காதல் பூக்கள் 66

முழு தொடர் படிக்க

 சங்கர்‌ கட்டிலில்‌ புரண்டு புரண்டு படுத்தான்‌. கெட்டுப்போன தூக்கம்‌, வருவேனா என்று சிறு குழந்தையைப்‌ போல்‌ முரண்டியது. பக்கத்தில்‌ வேணி, தொடைகளுக்குள்‌ தன்‌ இரு கைகளையும்‌ புதைத்துக்கொண்டு, உடலை ஒரு குழந்தையைப்‌ போல்‌ குறுக்கி, நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தாள்‌. அணிந்திருந்த நைட்டி முழங்கால்‌ வரை ஏறி பருத்த தொடைகளை வெளிச்சம்‌ போட்டது. சங்கர்‌ தன்‌ தொடைகளுக்கிடையில்‌ புடைத்தான்‌. 

'குளுருதா இவளுக்கு?' போர்வையால்‌ மனைவியின்‌ உடலைப்‌ போர்த்தினான்‌. 

டூரிலிருந்து நேற்று இரவு பத்து மணிக்கு சங்கர்‌ திரும்பி வந்தபோதும்‌ வேணி அசந்து தூங்கிக்‌ கொண்டுதான்‌ இருந்தாள்‌. பக்கத்தில்‌ படுத்தவன்‌, மனைவியின்‌ இடுப்பில்‌ ஆசையுடன்‌ கையைப்‌ போட்டு தன்னுடன்‌ சேர்த்தணைத்ததும்‌, அவள்‌ திடுக்கிட்டு கண்‌ விழித்தாள்‌. 


புருஷனைப்‌ பார்த்ததும்‌, கண்கள்‌ மின்ன அவனை இறுகக்‌ கட்டி தழுவி, உதட்டில்‌ முத்தமிட்டவள்‌, அடுத்த நிமிடம்‌ மீண்டும்‌ தூக்கத்தில்‌ ஆழ்ந்து போனாள்‌. 

சங்கருக்கு வயிற்றில்‌ தன்‌ குழந்தையை சுமப்பவளை, தூக்கத்தில்‌ எழுப்பித்‌ தொந்தரவு செய்ய மனசு வரவில்லை. தன்‌ வாரிசு அவள்‌ வயிற்றில்‌ வளர்கிறது என்ற எண்ணத்தால்‌, மகிழ்ச்சி மனதில்‌ திகட்டியது. லேடி டாக்டர்‌ ஒரு வாரத்துக்கு முன்‌ டெஸ்ட்‌ எடுத்து கண்‌ஃபார்ம்‌ செய்துவிட்டாள்‌. வேணி குஷியில்‌ சிட்டுக்குருவியாக ஆகாயத்தில்‌ உயர உயரப்‌ பறந்தாள்‌. 

'குட்டி சங்கர்‌ வரப்போறானா, இல்லே குட்டி வேணியா?' முதல்‌ இரண்டு நாட்கள்‌ மனதுக்குள்‌ பட்டாம்பூச்சி சிறகடித்தது. 

விஷயம்‌ தெரிந்தவுடன்‌, மாணிக்கம்‌ தன்‌ மகனின்‌ தோளை தன்‌ கையால்‌ வளைத்து அன்புடன்‌ அணைத்துக்கொண்டார்‌. கண்களால்‌ தன்‌ மன மகிழ்ச்சியை அவனுக்கு உணர்த்தினார்‌. மருமகளின்‌ தலையை பாசத்துடன்‌ வருடி,

“நல்லாயிரும்மா..." என்று ஒரே சொல்லில்‌ தன்‌ மனசை அவளுக்கு புரிய வைத்துவிட்டு நகர்ந்துவிட்டார்‌. 

மருமகள்‌ கர்ப்பவதி என்று தெரிந்ததும்‌, மாமியார்‌ வசந்தியின்‌ கால்‌ தரையில்‌ நிற்கவில்லை. 

"டேய்‌, சங்கர்‌, வீட்டுல அடுக்கி வெச்சதை எடுத்து கலைச்சுப்போட ஒரு குழந்தை வரணும்‌. காதுல நல்ல சேதி எப்ப விழும்ன்னு இருந்தேன்‌. குழந்தைங்கறது மேல இருக்கறவனாப்‌ பாத்து குடுக்கறது. அது ஆணாயிருந்தா என்ன: பெண்ணாயிருந்தா என்ன? இனிமே வேணிகிட்ட கூச்சல்‌ போடறது, அவகிட்ட முரட்டுத்தனமா உன்‌ இஸ்டத்துக்கு ஆடற ஆட்டத்தையெல்லாம்‌ வுட்டுடு" வசந்தி அவனுக்கு நோட்டீஸ்‌ கொடுத்துவிட்டாள்‌. 

