ்.. பாலா… பாலா.. வேணாம்.. வேணாம்.. ” என்று துடிப்பதை ரசித்தவன், அவளின் மெல்லிடையை கவ்வி பிடித்தான். அவன் உதட்டின் சூட்டில் துடி துடித்தாள்.
அவளுடைய முலைகள் இரண்டும் அவன் கழுத்தில் நசுங்க.. மெதுவாக நழுவினாள். நெஞ்சு பட படக்க.. அவளை மணலில் சாய்த்தவன், கன்னத்தில் உதட்டால் தேய்க்க..
“பாலா.. நோ.. யாரவது வந்துருவாங்க.. ப்ளீஸ்.. ”
“வந்தா வரட்டும்.. ”
“அவ்வளவு தைரியமா?”
“ம்ம்ம்ம்.. ” கீழ் உதட்டை கடித்து இழுத்தான்.
“பொருக்கி… வலிக்குது டா.. ”
தூரத்தில் லைட் வெளிச்சம்.. “யாருப்பா…”
விசுக்கென்று எழுந்தவள் புடவையை சரி செய்தவள், தாலி கயிற்றை எடுத்து வெளியே விட்டாள்.
“தள்ளிட்டு வந்து அசிங்கமா இல்ல.. போங்க.. போங்க.. ”
பாலா கோவமாக, “சார்.. இவ என்னோட பொண்டாட்டி…. ” என்றபடி இருவரும் மணலில் நடக்க.. பாலாவின் கை அவள் இடுப்பை சுற்றிவளைத்தது.
ஆட்டோ தாம்பரத்தை நோக்கி வேகம் எடுத்தது. ஒரு புது பெண்ணுக்கான வெக்கம் அவள் முகத்தில். குங்குமம் பூசியது போல் சிவந்த முகம். அவள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் சூடு ஏறி.. அலை அலையாய் ஓடி கொண்டிருந்தது.
ஹாஸ்ப்பிட்டல் முன் ஆட்டோ நிற்க.. இறங்கியவள் தாலியை எடுத்து ஜாக்கெட்டுக்குள் மறைத்தாள்.
“என்ன சாப்பிடுற.. ”
இருவரும் நடந்து கொண்டிருக்க, வழியில் காய்கறி கூறுகளை உத்து பார்த்தவள், மாங்காய் ஒன்றை எடுத்தாள்.
“கல்யாணம் ஆனா அன்னைக்கே மாங்கா திங்குற ஒரே ஆளு நீ தாண்டி.. ”
“ச்சீ.. போடா.. ”
பாலா காசை குடுத்து விட்டு பின்னால் நடக்க..
“ஹலோ சார்.. எங்க வாரிங்க.. ”
“உன்கூட தான்.. ”
“நோ நோ.. கிளம்புங்க.. ”
“ஏய்… நீ போய் டுட்டிய பாரு.. நான் வெய்ட் பண்ணுறேன்..”
“நீ பாத்து பாத்து தான்.. நா.. இப்ப மூணு மாசம்..”
“ச்சீ ச்சீ.. ”
ஆனால் அவள் உள்ளுக்குள் ஆசை.. அவனுடன் படுத்து புரள வேண்டும் என்று.. வயிற்றை தொட்டு பார்த்தவள்.. “ம்ஹும்.. ” என்று தனக்கு தானே தடைபோட்டுக் கொண்டாள்.
“பிரியா இருக்கா பாலா.. ” என்றவள் உள்ளே நுழைந்தாள்.
“எப்ப டுட்டு முடியும்.. ?”
“10 மணிக்கு பாலா.. பிரியா கூட வந்துருறேன்..”
“ம்ம்ம்ம்..”
பாலா வீட்டுக்குள் நுழைய, மாங்காடு மாரியம்மன் கோவிலில் வைத்து தாலி கட்ட ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.
குற்ற உணர்ச்சியில்… குழப்பத்தில் சுற்றி திரிந்த பாலா முகம் தெளிவுடன் இருக்க.. திரைக்கு பின்னால் நின்றுந்த ரதி மெதுவாக பாலாவை பார்க்க..
