ரசிகன் 2 (இறுதி பாகம்)

 என்‌ அலுவலகத்தில்‌ அது மதிய நேரம்‌. என்‌ அலுவலகத்தில்‌ இருந்து 3௦ கிலோமீட்டர்‌ தூரத்தில் அந்த இடம்‌ இருந்தது. அது ஊருக்கு வெளியே தான்‌ ஒரு தனிமையான இடம்‌ போல இருக்க, போகலாமா வேணாமா என்று மிகவும்‌ யோசித்து ஒரு வழியாக அரைநாள்‌ லீவு சொல்லிவிட்டு வண்டியை எடுத்தேன்‌. 

மதியநேரம்‌ என்பதால்‌ ஒரு 5௦ நிமிடத்தில்‌ அங்கே சென்றுவிட்டேன்‌. அது வீடு எல்லாம்‌ இல்லை மாறாக ஒரு பெரிய தென்னந்தோப்பு. சுற்றி முர்க்கம்பி வேலி. உள்ளே யாருமே இருந்தாற்போல இல்லை மேலும்‌ அங்கே வீடுகளும்‌ இருந்தமாதிரி இல்லை. 

'இந்த லூசுப்பயல்‌ தப்பான முகவரியை கொடுத்திவிட்டானோ என்னவோ.'


அங்கே நின்று சுற்றும்‌ முற்றும்‌ பாத்தேன்‌. அந்த இடம்‌ பார்பதற்க்கே மிகவும்‌ நிசப்தமாக இருந்தது. கிட்டத்தட்ட அந்த கிழக்கு கடற்கரை சாலைகளில்‌ இருந்து உள்ளே திரும்பும்‌ அவனியூ தெருக்களை போல இருந்தது. 

இதற்க்கு மேல்‌ இங்கே நிற்பது நல்லது இல்லை என்று கிளம்ப முயல. அங்கே ஒரு தாத்தா வந்தார்‌.

"என்னமா இங்க தனியா நிக்குற. யாரை தேடி வந்த.?"

எனக்கு அவரிடம்‌ கேட்க தயக்கமாக இருந்தது.

"என்னம்மா வழிதவறி வந்துட்டியா?"

“இல்ல தாத்தா பிரெண்டு ஒருத்தரை தேடி வந்தேன்‌. இது இல்லைனு நினைக்குறேன்‌."

அப்போது அவர்‌ அந்த பெயரை சொல்லி. "அந்த தம்பியவா பாக்க வந்த நீ." என்றார். 

“ஆமா அவருதான்‌ தாத்தா. இதான்‌ அவரு இருக்குற வீடா?"

"வீடெல்லாம்‌ இல்லமா உள்ள ஒரு பெரிய ஓலை குடிசை இருக்கு. தம்பி அங்க தான்‌ தங்கியிருக்கு."

“இப்போ பாக்கலாமா அவர?"

"இல்லம்மா தம்பி ஊருக்கு போயிருக்கு. அவங்க அம்மா தவறிட்டாங்க. பையன்‌ எப்போ வருவான்னு தெரியல."

எனக்கு அதை கேட்டு மிகவும்‌ வருத்தமாக ஆனது. என்னடா அவனுக்கு இப்படி ஒரு சோதனை என்று அங்கிருந்து கிளம்பினேன்‌. 

நான்‌ ஒருவாரம்‌ போன்‌ செய்யவில்லை அதன்‌ பின்னர்‌ நான்‌ போன்‌ செய்து பார்த்தேன்‌. அவன்‌ எடுத்தான்‌.

“ஹலோ."

“வீட்டுக்கு வந்துருந்தீங்க போல?"

"ம்ம்ம்‌ சாரிடா முதல்ல விஷயம்‌ தெரியாம தினமும்‌ போன்‌ அடிச்சு தொல்லை பண்ணிருக்கேன்‌."

“அதெல்லாம்‌ இல்லை விடுங்க."

நான்‌ அவனிடம்‌ எப்போதும்‌ கலகலவென பேசுவேன்‌ ஆனால்‌ அன்று அவனாலும்‌ பேச முடியவில்லை எனக்கும்‌ என்ன பேசவென்று தெரியவில்லை.