வேணி, மாமியாருக்குத்‌ தெரியாமல்‌, தன்‌ கணவனைப்‌ பார்த்து கண்ணடித்து சிரித்தாள்‌. 

"வேணீ, மனசுல எந்த விஷயமா இருந்தாலும்‌, கோவம்‌, தாபம்‌, அத்தமா விருப்பு வெறுப்புன்னு இல்லாம சந்தோஷமா இரும்மா. இப்போதைக்கு அதுதான்‌ முக்கியம்‌. காலையில எழுந்து உன்‌ மாமானார்‌ கூட தவறாம வாக்திங்‌ போய்‌ வா. சுறுசுறுப்பா இரு. குனிஞ்சு நிமிர்ந்து எப்பவும்‌ போல வீட்டு வேலைங்களைப்‌ பாரு. ஒழுங்கா வலியெடுத்து சுகப்பிரசவம்‌ ஆவும்‌. அழுதாலும்‌, புருஷன்‌ கூட படுத்தவதான்‌, புள்ளையை பெத்துக்கணும்‌...! எல்லாரையும்‌ மாதிரி வயத்துல கத்தி வெச்சுக்காதே. சுகப்பிரசவம்ன்னா: உன்‌ உடம்பும்‌ பத்து நாள்ல சுத்தமா தெளிஞ்சு போவும்‌. அடுத்ததுக்கு எந்த பிரச்சனையும்‌ இருக்காது. எல்லாத்தையும்‌ நான்‌ பாத்துக்கறேன்‌." மாமியார்‌ அடுத்த குழந்தைக்கு இப்போதே வழி சொன்னாள்‌. 

'காலையில ஆஃபிசுக்கு போய்‌ இன்ஸ்பெக்க்ஷன்‌ ரிப்போர்ட்‌ கொடுத்துட்டு வந்தாச்சுன்னா, முழுசா இந்த வார கடைசி வரைக்கும்‌, நிம்மதியா வீட்டுல இருக்கலாம்‌. இன்னைக்கு பகல்‌ சாப்பாட்டுக்கு அப்புறம்‌ ஒரு சின்ன தூக்கம்‌ போட்டுட்டு, வேணி கூட கட்டில்ல கபடி ஆடலாம்‌. சாயந்திரமா வேணியை எங்கேயாவது வெளியில கூட்டிக்கிட்டு போவணும்‌. அப்புறம்‌ அவளுக்கு புடிச்ச ஆனியன்‌ ரவா தோசை வாங்கிக்‌ கொடுக்கணும்‌. அவ கை நெறய மல்லிபப்‌ பூ வாங்கிக்‌ குடுக்கணும்‌.' சங்கர்‌ மனதுக்குள்‌ அன்றைய காரியங்களைப்‌ பட்டியலிட்டான்‌. 

பக்கத்திலிருந்த செல்லை எடுத்து மணியைப்‌ பார்த்தான்‌. டிஜிட்டல்‌ கடிகாரத்தில் 04:07:13 என மின்னியது. 

'இன்னைக்கு இவ்வளவு சீக்திரம்‌ உடம்புக்கு விழிப்பு வந்துட்டுதே? ஒரு வாரமாச்சு. உடம்பும்‌, மனசும்‌ வேணி... வேணின்னு... கட்டுக்கடங்காமா பேயா அலையுதுங்க; வேணியை எழுப்பலாமா? மனசிருந்தா கட்டிக்கிட்டு கொஞ்சுவா.. சமயத்துல மிரளுவா... அப்புறம்‌ ரெண்டு பேருக்கும்‌ நடுவுல வீண்‌ எரிச்சல்தான்‌ மிச்சம்‌.' 

அசந்து தூங்கும்‌ தன்‌ கண்மணியாளை எழுப்ப அவன்‌ மனம்‌ அவனுக்கு இடம்‌ கொடுக்கவில்லை. 