படித்து கொண்டிருந்த பாவனா, “டேய்.. ஆபிஸ் விட்டு வர இவ்வளவு நேரமா?”
“ஒழுங்கா படி… நாலனைக்கு எக்ஸாம் தானே.. ” என்று காதை திருக..
“அண்ணிக்கும் தான் எக்ஸாம் இருக்கு.. அத படிக்க விட்டுருவியா என்னா..” என்று கெக்கலிட்டு சிரிக்க,
“படிக்குறப்பவே வாய பாரு.. வாயாடி.. ” என்று தலையில் கொட்டு வைக்க..
“ஸ்ஸ்ஸ்ஸ்.. உனக்கு பாஸ்ட் நைட்டு நடக்காதுடா…” என்று சபிக்க, பாலா சிரித்தபடி பாத்ரூமுக்குள் நடந்தான்.
ஹாலுக்குள் மொத்த கூட்டமும். ஐயர் ஜாதகத்தை உத்து பார்த்து கொண்டிருந்தார்.
எதிரே இருந்த பாலாவின் அப்பா, “ஐயா.. பொருத்தம் இருக்கோ இல்லையோ.. இவங்க ரெண்டு பெரும் தான் மாப்பிளை பொண்ணு..”
“புரியுதுங்க சார்.. பட் பொண்ணுக்கு மாங்கல்ய தோஷம் இருக்கே…”
“அய்யயோ.. ” என்று கலா பதற, இடி விழுந்தது போல் இருந்தது ரதிக்கு.. பாத்ரூமுக்குள் நுழைந்த பாலா ஷாகில் திரும்ப.. அதே நேரத்தில் டூட்டி முடித்து திரும்பிய கவியும் ப்ரியாவும் உள்ளே நுழைந்தார்கள்.
ஐயர் பஞ்சகத்தை புரட்டிக் கொண்டிருந்தார். பிரியா கவியை பார்க்க, கவி பெட்ரூமுக்குள் நுழைந்தாள்.
“அக்கா.. ” என்ற ரதியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க,
“ஏய்.. லூசு.. ச்சீ.. அழுகுறத நிறுத்து.. ” என்று துடைத்து விட்டாள்.
“ஒன்னு பண்ணுங்கோ… ”
“சொல்லுங்க ஐயா!”
“தாலிகட்டுறதுக்கு முன்னாடி.. மாப்பிளைய ஒரு வாழ மரத்துக்கு மஞ்ச கைற கட்ட சொல்லிடுகோ” என்று சொல்லி விட்டு ஐயர் வெளியேற,
பிரியா கெக்கலிட்டு சிரித்து விட்டாள். அனைவரது பார்வையும் பிரியாவின் மேல்.
“ஏய்.. லூசு.. ” என்று கவி முறைக்க,
“சாரி.. இந்த காலத்துலையுமா நீங்க இதெல்லாம் நம்புறீங்க..”
எழுந்த பாலாவின் அப்பா.. “நானே சொல்லும்னு நெனச்சேன்.. அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. ”
படிக்கட்டில் கவியும் ப்ரியாவும் இறங்க..
“அறிவில்ல உனக்கு..? பாலா அப்பவே சொன்னாரு.. உன்கிட்ட சொல்லிருக்க கூடாது..”
“ஏய்.. உனக்கு நல்லது தான்டி பண்ணியிருக்கேன்..”
“மயிறு.. ” என்று முறைக்க,
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான உனக்கு கட்டினான்.. அப்பறம் எதுக்கு வாழ மரத்துக்கு…. எப்படி பாத்தாலும் ரதி தோஷம் உன்னால தீந்து போச்சுல்ல… ”
“தாயே! நான் சொன்னத இத்தோட மறந்துரு..”
சிரித்த பிரியா.. “பாப்போம்.. பாப்போம்.. ” என்று கண்ணாடிக்க, கட்டிலில் சாய்ந்த கவிக்கு உறுத்தலாக இருந்தது.
