மறுவாழ்வு 9
முழு தொடர் படிக்க
பத்து மணிக்கு வருவதாகச் சொன்னவன், உச்சி வெய்யில் பொழுது வந்தான். பழக்கமான மோட்டர் பைக் சத்தம் கேட்டு, விருட்டென எழுந்து நின்றாள். மரத்தின் மறைவிலிருந்து சாலைக்கு வந்து நின்றாள். அவனேதான், கூலிங் க்ளாஸ் போட்டு, தலைக்கு ஒரு தொப்பி அணிந்து இருந்தான். அருகில் வந்து பைக்கை நிறுத்தி, சிரித்தான்.
நாட்கள் ஒவ்வொன்றாக ஓடின, ஒவ்வொரு நாளும் அவன் வருவானா என்று காத்திருந்தது தான் மிச்சம். ஞாயிறும் வந்தது. மற்ற நாட்களில் டூட்டி, இன்று கண்டிப்பாய் வருவார் என்று கூடவே சமைத்து வைத்து காத்திருந்தாள். ஏமாற்றத்தில் கண்ணீர் முட்ட, தனியாய் உட்கார்ந்து பகல் ரெண்டு மணிக்கு சாப்பிட்டாள். மத்யான தூக்கம் கூட வரவில்லை. வெறுத்து படுத்துக் கிடந்தாள்.
இன்ஸ்பெக்டர் பழனிராஜாவுடன் ஓடிப்போக முடிவெடுத்து, நகை துணிமணிகளை, பெட்டியில் எடுத்துக்கொண்டு, கடலூர் நெடுஞ்சாலையில் காத்திருக்கின்றாள் மரகதம்.
பத்து மணிக்கு வருவதாகச் சொன்னவன், உச்சி வெய்யில் பொழுது வந்தான். பழக்கமான மோட்டர் பைக் சத்தம் கேட்டு, விருட்டென எழுந்து நின்றாள். மரத்தின் மறைவிலிருந்து சாலைக்கு வந்து நின்றாள். அவனேதான், கூலிங் க்ளாஸ் போட்டு, தலைக்கு ஒரு தொப்பி அணிந்து இருந்தான். அருகில் வந்து பைக்கை நிறுத்தி, சிரித்தான்.
"பாவம் ரொம்ப நேரம் காத்திருக்கியா.?"
"எம்மா நாழியா..... நின்னிட்டிருக்கேன்" என்று கோபமாய் வந்தது குரல்.
"இல்ல மரகதம், கௌம்பும் போது ஒரு அவசர கேஸ் வந்திருச்சி, விசாரணய நிறுத்திட்டு வந்தேன், ஏறிக்க" என்றான்.
பெட்டியைத் தூக்கினாள். கனம்.
அவன் இறங்கி, பெட்டியை தூக்கி பின் சீட்டில் வைத்து அவளைப் பிடிக்கச் சொல்லி, அவன் உட்கார்ந்து, பெட்டிக்குப் பின் சீட்டின் ஓரத்தில், மரகதம் சிரமமாய் உட்கார்ந்ததும், புறப்பட்டது பைக். பின்னால் விழ இருந்தவள், சட்டென எட்டி பெட்டியுடன் சேர்த்து அவன் தோளை இருக பிடித்தாள். முந்தானை எடுத்து தலையைப் போர்த்தி, பயணம் தொடர்ந்தது.
நடுவில் தாகத்திற்கு, ஒரு இடத்தில் நிறுத்தி, ஐஸ் போட்ட நன்னாரி சர்பத் வாங்கிக் கொடுத்தான்.
இன்னும் ஒரு மணி நேரமாவும்.
இரண்டு மணி அளவில், திண்டிவனம் போகும் சாலையில், இரு பாதைகள் சேரும் கூட்டு ரோடு எனும் திருச்சிற்றம்பலம் என்னும் இடத்தை அடைந்தனர். அந்தக் கூட்டு ரோட்டைத் தள்ளி, ஒரு அரை கிலோமீட்டர் தூரம் போனதும், ஒரு பழைய வீட்டின் முன் பைக் நின்றது.