'வெளியில ஹால்லே அப்பா தூங்கிட்டு இருக்கார்‌. இவரு தன்‌ ரூமுல படுக்காம இங்க ஏன்‌ சோஃபாவுல முடங்கி கெடக்கறாரு? இந்த நேரத்துல எழுந்து நாம டாய்லெட்டுக்கு போனா, அவரோட தூக்கமும்‌ கெட்டு போகும்‌.' 

அட்டாச்டு பாத்ரூமை அவன்‌ பொதுவாக உபயோதிப்பதில்லை. வேணியின்‌ ஏக போக ஆளுகையில்‌ அது இருந்தது. வெஸ்டர்ன்‌ டாய்லெட்‌ அவனுக்கு ஏனோ சுத்தமாக ஒத்து வருவதில்லை. அதை உபயோதிப்பதில்‌ அவனுக்கு ஏதோ ஒரு தயக்கம்‌. டூர்ல போனாலும்‌, இண்டியன்‌ டாய்லெட்டைத்தான்‌ தேடுவான்‌. கூட வர ஃப்ரெண்ட்ஸ்ங்க கூட அவனைச்‌ சிரிச்சு சிரிச்சு கேலி பண்ணுவானுங்க. 

'நான்‌ என்ன பண்ண? மனசுக்கு ஒவ்வலேன்னா, வயிறு கூட சீக்திரத்துல தளர மாட்டேங்குது.' 

இதைத்தான்‌ பதிலாக சொல்லுவான்‌. 

'ஆபத்துக்கு பாவமில்லே!' ஓசை எழுப்பாமல்‌ அட்டாச்டு பாத்ரூமுக்குள்‌ சென்றவன்‌ கீசரை ஆன்‌ செய்தான்‌. நிதானமாக தன்‌ வயிற்றை தளர்த்திக்கொண்டான்‌. பல்லைத்‌ துலக்தி, சுடு நீரீல்‌ வாயை நன்கு கொப்புளித்து, சோப்பு போட்டு முகம்‌ கழுவி வெளியே வந்தான்‌. அவன்‌ உடலும்‌ மனமும்‌ தந்த புத்துணர்ச்சியுடன்‌ மெல்ல விசிலடித்தவாறு படுக்கையறைக்குள்‌ நுழைந்தான்‌. குப்புறப்‌ படுத்திருந்த வேணியின்‌ திரட்சியான பின்புறம்‌ அவனை வா வா என அழைத்தன. 

கம்பெனி இன்ஸ்பெக்க்ஷனுக்கு போன சமயத்தில்‌, ஒரு மாலையில்‌, தங்கியிருந்த இடத்துக்கு அருகாமையிலிருந்த, தியான மையத்துக்கு உடன்‌ வந்த அலுவலர்களுடன்‌ சங்கர்‌ போயிருந்தான்‌. சுத்தமான வெள்ளையுடை அணிந்திருந்த பெரியவர்‌ ஒருவர்‌, சப்பனமிட்டு தரையில்‌ உட்க்கார்ந்து, முகத்தில்‌ மாறாத புன்னகையுடன்‌, சரளமான ஆங்கிலத்தில்‌, மென்மையான குரலில்‌, பேசிக்‌ கொண்டுருந்தார்‌. 