*******************
“என்னச்சு …க்கா?”
“அவளுக்கு இப்ப கல்யாணம் வேணாமா..”
ரதியின் பெட்ரூமுக்குள் நுலைந்த கவி.. 30 நிமிடம் கழித்து.. சிரித்த முகத்துடன் வெளியே வந்தாள்.
“என்ன டா சொல்லுறா?”
“அவ சரின்னு சொல்லிட்டா ..கா”
“யாரு கலா இந்த பொண்ணு? நாம எவ்வளவு சொல்லியும் கேக்கல..”
“கீழ் வீட்டு பொண்ணுனா.. ”
கலாவின் முகத்தில் சதோஷம்.. கவியின் கையை பிடித்தாள், “எப்படி சம்மதிச்சா.. ”
சிரிப்பை பதிலாக அளித்த கவியின் கண்கள் பாலாவை காண ஏங்கியது. கேட்க தைரியம் இல்லாமல் மெதுவாக கீழ் இறங்கினாள்.
'ஏதோ உணர்ச்சியில் பாலாவை வீட்டுக் கொடுத்து விட்டாள்… ஆனால் அவனுடைய நினைவுகள் அவளை வாட்டி வதைக்க…' பாலாவின் ஆபிசுக்கு போன் செய்தாள்.
“ஹலோ?”
“….” (பாலா எதிர் முனையில்)
“என்ன பாலா.. என்மேல கோவமா?”
“….”
“நீங்க.. இப்படி பேசாம இருந்தா என்னால தாங்க முடியாது..”
“…..”
“ப்ளீஸ் பாலா.. எதாவது பேசுங்க.. ”
“நான் தப்பு மேல தப்பு பண்ணிட்டு இருக்கேன்டி ”
“ப்ளீஸ்.. ரொம்ப கொழப்பிக்காதீங்க.. ”
“…”
“நான் உங்க கிட்ட மொத மொத படுக்குறப்ப சொன்னது தான்.. என்னோட வலிக்கு மருந்து நீங்க.. அதுக்கு மேல எதுவும் வேணாம்… ப்ளீஸ்..”
“அப்ப வைத்துல வளருற கொழந்த…”
“உங்களோட ஞாபகமா இருக்கட்டும்… ப்ளீஸ்” என்றவள், “எனக்கு ஒரு பிரியாணி வாங்கிட்டு வர முடியுமா?”
“இதுக்கு என்ன செருப்பாலையே அடிச்சு இருக்கலாம்..” என்று கோவமாக பாலா திட்ட,
“சத்தியமா இல்ல பாலா.. இன்னமும் உங்கள லவ் பண்ணுறேன்.. ” என்றவள் போனில் அழுத்தி முத்தமிட்டாள்.
“உன்ன புரிஞ்சுக்கவே முடியல கவி..”
“இவள் இப்படித்தான்.. ” என்று கெக்கலிட்டு சிரிக்க..
“ப்ளீஸ்.. வார்த்தையால கொள்ளாத கவி…”
“பாலா… எல்லா உறவும் கல்யாணத்துல முடியானும்ன்னு இல்ல…”
“…..”
“அப்பறம்.. மறக்காம மல்லிகை பூ வாங்கிட்டு வாங்க…”
“ம்ஹும்.. நான் வரல.. எனக்கு ஆபிசுல வேல இருக்கு…”
“நீங்க வாரிங்க.. ” என்று அழுத்தி சொல்ல,
“ப்ளீஸ்… உம் மூஞ்சில முழிக்க கஷ்டமா இருக்கு”
“டேய்… எந்த தடவ சொல்லுறது.. சொன்னா புரியாது?” என்று அவள் உதட்டுக்குள் சிரித்தபடியே கத்த, எதிர்முனையில் இருந்த பாலாவுக்கு தூக்கி வாறி போட்டது.