அன்று அவனை நேரில் சந்தித்து என்னால் முடிந்த அளவிற்கு அவனுக்கு ஆறுதல்‌ சொல்லிவிட்டு வந்தேன்‌. வரும்போது அவனிடம்‌ என்னுடைய போன்‌ நம்பரை கொடுத்துவிட்டு வந்தேன்‌. 

சிலநாட்கள்‌ செல்ல நான்‌ அவனை பெரிதாக தொல்லை செய்ய விரும்பவில்லை. எனவே நான்‌ போன்‌ செய்யவில்லை. 

மூன்று நாட்கள்‌ கழித்து நான்‌ அலுவலகத்தில்‌ இருந்தபோது ஒரு நம்பரில்‌ இருந்து போன்‌ வர வேலையாக இருந்தபடியால்‌ எடுக்கவில்லை. மீண்டும்‌ சில நேரம்‌ கழித்து அதற்க்கு தொடர்பு கொண்டேன்‌.

"ஹலோ."

“ஹேலோ நேஹா?"

“ஆமா நேஹா தான்‌ நீங்க யாரு.?"

“குரல்‌ தெரியலையா.?"

“டேய்‌ நீயா உனக்கு எப்படி என்பேரு தெரியும்‌."

“அன்னைக்கு வீட்டுக்கு வரப்போ கழுத்துல ஆபீஸ்‌ ஐடி கார்டு இருந்துச்சே அதுல பாத்தேன்‌."

“ஒஹ்ஹ சரி சரி எப்படி இருக்க இப்போ.?"

“இப்போ ஓகே தான்‌. அண்ணைக்கு என்னால ஏதும்‌ பேச முடியல. மன்னிச்சிடு"

“ச்சே இதுல என்ன இருக்கு. எனக்கு புரிஞ்சுது. அதனால தான்‌ நம்பரை கொடுத்துட்டு வந்தேன்‌."

“ம்ம்ம்‌ தேங்க்ஸ்‌."

“அன்னைக்கு வீட்டுல இருந்த நிறைய ஓவியங்களை பாத்தேன்‌. உன்னோட ஓவியங்களை நேருல அப்போ தானே பாத்தேன்‌. ரொம்ப நல்லா இருந்துச்சி. ஆனா சரியா ரசிக்க முடியல நீ இருந்த நிலமைல."

“இப்போ தான்‌ உனக்கு வீடு தெரியுமே. எப்போ வேணுமோ வந்து பாரு."

“எவளோ தூரம்‌ இருக்கு. நினச்ச நேரம்‌ எப்படி வரது."

“அப்போ நேரம்‌ கிடைக்குறப்போ வா."

“பாக்கலாம்‌ பாக்கலாம்‌."

“நீயும்‌ ஓவியன்‌ கத்துக்கோ. அப்போ ஒரு உயிருள்ள ஓவியமே ஓவியம்‌ வரைவது போல இருக்கும்‌ என்று என்னால கவிதை எழுத முடியும்‌."

“இப்படி பேசிப்பேசியே என்னை நீ இம்ப்ரெஸ்‌ பண்ணுற."

“நா உன்ன இம்ப்ரெஸ்‌ பண்ணனும்னு இதெல்லாம்‌ பண்ணல. உன்‌ அழகுல இம்ப்ரெஸ்‌ ஆனதுனால தான்‌ பண்ணுறேன்‌."

“ஐயோ போதும்‌ புலவரே போதும்‌"

அன்றும்‌ நான்‌ போனை அப்டியே பேசி வைத்துவிட்டேன்‌. அந்த வார இறுதியில்‌ என்‌ வீட்டில்‌ யாருமே இல்லை. எனக்கு அன்று விடுமுறை ஆனால்‌ வீட்டில்‌ எல்லோருக்கும்‌ வேலை மற்றும்‌ ஸ்கூல்‌. 

ஒரு 1௦ மணியளவில்‌ என்ன செய்வது என்று தெரியாமல்‌ விகுத்துக்கொண்டு இருந்தபோது எனக்கு அவனின்‌ நியாபகம்‌ வந்தது.