'நண்பர்களே, இருபத்து நான்கு மணி நேரத்தில்‌, ஒரு இருபது நிமிஷம்‌, எளிதான உடல்பயிற்சிகளுக்குன்னு சமயத்தை ஒதுக்குங்க. அதோடு ஒரு இருபது நிமிஷம்‌ தியானத்துக்குன்னு ஒதுக்குங்க. தியானங்கறது, மனசுக்கான பயிற்சி. உங்க உடலை அதிகமாக வருத்தாதீங்க. முறையில்லாத விருப்பங்களை மனசுக்குள்ள குவிச்சுக்கிட்டு, மனசோட சண்டைப்‌ போடாதீங்க. மனசுக்கும்‌ வலிக்கும்‌. நாளடைவில மனசு வருந்தி, இறுகிவிடும்‌. இதைத்தான்‌ நீங்க மன உளைச்சல்ன்னு சொல்றீங்க. அதிகமாக இறுகிய மனம்‌, நீங்கள்‌ தினசரி வேலைகளைக்கூட செய்ய முடியாத நிலைமையில்‌ உங்களைத்‌ தள்ளிவிடும்‌. தியானத்தை தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நேரத்துல பழுகுங்க. முறையான எளிய பயிற்சிகளால்‌, உங்கள்‌ மனதை இலகுவாக்க முடியும்‌. ஒரு மாசத்துல உங்க உடம்பும்‌, மனசும்‌ எப்படி தளருதுன்னு வந்து சொல்லுங்க. மனம்‌ இலகுவாக இருந்தால்‌, நீங்கள்‌ செய்யற எந்த காரியத்தையும்‌ சுலபமா செய்ய முடியும்‌. ஆண்‌, பெண்‌ என்ற பாகுபாடு இல்லாமல்‌, யார்‌ வேண்டுமானாலும்‌ தியானத்தைப்‌ பழகலாம்‌. ஆரம்பத்துல தியானத்தை, உங்கள்‌ மதத்தோடு, உங்கள்‌ மதக்கொள்கைகளோடு, உங்களின்‌ இறை நம்பிக்கையோடு, உலகத்தை நீங்க புரிஞ்சிக்கிட்டிருக்கற தனிப்பட்ட உணர்வுகளோடு, சிறிதும்‌ சம்பந்தப்படுத்தாதீங்க. வெறுமனே கண்ணை மூடி, அலையற மனசை அது போக்குல விடுங்க. நிச்சயமாக உங்கள்‌ உடல்‌ தளரும்‌. மன இறுக்கம்‌ குறையும்‌. “நிஜமான ஓய்வு" என்பது என்னன்னு உங்களுக்குப்‌ புரிய ஆரம்பிக்கும்‌. அதற்குப்பிறகு தியானம்‌ உங்களை விட்டாலும்‌, நீங்கள்‌ அதை விடமாட்டீர்கள்‌.' 

'ம்ம்ம்‌' எத்தனை நாளாச்சு காலையில வீபூதியை நெத்தியில பூசி, வேணியின்‌ ட்ரஸ்ஸிங்‌ இழுப்பை இழுத்து திறந்து, அவள்‌ வைத்திருக்கும்‌, விபூதியை எடுத்து நெற்றியில்‌ தீற்றிக்கொண்டான்‌. வேஷ்டியை இடுப்பில்‌ அழுத்தமாக சுற்றிக்கொண்டவன்‌, முகத்தை துடைத்த துண்டையே உதறி தோளில்‌ போர்த்திக்கொண்டான்‌. கட்டிலில்‌ சப்பணமிட்டு உட்க்கார்ந்து மனதை புருவங்களுக்கு இடையில்‌ நிற்க வைக்க முயன்றான்‌. 

அப்பா மாணிக்கம்‌, சங்கரின்‌ பதினாறாவது வயசுல “இப்படி உக்காருடா என்‌ பக்கத்துல"ன்னு சொல்லி, ஆசனத்தை கத்துக்குடுத்தார்‌: கொஞ்ச நாள்‌ விடாம ஆர்வமா காலையில்‌ எழுந்து கண்ணை மூடி அப்பாவிடம்‌ இருந்த பயத்துக்காக அவர்‌ பக்கத்தில்‌ உக்கார்ந்து கொண்டிருந்தான்‌. அப்புறம்‌ ஜிம்முக்கு போறேம்பான்னு ஒத்தைக்கால்லே நின்றான்‌. ஜிம்முக்கு போனதும்‌, உடன்‌ ஹாக்கி மட்டையை கையில்‌ எடுத்தான்‌. மாணிக்கமும்‌ சங்கரை அவன்‌ போகத்கில்‌ விட்டு விட்டார்‌. தியானத்தில்‌ உட்க்காருவது என்பது தன்னால்‌ நின்று போனது. 

'இதெல்லாம்‌ நடந்து, பனிரெண்டு வருஷம்‌ இருக்குமா?' சங்கரின்‌ மனம்‌ பழைய நினைவுகளில்‌ மூழ்கியது. 

தீடிர்ன்னு உக்காந்து கண்ணை மூடிக்கிட்டா மனசு உன்‌ பேச்சை கேப்பேனா, ஒரு இடத்துலே நிப்பேனா என்று சவால்‌ விட்டது. மனம்‌ நிற்காமல்‌ குதித்தது. ஆடியது. ஓடியது. தட்டு நிறைய சூடான பொங்கலும்‌, வடையும்‌, மென்மையான ஆவி பறக்கும்‌ இட்லியும்‌, சுவையான குருமாவும்‌ மூடிய கண்ணுக்குள்‌ ஒன்றன்‌ பின்‌ ஒன்றாக வந்து போயின. 

வேணி தலை வாரிக்கொண்டே அலைபேசியில்‌ தன்‌ அண்ணியுடன்‌ சிரித்து சிரித்துப்‌ பேசுகிறாள்‌. 