கெக்கலிட்டு சிரித்தவள், “ஸாரி பாலா”
“நீ ஸாரி கேக்குற அளவுக்கு நான் ஒர்த் இல்லடி”
“பாலா.. நூத்துல பாதி பெரு, கட்டுன பொண்டாட்டி இருக்குறப்பவே.. வேற பொண்ண தொட ஆசை படுறவங்க தான்..”
“….” (பாலாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை)
போனை வைத்தவள்.. குளித்து விட்டு ஹாஸ்பிடல் கிளம்பினாள்.
மாலை 5 மணி..
தாம்பரம் ஸ்டேஷனில் இறங்கிய பாலா.. ஹாஸ்பிடலை நோக்கி நடக்க, ரெட் கலர் புடவையில் வெளியே காத்திருந்த கவி, அவனை நோக்கி நடந்தாள்.
“எங்க?” என்று பாலா புருவத்தை உயர்த்த,
“பீச்சுக்கு போனும் போல இருக்கு.. ” என்றவள், ஆட்டோவில் ஏறினாள்.
ஆட்டோ திருவான்மியூரை நோக்கி வேகம் எடுக்க, குளிர்ச்சியில் உடல் சிலிர்த்தது. பாலாவின் வலது கையை பிடித்தவள், விரல்களோடு விரல்களை பின்னிக் கொண்ட படி, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
பாலா பதில் பேசாமல் வெளியே வெறித்து பாத்து கொண்டிருக்க,
“நா என்ன சொன்னேன்.. என்னடா பழைய பாலாவா வான்னு..” என்றவள் வேகமாக அவன் கையை உதறிவிட்டு… தள்ளி உக்கார, விசுக்கென்று அவள் கையை இழுத்து அழுத்தி பிடித்தான்.
ஆட்டோ திருவான்மியூர் பீச்சுக்குள் நுழைந்தது.
கரு கருவென இருட்டு.. கூட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது.
காற்றில் அவளுடைய புடவை விலக, பாலாவின் கையை எடுத்தவள், அடி வயிற்றில் பதித்தாள். அவனுடைய விரல்கள் மெதுவாக வருடி கொடுக்க துவங்கியது.
“டேய்… கள்ள புருஷா…” என்று அவன் காதில் கிசு கிசுத்தவள், அவன் கன்னத்தில் மெதுவாக முத்தமிட்டாள்.
“….”
“நாளைக்கு உனக்கும் ரதிக்கும் ரெஜிஸ்ட்டர் மேரேஜ்.. உன்னோட சார்பா நான் தான் கையெழுத்து போட போறேன்..” என்றவள், அவன் தோளில் சாய, அவளுடைய கண்கள் நிறைய ஆரம்பித்தது. முகத்தில் வந்து விழுந்த கூந்தல் அவள் கண்ணீரில் நனைந்தது.
கூந்தலை ஒதுக்கியவள், பாலா வாங்கி வந்த கவரை பிரித்தவள், மல்லிகை பூவை எடுத்து.. மூக்கில் நுகர்ந்து ஆழ்ந்த மூச்சை இழுத்து விட,
சீறி எழுந்த கடல் அலையை வெறித்து பார்த்த பாலா, “சாரி டீ.. ரியலி சாரி…”
தேங்கிய கண்ணீரை துடைத்தவள், விறு விறுவென்று எழுந்து நடக்க, பதறிய பாலா அவள் பின்னால் ஓட, இருவரும் அம்மன் கோவிலின் வாசலில்.
கழுத்தில் இருந்த பழைய தாலிக்கயிற்றை… எதிரே இருந்த உண்டியலில் இட்டாள்.
“ஏய்.. என்ன பண்ணுற..”
நுனி காலை ஊன்றி எழும்பியவள், வேப்பமரத்தில் இருந்த மஞ்சள் கயிற்றை இழுத்தாள்.