அவனை சென்று பார்க்கலாமா வேணாமா என்று யோசித்துக்கொண்டு இருந்தேன்‌. சரி சாயங்காலத்துக்குள்‌ வந்துவிடலாம்‌ என்று வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்‌. 

நான்‌ ஒரு 45 நிமிடத்தில்‌ அங்கு சென்று அடைந்தேன்‌. மணி 113௦ இருக்கும்‌ நான்‌ அந்த தோப்புக்குள்‌ வண்டியை நிறுத்த அவன்‌ அந்த கூரை குடிலில்‌ அமர்ந்து ஓவியம்‌ வரைந்துகொண்டு இருந்தான்‌.

எனக்கு அந்த இடமே ரம்மியமாக இருந்தது. மேக மூட்டம்‌ வெயிலை மொத்தமாக மறைத்துக்கொண்டு இருக்க. கடல்‌ அலை ஓசை மற்றும்‌ சில்லென்ற காற்று. நான்‌ வண்டியை நிறுத்துவதை பார்த்த அவன்‌. எழுந்து வந்தான்‌.

“நேஹா என்ன சொல்லாம கொள்ளாம வந்துருக்க."

“நீ தானே எப்போ வேணுமோ வான்னு சொன்ன."

“எஸ்‌ எஸ்‌ வா"

அந்த குடிலில்‌ அமர்ந்து அவன்‌ வரைந்த ஓவியத்தை பார்த்துக்கொண்டு இருந்தேன்‌. அப்படியே பேசிக்கொண்டு இருக்க லேசாக சாரல்‌ தூவியது. நான்‌ ஒரு ஸ்லீவ்லெஸ்‌ பனியன்‌ மட்டுமே அணைந்து இருந்தேன்‌. கீழே ஒரு பலாஸோ பாண்ட்‌. வெயில்‌ அடிக்கும்‌ என்று அப்படி உடுத்தி இருந்தேன்‌ ஆனால்‌ அன்று சென்னை எனக்கு வேறு முகத்தை காட்ட எனக்குள்‌ லேசான குளிர்‌ ஊடுருவியது.

அந்த குளிர்‌ காற்று உடலில்‌ பட என்‌ ரோமங்கள்‌ லேசாக சிலிர்த்தது. மழையில்‌ நாணய ஆசை ஆனால்‌ நனைந்தால்‌ வீட்டுக்கு செல்வதற்குள்‌ மாற்றிக்கொள்ள உடை இல்லை. எனவே மழையை அப்படியே பார்த்துக்கொண்டு நின்றேன்‌.

“என்ன ஆச்சு அப்படி பாக்குற."

“இவ்வளவு அழகா இருக்கே இந்த இடம்‌. கடற்கரை, மழை, சுற்றிலும்‌ மரம்‌."

“ம்ம்ம்ம்‌ அதனால தான்‌ இங்கேயே இருக்குறேன்‌." என்று சொல்லிக்கொண்டே என்‌ பின்னால்‌ வந்து நின்றான்‌. அந்த குளிரில்‌ அவன்‌ பின்னால்‌ வந்து நின்றது எனக்குள்‌ ஏதோ நடந்தது.

நான்‌ என்ன செய்வது என்று தெரியாமல்‌ நிற்க அங்கு சற்றென்று வீசிய கற்று என்‌ முகத்தில்‌ சாரலை தூவி சென்றது.

நான்‌ பெருமூச்சு விட, “இங்கு வீசும்‌ தென்றலுக்கும்‌ உன்னை தீண்டும்‌ ஆசை போல. இவ்வளவு நாள்‌ காத்திருந்து இன்று தன்‌ தாகத்தை போக்கிக்கொண்டது." என்றான்‌.

அதை கேட்டு நான்‌ ஒரு கணம்‌ அபப்டியே உரைத்தேன்‌. நான்‌ பேசாமல்‌ இருக்க அவன்‌ பின்னே நெருங்கினான்‌. என்‌ தோள்பக்கம்‌ அவனின்‌ கைகள்‌ பட என்‌ காதோரம்‌ அவன்‌ தலையை கொண்டு வந்தான்‌. 