அப்பா, தோட்டத்துல, சதைகள்‌ புடைக்க, உடம்பில்‌ வியர்வை வழிய, மண்‌ வெட்டியால கொத்திக்கொண்டு நின்றார்‌. 

அம்மா கையில்‌ துடப்பத்துடன்‌ ஹாலைப்‌ பெருக்கிக்கொண்டு நின்றாள்‌. 

சங்கர்‌ தன்‌ கையில்‌ ஒரு காமக்கதைப்‌ புத்தகத்துடன்‌, லுங்கியில்‌ கையை நுழைத்து தன்‌ தண்டை வருடிக்கொண்டிருக்கிறான்‌. 

'என்ன சனியன்‌ இது? இந்த எண்ணங்கள்ல்லாம்‌ இப்ப ஏன்‌ மனசுக்குள்ள வருது?' சங்கர்‌ வியந்து தன்னைச்‌ சலித்துக்கொண்டான்‌. 

மீண்டும்‌ கண்களை மூடினான்‌. நிமிர்ந்து உட்க்கார்ந்தான்‌. கைகளை ஒன்றின்‌ மேல்‌ ஒன்றாக மடியில்‌ வைத்தான்‌.

“ஓம்‌" “ஓம்‌" என மனதுக்குள்‌ முனகினான்‌. மெல்லிய வெள்ளை வெளிச்சம்‌ கண்ணுக்கு பின்‌ சட்டென மின்னலடித்தது. அவனுக்கு கண்‌ சுழன்று தூக்கம்‌ வருவது போலிருந்தது. 

'படுத்துக்கலாமா?' 

முகம்‌ தெரியாத நான்கு இளம்‌ பெண்கள்‌, பருத்த குலை தள்ளிய மார்புகளுடன்‌, சிறுத்த இடை, மடிப்பு விழுந்த வயிறு, வயிற்றில்‌ காலணா அளவுக்கு தொப்புள்‌, அகன்ற பிருஷ்டங்கள்‌, வலுவான தொடைகள்‌, உறுதியான கால்களுடன் ஒருவர்‌ பின்‌ ஒருவராக அவனிடம்‌ வந்து, “சங்கு... எழுந்து வாடா: எவ்வளவு நேரமா வெய்ட்‌ பண்ணறது?” என்று மென்மையாக அழைத்தார்கள்‌. 

'ஒவ்வொருத்தியும்‌ கிண்ணுன்னு இருக்காளுங்க: யாரோட போறது?' அவன்‌ திகைத்து நிற்க, அவர்கள்‌ உரக்க சிரித்துக்கொண்டே திரும்பி போனார்கள்‌. ரெண்டு நிமிஷத்தில்‌, உடம்பில்‌ பொட்டுத்துணியில்லாமல்‌, உயரமாக, ஒல்லியான, உடம்பில்‌ சதைப்பற்று அதிகமில்லாத பெண்கள்‌, காலில்‌ ஹைஹீல்ஸ்‌ அணிந்து, சிறிய முலைகளுடன்‌, இடுப்பை வளைத்து வளைத்து நடந்து, பேஷன்‌ பரேட்‌ நடத்தினார்கள்‌. சுற்றி உட்க்கார்ந்திருந்தவர்கள்‌, கண்களில்‌ காமத்துடன்‌, சோகையாக தங்கள்‌ கையைத்‌ தட்டினார்கள்‌. உட்கார இடமில்லாமல்‌ மூலையில்‌ நின்று கொண்டுருந்த சங்கரை, இருவர்‌ வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றினார்கள்‌. 

"ச்சே... ச்சே.. ஃப்ஸ்ஸ்ஸ்ஸ்‌..." கண்களை திறந்து, நீளமாக வாயால்‌ மூச்சை வெளியில்‌ விட்டான்‌. 

'சனியன்‌ புடிச்ச மனசு. நிக்க மாட்டேங்குது' 

"மனசை தன்‌ போக்குல அலைய விடு" வெண்ணிற உடை அணிந்தவர்‌ சிரித்தார்‌. 