சாவி போட்டுத் திறந்து உள் நுழைந்தாள். பல மாதமாய் பயன்படுத்தாத சின்ன ஒட்டு வீடு. பெட்டியை வைத்தாள். பசி வயிற்றைக் கிள்ளியது.
"ரொம்பப் பசிக்குது" என்றாள்.
"தோ போயி ஓட்டல்ல சாப்பிட்டு வரலாம்"
வீட்டைப் பூட்டி, அழைத்துப் போனான். கூட்டு ரோட்டில் சின்னச் சின்னக் கடைகள். ஒரு நாலைந்து பேர் உட்காரும் ஒர் அறை ஓட்டலில் சாப்பாடு, எல்லாம் சுமார்தான்.
வீடு திரும்பினர். உட்காரவும் சுத்தமான இடம் இல்லை. படுக்கைக்கு எங்கு போவ.
"சரி நா கெளம்பரன் மரகதம், நீ பாத்துக்க கொஞ்சம்"
"எதுக்கு இப்பவே கௌம்பனும்?"
"இல்ல மரகதம், ஸ்டேஷன்ல கேஸ் காலம்பரவே வந்துட்டது. விசாரண பாதில நிக்குது, ஒங்கிட்ட சொல்லிட்டமேன்னு, அப்டியே போட்டுட்டு, கெளம்பி வந்திருக்கேன், நாளைக்குக் கண்டிப்பா வந்துர்ரேன் பாத்துக்க" என்றான்.
"அய்யய்யோ........ நா தனியாவா.......... புது எடம்.... பயமா இருக்குமே. ஒன்னும் தெரியாதே. கூட மாட இருந்திட்டு வீட்ட செட்டில் பண்ணிட்டு நாளைக்குப் போலாமே" என்றாள்.
"இல்ல மரகதம், முக்கியமான கேஸ் அது, மூனு மணிநேரமா நா ஸ்டேஷன்ல இல்லன்னா தப்பு, போயே ஆவனும். இன்னிக்கு மட்டும் சாமாளிச்சுக்கோ." என்று கிளம்பினான்.
அவன் புறப்பட்டுப் போனதும், கதவை தாளிட்டு, வீட்டைச் சுற்றி வந்தாள். பார்க்கப் பார்க்க, அவளுக்குத் தலை சுற்றியது.
'இத எப்டி சுத்தம் பண்ணரது.? சாப்பாட்டுக்கு என்ன பண்ண.? என்னா அவசர வேலையோ இந்த மனுஷனுக்கு, ஓடிட்டாரே' என்று மனம் தொய்ந்தது.
விடி காலையில் எழுந்தது, மண்டை உரிக்கும் வெய்யிலில், பைக் பின்னால் ஒட்டிக்கொண்டு உட்கார்ந்து, உடம்பு வலி, பசியில் அசௌகரிய பயணம், மனச் சோர்வு, தூங்க வேண்டும் போல் இருந்தது. தரையில் உட்காரவும் இடம் இல்லை.
எங்காவது துடைப்பம் இருக்குமா என்று தேடினாள். ஒரு பிய்ந்து போன தென்னை ஈர்க்குத் துடைப்பம் கிடைத்தது. எடுத்து, பரக்கு பரக்கு என்று தாழ்வாரத்தில் கொஞ்சம் சுத்தம் செய்தாள். பெட்டி திறந்து ஒரு பழைய புடவையை எடுத்துப் போட்டு, படுத்தாள். கண்கள் சுயற்ற தூங்கிப் போனாள்.
விழிப்பு வந்த பொழுது வீட்டை இருள் கவிழ்ந்து விட்டது. சட்டென எழுந்தாள். இரவை எப்படியாவது கழித்தாக வேண்டும். விளக்கு ஏதும் கிடைக்குமா என்று வீட்டை சுற்றி வந்தாள்.
தோட்டக் கதவைத் திறந்தாள். வெளியில் சற்று வெளிச்சம். தோட்டப் பக்கமாய்ப் போய், அக்கம் பக்கம் பார்த்து, வழித்து உட்கார்ந்து மூத்திரம் பெய்தாள். கிணறுகூட இல்லாத வீடு. கழுவ தண்ணி இல்லை.