என்‌ உடல்‌ லேசாக நடுங்க, என்‌ காதோரம்‌ வந்த அவன்‌. “நடுக்கம்‌ ஏன்‌ கண்மணியே. உன்னை தென்றல்‌ வேண்டுமானால்‌ சம்மதம்‌ இல்லமால்‌ தீண்டலாம்‌. ஆனால்‌ நீ சம்மதித்தாள்‌ தவிர நான்‌ உன்னை தீண்ட மாட்டேன்‌” என்றான்‌.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லையோ. அப்போது அவன்‌ என்னை அப்படியே திருப்பினான்‌. என்னால்‌ அவன்‌ முகத்தை பார்க்க முடியவில்லை. தலை குனிந்து நின்றேன்‌. என்‌ நாடியை பிடித்து முகத்தை தூக்கினான்‌. ஏறெடுத்து அவன்‌ முகத்தை பார்த்தேன்‌. 

பொதுவாக ஆண்கள்‌ தான்‌ பெண்களை பார்த்து ஆயிரம்‌ நிலவொளி முகம்‌ அப்படி இப்படி என்பார்கள்‌. ஆனால்‌ அந்த தருணத்தை நான்‌ அன்று எனக்குள்‌ உணர்ந்தேன்‌. அவன்‌ முகத்தில்‌ மீசைதாடி அடர்ந்து இருக்க தலையில்‌ சுருட்டை முடி முகத்தின் முன்னே லேசாக தொங்க. அந்த கருத்த கண்விழி என்னை அப்படியே ஈர்த்தது.

அவன்‌ என்ன பேரண்டத்தின்‌ கருந்துளையா ஒளிகூட அந்த இடத்தில் இயற்பியல்‌ விதிகளை தளர்த்தி அதனுள்‌ ஊடுருவும்‌ போல. நான்‌ யார்‌ ஒரு சாதாரண மண்டிச்சி.

நான்‌ அப்படியே அவன்‌ கண்களை பார்த்து உறைந்து நிற்க.

“நேஹா." என்று என்னை உசுப்பினான். 

"ம்ம்ம்ம்ம்‌"

“எனக்கு இப்போ நீ வேணும்‌"

"ம்ம்ம்ம்ம்‌.."

அப்போது அவன்‌ முகம்‌ என்‌ அருகே நெருங்கியது. அவன்‌ நல்ல உயரம்‌. அவன்‌ என்‌ இதழை அடைய சற்று குனிந்து வர வேண்டியதாக இருக்க நான்‌ லேசாக என்‌ பாதங்களை தரையில்‌ உந்தி என்‌ உயரத்தை ஏற்றினேன்‌. இருவரின்‌ இதழும்‌ அருகே வர சட்டென்று இணைந்தது. அவ்வளவு தான்‌ அவ்வளவு நேரம்‌ எனக்குள்‌ இருந்த அந்த பயம்‌. தயக்கம்‌ எல்லாம்‌ தளர. என்‌ கை அவன்‌ கழுத்தை சுற்றி அணைக்க அவன்‌ என்‌ இதழை உரிந்து எடுத்தான்‌.

சட்டென்று என்னை சிறு குழந்தை போல தூக்கி அவன்‌ இடுப்பில்‌ வைத்து என்‌ வாயை உரிய. அந்த சில்லென்ற தருணத்தில்‌ அவன்‌ உடல்‌ சூடு என்னை இதமாக்கியது.

இருவரும்‌ இதழை உரிந்து எச்சில்‌ சுவையை சுவைக்க. அந்த கட்டுமஸ்தான உடலை நான்‌ லேசாக தடவினேன்‌. அந்நேரம்‌ அவன்‌ என்னை அப்படியே அங்கிருந்த ஒரு ஏணியின்‌ முத்தமிட்டுக்கொண்டே ஏறினான்‌.