மீண்டும்‌ கண்ணை மூடினான்‌. நீல வானத்தை, ஆகாச வெளியை, ஓடும்‌ ஆற்றை, தாமரை நிறைந்த குளத்தை, மனதுக்குள்‌ வரைந்து பார்த்தான்‌. வேணி மார்பில்‌ கச்சும்‌, இடுப்பில்‌ ஜட்டியும்‌ அணிந்து “வாங்கோன்னா... அட வாங்கோன்னா" என கட்டிலின்‌ மேல்‌ ஏறி நின்று, மெதுவாக தன்‌ இடையை சுழற்றி சுழற்றி ஆட ஆரம்பித்தாள்‌. 

'இவ எப்ப பெல்லி டேன்ஸ்‌ கத்துக்கிட்டா?' சங்கர்‌ தலையை இட வலமாக ஆட்டினான்.

“ம்ம்ம்ம்‌. ஓண்ணும்‌ பிரயோசனமில்லே. குப்பையா போயிருக்குது மனசு" முனகினான்‌. 

'அப்பா சின்ன வயசுல என்ன சொல்லிக்‌ குடுத்தார்‌?'

'சங்கர்‌, ராத்திரி தூங்கறதுக்கு முன்னாடி பகவானை செத்த நேரம்‌ நினைச்சுக்கடா: காலையில முழிப்பு வரும்‌ போது அதே பகவானோட நெனைப்பு உனக்கு வரும்ன்னு.' 

'நான்‌ என்ன பண்ணேன்‌?' 

'நேத்து ராத்திரி, பொண்டாட்டி தூங்கிட்டாளேன்னு, நான்‌ என்‌ தண்டை கையில புடிச்சுக்கிட்டு புளு பிலிம்‌ பாத்தேன்‌. காலையில சிதம்பரம்‌ நடராஜன்‌ நெனைப்பா எனக்கு வரும்‌? என்‌ “தண்டுராஜன்‌"எழுந்து ஆடறான்‌.' சங்கர்‌ தலையில்‌ அடித்துக்கொண்டான்‌. 

கட்டிலில்‌ உடலை குறுக்கிப்‌ படுத்திருந்த வேணி தன்‌ கால்களை நீட்டி புரள, அவள்‌ கால்மாட்டில்‌ உட்க்கார்ந்திருந்த சங்கரின்‌ தொடையில்‌, அவள்‌ கால்கள்‌ இடித்தன. 

தூக்கம்‌ கலைந்த வேணி, "என்னப்‌ பண்றீங்க? ராத்திரியிலேயும்‌ தூங்க விடல நீங்க. கையில லேப்டாப்பை வெச்சுக்கிட்டு கொட்ட கொட்ட முழிச்சுக்கிட்டு இருந்தீங்க! இப்ப என்‌ காலுக்கு கீழ உக்காந்துகிட்டு என்ன பண்றீங்க?" 


'வேணி முழிச்சிட்டாளா! தொட்டுப்பாக்கலாமா?' மனம்‌ தியானத்தை மறந்தது.

“நீ தூங்குடா செல்லம்‌. என்னமோ தெரியலை... தூக்கம்‌ கெட்டுப்போச்சு... மணி நாலரைதான்‌ ஆவுது" சங்கர்‌ அவள்‌ கால்களை தன்‌ மடியில்‌ இழுத்துக்கொண்டு இதமாக பிடித்துவிட்டான்‌. 

வேணி மீண்டும்‌ புரண்டாள்‌. போர்வை முற்றிலும்‌ விலகியது. அவளின்‌ பருத்த தொடைகள்‌ சங்கரின்‌ கண்களில்‌ அடித்தது. சங்கரின்‌ சித்தம்‌ கலங்கியது. 

தன்‌ கால்களை பிடித்துக்கொண்டிருந்த கணவனின்‌ கையை பற்றி தன்‌ புறம்‌ இழுத்தாள்‌ வேணி.

“வந்து படுங்களேன்‌!" வேணி தன்‌ அடித்தொண்டையில்‌ முனகினாள்‌. 

'காத்தடிக்கும்‌ போதுதான்‌ தூத்திக்கணும்‌' சங்கர்‌, மனதில்‌ கிளுகிளுப்புடன்‌, தோளிலிருந்த துண்டை உதறினான்‌. கட்டியிருந்த வேஷ்ட்டியை அவிழ்த்துவிட்டு, வேணியின்‌ போர்வைக்குள்‌ புகுந்து கொண்டான்‌. 

போர்வைக்குள்‌ புகுந்தவன்‌, குண்டுகட்டாக அவளை இழுத்து தன்‌ மார்பின்‌ மேல்‌ போட்டுக்கொண்டான்‌. வேணியின்‌ முகத்தை நிமிர்த்தி கன்னத்தில்‌ ஆசையுடன்‌ அழுத்தமாக முத்தமிட்டான்‌.