“ம்ம்ம்.. இத… கட்டு.. ”
“கவி.. என்ன சொல்லுற.. ”
“எத்தன தடவ சொல்லுறது.. உம் மேல மட்டும் தப்பு இல்லன்னு.. ”
“… ”
“கட்டு.. அப்படியாவது உன்னோட குற்றவுணர்ச்சி குறையட்டும்.. ” என்றவள், கோபமாக அவன் முகத்தின் முன் நீட்ட, பாலாவின் விறல்கள் நடுங்கியது. பின்னலிட்ட கூந்தலை உயர்த்தியவள், அவன் முன்னால் தலைகுனிந்து நின்றாள்.
கடல் காற்று சீறி பாய்ந்தது.. வேப்பமரத்தில் கட்டிய மணிகள் ஒலி எழுப்பியது. பாலா மூன்று முடிச்சை போட்ட அடுத்த நொடி.. அவன் இடுப்பை சுற்றி வளைத்தவள் அவன் கழுத்தில் புதைத்தாள்.
ஊற்றாய் பெருக்கெடுத்த கண்ணீர் அவன் கழுத்தில் நனைக்க, பாலாவின் பிடி இறுக மூச்சு விட முடியாமல் தவித்த கவி, மெதுவாக நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். அழுகையும் சிரிப்பும் அவள் முகத்தில்.
தாலிக்கயிற்றை எடுத்தவள்.. “இப்ப கூட இதுல எனக்கு சாத்தியமா நம்பிக்கை இல்ல பாலா.. இது உனக்காக மட்டும் தான்டா..” என்றவள் பாலாவின் உதட்டில் அழுத்தி முத்தமிட்டாள்.
“இப்ப திருப்தியா?”
“போடி லூசு..”
“ஏய்.. மறந்தே போச்சு.. பிரியாணி எங்க டா.. ”
“என்னது டா வா.. ” என்றவன் அவள் முக்கை கடிக்க…
“ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ.. பொருக்கி.. ” என்றவள் அவன் மார்பில் குத்த… “இரு உன்ன என்ன பண்ணுறேன் பாரு… ” என்றவன், அவளின் குண்டியை அழுத்தி தூக்க..
“டேய்.. என்ன பண்ணுற.. ” அவளுடைய கால்கள் அந்தரங்கத்தில் துள்ள… கால் கொலுசுகள் குலுங்கி சத்தத்தை எழுப்ப.. அலையை நோக்கி நடந்தான்.
துள்ளி எழுந்த அலைகள் அவளுடைய கால்களை நனைக்க..
“ப்ளீஸ்.. பாலா… பாலா.. வேணாம்.. வேணாம்.. ” என்று துடிப்பதை ரசித்தவன், அவளின் மெல்லிடையை கவ்வி பிடித்தான். அவன் உதட்டின் சூட்டில் துடி துடித்தாள்.
அவளுடைய முலைகள் இரண்டும் அவன் கழுத்தில் நசுங்க.. மெதுவாக நழுவினாள். நெஞ்சு பட படக்க.. அவளை மணலில் சாய்த்தவன், கன்னத்தில் உதட்டால் தேய்க்க..
“பாலா.. நோ.. யாரவது வந்துருவாங்க.. ப்ளீஸ்.. ”
“வந்தா வரட்டும்.. ”
“அவ்வளவு தைரியமா?”
“ம்ம்ம்ம்.. ” கீழ் உதட்டை கடித்து இழுத்தான்.
“பொருக்கி… வலிக்குது டா.. ”
தூரத்தில் லைட் வெளிச்சம்.. “யாருப்பா…”
விசுக்கென்று எழுந்தவள் புடவையை சரி செய்தவள், தாலி கயிற்றை எடுத்து வெளியே விட்டாள்.
“தள்ளிட்டு வந்து அசிங்கமா இல்ல.. போங்க.. போங்க.. ”
பாலா கோவமாக, “சார்.. இவ என்னோட பொண்டாட்டி…. ” என்றபடி இருவரும் மணலில் நடக்க.. பாலாவின் கை அவள் இடுப்பை சுற்றிவளைத்தது.
ஆட்டோ தாம்பரத்தை நோக்கி வேகம் எடுத்தது. ஒரு புது பெண்ணுக்கான வெக்கம் அவள் முகத்தில். குங்குமம் பூசியது போல் சிவந்த முகம். அவள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் சூடு ஏறி.. அலை அலையாய் ஓடி கொண்டிருந்தது.