அந்த கூரை மேல்‌ இன்னொரு சின்ன கூரை கொட்டகை அதில்‌ தான்‌ அவனின்‌ படுக்கை அரை இருந்தது. என்னை இடுப்புல இருந்து இறக்கி அந்த கட்டிலில்‌ வைத்தான்‌. அவன்‌ படுக்கையில்‌ இருந்து பார்த்தால்‌ அப்படியே அழகாக கடற்கரை தெரிய முன்னாள்‌ ஒரு பெரிய மாமரம்‌ வாசலை மறைத்து இருந்தது. அவனின்‌ பனியனை கழட்ட அவன்‌ உடல்‌ அப்படியே வழவழவென இருந்தது.

அந்த கூறிய முலை அப்படியே வடித்து எடுத்த நெஞ்சு அதன்‌ கீழ்‌ அந்த படிக்கட்டு வயிறு என்று அவனை நான்‌ ரசித்தேன்‌. அப்போது அவன்‌ ஷார்ட்ஷை கழட்ட. உள்ளே இருந்து ஒரு கரும்பு சடாரென்று வெளியே வந்து நின்றது.

அப்படி குஞ்சியை பிட்டு படத்தில்‌ தான்‌ பார்த்திருப்போம்‌. சுற்றி மயிர்‌ சிரைத்து இடுப்பின்‌ அடிப்பகுதியில்‌ இருந்து நீண்டு ஒன்றரை ஜான்‌ நீளம்‌ நீண்டு இருந்தது. அது அழகாக வளைந்து லேசாக முன்னே தடித்து இருந்தது. நல்ல தடிமனாகவும்‌ இருக்க. அவன்‌ நகர்ந்து அருகே வந்தான்‌. நான்‌ ஏறெடுத்து அவன்‌ முகத்தை பார்க்க என்‌ தலைமுடியை பின்னே கோதி பிடித்தான்‌. அவனின்‌ எண்ணம்‌ எனக்கு புரிய அந்த நீண்டு நின்ற குஞ்சை என்‌ கன்னத்தில்‌ உரசினேன்‌. அபப்டியே என்‌ கையில்‌ பிடித்து லேசாக உருவி அதை முத்தமிட்டேன்‌. பின்னர்‌ அதை முனையில்‌ என்‌ நாவால்‌ நக்க. அவன்‌.

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்‌" என்றான்‌. பின்னர்‌ அதை அப்படியே ரன்‌ வாயினுள்‌ மெல்ல விட்டு ஊம்ப துவங்கினேன்‌.

அதை நன்கு வாயில்‌ விட்டு ஊம்ப அவன்‌ உடல்‌ சிலிர்க்க துவங்கியது. அவன்‌ வெறியில்‌ "ம்ம்ம்ம... மம்ம்ம்‌.." என்று ரன்‌ வாயினுள்‌ சுண்ணியை தள்ள முயன்றான்‌. 

ஆஹா அவனின்‌ பூல்‌ எவ்வளவு உருண்டையாக இருக்கிறது. அதை நான்‌ ரசித்து ரசித்து சப்ப அவன்‌ மூர்க்கமாய்‌ என்‌ தொண்டை வரை இறக்கினான்‌.

அதுவும்‌ என்‌ தொண்டைக்கு சென்று இடிக்க. நான்‌ வாயை நன்கு பிளந்தேன்‌. அவன்‌ முடியை பிடித்து என்‌ தலையை அவன்‌ இடுப்போடு அழுத்தி தொடையை வேகமாக ஓத்தான்‌. அவன்‌ ஏறி ஏறி இடிக்க எனக்கு இருமல்‌ வந்தது. அந்நேரம்‌ அவன்‌ சுண்ணியை வெளியே எடுத்து. என்‌ அருகே அமர்ந்தான்‌.

“ஏய்‌ சாரி வலிக்குதா"

நான்‌ இல்லை என்று தலையை ஆட்ட அவன்‌ சிரித்துக்கொண்டே மீண்டும்‌ என்‌ இதழை கவ்வி முத்தமிட்டான்‌. அப்படியே அந்த கட்டிலில்‌ என்னை கட்டி அணைத்து சாய்த்தான்‌. என்னை தழுவி இதழை உரிய நான்‌ அவன்‌ நெஞ்சை வருடினேன்‌. ஒருக்கை அவனின்‌ சுண்ணியை தடவியது.