நன்கு இருட்டும் முன், ராத்திரி சாப்பாட்டை முடித்துக் கொள்ள வேண்டும், என்று கதவைப் பூட்டி வெளி நடந்தாள்.
மத்தியானம் சாப்பிட்ட ரோட்டோரக் கடைதான். சாப்பிட பரோட்டா மட்டும் தான் இருந்தது. அம்மாவாசை கிருத்திகைகளில், வீட்டில் மாமியார் மாமனார், இரவு டிபன்தான் சாப்பிடுவார்கள். ஆனால், அவளுக்கென்று தனியாகச் சோறு வடிப்பாள். அவசியம் இரவில் வயுறு முட்ட சோறு திண்ண வேண்டும். இல்லையென்றால் தூக்கம் வராது.
"இங்கெல்லாம், ராத்திரி டிபன் தாம்மா" என்று ஓட்டல் காரர் சொன்னதும், அவளுக்கு எரிச்சலானது.
சரி கையில் வாங்கிப் போவலாமா என்றால், அந்தப் பாழும் வீட்டில் குடிக்கவும் சொட்டுத் தண்ணி இல்லை. எனவே அங்கேயே உட்கார்ந்து பரோட்டாவை சாப்பிட்டு முடித்தாள்.
வீட்டுக்கு வந்து கும்மிருட்டில் துழாவி நடந்து, பெட்டிக்குப் பக்கத்தில், தரையில் புடவை போட்டிருந்த இடத்தில் உட்கார்ந்தாள். இருட்டில் வெகு நேரம் தனிமையில் உட்கார்ந்தவளுக்கு, அழுகைதான் வந்தது. தப்பு பண்ணிட்டோமோ என்ற உணர்வு, மெல்ல தலை தூக்கியது.
'இல்லை இல்லை ஏதோ அவசரம், அதான் தனியா விட்டுட்டுப் போயிட்டாரு, நாளைக்கு வந்துடுவாரு' என்று சமாதானம் செய்து, படுத்தாள். தூக்கம் வருவதாக இல்லை.
வாசம் பண்ணாமல் கிடந்த வீட்டில், இரவில், மற்ற ஜந்துக்களின் நடமாட்டம். ஏதேதோ சத்தம், பெருச்சாளியா, எலியா, பூனையா, துரிஞ்சலா என்று புரியாத நடமாட்டம். பயத்தில் சுவற்றில் சாய்ந்து, உட்கார்ந்தே, பெரும்பாலும் இரவைக் கழித்தாள்.
விடியும் நேரம். காலைக்கடனை எப்படி முடிப்பது என்று கவலை. தட்டுத் தடுமாறி தோட்டக் கதவை தேடி திறந்தாள். வெளியில் சற்று வெளிச்சம். பின்புரம் கரட்டு பூமி, சற்று தூரம் நடந்து, உட்கார்ந்து ஒதுங்கினாள். செடி கொடிகளில் பெரிய இலையாய் தேடி பரித்துச் சுத்தம் செய்தாள். வீட்டிற்குத் திரும்பி வந்து, தோட்டத்திலேயே உட்கார்ந்து விடிய காத்திருந்தாள்.
கீழ் வானம் சிவந்து, பள பளவென விடிந்தது. சுற்று முற்றும் பார்த்தாள். இந்த வீடு தனி வீடு, வலதில் நெடுந்தூரத்திற்கு வீடு இல்லை. இடதில் ஒரு நூறு அடி தள்ளி ஒரு வீடு. அதன் தோட்டத்தில் ஒரு கிணறு தென்பட்டது. ஒரு நம்பிக்கை.
நன்கு விடிந்ததும். எழுந்து நடந்தாள் அந்தப் பக்கத்து வீட்டம்மாள், சாணி தெளித்து, வாசல் பெருக்கி சுத்தம் செய்துவிட்டு, குனிந்து அரிசி மாவை சீறாக விட்டு, கம்பிக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். காலடி பார்த்து, நிமிர்ந்தவள். கோலத்தைத்தான் ரசிக்கின்றாளோ என்று பார்த்து சிரித்தாள்.