ஹாஸ்ப்பிட்டல் முன் ஆட்டோ நிற்க.. இறங்கியவள் தாலியை எடுத்து ஜாக்கெட்டுக்குள் மறைத்தாள்.
“என்ன சாப்பிடுற.. ”
இருவரும் நடந்து கொண்டிருக்க, வழியில் காய்கறி கூறுகளை உத்து பார்த்தவள், மாங்காய் ஒன்றை எடுத்தாள்.
“கல்யாணம் ஆனா அன்னைக்கே மாங்கா திங்குற ஒரே ஆளு நீ தாண்டி.. ”
“ச்சீ.. போடா.. ”
பாலா காசை குடுத்து விட்டு பின்னால் நடக்க..
“ஹலோ சார்.. எங்க வாரிங்க.. ”
“உன்கூட தான்.. ”
“நோ நோ.. கிளம்புங்க.. ”
“ஏய்… நீ போய் டுட்டிய பாரு.. நான் வெய்ட் பண்ணுறேன்..”
“நீ பாத்து பாத்து தான்.. நா.. இப்ப மூணு மாசம்..”
“ச்சீ ச்சீ.. ”
ஆனால் அவள் உள்ளுக்குள் ஆசை.. அவனுடன் படுத்து புரள வேண்டும் என்று.. வயிற்றை தொட்டு பார்த்தவள்.. “ம்ஹும்.. ” என்று தனக்கு தானே தடைபோட்டுக் கொண்டாள்.
“பிரியா இருக்கா பாலா.. ” என்றவள் உள்ளே நுழைந்தாள்.
“எப்ப டுட்டு முடியும்.. ?”
“10 மணிக்கு பாலா.. பிரியா கூட வந்துருறேன்..”
“ம்ம்ம்ம்..”
பாலா வீட்டுக்குள் நுழைய, மாங்காடு மாரியம்மன் கோவிலில் வைத்து தாலி கட்ட ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.
குற்ற உணர்ச்சியில்… குழப்பத்தில் சுற்றி திரிந்த பாலா முகம் தெளிவுடன் இருக்க.. திரைக்கு பின்னால் நின்றுந்த ரதி மெதுவாக பாலாவை பார்க்க..
படித்து கொண்டிருந்த பாவனா, “டேய்.. ஆபிஸ் விட்டு வர இவ்வளவு நேரமா?”
“ஒழுங்கா படி… நாலனைக்கு எக்ஸாம் தானே.. ” என்று காதை திருக..
“அண்ணிக்கும் தான் எக்ஸாம் இருக்கு.. அத படிக்க விட்டுருவியா என்னா..” என்று கெக்கலிட்டு சிரிக்க,
“படிக்குறப்பவே வாய பாரு.. வாயாடி.. ” என்று தலையில் கொட்டு வைக்க..
“ஸ்ஸ்ஸ்ஸ்.. உனக்கு பாஸ்ட் நைட்டு நடக்காதுடா…” என்று சபிக்க, பாலா சிரித்தபடி பாத்ரூமுக்குள் நடந்தான்.
ஹாலுக்குள் மொத்த கூட்டமும். ஐயர் ஜாதகத்தை உத்து பார்த்து கொண்டிருந்தார்.
எதிரே இருந்த பாலாவின் அப்பா, “ஐயா.. பொருத்தம் இருக்கோ இல்லையோ.. இவங்க ரெண்டு பெரும் தான் மாப்பிளை பொண்ணு..”
“புரியுதுங்க சார்.. பட் பொண்ணுக்கு மாங்கல்ய தோஷம் இருக்கே…”
“அய்யயோ.. ” என்று கலா பதற, இடி விழுந்தது போல் இருந்தது ரதிக்கு.. பாத்ரூமுக்குள் நுழைந்த பாலா ஷாகில் திரும்ப.. அதே நேரத்தில் டூட்டி முடித்து திரும்பிய கவியும் ப்ரியாவும் உள்ளே நுழைந்தார்கள்.