அவன்‌ அப்போது என்‌ டிஷர்ட்டை கழட்டினான்‌. அப்போது எனக்கு கூச்சமாக இருக்க என்னை அப்படியே கட்டிலில்‌ கிடத்தினான்‌. என்‌ கால்களை ஒருபுறமாக போட்டு என்‌ பேண்டை பிடித்து உருவினான்‌. 

நான்‌ வெறும்‌ ஜட்டி மற்றும்‌ பிராவோடு கட்டிலில்‌ கிடக்க என்‌ கால்களுக்கு இடையே வந்தான்‌ அவற்றை விரித்து பிடித்து. என்னை பார்த்தான்‌. அப்படியே என்‌ கண்களை பார்த்துக்கொண்டே என்‌ ஜட்டியின்‌ மேல்‌ அவன்‌ முகத்தை உரசினான்‌. 

என்‌ புண்டை ஏற்கனவே அவனின்‌ சில்மிஷங்களால்‌ கசிந்து ஈரமாக இருக்க. அவன்‌ முகத்தை அதன்மேல்‌ உரசி அதை மேலும்‌ நீரூற்றாக மாற்றினான்‌. பின்னர்‌ அவன்‌ ஜட்டியையும்‌ உருவி எடுக்க. என்னுடைய லேசாக மயிர்‌ சுற்றிய புண்டையை முத்தமிட்டான்‌.

பின்னர்‌ அதன்‌ முன்‌ தோலை அவன்‌ வாயில்‌ வைத்து உரிய. எனக்கு அப்படியே என்‌ மூலையில்‌ நரம்புகள்‌ தளரும்‌ உணர்வு. அவன்‌ அப்படியே அவன்‌ நாவை வைத்து நக்கிகொண்டே என்‌ கால்களை விரித்தான்‌. நானோ சுகம்‌ தாளாமல்‌ என்‌ இடுப்பை தூக்கி கால்களை அவன்‌ தலையோடு சேர்த்து பிடித்தேன்‌. அதாவது அவன்‌ தலையை என்‌ புண்டையில்‌ புதைக்க துவங்கினேன்‌. அவனும்‌ சளைக்காமல்‌ என்‌ புண்டையை நக்கினான்‌. அவன்‌ நாவை என்‌ புண்டையில்‌ சூராவளி போல சுழற்றி எடுத்தான்‌.

என்‌ புண்டை அவள்‌ வாயில்‌ பல லிட்டர்‌ திரவத்தை குசித்திருக்கும்‌. அபப்டியொரு நிகழ்வு அவனால்‌ நடந்தது. பின்னர்‌ அப்படியே மெல்ல என்னுடைய செழிப்பான இடுப்பை அடைந்த அவன்‌ என்‌ தொப்புளை நக்கினான்‌. பின்னர்‌ அப்படியே மேலே வந்து என்‌ ப்ராவை விளக்கி. காம்புகளை வருடினான்‌. என்னுடைய காம்புகள்‌ நன்கு தடித்து துருத்திக்கொண்டு நின்றது.

அவற்றை அவன்‌ சப்பி உரிய நான்‌ அவன்‌ தலையை கோதினேன்‌. அவன்‌ என்னுடைய அந்த இரு முகைகளையும்‌ பிசைந்து எடுத்தான்‌. அதே சமயம்‌ உரியவும்‌ செய்தான்‌. அப்போது அவன்‌ பூல்‌ என்‌ புண்டையை உரச. என்னால்‌ பொருக்க முடியவில்லை.

நான்‌ ஏங்குவதை பார்த்த அவன்‌. புண்டையில்‌ சுண்ணியை வைத்து அழுத்தினான்‌. அது முதலில்‌ இறங்க சிரமப்பட நான்‌ வழியை பொறுத்துக்கொண்டு அவனை அழுத்த சொன்னேன்‌. அவனும்‌ அழுத்தி உள்ளே இறக்கினான்‌.