அவள் நகராது கண்டு, "யாரும்மா என்னா வோணும்?" என்றாள்.
"இல்லம்மா, இந்தப் பக்கத்து வீட்டுக்கு நாங்க குடி வந்திருக்கோம். நேத்து வந்து சேர்ரதுக்கு, ராத்திரி ஆயிப் போச்சி. இப்ப கொஞ்சம் தண்ணி வோணும்."
"பக்கத்து வீட்டுக்கா, அது பாழடஞ்ச வீடாச்சே, ரொம்ப நாளா பூட்டிக் கெடந்துதே. வா வா உள்ளாரப் போவலாம்." என்று அழைத்துப் போனாள்.
"எந்தூரு நீ. ஒங்க வீட்டுக்காரரு என்னா பண்றாரு?" என்று கேட்டுக் கொண்டே பாய் ஒன்றை எடுத்துப் போட்டு "உட்காரு" என்றாள்.
ஊர் பேர் கேட்டதும், சட்டென மரகதம் சுதாரித்து, "என்ற பேரு மல்லிகா, நாங்க சிதம்பரம். எங்கூட்டுக் காரருக்கு. இங்க திண்டிவனத்துக்கு மாத்தலாயிடுச்சி." என்றாள்.
"திண்டிவனமா தூரமாச்சே, எதுக்கு இங்க குடிவரனும். அதுவும் அந்த ஒன்னுமில்லா கீலகமான வீட்டுக்கா, கெணறு கெடையாது, கரண்டு கெடையாது. பெருச்சாலி கூட வாழாதே, மனுஷங்க எப்டி."
"யாரே தெரிஞ்சவங்களோட வீடாம் அது. இப்போதைக்கு இங்க தங்கலாம். வேற எடம் கெடக்கரவரைக்குமின்னாரு."
"என்னா செய்றாரு ஒங்கூட்டுக்காரு?"
திடுக்கிட்டு, "அவரு......., கவர்ன்மெட்டுல வேல." என்றாள்.
"காப்பிப் பலகாரம் ஏதாச்சும்?"
"இல்லம்மா, ஒங்களுக்குத் எதுக்கு தொந்தரவு, ஒரு கொடம் தண்ணி குடுங்க. நா குளிக்க."
"குளிக்க ஒரு கொடம் போதுமா" என்று சிரித்தவள், "எதுக்கு அந்த வீட்டில, இப்ப எப்டி இருக்குமோ வசதி. எங்க கெணத்தாண்ட வந்து தாராளமா குளிச்சிக்கயேன்," என்றாள் ஆதரவாய்.
"அப்ப சரிம்மா நா மாத்துத் துணிமணி கொண்டாரேன்" என்று கிளம்பினாள்.
திறந்த கிணற்றடியில் குளிக்க கூச்சமானது. அக்கம் பக்கம் பார்த்து, பாவாடை கட்டியபடியே குளித்து முடித்தது உடை உடுத்தாள். அந்தம்மா கட்டாயப் படுத்தி, இட்லி பலகாரம் காப்பி சாப்பிட வைத்தாள். பேச்சித்துணை இல்லாமல் இருந்தவள் போலும். மரகதம் கிடைத்ததும். பேசித் தீர்த்தாள்.
பட்டம்மாள் என்ற அம்மாளுக்கு அறுபது வயது தாண்டி இருக்கும், தன் கணவர் பசுபதியோடு தனியாய் வாழ்ந்து வருகின்றனர். பிள்ளைகள் எல்லாம், பட்டணத்தில் வேலை, வாசம்.
தன் புருஷன் பெயரை அந்தம்மாள் கேட்ட பொழுது சட்டெனப் பெயர் சொல்லத் தயங்கினாள் மரகதம்.
"புருஷன் பேர் சொல்ல வெக்கமாவுதா, அது எங்க காலத்தில், இப்பெல்லாம் பேர் சொல்லியே கூப்புடுதுங்க." என்று சிரித்தாள்.
"கமலநாதன்" என்றாள்.
"அப்டியா. எம்மா நாளாச்சி கல்யாணமாயி.?"