“சங்கு... எனக்கு குளுருதுப்பா" 

வெளியில்‌ லேசாக பனி பெய்து கொண்டிருக்கவேண்டும்‌. சங்கரின்‌ மார்பிலிருந்து சரிந்து, போர்வைக்குள்‌ ஒருக்களித்து படுத்த வேணி, சங்கரின்‌ இடுப்பில்‌ தன்‌ காலைப்‌ போட்டுக்கொண்டு, தன்‌ முகத்தை அவன்‌ மார்பில்‌ புதைத்துக்கொண்டாள்‌. அவள்‌ விழிப்பதற்காகவே காத்துக்கொண்டுருந்தவன்‌, தன்‌ மார்பில்‌ தவழ்ந்தவளை, தன்னுடன்‌ இறுக்கி அணைத்து அவள்‌ தோளில்‌ முத்தமிட்டான்‌. தோளிலிருந்து, அவள்‌ கன்னத்தை நோக்கி அவன்‌ இதழ்கள்‌ நகர்ந்தன. சங்கரின்‌ இதமான உடல்‌ வெப்பத்தால்‌, அவளுக்கு சற்றே உடல்‌ நடுக்கம்‌ குறைந்தது போலிருந்தது. லேசான குளிரை கூட வேணியால்‌ எப்போதும்‌ தாங்க முடிவதில்லை.

“ம்ம்ம்ம்‌... சங்கு... நேத்து ரொம்ப டயர்டா இருந்தேன்‌; நீ எப்ப வந்தேன்னு கூட உன்னை கேக்கலை? சாரிம்ம்மா..." வேணியிடமிருந்து செல்லமாக முனகல்கள்‌ எழுந்தன. தன்‌ தோளில்‌ முத்தமிட்ட சங்கரின்‌ கழுத்தை வளைத்து தன்‌ முகத்துடன்‌, அவன்‌ முகத்தைச்‌ சேர்த்துக்கொண்டாள்‌. 

சங்கரின்‌ கை விரல்கள்‌ மனைவியின்‌ இடுப்பில்‌ மெதுவாக ஊர்ந்து அவள்‌ நைட்டியை மார்பு வரை உயர்த்தி, அவள்‌ புட்டங்களை அழுத்தமாக வருடின. வேணியின்‌ உதடுகள்‌ சங்கரின்‌ கன்னத்தில்‌ பதிந்து மென்மையாக முத்தங்களை பொழிந்தன.

“ம்ம்ம்ம்‌... என்ன பண்றீங்க.. செத்த நேரம்‌ என்னை அப்படியே கட்டிப்புடிச்சுக்குங்க" வேணி கிசுகிசுத்தாள்‌.

“ம்ம்ம்‌. வேணி, என்னமோ தெரியலைடி... எனக்கும்‌ குளுருது... இந்த நைட்டியை கழட்டிடேன்‌..."

“ம்ம்ம்‌ வேண்டாம்ம்‌... எனக்கு குளுருதுங்கறேன்‌... நைட்டியை கழட்ட சொல்றீயே?... அப்படியே உள்ள விட்டுக்கயேன்‌!"

“இல்லம்மா... நீ நைட்டியை கழட்டிட்டா; என்‌ உடம்பு சூடு உனக்கு முழுசா கிடைக்கும்ல...?" சங்கரின் உதடுகள்‌ அவள்‌ கழுத்திலும்‌, கன்னத்திலும்‌ மாறி மாறி முத்த முத்திரையை பதித்துக்கொண்டிருந்தன. அவன்‌ அவள்‌ நைட்டியை வேகமாக கழற்ற முயற்சித்தான்‌. வேணியின்‌ முகத்தை தன்‌ இருகரங்களாலும்‌ பற்றி, அவள்‌ உதடுகளை கவ்வ முயற்சித்தான்‌.

“ஒரு நிமிஷம்‌ என்னை விடேன்‌..." வேணி திமிற ஆரம்பித்தாள்‌. அவன்‌ பிடியிலிருந்து திமிறி எழுந்தாள்‌... 