அவன்‌ பூளை உள்ள அழுத்த அழுத்த நான்‌ அவனை இறுக்கமாக பிடித்துக்கொண்டேன்‌. அவன்‌ இடுப்பை சுற்றி கால்களை பிடிக்க அவன்‌ என்‌ இதழை மீண்டும்‌ முத்தமிட்டுக்கொண்டே என்‌ புண்டையில்‌ ஏர்விலுதான்‌.

அவன்‌ மெல்லமெல்ல ஏரியேறி இறக்க. என்‌ புண்டை அத்தனை நாள்‌ காணாத சுகத்தை அன்று அனுபவித்தது. ஒரு திறமையான ஆன்‌ நம்மை போடுவதில்‌ கிடைக்கும்‌ சுகம்‌ கணவனாக இருந்தாலும்‌ கொடுக்க முடியாது என்பதை அவன்‌ அன்று எனக்கு காட்டினான்‌.

அவன்‌ ஓக்க ஓக்க ஆசை கூடி வெறியேற. நானே வெறியாகி என்‌ இடுப்பை இருக்க அழுத்தினேன்‌. அவன்‌ அப்போது வேகமாக ஓக்க என்‌ உடல்‌ அவனின்‌ அழுத்தத்தில்‌ நசுங்கியது. சுகம்‌ தாளவில்லை புண்டை உடைப்பெடுத்து நான்‌ உச்சம்‌ அடைய அவன்‌ கஞ்சி என்‌ புண்டையில்‌ இறங்குவதை உணர்ந்தேன்‌.

அவன்‌ அப்படியே இறுக்கம்‌ தளர்த்த என்‌ உடல்‌ பெருமூச்சு விட்டது. அவன்‌ புரண்டு பக்கத்தில்‌ படுக்க அங்கிருந்த போர்வையை நான்‌ நெஞ்சுவரை போற்றினேன்‌.

எனக்குள்‌ என்னவோ சந்தோஷம்‌. ஃஇப்பபடி என்னை யாரும்‌ இதுவரை ஓத்தது இல்லை. மேலும்‌ என்‌ கணவன்‌ என்னை இப்படி உணர்ச்சிவச படுத்தி செய்தது இல்லை. அது எல்லாம்‌ இன்று கிடைக்க. எனக்கு ரொம்பவே சந்தோசமாக இருந்தது. அவனை மீண்டும்‌ செய்வேனா இல்லையா என்பதை பற்றி கூட நான்‌ யோசிக்கவில்லஃஃ. மாறாக இப்படி ஒரு சுகத்தை யார்‌ கொடுத்தாலும்‌ அதை நான்‌ எடுத்துக்கொள்ள வேண்டும்‌ என்று தான்‌ நினைத்தேன்‌.

பத்தினியாக இருப்பதால்‌ நமக்கு ஒன்றும்‌ கிடைக்க போவதில்லை. ஏமாற்றம்‌ மட்டுமே மிச்சம்‌. இந்த சமூகம்‌ எப்போதும்‌ ஆண்களை சுற்றி தான்‌ இருக்கும்‌. பெண்களுக்கு தேவையானதை அது எப்போதும்‌ கண்டுகொள்வாள்தில்லை. நம்மை நாமே பார்த்துக்கொள்ளவேண்டும்‌ என்பதை அன்று நான்‌ முடிவு செய்தேன்‌.

அதன்‌ பின்னர்‌ என்‌ வாழ்கை என்‌ கணவனை மட்டும்‌ எதிர்பார்த்து இல்லாமல்‌ இருந்தது. எனக்கு பிடித்ததை செய்தேன்‌. என்‌ குடும்பத்தையும்‌ பார்த்துக்கொண்டேன்‌. வீட்டில்‌ அவர்களுக்கு பிடித்த மாதிரியும்‌ வெளியே எனக்கு பிடித்த மாதிரியும்‌ என்‌ வாழ்கை சந்தோசமாக செல்கிறது.


சுபம்.

Comments

  1. ரசிகன், அவளை, ரசிகை ஆக மாற்றி விட்டான்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் தங்கை 31

என் குடும்பம் 59

என் குடும்பம் 60