"ரொண்டு வருஷமாச்சி."
"புள்ளங்க?"
"இன்னும் இல்ல"
"ஆவட்டும் ஆவட்டும், பஞ்சவடி ஆஞ்சநேயர வேண்டு, நல்ல ஆம்பளப் புள்ளயாப் பொறக்கும்."
நிறைய நேரம் பேசியிருந்துவிட்டு, குடிக்க ஒரு தவலையில் நீர் எடுத்துக் கொண்டு, வீடு திரும்பினாள். இந்தத் தனிமையாகிவிட்ட நிலையில், அந்தமாள் துணை கிடைத்தது சற்று ஆறுதல்.
மத்தியானம் வரை காத்திருந்தாள். அவன் வருவதாய் இல்லை. பெட்டியைத் திறந்து, கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டு கிளம்பினாள். முதலில் பகல் சாப்பாடு. நேற்று சாப்பிட்ட அதே கடையில். சோறு, சாம்பார், ரசம் மோர் என்று நாக்குக்கு இல்லையானாலும், வயுறு நிரம்பியது.
அடுத்து, வீட்டுக்குத் தேவையான மிக முக்கியமான பொருட்களைச் சிக்கனமாய் வாங்கினாள். அதை இரண்டு முறையாய் நடந்து, கொண்டு வந்து சேர்த்தாள்.
வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்து, இரவு சமையல் ஆரம்பித்தாள். புதுத் திரி ஸ்டவ்வில் சீமெண்ணெய் விட்டு, கொளுத்த என்று ஆரம்பித்து, பல வித தடங்கல்கள் சிரமங்கள். மிகப் பொறுமையாய் எல்லாவற்றையும் சமாளித்து, ஆரம்பித்தாள்.
ஒரு சிம்னி விளக்கு வெளிச்சத்தில், ஒரு சோறு, வெத்து சாம்பார் (வெங்காயம், பச்சை மிளகாய் மட்டும் போட்ட, மிளகாய்த்தூள் போடாத சாம்பார்) என்று இருட்டுவதற்குள் செய்து முடித்தாள், வயிரார சாப்பிட்டு இரண்டு நாளாகியது. அந்த உப்புச் சப்பில்லா சாம்பாரும், கொட்டை அரிசி சாதமும், ஏதோ வயிற்றையாவது நிரப்பியதே அது போதும்.
பாயில் படுத்துப் பழக்கம் விட்டுப் போயிருந்தது. தலைக்காணியும் இல்லை, கை தான். தனியறை மாடியில் கட்டில் பஞ்சு மெத்தை, மேலே சுற்றும் ஃபேன், எல்லாம் துறந்து, 'என்னாச்சி மரகதம்?' என்று உள் மனது வேறு குத்தியது.
விடியக்காலை எழுந்தாள். முன் தினம் போலவே, பட்டம்மாள் வீட்டில் குளியல். டிபன் சாப்பிட கட்டாயப் படுத்தியதை மறுத்து, குடத்தில் தண்ணீர் மட்டும் எடுத்து வந்தாள். தன் வீட்டில், முன் தினம் மீந்த பழையது (முன்னிரவு நீரில் ஊற வைத்த பழைய சாதம்), பட்டை ஊறுகாய், நீராகாரம் (ஊர வைத்த சோற்றின் நீர்). இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், புட்டு, பூரி என்றா செய்ய முடியும். அடுத்து அதே சாம்பார், சோறு என்று பகல் சமையல், பிற்பகல் தூக்கம், மாலை மீதி நேரத்தை பட்டம்மாள் வீட்டுக்குப் போய்ப் பேசி பொழுதை ஒட்டினாள், நீண்ட இரவை கழிப்பது தான் சிரமம்.
பட்டம்மாள் வீட்டில் நிறைய, குமுதம் ஆனந்த விகடன், குங்குமம் என்று வார பத்திரிகைகள் படித்து முடித்துக் கிடந்தன. எடுத்து வருவாள், முற்றத்தில் உட்கார்ந்து படிப்பாள். இரவிலும் தூக்கம் வரவில்லையெனில், சிம்னி விளக்கை வைத்து படிப்பாள். நேரத்தை ஓட்ட வேண்டுமே. சில இரவுகள் தனிமை அவளை படுத்தும். முற்றத்தில் உட்கார்ந்து வான்நிலவு துணையில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பாள்.
