தவறுகள் (UNCUT)
முந்தைய பாகங்களைப் படிக்க அன்று சனிக்கிழமை, பகல் பொழுது வழக்கம் போல கழிய, மாலை 6 மணிக்கு சிவராஜ் வீடு திரும்பினான். அதன் பிறகு ஒருமணி நேரம் சுவாதியுடன் பூட்டிய அறையில் செலவிட்டான். இதை கண்ட ராம்மின் மனதில் சந்தேகம் அரிக்க தொடங்கியது. அவனது மனைவியிடம் இதை கேட்டுவிட வேண்டுமென நினைத்தான். அவனது மனைவி வெளியே வரும் போது, அவளின் புடவை கசங்கியிருப்பதை கண்டான். சிவராஜ் அவனின் அறைக்குள்ளேயே இருக்க, சுவாதி மட்டும் கிட்சனுக்கு சென்று, இரவு உணவை சமைக்க தயாரானாள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள நினைத்த ராம், கிட்சனை நோக்கி வீல் சேரில் சென்றான். ஆனால் அவளை பார்த்ததும், அவனுக்கு அவளிடம் கேட்க மனம் வரவில்லை. இரண்டு மனதாக இருந்தான். எப்படியும் கேட்க வேண்டும், கேட்டால், அவள் எப்படி எடுத்து கொள்வாளோ என நினைத்து பயந்தான். சுவாதி அவன் கிட்சனுக்கு வந்ததை பார்த்து பேசினாள். சுவாதி: என்னாச்சுங்க. பசிக்கிதா. சாப்பிட எதுவும் வேணுமா ராம் இல்லை என தலையாட்டிவிட்டு, அவளின் திறந்த இடையை பார்த்தான். அதில் இருந்த இரண்டு சிவந்த தடங்களை பார்த்தான். அவளை நெருங்கி, அவள் இடுப்பில் அணைத்து, அதில் முத்தமிட்டான். வித்த...
Super
ReplyDelete