ஐயர் பஞ்சகத்தை புரட்டிக் கொண்டிருந்தார். பிரியா கவியை பார்க்க, கவி பெட்ரூமுக்குள் நுழைந்தாள்.
“அக்கா.. ” என்ற ரதியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க,
“ஏய்.. லூசு.. ச்சீ.. அழுகுறத நிறுத்து.. ” என்று துடைத்து விட்டாள்.
“ஒன்னு பண்ணுங்கோ… ”
“சொல்லுங்க ஐயா!”
“தாலிகட்டுறதுக்கு முன்னாடி.. மாப்பிளைய ஒரு வாழ மரத்துக்கு மஞ்ச கைற கட்ட சொல்லிடுகோ” என்று சொல்லி விட்டு ஐயர் வெளியேற,
பிரியா கெக்கலிட்டு சிரித்து விட்டாள். அனைவரது பார்வையும் பிரியாவின் மேல்.
“ஏய்.. லூசு.. ” என்று கவி முறைக்க,
“சாரி.. இந்த காலத்துலையுமா நீங்க இதெல்லாம் நம்புறீங்க..”
எழுந்த பாலாவின் அப்பா.. “நானே சொல்லும்னு நெனச்சேன்.. அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. ”
படிக்கட்டில் கவியும் ப்ரியாவும் இறங்க..
“அறிவில்ல உனக்கு..? பாலா அப்பவே சொன்னாரு.. உன்கிட்ட சொல்லிருக்க கூடாது..”
“ஏய்.. உனக்கு நல்லது தான்டி பண்ணியிருக்கேன்..”
“மயிறு.. ” என்று முறைக்க,
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான உனக்கு கட்டினான்.. அப்பறம் எதுக்கு வாழ மரத்துக்கு…. எப்படி பாத்தாலும் ரதி தோஷம் உன்னால தீந்து போச்சுல்ல… ”
“தாயே! நான் சொன்னத இத்தோட மறந்துரு..”
சிரித்த பிரியா.. “பாப்போம்.. பாப்போம்.. ” என்று கண்ணாடிக்க, கட்டிலில் சாய்ந்த கவிக்கு உறுத்தலாக இருந்தது.
*******************
காலை 6 மணி. மாங்காடு மாரியம்மன் கோவிலில் மொத்த குடும்பமும்.. பவித்ராவும் ஏழுமலையும் ஆபிசில் இருந்து வந்து இருந்தார்கள்.
மெரூன் பட்டு புடவையில்.. குனிந்த தலை நிமிராமல் ரதி. ஐயர் தாலியை எடுத்து நீட்ட.. பாலா முதல் முடிச்சை இட்டான். பின்னாள் நின்றுந்த கவி, அடுத்த இரண்டு முடிச்சுகளை இட்டாள்.
மெரூன் பட்டு புடவையில்.. குனிந்த தலை நிமிராமல் ரதி. ஐயர் தாலியை எடுத்து நீட்ட.. பாலா முதல் முடிச்சை இட்டான். பின்னாள் நின்றுந்த கவி, அடுத்த இரண்டு முடிச்சுகளை இட்டாள்.
சுபம்.
கலா வை மட்டும் தான் பாலா மயக்கினான்! கவி, ரதி, பவி, பிரியா எல்லோரும் தானாகவே தங்களைக் கொடுத்தார்கள்! கண்மணி கதையை சொல்லாமலே விட்டு விட்டீர்கள்! வைஷு ரம்யா என்று பாலா வின் மதன காம ராஜ்யம் நீளும் என்று நினைத்துக் கொண்டு இருந்த போது டக் என்று முடித்து விட்டீர்கள்
ReplyDeleteWhat about yenn kuzdubam
ReplyDeleteகாதல் பூக்கள் கதை ஒன்பது நாளாய்க் காணோம்
ReplyDeleteகாதல் பூக்கள் தொடருங்கள் சகோ
ReplyDelete