நாட்கள் ஒவ்வொன்றாக ஓடின, ஒவ்வொரு நாளும் அவன் வருவானா என்று காத்திருந்தது தான் மிச்சம். ஞாயிறும் வந்தது. மற்ற நாட்களில் டூட்டி, இன்று கண்டிப்பாய் வருவார் என்று கூடவே சமைத்து வைத்து காத்திருந்தாள். ஏமாற்றத்தில் கண்ணீர் முட்ட, தனியாய் உட்கார்ந்து பகல் ரெண்டு மணிக்கு சாப்பிட்டாள். மத்யான தூக்கம் கூட வரவில்லை. வெறுத்து படுத்துக் கிடந்தாள்.
ஒரு நான்கு மணியளவில், வெளியில் பைக் சத்தம். வாரி சுருட்டி எழுந்தாள். கதவை திறந்தாள். அவனேதான். கதவை சாத்தியதும், எகிறி அவனைக் கட்டிப்பிடித்தாள். கழுத்தை கட்டி, அவன் கன்னம் காது என்று கடித்தாள். பிரிந்து, அவன் மார்பை குத்தினாள்.
கண்களில் நீர் மல்க, "இப்டி தனியா கெடந்து தவிக்கத்தான் கூட்டியாந்தீங்களா என்ன......." என்றாள் கோபமாய்.
அவள் தலையை இழுத்து மார்பில் அணைத்து, "என்னா செய்றது மரகதம். போலீஸ்காரன் உத்யோகமின்னா, பத்து மணி, அஞ்சி மணின்னு முடியுமா. எப்ப என்னா வரும்னு தெரியாது. ஞாயித்துக் கெழம லீவும்பாங்க, அதுவும் கேஸ் வந்துட்டா ஓடனும், என்று கால் ஷூவை கழற்றிவிட்டு, அவளை அணைத்தபடியே, தாழ்வாரத்தில் இருந்த அவள் பாய் படுக்கைக்கு வந்து உட்கார்ந்தான். அவன் மடியில் தலை வைத்து. மீதி கண்ணீரை வடித்தாள்.
சற்று அடங்கியதும், எழுந்து உட்கார்ந்தாள். மூக்கை உருஞ்சியபடியே, "என்னால இங்க தனியா இருக்க முடியாது. நீங்க தினம் வரமுடியலன்னாலும், ரெண்டு நாளைக்கு, ஒரு வாட்டி வந்து போவலாம் இல்லியா" என்றாள் சற்று சற்று கோபமாய்.
"பாக்கலாம் கண்ணு" என்று அவளை, கழுத்தில் கை போட்டு முகவாய் பிடித்து, உதட்டில் அழுந்த முத்தமிட்டான். அவளும் உதட்டை கவ்வி உரவாடி முத்தத்தைத் திருப்பினாள்.
அவன் கை முலையைத் தடவி பிசைய, அவள் உடல் சூடானது. ஒருவாரமாய் அவன் மேல் இருந்த கோபம் நெருப்பில் இட்ட மெழுகாய் உருகி மறைந்தது.
அவன் கை ஜாக்கெட்டை கீழ் விளிம்பை பிடித்துத் தூக்க, அவளே கீழ் ஊக்குகளை நீக்கி விலக்கி, பாடியையும் மேலேற்றி விட்டாள். கொழுத்த முலைகளை விடுதலையாகின. ஒருகையால் முலை அடியைத் தாங்கி, தலையைக் குனிந்து, வாயால் காம்பை கவ்வி உள்ளுக்கு இழுத்துச் சப்பினான்.
அவன் நிமிர்ந்து உட்கார்ந்து, டீ ஷர்ட்யை உருவி கழற்றி பக்கத்தில் போட்டான். அவளும் ஜாக்கெட்டை பாடியோடு உரித்துப் போட்டு, தாலி கொடியை தூக்கி பின் பக்கம் போட்டுவிட்டு, முலைகளை நிமிர்த்தினாள். அருமையான இரு குண்டு முலைகள். பார்த்ததும், நீண்ட மூச்சை இழுத்தான்.