'நாலு நாள்‌ வெளியில போய்‌ வந்தான்னா: படுத்தி எடுக்திறான்‌! என்ன சொன்னாலும்‌ இவன்‌ கேக்கப்‌ போறது இல்லே! இன்னைக்கு என்னை மொத்தமா அவுக்காம விடப்போறதில்லை!! என்னை அவுக்கறதுக்கு ஆயிரம்‌ சாக்கு சொல்லுவான்‌! சட்டுன்னு சூடா ஒரு சொம்பு தண்ணியை உடம்புல ஊத்திக்கிட்டா, சுத்தமா குளிர்‌ போயிடும்‌... என்‌ உடம்பும்‌ சுத்தமாயிடும்‌; அதுக்கப்புறம்‌ இவன்‌ இஷ்டப்படி என்னை என்ன வேணா பண்ணிக்கட்டும்‌!'

“பண்ணலாம்ன்னு சொன்னே! அப்புறம்‌ எங்கடி போறே இப்போ?"

“ஒன் செகண்ட் செல்லம்‌... பாத்ரூம்‌ போய்‌ட்டு வந்துடறேன்‌... அடி வயிறு வலிக்குதும்ம்மா..." அவன்‌ தவிப்பு அவளுக்கு ஆனந்தமாக இருந்தது. 

வேணி போர்வையிலிருந்து வெளியே வந்தாள்‌. சங்கரின்‌ தம்பி கிளம்பி, செங்குத்தாக விட்டத்தை நோக்கிக்‌ கொண்டுருந்தான்‌.

“சங்கு... என்னப்பா இது? இப்படி நட்டுக்கிட்டு நிக்கறான்‌ இவன்‌? குட்டி ஒரு நிமிஷண்டி செல்லம்‌... அப்படியே நில்லு: படுத்துடாதே! இதோ வந்துடறேன்‌..." வேணி சங்கரின்‌ தண்டை அழுத்தமாகப்‌ பற்றி அதன்‌ முனையில்‌ சட்டென ஒரு முத்தம்‌ கொடுத்தாள்‌. சங்கருக்கு ஏகத்துக்கு வெறியேறியது. 

'பரம்பரை தேவடியா கூட இவகிட்ட போட்டி போட முடியாது போல இருக்கே? என்னமா தளுக்கறா இவ? இவ தளுக்கும்‌ குலுக்கும்தான்‌ என்னை இவகிட்ட கட்டிப்போட்டு வெச்சிருக்கு.' 

சங்கர்‌ அந்த நேரத்தில்‌ அவளை எதுவும்‌ சொல்லி அவள்‌ மூடு அவுட்‌ ஆயிடக்கூடாதே என்று மனதுக்குள்‌ பயந்தான்‌.

“சீக்கிரம்‌ வாடி..." சங்கர்‌ முனகினான்‌.

“வந்துட்டேன்‌..." வேணி தன்‌ பற்களைத்‌ தேய்க்கும்‌ சத்தம்‌ படுக்கையறையில்‌ தெளிவாக கேட்டது.

“சங்கு... ஹீட்டரை ஆன்‌ பண்ணியா? வென்னீர்‌ குளிக்கற சூட்டுல ரெடியா இருக்கு" தண்ணீர்‌ வாளியில்‌ விழும்‌ சத்தம்‌ கேட்க ஆரம்பித்தது.

“ஏண்டி இப்ப என்னா... குளிக்க ஆரம்பிச்சிட்டியா நீ..." அவன்‌ வெறுப்பின்‌ உச்சத்துக்கு போனான்‌. 

சங்கர்‌ வெறுப்புடன்‌ தன்‌ தண்டை லேசாக தடவிக்கொள்ள ஆரம்பித்தான்‌. அவன்‌ உடல்‌ முறுக்கேறியிருந்தது. 

'நம்மப்‌ புள்ளாண்டான்‌ இன்னைக்கு ஸ்ட்ராங்கா இருக்கான்‌. வுட்டா ரெண்டு முழு ரவுண்டு அடிச்சுட்டுத்தான்‌ வாந்தி எடுப்பான்‌. இந்த நேரத்துல இவ பாத்ரூமுல பூந்துக்கிட்டு அழிச்சாட்டியம்‌ பண்றாளே?' வேணியின்‌ வரவுக்காக அவன்‌ தவிக்க ஆரம்பித்தான்‌.


தொடரும்...

Comments

  1. தியானம் ஆசனம் எல்லாம் கதையில் கொண்டு வரீங்க! போன பாகம் pyshology! இந்த பாகம் தியானம் யோகமா?! பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னாருக்கு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் தங்கை 31

என் குடும்பம் 59

என் குடும்பம் 60