'இவ மொலைக்காகவே கெடச்ச நேரத்தில் தவறாம வந்து போவனம்.'
முலாம் பழங்களை மார்பில் ஒட்டி வைத்தது போல் கொஞ்சமும் தாழாமல் நின்றன. முலைக் காம்பும் அளவாகப் படர்ந்து உப்பிய பாச்சியின் மேல் கருப்புத் திராட்சை மாதிரி உட்கார்ந்திருந்தது. இரு கை கொண்டு முலைகளைத் தடவி அழுத்திப் பார்த்தான். அழுத்தமான ரப்பர் பத்தை அழுத்துவது போல் இருந்தது. விரலால், காம்பை நெருடி நசுக்கினான். சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து, அழுத்த, பாச்சு விரிந்து, காம்பு புட்டிப்பால் நிப்பில் போல் புழுத்தி நின்றது. பற்களால் கவ்வி குதப்பினான். முகத்தைத் தேய்ந்து, நாவால் காம்பை தீண்டி, பல்லால் கடித்து, சூப்பினான்.
"ஊம்ம்..." என்ற சத்தம் அவளிடம்.
உட்கார்ந்த படியே பெல்ட் பேன்டை அவிழ்த்து, ஜட்டியோடு இறக்கி, இடுப்பை தூக்கி கழட்டி பக்கத்தில் போட்டான். கால் நடுவே இரும்புத் தடி அருமையாய் நட்டுக் கொண்டு தலையாட்டியது. அவள் நகர்ந்து கால் நடுவே மண்டியிட்டு, தண்டை பிடித்து, பச்சென முத்தமிட்டாள்.
அவன் அப்படியே சரிந்து, நகர்ந்து மல்லாக்க கால் நீட்டி பாயில் படுத்தான். நட்டு வைத்த பூல் விறைத்து நின்றது.
'மணல்ல பிடிங்கின வள்ளிக் கெழங்காட்டம், வாட்ட சாட்டமா நரம்பு பொடைக்க, கடிச்சித் திண்ணலாம் போல' என்று அவளுக்கு உள்ளுக்குள் வெறியேறியது.
'இந்தப் பூலுக்குத்தானே எல்லாத்தையும் விட்டு ஓடி வந்தோம்' என்று நினைத்து, பக்க வாட்டில் உட்கார்ந்தாள். அவன் கால்களை நன்றாக விலக்கி வைத்து, தண்டை இருக பிடித்தாள். கடப்பாரைதான்.
அடியில் தொங்கிய கொட்டைகளைப் பதமாய்ப் பிடித்துக் கீழ் வாட்டமாய் இழுக்க, பூல் தண்டு இன்னும் விறைப்பாய் மேலே எம்பி நின்றது. முனைத்தோல் சற்று விரிந்து மொட்டின் கீறல் தெரிந்து, முத்துப்போல் வெளிர் நீர் எட்டிப் பார்த்தது. நுனி நாக்கால் அதைத் தீண்டி சுவைத்து, நாக்கை சுயற்றி மொட்டை துழாவினாள். அவன் உடல் முழுதும் சிவ்வென மின் காந்த அலை ஏறியது. வாய் திறந்து உதட்டால் கவ்வி சப்பினாள், வாயை நன்றாகத் திறந்து வைத்து முழுப்பூலையும் தள்ளி ஊம்பினாள். பாதிப்பூலைத்தான் அடக்க முடிந்தது. உதட்டை அழுத்தி தலையை ஆட்டி ஆட்டி ஆசையாய் ஊம்பினாள்.
"இஸ்.." என்று அவன் தலை பின்னுக்குப் போய், கண்ணை மூடி அனுபவித்தான். தொடைமேல் படுத்திருந்த முலை ஒன்றை, அவன் கை வந்து தடவி, முலைகாம்பை திருகி அவளை இன்னும் ஏற்றி விட்டான். அவள் தலை வேக வேகமாய் ஏறி இறங்கி ஊம்ப, அவன் கால் குதிக்கால் தரையில் ஊன்றி எம்பினான்.
"ஊம்.." என்ற ஒலி எழும்ப, சட்டென உணர்ச்சி ஏறியதை உணர்ந்து, 'ஊம்பியே தண்ணிய கழட்டிடுவா போல' என்று அவள் தோளைத் தொட்டு நிறுத்தினான்.
"உம்...மா" என்று பூல் முனைக்கு முத்தமிட்டு எழுந்து நின்றாள்.
'தரையில எஃகு அலக நட்டுவச்சி, தேங்காய் உரிப்பாங்களே அந்த மாரில்ல நிக்குது இந்தப் பூலு', பார்த்தும் ஒரு யோசனை, 'நாமளே ஏறி கூதில சொறுவிக்கிட்டு, ஒத்துக்கிட்டா என்னா' என்று.
அவன் எழுந்திருக்கப் போனான்.
"இல்ல இல்ல நீங்க படுங்க, நா ஒங்க மேல ஏறிக்கப் போறேன்"
"ஹஹ்ஹா நீ ஏறப்போறியா சர்தான் போ."
'மலையாளத்துக்காரிங்க ஏறிக்கிட்டு, பெரிய சூத்த ஆட்டி ஆட்டி செய்வாளுவ.... வீடியோவில பாத்தது, இவ எப்டி அது மாதிரி ஒப்பாளா பாக்கனும் தமாஷ, என்று நினைத்து கேட்டான்.
"எப்டி மரகதம், ஒனக்கு அப்டி ஓக்க வருமா.?"
"ஆமா செஞ்சித்தான் பாக்கரது"
"வா வா பாக்கலாம் உன்தெறமய" என்று நன்றாக கால் நீட்டி மல்லாக்கப் படுத்தான்.
மரகதம் எழுந்து நின்று, சேலை கொசுவத்தைக் கைவிட்டு எடுத்து விட்டு, பாவாடை நாடா சுருக்கை இழுத்து விலக்கி, தொடையில் வழிய விட்டு நகர்ந்தாள். படுத்திருந்தவனுக்கு, அவளின் முழு அம்மண தரிசனம், முலாம் பழ அரைக்கோள முலைகள், சற்றே சரிந்த வயிற்றுக்குக் கீழே தெரிந்த, குருவி கூடு கட்டியது போல், உப்பிய கூதி முக்கோணமும், புதுக் கோணத்தில் காணக்கிடைக்காத காட்சியாய் அமைந்தது.
'இவ மொல இருக்குப் பாரு, இவ ஒடம்புக்கு ஓவர் ஸைஸூ, ஙோத்தா என்னாமா பெருத்துக் கெடக்கு,' என்று வெறி ஏறியது அவனுக்குள்.
பூல், இன்னும் விறைத்து ஓணான் போல் தலையை ஆட்டி வரவேற்றது. அவன் இரு தொடைகளுக்குப் பக்கத்தில், கால்களை அகட்டி வைத்து, இடுப்பை தாழ்த்தி, இறக்கினாள்.
தொங்கி ஆடிய தாலிக் கொடியை, 'எதுக்கு இப்ப இது' என்று தூக்கி பின் முதுகில் போட்டு, அவளே குனிந்து பூல் தண்டை பிடித்து, கூதி வாய் தேடி வைத்து இறக்கினாள். வாட்டம் தெரியவில்லை, அவன் வந்து பூல் தண்டை பிடித்து, சந்து தேடி சொருக, இடுப்பை முன் பின் அசைத்து அசைத்து மெல்ல இறக்கினாள். முழுதும் இறங்கி முட்டியதும், கண் மூடி சுகம் உணர்ந்தாள்.
இதுக்குத்தானே காத்திருந்தோம்.
தொடரும்...
கள்ள உறவு நல்ல இன்பம் வெள்ளை மனம் இருதலைத் தவிப்பு அவன் நல்லவனா?! உண்மையானவனா?! கேள்விகள் உடம்பு சுகத்துக்கு முன்னே வலுவி ழக் க
ReplyDelete